ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143370 topics in this forum
-
யுத்தத்தில் வெளிநாட்டு உதவிகளை இலங்கை ஒருபோதும் பெறவில்லை: ஜனாதிபதி பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின்போது இலங்கை ஒருபோதும் வெளிநாட்டு ஆலோசனைகளை நாடவோ வெளிநாட்டு துருப்புகளை ஈடுபடுத்தவோ இல்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கூறியுள்ளார். எனவே மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு வெளிநாட்டு ஆலோசனைகள் அவசியம் இல்லை எனவும் ஜனாதிபதி கூறினார். எனவே மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும், புனரமைப்பு மற்றும் நல்லிணக்க செயற்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கும் வெளிநாட்டு தலையீடுகளோ அல்லது அவர்களின் அறிவுறுத்தல்களோ இந்நாட்டிற்கு அவசியமில்லை என அவர் கூறினார். எமது வீரம்மிக்க படையினரால் மாத்திரம் உள்நாட்டில் வகுக்கப்பட்ட இராணுவ தந்திரோபாயங்களின்படி இந்த யுத்தத்தில் போரிட்டு…
-
- 14 replies
- 1.4k views
-
-
சனல் 4 வெளியிட்ட ''தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்'' காணொளி போலியானது என்கிறார் கோத்தபாய! சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தினால், இலங்கையின் கொலைக்களங்கள் பாகம் 2 'தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்' என்ற பெயருடன் நேற்றைய தினம் வெளியிடப்பட்ட காணொளி போலியானது என இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தக் காணொளியானது இலங்கை அரசிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில், திட்டமிட்ட முறையிலேயே வெளியிடப்பட்டுள்ளது. இதனுடைய போலித் தன்மையினை நிரூபிக்கும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சு சில ஆவணப்படங்கள் மற்றும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஜெனீவா மனித உரிமைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் வலுப…
-
- 0 replies
- 681 views
-
-
மகிந்தவின் நீண்ட ஆயுளுக்காக ”3 வயது குழந்தையைப் பலி” கொடுக்கத் திட்டம்! March 16th, 2012 மகிந்த ராஜபக்ஷவிற்கு இருக்கும் கண்டத்திற்கு பிராய்ச்சித்தம் செய்வதற்காகவும், ஏற்பட்ட நோய்யை சுகப்படுத்துவதற்கும் ‘மனித பலி” கொடுக்க தயாராகி வருவதாக மிகவும் நம்பகரமான தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த பலி பூஜை அமைச்சர் மேர்வின் சில்வாவின் மேற்பார்வையில் தயாராகி வருகிறது. அத்துடன், இந்தப் பூஜைக்குத் தேவையான மிகவும் அரிய வகை எண்ணெய்யை எடுத்துவருவதற்கு அமைச்சர் மேர்வின் சில்வா நேற்றிரவு (15) மியன்மார் பயணமானார். இந்த பலி பூஜைக்கு மூன்று வயது பிள்ளையொன்று தேவையென இந்திய பூசாரியொருவர் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்குக் கூறியுள்ளார். இந்த பலி பூஜை குறித்து எமக்குக் கிடைத்துள்…
-
- 6 replies
- 1.4k views
-
-
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர்களை ஜெனீவாவுக்கு அனுப்புகிறது அரசு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான பிரேரணையில் இலங்கைக்கு சார்பாக முஸ்லிம் நாடுகளின் ஆதரவினை திரட்டுவதற்காக பிரபல்யம் வாய்ந்த இரண்டு முஸ்லிம் உலமாக்களை அரசாங்கம் ஜெனீவா அனுப்பவுள்ளது என அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய் றிஸ்வி முப்தி மற்றும் பிரதி தலைவர் அஷ்ஷெய் ஏ.சீ.அகார் முஹம்மத் ஆகியோரே ஜெனீவா செல்லவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இவர்கள் இருவரும் தன்னுடன் ஜெனீவா பயணமாக உள்ளதாக அமைச்சர் றிசாட் தெரிவித்தார். இந்த உலமாக்கள் இருவருடனும் இணைந்து முஸ்லிம் நாடுகளின் பிரதிநிதிக…
