Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் சீனர்களின் எண்ணிக்கை, 2009ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2009ம் ஆண்டில் சுமார் 8000 சீனர்கள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர். ஆனால், கடந்த ஆண்டில் 16,000 சீனர்கள் சிறிலங்காவுக்குச் சென்றுள்ளனர். அண்மைக்காலத்தில் வர்த்தக மற்றும் ஏனைய உறவுகளை சிறிலங்காவும் சீனாவும் அதிகரித்து வருகின்றன. இந்தநிலையில் சிறிலங்காவை நோக்கி சீனர்கள் அதிகளவில் படையெடுக்கத் தொடங்கியுள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமானப் போக்குவரத்து அதிகரிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. http://www.puthinapp...?20120415106000

  2. இலங்கைக்கு ஆறு நாள் விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் இருந்து திமுகவும் விலகலாம் என்று இந்தியாவில் இருந்து வெளியாகும் "ரைம்ஸ் ஒவ் இந்தியா" செய்தி வெளியிட்டுள்ளது. சுஸ்மா சுவராஜ் தலைமையில் இலங்கை வரும் 14 பேர் கொண்ட குழுவில், திமுக சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் இளங்கோவன் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தப் பயணத்தினால் பெரிதாக ஒன்றையும் சாதிக்க முடியாது என்றும், போரினால் இடம்பெயர்ந்த மக்களின் உண்மையான நிலையை அறிந்து கொள்ள இந்தப் பயணம் உதவாது என்றும் திமுக தலைவர் கருணாநிதி கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், தமது கட்சியின் சார்பில் பாராளுமன்றக் குழுவுக்கு நியமித்த பிரதிநிதியான இளங்கோவனை பெரும்பாலும் விலக்கிக் கொள்ளும் மனநிலையில் …

  3. டெல்லி: தமிழக ஆளும் கட்சியான அதிமுக மற்றும் முக்கியக் கட்சியான திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் புறக்கணித்து விட்ட நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த வெறும் 5 பிரதிநிதிகள் உள்பட 12 பேர் கொண்ட இந்திய எம்.பிக்கள் குழு நாளை இலங்கை பயணத்தைத் தொடங்குகிறது. பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கிச் செல்கிறார். எதற்காக இந்தப் பயணம் என்றே புரியாத நிலையில் அனைத்துக் கட்சிகள் அடங்கிய எம்.பிக்கள் குழுவை இலங்கைக்கு அனுப்புகிறது இந்தியா. இந்தக் குழுவில் முதலில் சுஷ்மா உள்பட 14 பேர் இடம் பெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு இடம் தரப்பட்டது. அதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் 4 பேர். மற்ற மூவரில் ஒரு இடம் அதிமுகவுக்கு, இன்னொர…

  4. ஜெனிவா தீர்மானம் குறித்து வெளியிட்ட கருத்தினால் சர்ச்சைக்குள்ளான சிறிலங்காவின் மூத்த இராஜதந்திரி தயான் ஜெயதிலகவை, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தென்கொரியாவுக்கு அழைத்துச் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெனிவா தீர்மானம் குறித்த சிறிலங்கா அரசின் நிலைப்பாட்டை விமர்சிக்கும் வகையில் பிரான்சுக்கான சிறிலங்கா தூதுவர் தயான் ஜெயதிலக கருத்து வெளியிட்டிருந்தார். இதையடுத்து அவருக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு விளக்கம் கோரி கடிதம் அனுப்பியது. அத்துடன் அவர் பிரான்சுக்கான தூதுவர் பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ள தயான் ஜெயதிலக, சிறிலங்கா அதிபருடன் தனியான சந்…

  5. மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த விவசாயி ராமகிருஷ்ணனுக்கு இருதயத்தை நிறுத்தாமல் பைபாஸ் ஆபரேஷன் செய்யப்பட்டது. 45 வயதான ராமகிருஷ்ணனுக்கு கடந்த டிசம்பரில் நெஞ்சுவலி ஏற்பட்டது. கொழும்பு தனியார் ஆஸ்பத்திரியில் ரூ. 35 ஆயிரம் செலவில், ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. மூன்று ரத்தக்குழாய்களில் அடைப்பு என தெரிந்தது. அங்கு பைபாஸ் ஆபரேஷன் செய்ய ரூ.5 லட்சமாகும் என தெரிவிக்கப்பட்டது. இவரது சகோதரி மதுரை உச்சப்பட்டி இலங்கை அகதி முகாமில் உள்ளார். மதுரை அரசு ஆஸ்பத்திரியை பற்றி அறிந்த அவர், சகோதரியிடம் தெரிவித்தார். பின், சில வாரங்களுக்கு முன் ராமகிருஷ்ணன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். நெஞ்சக அறுவை சிகிச்சை பிரிவில் டாக்டர் ரகுநாதன் தலைமையில்…

