Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜெனீவா தீர்மானம் தொடர்பில் இலங்கையில் இனக்கலவரம் வரும் என்ற சம்பிக்கவின் கருத்து பாரதூரமானது – மனோ கணேசன் உத்தேச ஜெனீவா தீர்மானம் தொடர்பில் இலங்கையில் 1983 ஆம் ஆண்டு நடைபெற்றதை போல ஒரு இனக்கலவரம் வரலாம் என்று, தமிழ் மக்களை பயமுறுத்தும் தொனியில் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் சம்பிக்க ரணவக்க கருத்து தெரிவித்து இருப்பது பாரதூரமானது. ஜெனீவாவில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ளதாக சொல்லப்படும் தீர்மானம், இலங்கையில் நடைபெற்ற போரை பிரதான அடிப்படையாக கொண்டது. இந்த போரை நடத்துவதற்கு அன்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் என்பன இலங்கை அரசாங்கத்திற்கு முழுமையாக ஆதரவு அளித்தன. இதே நாடுகள்தான் இன்று ஜெனீவாவில் அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரவும் கூடி நிற்…

    • 1 reply
    • 971 views
  2. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மூதாதையர்கள் மலேசியாவில் இருந்து கூலித் தொழிலாளர்களாக டச்சுக்காரர்களால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட அடிமைகள் ஆவர் என்று அடித்துக் கூறுகின்றார் பிரபல சிங்கள ஊடகவியலாளர்களில் ஒருவரான துஸி ரணதுங்க.இவர் மஹிந்த ராஜபக்ஸவின் மூதாதையர்கள் குறித்து வெளியிட்டு இருக்கின்ற தகவல்கள் அதிர்ச்சி தருபவையாகவும், சுவாரஷியமானவையாகவும் இருக்கின்றன. துஸி ரணதுங்கவின் கருத்துக்கள் வருமாறு:- -மஹிந்தரின் மூதாதையர்கள் மலே அடிமைகள். டச்சுக்காரர்களால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டவர்கள். சம்பாந்தோட்டம் ( அம்பாந்தோட்டை ) என்கிற இடத்தில் குடியமர்த்தப்பட்டார்கள். 19 நூற்றாண்டில் பிரித்தானியர்களின் உளவாளியாக மஹிந்த ராஜபக்ஸவின் மூதாதையர் ஒருவர் செயல்பட்டு இருக்க…

    • 1 reply
    • 1.1k views
  3. சிறீலங்கா விவகாரம் ஐ.நா மனித உரிமைகள் சபையை முன்னிறுத்தி சூடு பிடித்துள்ள இன்றைய நிலையில் மனித உரிமைகள் சபையில் தற்போது வாக்குரிமை இல்லாவிட்டாலும் பல நாடுகள் பின்புலத்தில் தீவிரமாக இயங்கி வருவதாகவே ஜெனிவா செய்திகள் தெரிவிக்கின்றன. ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து அதிகம் வதியும் கனடாவும் வாக்குரிமை இல்லாவிட்டாலும் திரைமறைவில் பல செயற்பாடுகளை முனைப்புடன் செய்து வருவதாக கனடிய அரச மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல ராஐதந்திரிகள் சந்திப்புக்களை கனடா செய்து வருவதாகவும்�� பிரேரணைக்கு ஆதரவான நாடுகளின் சேர்ப்பில் காத்திரமான கனடாவின் பங்கு இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. இந்நிலையில் தனது தொகுதி மக்களுக்கு குறிப்பாகவும் தமிழர்களுக்கு பொதுவாகவும் கனடிய மிசுசாகா ஸ்ரீட்வி…

  4. சேனல் நான்கு ஆவணப்படத்தின் நம்பகத்தன்மையைக் கேள்விக்கு உட்படுத்துவது தமிழர்களுக்குச் சார்பான உலக அபிப்பராயத்தின் மீதான தாக்குதலாகவும் ஆகிவிடப் போகிறது. சேனல் நான்கு தொலைக் காட்சி பார்த்துக் கற்றுக் கொண்டு வளர்ந்த சிறுபான்மையினச் சமூகங்களின் தலைமுறை ஒன்று பிரித்தானியாவில் நிச்சயமாக இருக்கிறது. ஊடகப் போராளிகள் எனும் ஆளுமையுடன் எவரையும் நாம் குறிப்பிட முடியமானால் அவர்கள் ஜான் பில்ஜர், ஜோன் ஸ்நோ போன்ற ஆளுமைகள்தான். இருவருமே சுயாதீனத் தொலைக்காட்சி வலையமைப்புடனும், சேனல் நான்கு தொலைக்காட்சியுடனும் தொடர்பு கொண்ட ஆளுமைகள். குர்திஸ் மக்கள் ஆதரவு அமைப்புடன் தன்னைப் பிணைத்துக் கொண்டவர் ஜோன் ஸ்நோ. உலகின் சிறுபான்மையின மக்களின் போராட்டங்கள் அனைத்தையும் ஆவணப்படுத்த…

