ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143395 topics in this forum
-
தமிழ் மக்கள் தமது அரசியல் குடியியல் பொருளாதார சமூக கலாசார விடயங்களை தாங்களே நிர்வகிக்கும் ஆட்சி உரிமையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற அரசியல் விருப்பமானது நியாயமானதும், தர்மத்தின்பாற்பட்டதும் என்பதையும் சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டுமெனவும் அரசியல் விருப்பத்தை எட்டுவதற்காக நாங்கள் முன்வைக்கும் தீர்வானது வேறு எந்த இனத்தினதும் இறையாண்மையையோ, ஐக்கியத்கையோ கேள்விக்குட்படுத்தும் கபட நோக்கம் எதுவுமில்லாதது என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்று சிங்கள சமூகத்திடம் உருக்கமான வேண்டுகோளை விடுத்திருக்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழினத்தின் நியாயமான அரசியல் அபிலாசைகளைப் புரிந்துகொண்டு அவற்றை அங்கீகரித்து அவர்களையும் தமது சகோதரர்களாக அரவண…
-
- 0 replies
- 349 views
-
-
வெளிநாடு சென்ற சிங்கள அமைச்சர் ஒருவர் தனது தொலைபேசி செலவு அளவிற்கு அதிகமாக சென்றிருந்தது. அதனை விடுதலைப்புலிகள் என்ற ஒரே சொல்லால் நியாயப்படுத்தி சிங்கள மக்களை திருப்திப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் அந்த சிங்கள அமைச்சர் தெரிவித்தமை வருமாறு..சுவிஸர்லாந்தின் ஜெனிவா நகரில் இயங்கும் கையடக்க தொலைபேசி விற்பனை நிலையங்கள், தொலைபேசி மீள்நிரப்பு அட்டை விற்பனை மையங்களில் 90 வீதமானவை விடுதலைப்புலிகள் அமைப்புக்கு சொந்தமானவை. ஜெனிவாவுக்கு அண்மையில் தான் சென்றிருந்த போது, இது குறித்து அறிந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றிருந்த இலங்கை பிரதிநிதிகள் அனைவரும் இந்த கடைகளிலேயே கையடக்க த…
-
- 1 reply
- 550 views
-
-
நாடாளுமன்றத்தின் உதவி செயலாளராக பதவியமர்த்துவதற்கான நேர்முகப் பரீட்சையில் நாமல் ராஜபக்ஷவின் நண்பியொருவர் தெரிவுசெய்யப்படுவதற்கு ஏற்பாடாகியுள்ளது. இந்த நேர்முகப் பரீட்சைக்கு 85 பேர் விண்ணப்பித்திருந்தனர். எனினும், இவர்களில் 12 பேர் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். எனினும், நாமல் ராஜபக்ஷவின் அழுத்தத்தினால் அவரது நண்பியொருவரைத் தெரிவுசெய்வதற்கான முயற்சிகள் நடப்பதாக நாம் இதற்கு முன்னர் தகவல் வெளியிட்டிருந்தோம். நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்ட 12 பேரின் விபரங்கள் எமக்கு கிடைத்துள்ளன. எனினும், இந்த உதவி பொதுச் செயலாளர் பதவிக்கு நாமல் ராஜபக்ஷவின் நண்பியான ”ஹரிபியா ஜயசுந்தர”வைத் தெரிவுசெய்ய வேண்டுமென அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. எவ்வாறாயினும், நேர்முகப் பரீட…
-
- 0 replies
- 702 views
-
-
வெனிசுவெலா – கேராகஸ் சர்வதேச விமான நிலையத்தில் நான்கு மாத காலமாக வசித்து வந்த இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார். விசா எதுவும் இன்றி வெனிசுவெலா சென்ற குறித்த இலங்கையரை நாட்டுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை எனவும் அதற்குக் காரணம் வெனிசுவெலாவில் இலங்கை தூதரகமோ அலுவலகமோ இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரமேஸ்வரன் என்ற பெயருடைய குறித்த இலங்கை இளைஞன் கையில் இவ்வித ஆவணங்களும் இல்லாததால் விமான நிலைய கட்டடத்தை விட்டு வெளியில் செல்லக்கூடாது என பணிக்கப்பட்டிருந்தார். கையில் பணம் எதுவும் இல்லாமல் விமான நிலைய தொழிலாளர்களின் உதவியில் இருந்து வந்த பரமேஸ்வரன், விமான நிலைய கட்டடப் பகுதி ஒன்றில் உறங்கியதாகவும் பொது மலசலக்கூடத்தை கடந்த நான்க…
-
- 0 replies
- 496 views
-
-