  6. ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன உணர்வற்ற நிலையில் லண்டனிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கொழும்பில் உள்ள ஐ.தே.க. அலுவலகம் இன்று காலை தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஜயலத் ஜயவர்த்தன, பிரித்தானியாவில் விஜயத்தை மேற்கொண்டிருந்த போதே Gatwick விமான நிலையத்தில் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டு East Surrey மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக முதலில் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.seithy.co...&language=tamil

  7. இராணுவத்தினர், பொலிஸார் உட்பட பாதுகாப்பு தரப்பினர் அனைவரும் இணைந்து ஏற்பாடு செய்த சிங்கள சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள், இதில் சிறுவர்களின் கைகளை கட்டி கயிற்றில் வணிசை தொங்கவிட்டு விளையாட்டுக் காட்டி உள்ளது சிங்களம் . http://thaaitamil.com/?p=15719

    • 3 replies
    • 1.5k views
  8. ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து மேதின ஊர்வலத்தை நடத்துவது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்திருக்கிறது. இது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் என சொல்வதை விட சம்பந்தனும் சுமந்திரனும் கொழும்பில் இருந்து எடுத்த தீர்மானம் என சொல்வதே பொருத்தமானதாகும். ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட மட்டத்தில் கலந்துரையாடி இத்தீர்மானம் எடுக்கப்படவில்லை. மேல் மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்காக யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் கூட இது தொடர்பாக சிலர் ஆட்சேபனை தெரிவித்த போதிலும் அந்த ஆட்சேபனை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. மேதினத்தை ஐ…

    • 1 reply
    • 412 views
  9. மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவு பற்றுப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சின்ன வாவெட்டி கிராமத்தில் கிட்டத்தட்ட 150 தமிழ் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இதனை அடுத்த அம்பாறை மாவட்டத்தின் எல்லையில் உகுன என்ற கிராமம் இருக்கின்றது. இங்கு 1990ஆம் ஆண்டிலிருந்து சிங்கள இராணுவத்தினரின் ஆயுதக் குழுக்களின் குடியேற்றம் இருந்து வருகின்றது. 02 வாரத்திற்கு முன்னர் சிங்களவரான இலத்திரனியல் வேலைசெய்யும் ஒருவர் குருணாகலையிலிருந்து இக்கிராமத்துக்கு வந்துள்ளா். அவர் 17 வயதான தமிழ் சிறுமியை தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியிருக்கின்றார். அதனைத் தொடர்ந்து குறித்த சிறுமியின் பெற்றெர் தம் உறவினரிடம் முறையிட்டிருக்கின்றனர். இதற்கிடையில் ராணுவத்தினரின் சிவில் பாதுகாப்பு படையினன் ஒ…

    • 1 reply
    • 835 views
  10. Started by Nellaiyan,

    Residents in the islands of Jaffna said that candidates from the Eelam People’s Democratic Party (EPDP) had threatened and harassed them. One of the recent suspects in a rape case was an EPDP candidate, they charged. ‘When an election comes up, the politicians make promises, but they give us nothing,’ one of the islanders said. Others said that an EPDP candidate had told residents in the Thellipelai area in Mallayam to vote for him, and they had promised to do so under duress. However when the results came in it was evident that many in the area had voted for the Tamil National Alliance (TNA). On discovering this, the EPDP candidate had threatened the residents, th…

    • 1 reply
    • 598 views
  11. Air France விமான சேவை நிறுவனம், பயணிகளுக்கான தனது விரிவாக்க சேவையில், தமிழ் மொழிக்கு முக்கிய இடத்தினை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Air France விமான சேவையானது, பிரான்சின் Charles De Gaulle பிரதான விமான நிலையத்தில் தனது சேவையினை விரிவாக்கம் செய்யவுள்ளது. Air France விமான சேவையில், தமிழ்ப்பயணிகளின் போக்குவரத்து அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள Air France, இதனைக் கருத்தில் கொண்டே, பயணிகளுக்கான சேவை விரிவாக்கத்தில் தமிழர்களுக்கு முக்கிய இடத்தினை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. 2013ம் ஆண்டில் இந்த விரிவாகம் முழுமையடையவுள்ள நிலையில், தமிழ்ப்பயணிகளுக்கான இலகுபடுத்தப்பட்ட பயணித்தினை உறுதிசெய்ய, தமிழ் மொழியிலான சேவையினை உள்ளடக்கவுள்ளதாகவும், இதற்காக தமிழர்கனை வேலையில்…