    • 3 replies
    • 1.3k views
  5. http://naathamnews.com/?p=4371 ஐ.நா மனித உரிமைச் சபையின் நேற்றைய (13-03-2012) செவ்வாய்கிழமை அமர்வின் போது, எட்டு நாடுகளின் கருத்துவளைப்புக்களை, சிறிலங்கா எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், நோர்வே, கனடா , பெல்ஜியம், அவுஸ்றேலியா , பிரித்தானியா, அயர்லாந்து ஆகியன சிறிலங்கா தொடர்பில் தங்களுடைய இறுக்கமான நிலைப்பாட்டினை முன்வைத்தன. இதேவேளை சர்வதேச நீதியாளர் ஆணையம் ICJ எனும் அமைப்பும் சிறிலங்கா தொடர்பில் தங்களுடைய கடுமையான விமர்சனத்தை முன்வைத்தது. இந்த விவாதத்தில், சிறிலங்கா தொடர்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து, அமர்வில் பங்கெடுத்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நா மனித உரிமைச் சபைக்கான வள அறிஞர் குழுவின் சுற்றறிக்கையில் தெரிவிக்க…

    • 2 replies
    • 1.3k views
  6. தனது ஐந்து அமைச்சர்களையும் விலக்க உள்ளதாக அறிவித்துள்ளது தி.மு.க. வார இறுதியளவில் தனது ஐந்து மந்திரிகளையும் தி.மு.க. விலக்குவதாக ஆளும் கூட்டணி காங்கிரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களான அழகிரி, பழனிமாணிக்கம், இராதாகிருஸ்ணன், நெப்போலியன் மற்றும் காந்தி செல்வன் ஆகியோர் கட்சி தலைவரிடம் தமது இராஜினாமா கடிதத்தை கொடுக்க உள்ளார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. Sri Lanka war crimes: DMK to withdraw five Union ministers The Dravida Munnettra Kazhagam is all set to withdraw its five Union ministers from the United Progressive Alliance-2 by the weekend to express solidarity with the Sri Lankan Tamil issue. The step is expected to be taken to put UPA-2 on notice i…

  7. இன்றைய ஜெனீவா நிகழ்வுகள் 14 MAR 2012 இன்று சிங்களம் ஐ.நா.வில் ஒரு நிகழ்வை ஏற்படுத்தியது.ஆனால், நான்கு நாடுகள் மட்டுமே பங்குபற்றின. கனடா, ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா அவற்றுள் அடங்கும். ஒதுக்கப்பட்ட பாதி நேரத்திற்குள் கேட்கப்பட்ட கேள்விகளால் ஆத்திரம் அடைந்த சிங்கள தரப்பு நிகழ்வை பாதியில் முடித்தது. அதேவேளை கடந்த நாட்களில் அமெரிக்க பிரேரணைக்கு ஆதரவாக நடத்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளிலும் அரங்கம் நிரம்பியும் ஒதுக்கப்பட்ட நேரம் வரை பார்வையாளர்கள் பிரசன்னம் தந்ததும் குறிப்பிடத்தக்கது. (மின்னஞ்ச்சல் ஊடாக)

  8. வணக்கம் நாதம்செய்திகள் : சனல்-4 தொலைக்காட்சியின் புதிய ஆவணப்பட நேரஞ்சல்..... தொடர்ந்து ஒளிபரப்பில்...... http://naathamnews.com/?p=4425

    • 4 replies
    • 1.5k views
  9. அடித்து விரட்டியபோது பணிந்து போன அரசியல் தலைமைகளை வைத்து வீரம் காட்டிய சிங்களத்திற்கு திருப்பி அடித்து தமிழனின் வீரத்தை தலைவன் உணர்தியது முதல் முள்ளிவாக்காலில் அனைத்துலக சதிக்கு மத்தியில் வேறு வழியின்றி தமிழர்களது பாதுகாப்பிற்காக ஏந்தப்பட்ட ஆயுதங்களை மௌனிப்பதாக முடிவெடுத்த தருணம் வரை தமிழர்தரப்பு சிங்களத்திற்கு சிம்ம சொப்பனமாகவே இருந்து வந்துள்ளது. முள்ளிவாய்க்காலில் எல்லாவற்றிற்கும் முடிவுகட்டிவிட்டதாக சிங்களம் மார்தட்டி நின்ற வேளை விடுதலைப் போராட்டத்தின் உந்துசக்தியாக நாம் எப்போதும் இருப்போம் என்று நெற்றிப் பொட்டில் அறைந்தாற்போல் புலம்பெயர் தமிழர்கள் உணர்த்தி நிற்கின்றனர். களத்தில் நேரிடையாக எதிர்கொண்ட சிங்களத்திற்கு புலத்தில் உள்ள புலிகள் எங்கிருந்து எப்போது எப்…

