ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143398 topics in this forum
-
[size=3] [size=4]தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் குறித்து உன்னிப்பாககண்காணிக்கப்படும் என பெல்ஜியம் அரசாங்கம் அறிவித்துள்ளது. யுத்தத்தின் பின்னர் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும்நடவடிக்ககைள் திருப்தி அளிக்கும் வகையில் அமையப் பெற்றுள்ளதாக பெல்ஜிய வெளிவிவகாரஅமைச்சின் செயலாளர் நாயகம் டிரிக் அச்டென் தெரிவித்துள்ளார். பிரசல்ஸிற்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க பிரியாவிடைபெற்றுச் செல்லும் நோக்கல், டிரிக் அச்டென்னை சந்தித்த போது இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள்வரவேற்கப்பட வேண்டியவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர்தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 800 views
-
-
[size=4]மெல்பேர்ணில் உலக அகதிகள் தின ஒன்று கூடலும் ஊர்வலமும் இன்று பகல் 12 மணியளவில் மிக எழுச்சியுடன் நடைபெற்றது. மெல்பேர்ன் ஸ்ப்ரிங் வீதியில் அமைந்துள்ள விக்ரோரிய மாநில பாராளுமன்றத்தில் ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து ஊர்வலமாகச் சென்று பிற்ஸ்டராய் (fitzroy) "வெளிப்பாடு" நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.[/size] [size=4]அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு நிறுவனத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானவர்கள் என்று பிரகடனப்படுத்தி தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசம் எழுப்பினர்.. தஞ்சம் கோரி வந்தவர்களலில் 50க்கும் அதிகமான தமிழர்கள் உட்பட 4783 பேர்கள் தடுப்புக்காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்…
-
- 0 replies
- 427 views
-
-
[size=3][size=4]போரின் இறுதிக்கட்டத்தில் சிறீலங்காப் படைகளால் தமிழ்ப் பெண்கள் மற்றும் இளைஞர்கள் மிக மோசமாக நடத்தப்பட்டமை குறித்த புதிய காணொளி மற்றும் ஒளிப்பட ஆதாரங்களை அண்மையில் இலண்டனில் இருந்து வெளியாகும் தி இன்டிபென்டன்ட் நாளேடு வெளியிட்டிருந்தது.[/size] [size=4] அந்தப் படங்களில் போராளியின் சீருடையுடன் இருக்கும் ஒருவரை அவரது தந்தை அடையாளம் கண்டுகொண்டுள்ளார். தனது மகன் அவர் என்பதை உறுதிப்படுத்திய அவர், மருத்துவப் போராளியாகப் பணியாற்றிய தனது மகன் இதுவரை எங்கு இருக்கிறான் என்பது தெரியாது எனவும், ஆனால், வெளிவந்துள்ள படத்தின் மூலம் அவன் கைது செய்யப்பட்டுள்ளதை இப்போது உறுதிப்படுத்த முடிகின்றது என்று கூறியுள்ளார். இது தொடர்பாக வெளியான அவரது கருத்தை இங்கே தருகின்றோ…
-
- 1 reply
- 1.4k views
-
-
[size=4]எலிசபெத் மகாராணியின் வைரவிழா நிகழ்வில் பங்கேற்க அண்மையில் லண்டன் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு பிரித்தானியாவின் ஸ்கொட்லன்ட்யார்ட் காவல்துறையும், பெருநகர காவல்துறையும் அதிகபட்ச பாதுகாப்பை வழங்கியதாக சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். “மகிந்த ராஜபக்ச லண்டனில் தங்கியிருந்த போது - ஒரு நாட்டின் தலைவர் என்ற வகையில் குண்டுதுளைக்காத வாகனம் உள்ளிட்ட மிகஉயர்ந்தபட்ச பாதுகாப்பை பிரித்தானிய அதிகாரிகள் வழங்கியிருந்தனர். உண்மையில், மற்றெல்லா அரச தலைவர்களும் பிரதான கொண்டாட்டம் இடம்பெற்ற இடத்துக்கு சொகுசு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். மகாராணியைத் தவிர, இந்த நிகழ்வுக்கு தனியான வாகனத்தில் வந்தி…
-