நீண்ட காலமாக சிறைவாசம் அனுபவித்து வரும் கைதிகளை பொது மன்னிப்பில் உடனடியாக விடுதலை செய்யுங்கள். ஏனையவர்களை உடனடியாக புனர்வாழ்வு முகாம்களுக்கு மாற்றி, புனர்வாழ்வளித்து, அவர்களது குடும்பத்தவர்களிடம் ஒப்படையுங்கள். விசேட நீதிமன்றம் என்ற பழைய பல்லவியை பாடி காலத்தை இழுத்து அரசியல் செய்யாதீர்கள் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். அரசியல் கைதிகளை விடுவித்துக் கொள்வதற்காக கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு எதிரில் இன்று (29) நண்பகல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. இதில் அரசியல்வாதிகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், கைதிகளின் குடும்ப உறுப்பினர்களுடன் பெருமளவிலானோர் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மனோ கணேசன் இதனைத் தெரிவித்தார்…
-
- 0 replies
- 200 views
-
-
வடக்கில் படைக்குறைப்பு செய்யப்பட வேண்டும் என்று கருத்து வெளியிட்ட பிரித்தானியத் தூதுவர் ஜோன் ரன்கின், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டு கண்டிக்கப்பட்டுள்ளதுடன், உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளார். சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு இயங்கும் குடியரசுக் கட்டடத்துக்கு வருமாறு பிரித்தானியத் தூதுவருக்கு, அழைப்பாணை அனுப்பட்டது. நேற்று நண்பகல் அங்கு சென்ற பிரித்தானியத் தூதுவர் ரன்கின்னை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சந்தித்து, வடக்கில் இராணுவத் தலையீடு தொடர்பாக தெரிவித்த கருத்துக்கு, சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் கடுமையான அதிருப்தியை தெரிவித்தார். அத்துடன் சிறிலங்காவின் உள்நாட்டு கொள்கை விவகாரங்களில் தலையிட…
-
- 0 replies
- 396 views
-
-
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் ஆயுதம் தாங்கிய தலைவரான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்னும் சட்டவிரோதமான ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்றை வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று முன்தினம் அதிகாலை களுவாஞ்சிக்குடியில் ரி-56 ரக துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட இளைஞன் கருணாவின் ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. அதிகாலைவேளை விசேட அதிரடிப்படையினர் களுவாஞ்சிக்குடி அம்பாறை வீதியில் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். 12.30 மணிக்கு கொழும்பு நோக்கி வந்த ஜீப் மற்றும் பிக்கப் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர். பிக்கப் வாகனத்தில் சாரதியும் இரு தமிழ் இளைஞர்களும் ஜீப் வாகனத்தில் சாரதியும் மூன்று தமிழ் இளைஞர்களும் இருந்துள்ளனர்.…
-
- 0 replies
- 492 views
-
-
ஆஸியில் பெண் காவலாளி முன், ஆடை களையப்பட்டு அச்சுறுத்தப்பட்ட இலங்கை அகதி! அவுஸ்திரேலிய சிட்னி வில்லாவூட் தடுப்பு முகாமில் உள்ள இலங்கை அகதி, பெண் காவலர்கள் முன் தனது உள்ளாடை களைய வேண்டும் என பணிக்கப்பட்டு பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளார். சுவேந்திரன் என்ற இலங்கை அகதி இது தொடர்பில் உளவுத்துறை பிரிவுக்கு முறைப்பாடு செய்துள்ளார். சுவேந்திரன் யுத்த காலத்தில் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்ததுடன் மீண்டும் இலங்கைக்குச் செல்ல மறுத்து வருகிறார். இவர் கடந்த வாரம் சிட்னி குடிவரவு வீட்டுத் தொகுதியில் வைத்து பாதுகாவலரால் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தனது காற்சட்டை களையப்பட்டு தான் சோதனை செய்யப்பட்டதாக சுவேந்திரன் வில்லாவூட் முகாமில் …
-
- 0 replies
- 804 views
-
-