-
- 4 replies
- 1k views
-
-
இலங்கையில் நல்லிணக்கம் சாத்தியமாகுமா? என்ற தலைப்பில் ஒரு விவாதம் நடந்தது. அல்-ஜசீராவால் ஏற்பாடான இந்த விவாதத்தில் சிங்களத்தின் பிரதிநிதி சனல் நாலின் குற்றச்சாட்டுக்களை மறுத்ததுடன் சிங்கள நாட்டுக்குள்ளேயே விசாரணை நடக்கும் எனவும் வெளிநாட்டு ஆலோசனைகளோ உதவிகளோ தேவை இல்லை என்றார். Can Sri Lanka achieve reconciliation? "I think you're talking absolute rubbish. I have to rebut charges that are false. We do have inquiries that are going on internally. I don't know why you think external inquiries are independent." - - Rajiva Wijesinha, a Sri Lankan MP http://www.aljazeera...8395841956.html
-
- 5 replies
- 1.4k views
-
-
வடபகுதியில் சிங்களவர்களைக் குடியேற்றும் இலங்கை அரசின் நடவடிக்கை, எதிர்காலத்தில் வன்முறைக்கு வழிவகுக்குமென இன்ரர்நாஷனல் கிறைசிஸ் குறூப் தெரிவித்தது இலங்கையின் வட பகுதி இராணுவ மயமாக்கப்படுவதும், தமிழர்கள் மீது பாகுபாடு காட்டப்படுவதும், இலங்கையில் மீளவும் வன்முறை ஏற்படுவதற்கு வழிவகுக்குமென இன்ரர்நாஷனல் கிறைசிஸ் குறூப் தெரிவித்தது. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பகுதிகளில் சிங்களவர்களைக் குடியேற்றி, அங்குள்ள சனத்தொகைப் பரம்பலில் மாற்றம் செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதென இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அந்த அமைப்புக் குறிப்பிட்டுள்ளது. வட பகுதியின் கலாச்சாரம், குடிப்பரம்பல், மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் அடிப்படையை மாற்றும் வகையிலான கொள்கைகளை கடைப்பிட…
-
- 7 replies
- 858 views
-
-
Tamil கைத்தொலைபேசி வடிவம் ஜெனீவாவில் அரசு உண்மையை கூறவில்லை என்கிறார் சம்பந்தர் க டைசியாக பிரசுரிக்கப்பட்டது: 15 மார்ச், 2012 - 18:12 ஜிஎம்டி ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் குழுவின் கூட்டத்தில் இலங்கை அரசு உண்மைகளை முழுமையாக் கூறவில்லை என்கிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்கmp3 இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும். மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும் மாற்று மீடியா வடிவில் இயக்க ஜெனீவாவில் ஐ நா வின் மனித உரிமைகள் குழுவின் கூட்டம் நடைபெற்று வரும்…
-
- 0 replies
- 610 views
-
-
அமெரிக்காவைக் கண்டித்து கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பு கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 16 மார்ச், 2012 - 17:48 ஜிஎம்டி 'இறுதிக்கட்டப் போரின்போது மனித உரிமை மீறல்கள் எதுவும் திட்டமிட்டு புரியப்படவில்லை': கொழும்பு ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து கேட்கmp3 இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும். ஐநா மனித உரிமைகள் கவுன்சில் விவகாரம் தொடர்பில் அமெரிக்காவைக் கண்டித்து கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது மனித உரிமை மீறல்கள் எதுவும் திட்டமிட்டு புரியப்ப…
-
- 0 replies
- 672 views
-
-
வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தினை ஆக்கிரமித்து அங்கிருந்து கல்லறைகளும், நினைவுக்கற்களும் அகற்றப்பட்டு பாரிய அளவிலான புத்தர் சிலை அமைக்கப்பட்டு சிலை திறப்பு நிகழ்வு நேற்று பிரமாண்டாக நடைபெற்றிருக்கின்றது. 611 வது படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவத்தினரினாலேயே துயிலும் இல்லக் காணி அபகரிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது. துயிலும் இல்லக் காணி அபகரிப்பிற்கு வவுனியா பிரதேச செயலர் துணை நின்றதாகவும், இராணுவத்தின் பெயருக்கு அவரே காணிப் பதிவினை மாற்றம் செய்து கொடுத்ததாகவும் தெரியவந்திருக்கின்றது. 06 அடி உயரம் உள்ள குறித்த புத்தர் சிலை அமைக்கப்பட்டதுடன், அதே காணியில் பத்திற்கும் மேற்பட்ட கட்டங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக அந்தப் பகுதி மக்கள் விசனம் தெரிவித்திருக்கின்றனர்.…
-
- 1 reply
- 611 views
-
-
நளினிக்கு முதல் வகுப்புச் சிறை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு கடந்த 21 ஆண்டுகளாக வேலூர் சிறையில் இருக்கும் நளினிக்கு முதல் வகுப்புச் சிறை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ராஜிவ் கொலை வழக்கில் முதலில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நிலையில் கடந்த திமுக ஆட்சியில் அவரை விடுதலை செய்யும் கோரிக்கை எழ திமுக அரசோ அவர் சிறைக்குள் செல்போன் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தி அவருக்கு வழங்கப்பட்ட முதல் வகுப்புச் சிறை வசதியை ரத்து செய்ததோடு நன்னடத்தை விதிகளிலும் குற்றங்களை பதிவு செய்து வந்தது. இந்நிலையில் இந்த ரத்துக்கு எதிராக நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திரு…
-
- 1 reply
- 684 views
-
-
ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்திருக்கும் பிரேரணை தொடர்பில் கலந்தாலோசிப்பதற்கு நேரம் ஒதுக்குமாறு இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் விடுத்த அவசர வேண்டுகோளை தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நேற்றுத் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டார். இலங்கை அரசுக்கு எதிரான பிரேரணையை ஆதரிக்குமாறு தமிழ்நாட்டில் ஏகோபித்த குரலில் அரசியல் கட்சிகள் வலியுறுத்திவரும் தற்போதைய சூழ்நிலையில், சிவ்சங்கர் மேனனை சந்திக்க ஜெயலலிதா மறுத்திருப்பது மத்திய காங்கிரஸ் அரசுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. "ஜெயலலிதாவை சந்திப்பதற்குச் சிவ்சங்கர் மேனன் இரண்டு தடவைகள் சந்தர்ப்பம் கேட்டார். அவர் அவசரமாக சென்னை வருவதற்கும் ஏற்பாடானது. ஆனால், மத்திய அரசி…
-
- 9 replies
- 1.5k views
-
-
மனித உரிமைகள் பேரவையில் சிறீலங்காவிற்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்படும் தீர்மானம் தொடர்பிலான இந்தியாவின் நிலைப்பாடு இன்று அறிவிப்பதாக தெரிவிந்திருந்த நிலையில், நேரடியாக பதிலை சொல்லாமல் மழுப்பல் நிலையினை கடைப்பிடித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா. சிறிலங்கா விவகாரம் தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், கடந்த இருநாட்களாக எழுப்பப்பட்ட பிரச்சினையை அடுத்து, இந்திய அரசின் நிலைப்பாட்டை விளக்கி இன்று எஸ்.எம்.கிருஸ்ணா அறிக்கை வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், இன்றுகாலை சபை கூடியபோது மேலவையில், திமுக உறுப்பினர் திருச்சி சிவா இந்தப் பிரச்சினையை எழுப்பினார். இதனையடுத்து இன்று பிற்பகல் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்…