    • 0 replies
    • 875 views
  12. யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டு காணாமற்போன ஜேவிபி மாற்றுக் குழு உறுப்பினர்களான லலித்குமார், குகன் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கருத்தப்பட்ட புறக்கோட்டை, சிறிலங்கா காவல்துறை புனர்வாழ்வுப் பிரிவு கட்டடத்தில் சிறிலங்கா மனிதஉரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் திடீர் தேடுதல் நடத்தியுள்ளனர். காணாமற்போயுள்ள இருவரும் இந்தக் கட்டடத்திலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவல் ஒன்றையடுத்து, நேற்றுமுன்தினம் தாம் அங்கு திடீரெனச் சென்று தேடுதல் நடத்தியதாகவும், ஆனால் அவர்கள் அங்கு இல்லை என்றும் சிறிலங்கா மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இதனிடையே, லலித்குமார் மற்றும் குகன் ஆகியோர் இந்தக் கட்டடத்திலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தமக்குத் தகவல் கிடைத்ததாகவ…

    • 0 replies
    • 447 views
  13. இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவில் தி.மு.க.வும் விலகியுள்ளது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். லோக்சபா பி.ஜே.பி. தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான, 15 எம்.பி.,க்கள் அடங்கிய குழு, நாளை ஐந்து நாள் பயணமாக இலங்கை செல்ல இருந்தது. இந்நிலையில் தி.மு.க.தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை செல்ல உள்ள எம்.பி.க்கள் குழுவில் தி.மு.க.வும் இடம் பெறாது என்று கூறியுள்ளார். முன்னதாக அ.தி.மு.க. எம்.பி.கள் இலங்கை செல்லமாட்டார்கள் என முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://news.vikatan.com/?nid=7536

  14. யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் திருத்தும் பணிகள் இந்திய உயர் ஸ்தானிகரினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் இந்து ஆலயம் மறைக்கப்பட்டு பௌத்த விகாரை துரித கதியில் நிர்மானிகக்ப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.. புகையிரத வீதியில் குறிப்பிட்ட விகாரையை நிர்மானிக்கும் பணிகளும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட விகாரை கட்டப்படுவதினால் விகாரைக்கு பின்புறத்தில் பல வருடங்களாக காணப்பட்ட இந்து ஆலயம் மறைக்கப்படுவதுடன் இந்து மக்களின் வழிபாட்டு நிலையத்திற்க்கு சவாலக இந்த விகாரை நிர்மானிக்கப்படுவதாகவும் அந்தப் பகுதியில் வாழும் தமிழ், கிறிஸ்தவ மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றார்கள்.நிர்மானிக்கப்பட்டு வரும் மகா நாகவிகரைப் பணிகள் பூர்த்தியடையும…

    • 0 replies
    • 537 views
  15. சர்வதேச நாடுகளின் விரிவான தலையீடுள் ஊடாக சிறிலங்காவினை அதன் போர்குற்றங்களுக்கு பொறுப்பு கூறவைக்க முடியுமென சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்புதிய தலைமை வழக்கு தொடுனர், கௌரவ ஃபாத்து பென்சூத்தா அவர்கள் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பொஸ்ரன் பல்கலைக்கழக சட்டவியல் கருத்தரங்கொன்றில் பங்குபற்றிப் பேசிய தலைமை வழக்கு தொடுனர் ஃபாத்து பென்சூத்தா அவர்கள், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முதற்படியில் குற்றங்களை, தான் விசாரித்து தீர்ப்பளிக்குமென்றும், அது இயலாதபட்சத்தில், பரந்துபட்ட சர்வதேச தொடர்புகளைப் பயன்படுத்தி, குற்றம் புரிவோரை பொறுப்பு கூறவைப்பதுண்டு என்றும், அதனடிப்படையில் சிறிலங்காவினை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தின் தீர்ப்புகளின் கீழ் கொண்டுவர முடியுமென்று தெரிவ…