- 1 reply
- 528 views
-
-
[size=4]ஜெனிவாவில் கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த மற்றும் நடுநிலை வகித்த நாடுகளும் இப்போது சிறிலங்காவுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளன.[/size] [size=4]நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், 2013 மார்ச் மாதத்துக்குள் முன்னேற்றத்தை காண்பிக்க வேண்டும் என்றும் இந்த நாடுகள் வலியுறுத்தியுள்ளன.[/size] [size=4]இந்தத் தகவலை சிறிலங்கா அதிபரின் செயலரும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள செயலணியின் தலைவருமான லலித் வீரதுங்க வெளியிட்டுள்ளார். ஜெனிவாவ…
-
- 0 replies
- 535 views
-
-
[size=4]கியூபாவிற்கான விஜயத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டுள்ள நிலையில், லொஸ் கபோவில் நடைபெறவுள்ள ஜி 20 மாநாட்டின்போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.[/size] [size=4]இவ்வருட முற்பகுதியில் ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்த பின்னர் நடைபெறும் முதலாவது சந்திப்பு இதுவாகுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.[/size] [size=4]'ஜி 20 மாநாட்டில் அனைத்து தலைவர்களையும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சந்திக்கவுள்ளதால் அவரது நிகழ்ச்சிநிரல் இறுக்கமாகவே இருக்கும். இக்கூட்டத்தில் நீண்ட நேரமாக பேசப்பட வேண்டிய முக்கியமான விடயங்கள் இடம்பெறமாட்…
-
- 0 replies
- 371 views
-
-
கனடாவின் “நஷனல்போஸ்ட்” (nationalpost) என்ற ஊடகம் தமிழர்களுக்கு எதிரான சிறிலங்காவின் போர்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பிலான ஆதாரப்பதிவுகள் மீண்டும் வெளிச்சம் போட்டுக் காண்பித்துள்ளது. சிறிலங்கா ஆக்கிரமிப்பு படைகளினால் வல்வளைப்புச் செய்யப்பட்ட போராளிகள் தொடர்பிலான ஒளிப்படங்கள் மற்றும் காணொளிப் பதிவுகளை “நஷனல்போஸ்ட்” (nationalpost) ஊடகம் வெளியிட்டு வைத்துள்ளது. http://thaaitamil.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/
-
- 0 replies
- 569 views
-
-
கனடாவில் நாளை நடக்கவிருக்கும் உலக சாதனை நயகரா நீர்வீழ்ச்சியின் மேலால் ஒருவர் கம்பியில் நடக்கவிருக்கிறார். நாளை வீழ்ச்சின் இருபக்கமும் இரண்டு லட்சத்துக்கு அதிகமானவர்கள் கூடுவர் என எதிர்பார்க்கபடுகிறது.கனடாவின் முக்கிய தொலைகாட்சிகளில் நேரடியாக கண்டு களிக்கலாம்.அவர் இதை திறம்பட செய்து முடிக்க வேண்டுமென அனைவரும் இறைவனிடம் மன்றாடுங்கள்,இவர் தனது ஆறாம் வயதில் கம்பியில் நடக்க வெளிக்கிட்டவர்,தற்போது33 வது.இவர் நாளை செய்யும் சாதனைக்காக பலவருடங்கள் காத்திருந்தவர்.தற்போதுதான் இவருக்கு அனுமதி கிடைத்துள்ளது. நாளை இவர் வீழ்சியின் மேல் மட்டத்திலிருந்து 60 மீற்றர் உயரத்தில் நடக்கவிருக்கிறார்.கீழே நீர்வீழ்ச்சியும் கற்பாறைகளும்.இதைவிட இவர் சராசரியாக 90 கி.மீ வேகக் காற்றைச்சந்திக்க வ…
-
- 24 replies
- 2.7k views
-
-
யாழ் கந்தர்மடம் சந்தியில் அமைந்துள்ள யாழ் போதனா வைத்தியசாலையின் புற்று நோய் சிகிச்சை நிபுணர் ஜெயக்குமாரின் வீடு சேதமாக்கப்பட்ட சம்பவம் நடந்து ஒருவாரம் செல்வதற்கு முன்னர் அப்பகுதியில் மற்றுமொரு பீதியான சம்பவம் இடம்பெற்றுள்ளது. வைத்தியரின் வீட்டில் இருந்து சுமார் 100 மீற்றர் தூதரத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டின் மீது நேற்று இரவு 11 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் வைத்தியர் வீட்டில் வீசியது போன்ற கழிவெண்ணையை இந்த வீட்டிலும் வீசி சேதமாக்கியுள்ளனர். இதனால் வீட்டு ஜன்னல் உடைந்துள்ளதுடன் பாடசாலை செல்லும் மாணவர் ஒருவரின் புத்தகம், சீருடைய உள்ளிட்ட உடைமைகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்…