மதங்களைக் கடந்து மனிதநேயத்தின்பால், மக்களின் நீதிக்காக குரல் கொடுத்து வரும் மன்னார் மறை மாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை மீது, சிறிலங்கா அரசாங்கத்தினால் மறைமுகமாகவும், வெளிப்படையாகுவும் ஏற்படுத்தப்பட்டு வரும் தொடர் அச்சுறுத்தல்களுக்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது வன்மையான கண்டனத்தினை தெரிவித்துள்ளது. ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களது பாதுகாபப்பினை உறுதிப்படுத்த கோரியும், அவர் மீதான அச்சுறுத்தல்களுக்கு கண்டித்தும் மன்னார் புனித செபஸ்தியார் தேவாலயத்தில் கண்ட ஒன்றுகூடலொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றிருந்தது. இந்த ஒன்றுகூடலுக்கு வலுவூட்டும் வகையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், தமிழீழத் தாயக …
-
- 2 replies
- 577 views
-
-
சரத்பொன்சேகா! உங்களை அன்பிற்குரியவராகவோ, மரியாதைக்குரியவராகவோ, இதுவரை என்னால் காண முடியாவில்லை. அதனால் அன்பிற்குரிய அல்லது மரியாதைக்குரிய சர்தபொன்சேகா என விழித்துத் தொடக்க முடியவில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள். விடுதலையின் மகிழ்வை, மதிப்பை உணர்ந்த ஒரு நாள் பொழுதினை நீங்கள் கடந்திருக்கின்றீர்கள். ஆதரவாளர்கள், உறவினர்கள், அன்பு மகள்கள், மனைவி,, என அத்தனை பேரின் அன்பிலும், ஆரத் தழுவலிலும் நிச்சயம் இன்புற்றிருப்பீர்கள். குடும்பத்துடன் சேர்ந்து விருந்துண்டு மகிழ்ந்திருப்பீர்கள். விரும்பாவிட்டாலும் சிறைச்சாலை உணவை ஒப்பிட்டுப் பேசியிருப்பீர்கள். அதற்கும் மேலாக அனுபவங்களைப் பகிர்ந்திருப்பீர்கள். உங்கள் விடுதலைக்காய் தேங்காய் உடைத்துப் பிரார்த்தித்த, தேவைப்பட்ட இடங்களில் பே…
-
- 4 replies
- 1.1k views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசினால் அண்மையில் தொடங்கப்பட்ட சிற்றலை வானொலி ஒலிபரப்பை சிறிலங்காவில் கேட்காமல் தடுக்க முடியாது என்று சிறிலங்காவின் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணையத்தின் பணிப்பாளர் நாயகம் அனுச பல்பிட்ட தெரிவித்துள்ளார். “நாடு கடந்த தமிழீழ அரசினால் நடத்தப்படும் சிற்றலை வானொலி ஒலிபரப்பு சமிக்ஞைகளை தடுப்பதற்கான கருவிகள் எம்மிடம் இல்லை.ஆனால் சிறிலங்கா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் அதைச் செய்ய முடியும். சிறிலங்காவில் சிற்றலை ஒலிபரப்புக்கு சிறிலங்கா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மட்டுமே அனுமதி பெற்றுள்ளது.அவர்களுக்கு மட்டும் தான் இந்த ஒலிபரப்பைத் தடுக்கும் வசதி உள்ளது“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். அதேவேளை இதுகுறித்து சிறிலங்கா ஒலிபரப்பக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹ…
-
- 0 replies
- 720 views
-
-
இறுதியாகத் தேர்தல் திணைக்களத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பதிவு செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் குறைகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு அவ் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழரசுக்கட்சி ஒப்புதல் கடிதம் கொடுக்காமையே இந் நிராகரிப்பிற்கான காரணம் என்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவித்திருந்த அதேவேளை தமிழரசுக்கட்சி தனியான பாதையை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றமை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் வீரகேசரியின் வாரவெளியீடு மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதிவு தொடர்பில் என்ன கருத்து நிலவுகின்றது என்பது பற்றி கேட்டிருந்தது. இதன் போது முன்வந்து கருத்தரைத்தவர்களது கருத்துக்கள் பின்வருமாறு…