  16. யாழில் இரு ஆசிரிய சகோதிரகளின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு யாழ்.பலாலி வீதியில் ஆசிரியர்களான இரு சகோதரிகள் கிணற்றிலிருந்து சடலமாக இன்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்.கொட்டடி நமசிவாய பாடசாலை ஆங்கில பாட ஆசிரியரான சங்கரப்பிள்ளை சாளினி (கீதாஞ்சலி), யாழ்.கொக்குவில் ஆங்கில பாட ஆசிரியரான சங்கரப்பிள்ளை தனுஜா (சொர்ணலதா) ஆகிய இரு இளம் சகோதரிகளே மரணமடைந்துள்ளதாக யாழ்.பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவர்களது மரணம் தொடர்பாக யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இவர்கள் இருவரின் சடலமும் யாழ்.பொலிஸாரினால் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. http://www.adaderana.lk/tamil/news.php?nid=2451…

  17. 2002 ஏப்ரல் மாதத்தின் 10ம் நாள் சிங்கள தேசத்தின் ஊடகங்கள் அனைத்தும், இந்தியாவின் அச்சு, ஓலி, ஒளி, இலத்திரனியல் ஊடகங்கள் முழுதும், சர்வதேசத்தின் மிகமுக்கியமான ஊடகநிறுவனங்கள் எல்லாம் கிளிநொச்சியில் குழுமி இருந்தனர். தமிழர்களின் வரலாற்றில் ஒரு தமிழனின் செய்திக்காக அவர் சொல்லப்போகும் பதில்களுக்காக ஒரே நேரத்தில் இவ்வளவு பத்திரிகையாளர்களும், ஊடகங்களும் குழுமியது வரலாற்றில் முதலாவதானது. அதனைவிட சிங்களதேசத்தின் அதிபர்கள் நடாத்திய எந்தவொரு ஊடகவியலாளர் சந்திப்பிலும் அதுவரை இவ்வளவு பெருந்திரளாக வந்ததே இல்லையென்றே சிங்கள ஊடகங்கள்கூட வர்ணித்திருந்தன. (முழுமையான காணொளி http://thaaitamil.com/?p=15756 )

    • 0 replies
    • 928 views
  18. இலங்கைக்கு ஆறு நாள் விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் இருந்து திமுகவும் விலகலாம் என்று இந்தியாவில் இருந்து வெளியாகும் ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா‘ செய்தி வெளியிட்டுள்ளது. சுஸ்மா சுவராஜ் தலைமையில் இலங்கை வரும் 14 பேர் கொண்ட குழுவில், திமுக சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் இளங்கோவன் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தப் பயணத்தினால் பெரிதாக ஒன்றையும் சாதிக்க முடியாது என்றும், போரினால் இடம்பெயர்ந்த மக்களின் உண்மையான நிலையை அறிந்து கொள்ள இந்தப் பயணம் உதவாது என்றும் திமுக தலைவர் கருணாநிதி கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், தமது கட்சியின் சார்பில் பாராளுமன்றக் குழுவுக்கு நியமித்த பிரதிநிதியான இளங்கோவனை பெரும்பாலும் விலக்கிக் கொள்ளும் மனநிலையில் திமுக …

    • 0 replies
    • 725 views
  19. அப்போது யுத்தம் இப்போது பியர் விற்னை; தமிழினத்தை அழிக்கிறது சிறிலங்கா அரசு புத்தாண்டை முன்னிட்டு பியர் விற்னையில் சிறிலங்கா இராணுவத்தினர் மும்முரம். புத்தாண்டை முன்னிட்டு நெடுங்கேணி மகாவித்தியாலய சிற்றூண்டிச்சாலையில் வைத்து சிறிலங்கா இராணுவத்தினர் பியர் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் சிங்கள புத்தாண்டையடுத்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுமாறு வர்த்தகர்களுக்கு அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில், நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் இராணுவத்தரப்பினரால் பியர் விற்பனை செய்யப்பட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றும், நேற்று முன்தினமும் நாடளாவிய ரீதியில் உ…

  20. நாங்கள் ஈழத்தில் கேட்பது வீடு அல்ல நாடு அதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என காசி ஆனந்தன் தெரிவித்துள்ளார். சிங்களக் குடியேற்றம் மிக கொடுமையாக தாயக மண்ணில் நடந்தேறிக் கொண்டிருக்கின்றது ஈழத்தில் ஜம்பதாயிரம் வீடுகள் கட்டிக் கொடுப்பதாக சொல்கின்றார்கள். நாங்கள் ஈழத்தில் கேட்பது வீடு அல்ல நாடு அதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்றார் காசி ஆனந்தன். இன்று ஐ.நாவின் மனித உரிமைக்குழு வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒரு நிறைவான அறிக்கை அல்ல ஆனாலும் அமெரிக்கா உலக அரங்கில் முதல் முதல் தமிழர்களின் அந்த மண்ணில் நிகழ்ந்த நிகழ்வினை குறித்த ஒரு கருத்தினை முதன்முதல் ஓங்கி ஒலித்ததால் அது உலக அரங்கில் தமிழர்களின் போர்முனைக்கு ஒரு தொடக்கமாக எங்கோ கதவை தட்டுகின்ற நிகழ்வாக இருப்பதால் நா…