-
- 4 replies
- 1.1k views
-
-
ஜெனீவாவில் கூட்டமைப்பு சிங்கள அரசின் நிலைமையை விளக்கி அறிக்கை (இன்று) சமர்பிப்பு BROKEN PROMISES: TNA response to the position of the Government of Sri Lanka at the 19th session of the UN Human Rights Council Full statement release by TNA below: 14 March 2012 1.0 The Government of Sri Lanka has serious issues with regard to telling the truth and keeping its promises 1.1. In response to Minister Mahinda Samarasinghe’s statement to the 18th Session of the United Nations Human Rights Council [uNHRC] on 12 September 2011, the Tamil National Alliance [TNA] issued a statement the very next day correcting the record and urging the Sri Lankan gove…
-
- 3 replies
- 1.1k views
-
-
எதிர்வரும் ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் பகிரங்கமாக அரசியலில்? http://globaltamilne...am%20New_CI.bmp இதுவரை காலமும் வெளியில் தெரியாமல் இருந்து வரும், ஜே.வி.பியின் கிளர்ச்சி குழுவிற்கு தலைமைத்துவத்தை வழங்கி வரும் குமார் மாத்தைய என்ற குமார் குணரட்னம் எதிர்வரும் ஏப்ரல் 9 ஆம் திகதி புதிய அரசியல் கட்சியுடன் பகிரங்கமாக அரசியலில் ஈடுபட தீர்மானித்துள்ளார். புதிய மக்கள் விடுதலை முன்னணி என்ற பெயரில் கிளர்ச்சி குழுவின் புதிய கட்சியை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதுடன் கட்சியை ஆரம்பிப்பதற்கான அறிவிப்பை வெளியிடும் மாநாடு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது என கிளர்ச்சி குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அன்றைய தினம் குணரட்னம் பகிரங்கமாக மேடையில் தோன்றவுள்ளதுடன…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஐ.நா சரியான நிலைப்பாட்டை எடுக்கத் தவறின், பொறுப்புக்கூறும் கடமையிலிருந்து சிறிலங்கா தப்பிவிடும்! - கூட்டமைப்பு அறிக்கை!! ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழு இலங்கைத் தமிழர் விவகாரத்தில் சரியான நிலைப்பாட்டை எடுக்கத் தவறின், பொறுப்புக்கூறும் கடமையிலிருந்து சிறிலங்கா அரசாங்கம் இலகுவாகத் தப்பிவிடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன், ஜெனிவாவில் சிறிலங்காவின் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்த கருத்து அப்பட்டமான பொய் என்றும், அவரின் இத்தகைய கூற்றுக்கள் சர்வதேச ச5கத்தைப் தவறாக வழி நடத்துக்கிறது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. சிறிலங்காவின் அமைச்சர் மகிந்த சமரசிங்க ஜெனிவாவில் ஆற்றிய உரை தொடர்பில் தமது நிலைப்பாட…
-
- 5 replies
- 792 views
-
-
ஐ.நா வல்லுனர் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கமானது எந்தவொரு கருத்துக்களையும் வெளியிடவில்லை. அத்துடன் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதில் இந்தியாவானது தனது அழுத்தங்களை மேற்கொள்ளவுமில்லை. இவ்வாறு அமெரிக்காவை தளமாகக் கொண்ட The Wall Street Journal ஊடகத்தின் வெளியீடுகளில் ஒன்றான India Real Time வெளியீட்டில் [March 13, 2012] Tom Wright எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதன் முழுவிபரமாவது, சிறிலங்காவில் 26 ஆண்டு காலமாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது 2009ல் இறுதிக்கட்டத்தை அடைந்த வேளையில், தமிழ்ப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும், 12 வயதே நிரம்பிய அவரது மகனும் சிறிலங்காப் படைகளால் படுகொலை செய்யப்பட்டனர் என பி…