-
- 0 replies
- 707 views
-
-
இருநூறு புலிகள்-தமிழர்கள்(தீவிரவாதிகள்) ஒன்று சேர்ந்தால் சிறிலங்காவில் தற்போது இருக்கும் நிலையினை தலைகீழாக மாற்றிவிடுவார்கள் என முன்னாள் சிறிலங்கா இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தெரிவத்துள்ளார். விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மீண்டும் கைது செய்யப்படுவது குறித்து தமிழகப் பத்திரிகை ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே சரத்பொன்சேக இவ்விடையத்தை குறிப்பிட்டுள்ளார். மீண்டும் புலிகள் உருவெடுப்பது நாட்டிற்கு கேடாய் முடியும் அதனால் தொடர்ந்து களையெடுக்கப்பட வேண்டியது அவசியம் எனக்கூறியுள்ளதன் மூலம் தமிழர்களே புறங்கையால் தள்ளிவிட்ட புணர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மீண்டும் கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டு காணாமல் போகின்ற சம்பவங்கள் உண்மை என்றும்…
-
- 1 reply
- 1.5k views
-
-
இலங்கை அரசு சார்பாக ஜூன் 1-ம் தேதி கொழும்பில் பாரதியார் விழா நடத்தப்படுகிறது. தேமதுரத் தமிழோசை உலகறியச் செய்வோம் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த விழாவில் பங்கேற்பதற்காக வக்கீல் காந்தி, கல்வியாளர் மேஜர் ராஜா உள்ளிட்ட தமிழ்நாட்டு பிரமுகர்கள் இலங்கை செல்ல உள்ளனர். இந்நிலையில் கொழும்பில் நடைபெறும் விழாவில் தமிழக பிரமுகர்கள் பங்கேற்பதற்கு தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளுடனான போரின்போது அப்பாவி தமிழ் மக்களைக் கொன்று குவித்த இலங்கை அரசு, தமிழ்க் கவிஞரான பாரதியாருக்கு விழா நடத்துவது உள்நோக்கம் கொண்டது எனவும் தமிழ் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை செல்ல உள்ள தமிழக பிரமுகர்களின் வீடுளை முற்று…
-
- 2 replies
- 789 views
-
-
மஹிந்தவின் கருத்து கலைஞருக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சு வதைப் போல உள்ளதாம்! வெளிநாடுகளின் நெருக்குதல்களை ஏற்று இலங்கையில் இராணுவத்தை குறிப்பிட்ட இடங்களில் இருந்து வாபஸ் பெற முடியாது என்று அந்த இலங்கை ஜனாதிபதி சொல்லியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சு வதைப் போல உள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி வேதனை தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட கேள்வி-பதில் அறிக்கை: கேள்வி :- இலங்கைத் தமிழர்களுக்கு “தனித் தமிழ் ஈழம்” அமைந்தால்தான் விடிவு ஏற்படும் என்று நீங்கள் சொல்வதை நிரூபிப்பதைப் போல தொடர்ந்து அங்கே தமிழர்கள் சித்ரவதை செய்யப்படுவதாக இன்று கூட ஏடுகளில் செய்தி வந்திருக்கிறதே? கருணாநிதி :- அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் 200…
-
- 6 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாணம் வலிகாமம் தென்மேற்கில் குறிப்பிட்ட சில பகுதிகளில் வீடுகளுக்குச் செல்லும் படையினர் குடும்பப் பதிவு அட்டைகளைப் பெற்று சோதித்துள்ளனர். இதனால் மக்கள் மத்தியில் அதிருப்தியும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது, வீடுகளுக்குச் செல்லும் படையினர் "ஆமி காட்" என அழைக்கப்படும் குடும்பப் பதிவு அட்டையை பார்வையிட்டு அதில் பதிவிலுள்ளவர்கள் வீட்டில் உள்ளனரா என விசாரிக்கின்றனர். அத்துடன், வீட்டிற்கு உறவினர் எவரேனும் வந்து செல்கின்றனரா? எனவும் விசாரிப்பதோடு அவ்வாறு எவரேனும் வருகை தந்திருப்பின் அவர் பற்றிய விபரங்களை விசாரிக்கின்றனர். அதேவேளை, முன்னாள் போராளிகள் குறித்த விடயங்களையும் அவர்கள் அவதானிப்பதா…
-
- 0 replies
- 741 views
-
-