    • 0 replies
    • 485 views
  21. இலங்கையில் ஆள்கடத்தல் குறித்து விசாரணைகளுக்கு உத்தரவிடுங்கள்; ஐ.நாவிடம் கோருகிறது ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கையில் இடம் பெறும் ஆள்கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் உயர் மட்ட விசாரணைகளை நடத்துமாறு ஐ.நா. இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஹொங் கொங்கைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக் குழு கோரிக்கை விடுத்துள் ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது. இது தொடர்பாக ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: …

    • 1 reply
    • 454 views
  22. டாக்டர் பிறைன் செனவிரட்ண சாள்ஸ் டாவின் பல்கலைக்கழகத்தில் (அவுஸ்ரேலிய ) இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பாகவும், இலங்கையின் எதிர்காலம் தொடர்பாகவும் ஆற்றிய உரையின் முழு காணொளியை இங்கே பார்வையிடலாம்... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=4338:2012-04-14-23-36-56&catid=1:latest-news&Itemid=18

  23. வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களே வெளிநாட்டுச் செலாவணியைப் பெற்றுத்தருவதில் முதலிடம் 2011 ஆம் ஆண்டு வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் 5100 கோடி பேரவை இலங்கைக்கு அனுப்பிவைத்துள்ளனர் எனவும் 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 25 சதவீத அதிகரிப்பென்றும் இலங்கை மத்திய வங்கி தெரிவிக்கின்றது. இலங்கைக்கு வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டித்தருவதில் தயாரித்த ஆடைகள் ஏற்றுமதி இரண்டாம் இடம் வகிக்கின்றது. வெளிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்கள் ஈட்டித்தரும் வெளிநாட்டுச் செலாவணி தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக முதலாமிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. தேயிலை, இறப்பர் ஏற்றுமதி மூலம் ஈட்டப்பட்டுவரும் வெளிநாட்டுச் செலாவணி தொடர்ந்தும் வீழ்ச்சி கண்டு வருகின்றதென மத்திய வங…

    • 8 replies
    • 816 views
  24. யாழ் - பலாலி 2ஆம் குறுக்குத் தெருவிலுள்ள வீட்டுக் கிணறொன்றிலிருந்து சகோதரிகள் இருவரின் சடலங்களை பொலிஸார் இன்று சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் மீட்டுள்ளனர். கிடைக்கப்பெற்ற தகவலொன்றுக்கமைய சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், ஷாலினி (வயது 20) மற்றும் தனூஜா (வயது 22) என்ற இரு சகோதரிகளது சடலங்களையும் மீட்டுள்ளனர். புத்தாண்டை முன்னிட்டு குறித்த சகோதரிகளின் பெற்றோர் வெளியில் சென்றிருந்த நிலையில், அவர்கள் இருவரும் நேற்றையதினம் இரவு தனிமையிலேயே வீட்டில் இருந்ததாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களது மரணம் எவ்வாறு இடம்பெற்றுள்ளது என்பது இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகி…

  25. வெளிநாடுகளின் தலையீடுகள் வேண்டாம்; ஜனாதிபதி வெளிநாடுகளின் தலையீடற்ற பொருளாதாரம் ஒன்றினைக் கட்டியெழுப்ப எம்மால் முடியும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். வெளிநாடுகளுடைய தலையீடுகள் இல்லாத பெருளாதாரம் ஒன்றினைக் கட்டியெழுப்புவதன் மூலம் ஏற்படும் சவால்களை எதிர்கொண்டு முன்நோக்கிச் செல்ல தாம் தயார் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எமது நாட்டினுடைய அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்வதற்காகவே சுதந்திரத்தை அடைந்துள்ளோம். இதனால் நாட்டில் மூவின மக்களும் அச்சம் இன்றி வாழக்கூடிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது பொருளாதார பிடியில் இருந்து மீள வேண்டிய தேவை எமக்குள்ளது. இவ்வாறு நாம் மீண்டு வருவதற்கு மக்கள் வங்கிக்கும் உழைக்கும் வர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.