-
- 1 reply
- 704 views
-
-
ஜெனிவாவில் கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த மற்றும் நடுநிலை வகித்த நாடுகளும் இப்போது சிறிலங்காவுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளன. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், 2013 மார்ச் மாதத்துக்குள் முன்னேற்றத்தை காண்பிக்க வேண்டும் என்றும் இந்த நாடுகள் வலியுறுத்தியுள்ளன. இந்தத் தகவலை சிறிலங்கா அதிபரின் செயலரும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள செயலணியின் தலைவருமான லலித் வீரதுங்க வெளியிட்டுள்ளார். ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தி…
-
- 1 reply
- 740 views
-
-
இலங்கையில் நேற்று மட்டும் (16) மாத்திரம் மூன்று சிறுமிகள் மீது வல்லுறவு புரியப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.மூன்று சிறுமிகள் மீது வல்லுறவு புரிந்த மிலேச்சத்தனமான சம்பவங்களே பதிவாகியுள்ளன. இதில் முதல் சம்பவம் நான்கு வயதான சிறுமிக்கு நேர்ந்துள்ளது. 32 வயதான நபர் இந்தச் சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். மஹியங்கனை கப்புறுகஸ்முல்ல – சொரபொர பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டாவது சம்பவம் கம்புறுபிட்டிய – திஹகொடஹேன – கசகல பகுதியில் 13 வயதுச் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் மூன்றாவது சம்பவத்தில் வாரியபொல – அவுலேகம பிரதேசத்தில் 10 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இலங்கையில் நாளாந்தம் குறைந்த்து மூன்று சிறுமிகள…
-
- 0 replies
- 559 views
-
-
[size=3] [/size] கிழக்கு மாகாண சபை அ.இ.மு.கா. உறுப்பினர் ஜவாஹிர் சாலி முஸ்லிம் காங்கிரஸில் இணைவு! [size=3] கிழக்கு மாகாண சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் ஜவாஹிர் சாலி நேற்று சனிக்கிழமை அக்கட்சியில் இருந்து விலகி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துள்ளார். [/size][size=4] கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கிழக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பாக நேற்று இரண்டாவது நாளாக பொத்துவிலில் இடம்பெற்ற கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் சகிதம் கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாஹிர் சாலி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டார். மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வாழைச்சே…
-
- 0 replies
- 539 views
-
-
[size=3] [/size] யாழ். கந்தர்மடம் சந்தியில் மற்றுமொரு வீட்டின் மீது கழிவெண்ணை வீச்சு! [size=3] யாழ் கந்தர்மடம் சந்தியில் அமைந்துள்ள யாழ் போதனா வைத்தியசாலையின் புற்று நோய் சிகிச்சை நிபுணர் ஜெயக்குமாரின் வீடு சேதமாக்கப்பட்ட சம்பவம் நடந்து ஒருவாரம் செல்வதற்கு முன்னர் அப்பகுதியில் மற்றுமொரு பீதியான சம்பவம் இடம்பெற்றுள்ளது. [/size][size=4] வைத்தியரின் வீட்டில் இருந்து சுமார் 100 மீற்றர் தூதரத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டின் மீது நேற்று இரவு 11 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் வைத்தியர் வீட்டில் வீசியது போன்ற கழிவெண்ணையை இந்த வீட்டிலும் வீசி சேதமாக்கியுள்ளனர். இதனால் வீட்டு ஜன்னல் உடைந்துள்ளதுடன் பாடசா…