மன்னாரில் அமைச்சர் றிஸாட் பதியூதீனுக்கு எதிராக இடம் பெற்ற கண்டன நிகழ்வில் கலந்து கொண்டு, மன்னார் ஆயருக்கு ஆதரவாக உரையாற்றிய மன்னார் மாவட் சிரேஸ்ட ஊடகவியலாளர் மீது, அமைச்சரின் சசோதரர் என கூறிக்கொண்டவர் கடுமையாகத் தாக்கியுள்ளார். அமைச்சர் றிஸாட் பதியூதீனின் சசோதரர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட முஜகீர் என்பவர், இன்று மாலை 5.10 மணியளவில் மன்னார் நகர் பகுதியில் வைத்தே மூத்த ஊடகவியலாளரான மக்கள் காதரை கடுமையாகத் தாக்கியுள்ளார். குறித்த ஊடகவியலாளர் மூர்வீதியில் உள்ள தனது வீட்டில் இருந்து மன்னார் பஸார் பகுதியை நோக்கி துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போது, மன்னார் வலயக்கல்வி அலுவலக பிரதான வீதியில் வைத்து அவரை பின் தொடர்ந்து வந்த 59-5894 இலக்கம் கொண்ட சிகப்பு நிற ஜீப…
-
- 0 replies
- 738 views
-
-
முன்னாள் போராளிகள் தொடர்பாக வலிகாமம் தென்மேற்கில் வீடு வீடாகச் சென்று விசாரனைகளை சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டுள்ள இத் தீடீர் சுற்றிவளைப்பு விசாரணையால், அப் பகுதி முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடையம் தொடர்பாக அங்கிருந்து வரும் செய்தியாளர் மேலும் தெரிவிப்பதாவது, வெளிநாடுகளில் இருந்து யார் யார் உங்கள் வீட்டிற்கு வருகின்றார்கள்? முன்னாள் போராளிகள் யாரும் இங்கு உள்ளார்களா? யுத்தகாலத்தில் வழங்கப்பட்ட “ஆமிக் காட்” வைத்துள்ளீர்களா? என்றாவாறன பல தரப்பிலான கேள்விகள் கேட்கப்பட்டு பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் ஒரு சில இளைஞர்கள் மற்றும் தடுப்பில் இருந்து …
-
- 0 replies
- 590 views
-
-
அண்மையில் பல்கலைக்கழகத்தின் மாணவ சமூகத்தினர் மேற்கொண்ட தமிழ் உணர்வான சில நடவடிக்கையினை தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் சுற்றுபகுதியின் பாதுகாப்பில் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போர்காலத்தில் பல்கலைக்கழகத்தினை சுற்றி படையினர் காவலரண்கள் அமைத்து வீதிசோதனைகளை மேற்கொண்டார்கள் தற்போது சமாதானம் ஏற்பட்டுள்ளதாக சிறீலங்கா அரசு அறிவித்துள்ள நிலையில் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் யாழ் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறீலங்காப்படை அறிவித்துள்ளது. இதற்கமைய நேற்று பிற்பகல் தொடக்கம…
-
- 0 replies
- 673 views
-
-
ஈழத்தமிழ் மக்கள்மீது அந்நிய சக்திகள் திணிக்கவிழையும் அரசியல்தீர்வின் சூழ்ச்சி! இலங்கைத்தீவு விடயத்தில் அமெரிக்காவின் ஈடுபாடு தொடர்பில் பல்வேறு வியாக்கியானங்கள் வழங்கப்படுகின்றன. அவை ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துகளாக இருந்தபோதிலும், நீண்டகால மூலோபாய அடிப்படையிலேயே அமெரிக்கா தனது நாட்டின் நலன்கருதி ஈழத்தமிழர்கள் விடயத்தில் செயற்படுகின்றது என்பதில் கருத்து வேறுபாடுகளில்லை. மூன்றாம் உலக நாடுகளை தமது ஒழுங்குக்குள் கொண்டு வருவதற்கு அமெரிக்கா முற்படுகின்றது. அதனடிப்படையில் முரண்டு பிடிக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க லிபியா உட்பட்ட சில நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகள் போலன்றி முற்றிலும் வேறுபட்ட ஒரு புதிய மூலோபாயத்தைக் கையாண்டு வருகிறது. அந்த வழ…
-
- 1 reply
- 922 views
-
-