-
- 6 replies
- 1.1k views
-
-
பிரிட்டனில் உள்ள சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் இலங்கையின் கொலைக்களங்கள் என்னும் ஆவணப்படத்தின் 2ம் பாகமாகிய "தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்" என்னும் காணொளியை வெளியிட்டுள்ளது. இத் தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் என்னும் காணொளி ஒரு மணித்தியால திரைப்படமாக தொகுக்கப்பட்டுள்ளது. http://news.lankasri.com/show-RUmqyDSZPdko5.html
-
- 28 replies
- 3k views
- 1 follower
-
-
ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையொன்றின் அவசியத்தை வலியுறுத்தி வரும் தமிழர் தரப்பின் இராஜதந்திரச் செயற்பாடுகளுக்கு, சனல்-4 தொலைக்காட்சியின் புதிய ஆவணபடம் வலுச்சேர்த்துள்ளது. இவ்வாறு ஐ.நா மனித உரிமைச் சபை விவகாரங்களுக்கான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வள அறிஞர் குழுவினர், ஜெனீவாவில் இருந்து தெரிவித்துள்ளனர். http://youtu.be/6mPsH6CpnlI ஏற்கனவே சனல்-4 தொலைக்காட்சியின் முந்தயை முதலாவது ஆவணப்படம், ஐ.நா மனித உரிமைச் சபையில் திரையிட்டபோது கடும் அதிர்வலைகளையும், சிறிலங்காவுக்கு கடும் நெருக்கடியையும் ஏற்படுத்தியிருந்தது. இதன் தொடர்சியாக சனல்-4 தொலைக்காட்சியின் புதிய ஆவணப்படம,; …
-
- 3 replies
- 536 views
-
-
கிளிநொச்சியிலிருந்து கடத்தி வரப்பட்ட வெள்ளைவானின் இரகசியங்கள்! Published on March 16, 2012-6:21 am · அண்மையில் கொலன்னாவை பிரதேச மக்களினால் சுற்றி வளைக்கப் பட்ட WP 8649 இலக்கமுடைய வெள்ளை வான், இராணுவ அதிகாரி யொருவரால் கிளிநொச்சி பிரதேசத்திலிருந்து கடத்திவரப்பட்டது என்றும், இந்த வெள்ளை வான் 2011ஆம் ஆண்டு யூலை 20ஆம் திகதி முதல்முறையாக மோட்டார் வாகனப் பதிவு திணைக்களத்தல் பதிவுசெய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்தப் பதிவுக்கமைய, இந்த வாகனத்தின் உரிமையாளர் கிளிநொச்சி பிரதேசத்தில் 1139 இலக்கத்தில் வசித்துவரும் அருள்நாயகம் எனத் தெரியவந்துள்ளது. ஆனால் கிளிநொச்சியில் இந்த விலாசத்தில் அருள்நாயகம் என்று ஒரு நபர் இல்லை என்றும் இந்த பெயரும், விலாசமும் போலியானது எனத் தெரியவந…
-
- 0 replies
- 1k views
-
-
யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரித்தானிய அரசாங்கம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. செனல்4 ஊடகம் இலங்கை தொடர்பில் இரண்டாவது அவணப்படத்தை வெளியிட்டதனைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் புருட் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. செனல்4 ஊடகம் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முக்கியமான ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் புருட் தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்த காலம் முதல் சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என சர்வதேச சம…
-
- 1 reply
- 533 views
-
-