-
- 0 replies
- 576 views
-
-
ஹட்டன் டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலை பணிகளுக்கென வந்துள்ள இந்திய பணியாளர்களின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகத் தலைதெறிக்க ஓடிய மலையகப் பெண் ஒருவர் தடுக்கி விழுந்து தலையில் படுகாயமடைந்துள்ளார்.தலையில் படுகாயமடைந்த நிலையில் அபாய கட்டத்தில் பேராதனை வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கிளங்கன் தோட்டத்தைச் சேர்ந்த 40 வயதான இரு பிள்ளைகளின் தாயான மைதிலி என்ற பெண்ணே இந்த நிலைக்கு முகங்கொடுத்துள்ளார். இந்திய அரசின் நிதியுதவியில் கிளங்கன் வைத்தியசாலை நவீனமயப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், அதன் பணிகளில் இந்திய பிரஜைகள் ஈடுபட்டுள்ளனர். மாலை வேளைகளில் மதுபானம் அருந்திவிட்டு அருகில் இருக்கும் தோட்டக் குடியிருப்புக்களுக்குச் செல்லும் இந்திய பணியாளர்கள் பெண்களுக்…
-
- 1 reply
- 1.4k views
-
-
http://www.lbo.lk/mobile/index.php?s=fullstory&nid=586694256 Biggest Buyer Sri Lanka, US trade, investment can grow: official June 15, 2012 (LBO) - [size=5]Trade and investment between Sri Lanka and the United States can grow after the end of 30-year war, as peace brought new opportunities US Trade Representative to South Asia Micheal Delaney said.[/size] [size=5]The US was already the biggest buyer of Sri Lankan goods to the tune of 2.1 billion US dollars while Sri Lanka had bought over 300 million dollars of goods, he said. [/size] [size=5]"The golden age of our economic relationship is right now," he said. "And we think it is going to get better as …
-
- 1 reply
- 910 views
-
-
நில அபகரிப்புக்கு எதிரான தமிழீழத் தாயக மக்களின் சாத்வீகவழி போராட்டங்களுக்கு சமாந்திரமாக, தமிழர்கள் வாழும் தேசமெங்கும், கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கபடுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கைத்தீவில், தமிழர் தாயகப் பிரதேசங்களை ஆக்கிரத்து நிற்கின்ற சிறிலங்கா இராணுவத்தினர், தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை திட்டமிட்ட வகையில் அபகரித்து வருகின்றமை, சமீபத்திய காலங்களில் தீவிரமடைந்துள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள், இத்தகைய நில அபகரிப்புக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டங்கஙை நடாத்த இருப்பதாக அறிவித்துள்ளன. இந்நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழர் தாயகப் போராட்டங்களுக்கு வலுவூட்ட, தமிழர் வாழும் த…
-
- 0 replies
- 560 views
-
-
[size=4]சர்வதேசத்தின் கரங்களைப் பற்றிக் கொள்வதன் மூலம் எமக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி அதிகாரிகளுக்கான தலமைத்துவம் மற்றும் ஆட்சி நிர்வாகம் பற்றிய பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்விதம் கூறினார்.[/size] [size=4]அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:[/size] [size=4]எங்களது தேசத்தில் எங்களை நாம் ஆளக்கூடியவர்களாக இருக்க வேண்டும் அனால் வடக்கில் நடப்பது என்ன? வடக்கின் ஆட்சியில் இராணுவமும் ஆளுநரும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டு இருக்கின்றார்கள்.[/size] …
-
- 10 replies
- 862 views
-
-