பாரதி பெயரில் போலி நாடகம்; கொழும்புக்குச் செல்லாதீர்! வைகோ வேண்டுகோள்! பதியப்பட்ட நாள்May 28th, 2012 கொழும்பு தமிழ்ச் சங்கமும், சென்னை பாரதி சங்கமும் இணைந்து, ஜூன் 1 ஆம் தேதியன்று, கொழும்பில் பாரதி விழா நடத்துவதாகவும், தமிழகத்தில் இருந்து பேராசிரியர்களும், சொற்பொழிவாளர்களும் கலந்து கொள்ள இருப்பதாகவும் அறிகிறேன். இதனுடைய கருப்பொருள், ‘தேமதுரத் தமிழ் ஓசை, உலகெலாம் பரவச் செய்வோம்’ என்று அறிவித்து உள்ளனர். முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர், தமிழர் தாயகத்தில் சிங்களமயமாக்கலும், பௌத்த மயமாக்கலும் வேகமாக நடைபெற்று வருகின்றன. தமிழர் பகுதிகளில், சிங்கள இராணுவமும், போலீசும் குவிக்கப்பட்டு, தமிழ் ஈழமே ஒரு அடக்குமுறைச் சிறைக்கூடமாக ஆக்கப்பட்டு இருக்கின்றது. தமிழர்களின் வழிப…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஒன்றுபட்ட இலங்கை என்ற அமைப்புக்குள் தமிழர்கள் தமது உரிமைகளைப் பெறுவது சாத்தியமற்றது என்பதை தாம் சர்வதேச சமூகத்துக்கு நிரூபிக்க வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் 14 வது தேசிய மாநாட்டில் மட்டக்களப்பில் உரையாற்றுகையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை உள்நாட்டுப் போரின் போது இலங்கை அரசாங்கத்துக்கு இராணுவ மற்றும் இராஜதந்திர ரீதியில் ஆதரவினை வழங்கிய சர்வதேச சமூகம், அப்போது இலங்கை அரசாங்கம் தமக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்துக்கு தற்போது அழுத்தங்களை கொடுக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறியுள்ள சம…
-
- 1 reply
- 791 views
-
-
இலங்கையின் இறுதிக் கட்டப்போர் நடந்த வடக்கு பிரதேசத்தை தமிழர்களுக்கே தனியாக உரித்துடைய இடமாக பார்க்கக்கூடாது என்று இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்த விடயத்தில் முக்கிய நபராக பலராலும் பார்க்கப்படும் கோட்டாபய ராஜபக்ஷ, இறுதிக்கட்டப் போரில் சிறிதளவு எண்ணிக்கையான ஆட்சேதங்களே ஏற்பட்டதாகவும் பிபிசிக்கு அளித்த பிரத்தியேக செவ்வியில் கூறியுள்ளார். ஆனால், இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. போருக்கு பின்னர் கடத்தப்பட்டு காணாமல்போனவர்கள் என கூறப்படுவோரின் எண்ணிக்கை குறித்தும் அவர் சந்தேகம் வெளியிட்டார். இலங்கைய…
-
- 1 reply
- 679 views
-
-
இலங்கையில் அண்மைக்காலமாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களுக்கு எதிராக அரசியல்வாதிகளினால் தெரிவிக்கப்படுகின்ற கருத்துக்களையடுத்து அவரது பாதுகாப்பு குறித்து அச்சம் எழுந்துள்ளதாகவும், எனவே அரசு அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் மன்னார் புனித செபஸ்தியார் தேவாலயத்தில் இடம்பெற்ற பிரார்த்தனை நிகழ்வில் ஏகமனதாக கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் குரலற்றவர்களின் குரலாக விளங்கும் ஆயருக்கு எதிராக வெளியிடப்படுகின்ற கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் இந்த நிகழ்வில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிகழ்வில் இந்து மதத்தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர், ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு கூடியிருந்தனர். மன்னார் ஆயருக்கு ஆதரவான சுலோகங்கள் அடங்கிய அட்டைகளை அவ…
-
- 2 replies
- 663 views
-
-
LLRC பரிந்துரைக்கு பொன்சேகா ஆதரவு: இலங்கையில் மனித உரிமை மீறல் இருப்பதாகவும் தெரிவிப்பு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் அனைவரின் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் அல்லது அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பீபீசி சிங்கள சேவைக்கு அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பின் சந்தேகநபர்களாக இருந்தாலும், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லாவிட்டால் அவர்களை தடுத்து வைக்க முடியாது என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். இலங்கை நல்லிணக்க ஆணைக்குழுவினால் மனித உரிமை மீறல்கள், மீள…
-
- 2 replies
- 714 views
-