அமைச்சர் விமல் வீரவன்ச சுயநிலை மறந்து செயற்படுவதாக அதிபர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது அரசாங்கத்திற்கு பாரிய அசௌகரியத்தை ஏற்படுத்தக் கூடும் என 14ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு அமைச்சர் விமல் வீரவன்ச பிரசன்னமாகியிருக்கவில்லை. அமெரிக்க உற்பத்திப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச அண்மையில் பகிரங்கமாக வெளியிட்ட கருத்தை அமைச்சர்கள் சிலரும் இதன்போது விமர்சித்துள்ளனர். இதன்போது "எங்கே அவன் பைத்தியம்பிடித்து ஆடுகிறான்" என மகிந்த ராஜபக்ஷவும் தெரிவித்துள்ளார். "அமெரிக்கா இதில் வெற்றிபெற்றாலும் எனக்கு கவலையில்லை. அமெரிக்கா இதில் வெற்றிபெற்றாலும் …
-
- 2 replies
- 1.2k views
-
-
ஃபேஸ்புக் பரண் பச்சிளம் பன்னிரெண்டு வயது பாலகன் பாலசந்திரன் என்ன செய்தான் ..?? 5 குண்ட மார்ல வாங்குற அளவுக்கு என்ன பாவ்ம் செய்தான் ..?? தமிழன் டா.. நின்னு குண்ட நேரா வாங்கியிருக்கான் டா வீரன் டா வீரனுக்குப் பொறந்த வீரன் டா... இவன பாக்குறச்ச ஒங்க வூட்டுப் புள்ள உங்களுக்கு நினைவுக்கு வரல..?? டேய்..ஓ.....ளா.. நல்ல சாவு கெடைக்குமா ஒங்களுக்கு அத்தன சாவையும் தமிழன் என்கிற ஒரே காரணத்துக்காக பாத்துக்கிட்டு சும்மா திரியுதுகளே இந்த வட இந்திய ஊடக.......ய்ங்க.. மனசாட்சிய கழட்டி வச்சிட்டு பத்திரிக்க தர்மம பத்தி பேசுறீங்களா நீங்க .. பேனாவ விட பெருசான கத்தி வேறொண்ணில்லன்னு சொல்ற எழுத்து விபச்சாரிங்களா.. ஐஸ்வர்யா கல்யாணத்தன்னிக்கு …
-
- 5 replies
- 1.9k views
-
-
விமர்சனம் செய்வோரை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபடுத்த வேண்டாம் என மனித உரிமை கண்காணிப்பகம் கோரியுள்ளது.இலங்கை மனித உரிமை விவகாரம் குறித்து கேள்வி எழுப்பும் தரப்பினரை அரசாங்கம் புலி ஆதரவாளர்களாக வர்ணிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச் செயல்கள் தொடர்பில் நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதனை கவனத்திற் கொள்ள வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென்பதனையே ஐக்கிய நாடுகள் மனித பேரவை தீர்மானம் வலியுறுத்தி நிற்பதாகத் தெரிவித்துள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குரல் கொடுக்கும் தரப்பினர் …
-
- 2 replies
- 628 views
-
-
இராமர் தேரையைக் கொன்றார் இந்தியா தமிழரைக் கொன்றது [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-03-15 09:25:48| யாழ்ப்பாணம்] இராமபிரான் ஆற்றில் நீராடுவதற்காகத் தன்னி டம் இருந்த அம்பை நிலத்தில் ஊன்றிவிட்டு நீரா டச் செல்கிறார். இராமர் அம்பை நிலத்தில் ஊன்றிய போது நிலத்தின் கீழ் இருந்த தேரையை அம்பு குத்தி விடுகிறது. நீராடிவிட்டு வந்த இராமர் நிலத்தில் தான் ஊன்றி வைத்த அம்பை இழுக்கிறார். அம்பின் நுனியில் குத்துண்ட தேரை துடிக்கிறது. நிலைமையை அவதானித்த இராமர் ‘தேரையே நாம் அம்பை குத்தும் போது நீ கூப்பிட்டிருக்கலாம் அல்லவா? ’என்று கூறுகிறார். அம்பில் குத்துண்டு வலிதாங்க முடியாமல் துடிக்கும் தேரை இராமரை பார்த்து கூறுகின்றது. ‘இராமா! எனக்கு யார் துன்பம் செய்தாலும் நான் இராமா…
-
- 6 replies
- 1.4k views
-
-
(Please share this with your contacts in London) UK Protest - Front of US Embassy This is an appeal to the US demanding, justice and peace for Tamils in Sri Lanka!!! Also to say 'thank you' for America's concern so far!!! 16th March 2PM-5PM (Friday Tomorrow) Please come in large numbers to ask US to include INTERNATIONAL INVESTIGATION INTO GENOCIDE in the UN resolution on Sri Lanka. Outside US embassy 24 Grosvenor Square London W1A 2LQ Nearest tube station: MARBLEARCH TCC UK 07550336414
-
- 5 replies
- 1.2k views
-