[size=4]விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் 2009 ஏப்ரல் 19ம் நாளே முடிந்து விட்டதாக சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “போர்முறை பற்றி எதுவும் தெரியாதவர்கள் தான் போரைப் பற்றி முட்டாள்தனமாக பேசினார்கள். உண்மையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர், 2009 ஏப்ரல் 19ம் நாள் இரட்டைவாய்க்கால் பகுதியைக் சிறிலங்கா படையினர் கைப்பற்றியதுடன் முடிந்து விட்டது. அதற்குப் பின்னர் மே 19ம் நாள் வரை கேணல்கள் மற்றும் லெப். கேணல்கள் தலைமையில் நடந்தது தேடுதல் நடவடிக்கைகள் தான். போரின் இறுதி வாரத்தில் சீனாவுக்கு நான் மேற்கொண்ட அதிகாரபூர்வ பயணத்தை தவறு என்று க…
-
- 7 replies
- 1.5k views
-
-
[size=3][/size] [size=3][size=4]எதிர்வரும் தேர்தல்களின் போது அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவது குறித்து கட்சியின் செயற்குழுவே தீர்மானிக்கும் என்று தெரிவித்துள்ள முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அவ்வாறு இணைந்து போட்டியிடுவதாயின் தமது கட்சி அரசாங்கத்துக்கு சில நிபந்தனைகளை விதிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் தேர்தல்களின் போதும் தமது கட்சி அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதற்கான சூழ்நிலைகளே தற்போது காணப்படுகின்றன என்றும் அமைச்சர் ஹக்கீம் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.[/size][/size] [size=3][size=4]பொத்துவில் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற கட்சிக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்ப…
-
- 0 replies
- 399 views
-
-
14வயது பள்ளி மாணவனை வதைத்த பௌத்த பிக்கு ! ஆசிய மனித உரிமைகள் ஆணையம் பௌத்த சரித்திர பாடத்தில் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு, பதில் அளிக்க மறுத்த 14வயது கத்தோலிக்க பள்ளி மாணவனை, பௌத்த பிக்கு ஒருவர் வதைத்த சம்பவத்தினை, ஆசிய மனித உரிமைகள் ஆணையம் அம்பலப்படுத்தியுள்ளது. தமிழீழத் தாயகத்திலும், சிறீலங்காவிலும் இந்து, இஸ்லாமிய, கிறீஸ்தவ மக்களின் மதச்சுதந்திரத்திற்கும், வழிபாட்டு உரிமைக்கும் எதிராக, சிங்களபௌத்த இனவாதிகளினால் வன்முறைகளும் அச்சுறுத்தல்களும் கட்டவிழ்த்து விடப்பட்டுவரும் நிலையில் இவ்விவகாரத்தினை ஆசிய மனித உரிமைகள் ஆணையம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. http://www.humanrights.asia/news/urgent-appeals/AHRC-UAC-102-2012 குறித்த சம்பவம் தொடர்பில் ஆசிய மனித உ…
-
- 3 replies
- 777 views
-
-
யுத்தம் முடிவடைந்து மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் வடக்குக் கிழக்கில் இயல்புநிலை உருவாகியுள்ளதாகவும், இராணுவத்தின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைத்து வருவதாகவும் கூறி சர்வதேச சமூகத்தினை ஏமாற்றிவரும் சிறீலங்கா அரசானது மறுபுறத்தில் இராணுவத் தேவைக்காகவென தமிழர் தாயகத்திலுள்ள தனியார் மற்றும் அரச காணிகளை கையகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. இது பற்றிய தகவல்கள் ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது. சிறீலங்கா அரசினது இந்த இராணுவ மயப்படுத்தும் வேலைத்திட்டங்கள் அதாவது தமிழ்த் தேசத்தை இல்லாமல் செய்வதனூடாக தமிழர்களது மண்ணை முழுமையாக சிங்கள மயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் முக்கிய அங்கமாகவே இந்த இராணுவ மயமாக்கும் வேலைத்திட்டமும் அமைந்துள்ளது. இந்த நிலப்பறிப்பு …
-
- 4 replies
- 715 views
-
-
பார்வர்ட் பிளாக் எம்.பி. வருண் முகர்ஜி தலைமையில் கதிரவன் எம்.எல்.ஏ பார்வர்ட் பிளாக் தேசிய செயலாளர் தேவராஜன் ஆகியோர் இலங்கைக்கு விஜயம் செய்து தமிழர் பகுதிக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர். இலங்கையில் தங்கியிருந்த இவர்கள் நேற்று (15) காலை விமானம் மூலம் சென்னை திரும்பினர். சென்னையில் அவர்கள் கூட்டாக அளித்த பேட்டி வருமாறு:- இலங்கையில் என்ன நடக்கிறது என்ற உண்மை நிலையை கண்டறிய இலங்கை சென்றோம். அங்கு 3 நாள் முல்லைத்தீவு, முல்லை வாய்க்கால் கிளிநொச்சி, வவுனியா உள்ளிட்ட பல பகுதிகளை பார்வையிட்டோம். அங்குள்ள முகாம்களில் தமிழர்களை சந்தித்து பேசினோம். தமிழர்களின் நிலை இன்னும் மிக மோசமாகத்தான் உள்ளது. இலங்கையில் நடப்பதை சொல்ல தமிழர்கள் பயப்படுகிறார்கள். அந்த அளவுக்கு இலங்கை ரா…
-
- 1 reply
- 928 views
-
-
காரைநகரில் மனவளர்ச்சி குன்றிய யுவதியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில் சந்தேக நபர்கள் இருவரில் ஒருவரை இவர்தான் தன்னைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்று சந்தேகநகர் அணிந்திருந்த சேட்டைப் பிடித்து இழுத்து உணர்ச்சிவசப்பட்டு அடையாளம் காட்டினார் பாதிக்கப்பட்ட யுவதி. ஊர்காவற்றுறை நீதிமன்றில் நேற்று இடம்பெற்ற சந்தேகநபர்களின் அடையாள அணிவகுப்பிலேயே பிரஸ்தாப யுவதி சந்தேகநபரை அடையாளம் காட்டினார். இந்த அடையாள அணிவகுப்பில் 18 பேர் நிறுத்தப்பட்டிருந்தனர். இந்த வழக்கு நீதிமன்றில் பதில் நீதிவான் இ.சபேசன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த மாதம் 19ஆம் திகதி காரைநகரில் இரும்பு சேகரிப்பில் ஈடுபட்ட இரண்டு முஸ்லிம்கள் வீடொன்றுக்குள் சென்று…
-
- 1 reply
- 1.1k views
-
-
Showing a positive signal to the democratic struggle of Eezham Tamils, the Canadian government has selected Eezham Tamil youth activist Krishna Saravanamuttu for the award of Queen’s Jubilee Medal. 26-year-old Mr Saravanamuttu had a key role in organizing protest in front of British Consulate in Toronto against the Queen hosting SL president Rajapaksa for the diamond jubilee celebrations in London early this month. Mr Glen Murray, the Canadian cabinet minister in-charge of universities, who nominated him for the award, told TamilNet, “Krisna has provided outstanding leadership in Canada's student movement, in his advocacy with the United Nations for justice for Tamils aro…
-
- 7 replies
- 1.1k views
-
-
மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் இடம் பெயர்ந்த நிலையில் 5 வருடங்களின் பின் மீண்டும் தமது முள்ளிக்குளம் கிராமத்தை அண்டிய பகுதிகளில் தற்காலிகமாக மீள் குடியேறியுள்ளனர். கடந்த யுத்தத்தின் போது 07-09-2007 அன்று குறித்த முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 400 குடும்பங்கள் உட்பட முசலியில் உள்ள அனைத்துக் கிராம மக்களும் இடம் பெயர்ந்து சென்றனர். பின் யுத்தம் முடிவடைந்த நிலையில் 2009 ஆம், 2010 ஆம் ஆண்டுகளில் முசலி பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள அனைத்து மக்களும் மீள் குடியேற்றப்பட்டனர். ஆனால் முள்ளிக்குளம் கிராம மக்கள் மீள் குடியேற்றப்படவில்லை. இந்த நிலையில் குறித்த மக்கள் மன்னார், பேசாலை, தலைமன்னார், தாழ்வுபாடு, கீரி, மடுக்கரை…
-
- 0 replies
- 777 views
-