  10. (Received via email, for your action) All Actvists and Tamils , Jackal Pieris has successfully got the Chief of Soura Council Chief to visit Sri Lanka , possibly for investment purpose. Saoura council is euivalaent to Pariliament which advices king. So Jackal is keen on getting Arabian allies of US on his side by offering them women and investment opportunity. So now it is time for Tamils to focus on Saudi Arabia and do a big campaign. We can complain GTF/BTF or TGTE is NOT doing much but let us first do our part and tell the Arabians about truth. Contact Soura Council via sg_office@shura.gov.sa or webmaster@shura.gov.s…

    • 0 replies
    • 1.3k views
  11. அமெரிக்காவின் பிரேரணை எம்மை தூக்குமேடைக்கு ஏற்றும் திட்டம் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்தி தற்போதைய அரசியலமைப்பைக் ‘கிழித்தெறிவதன்’ மூலமே எமது நாட்டுக்கு எதிரான ஏகாதிபத்தியவாதிகளின் தலையீட்டைத் தடுக்க முடியும் என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். மார்பில் அடித்துக் கொண்டு தாய்நாடு தாய்நாடு எனப் புலம்புவதாலும் உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்தில் உரையாற்றுவதாலும் எதுவுமே நடக்கப் போவதில்லையென்றும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக தேசிய மொழிகள் மற்றும் இனங்களிடையேயான நல்லிணக்கத்திற்கான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளதாவது, நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை …

    • 2 replies
    • 1.3k views
  12. இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டுவந்துள்ளது. தமிழக அரசியலில் அதிசயத்தில் அதிசயமாக அத்தனை கட்சிகளும் இலங்கைக்கு எதிரான இந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று ஒருமித்த குரலாக எதிரொலிக்கின்றன. ஜெயலலிதா: (அதிமுக) ஒரு குறிப்பிட்ட நாட்டின் மீது கொண்டு வரப்படும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்து, அந்த நாட்டுக்கு எதிராக இந்தியா செயல்படாது� என்பது போன்ற செய்திகள் ஊடகங்களில் வெளிவருகின்றன. இந்த நடவடிக்கை, இலங்கைக்கு நேரடியான ஆதரவை இந்தியா தருவது போலாகி விடும். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. கருணாநிதி: ( திமுக) இறுதிப் போரின்போது எடுக்கப்பட்ட காட்சிகளின் தொகுப்பை மத்தியில் ஆட்சியில் இருப்போர் ஒரு…

  13. சனல் – 4 ஐ போர்க்குற்ற ஆவணமாக பாவிப்பது எப்படி? சனல் – 4 ஐ போர்க்குற்ற ஆவணமாக பாவிப்பது எப்படி.. இதுவே அதன் மீதான சரியான பார்வைக் கோணம். இன்றிரவு பிரிட்டன் நேரம் 10.55 ற்கு சனல் – 4 தனது கொலைக்களம் – 2 ஐ உலகத்தின் முன் வைக்கப்போகிறது. அதில் என்ன இருக்கும்.. பல விடயங்கள் கசிந்துள்ளன.. அதைப்பார்த்தால் என்ன வரப்போகிறது என்பது தெரிகிறது.. சனல் – 4 ல் வெளிவரப்போகும் விடயங்கள் வாடைக்காற்று வந்தது போல செவிவழி செய்திகளாக வந்து போய் நீண்ட காலமாகிவிட்டது. ஆனால் இப்போது நிபுணர்களும், காணொளிகளும் இணைந்து மறுபடியும் போர்க்குற்ற விசாரணைக்கான ஆவணமாக, கண்களுக்கு ஒளிப்படமாக வருகிறது. முன்னர் ஒலியில் வந்தது இப்போது ஒளியில் வருகிறது.. இதை சரியான போர்க்குற்ற ஆவணமாக பாவித்…

    • 4 replies
    • 959 views
  14. இலங்கையில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது" கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 14 மார்ச், 2012 - 17:20 ஜிஎம்டி அரசின் நல்லிணக்க ஆணைக் குழுவின் உறுப்பினர்கள் இலங்கை ஜனாதிபதி நியமித்த படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளை அரசு அமல்படுத்த வேண்டும் என்று கோரும், அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட ஐ.நா மன்ற மனித உரிமைக் கவுன்சில் தீர்மானத்துக்கு ஆதரவாக இலங்கையிலிருந்து இயங்கும் “குடிமக்கள் உரிமைகள் இயக்கம்” என்ற அமைப்பு குரல் கொடுத்திருக்கிறது. நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த சமூக பிரச்சினைகளில் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வரும் இந்த அமைப்பு, நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகள், தற்போது இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுமல்லாமல், நாட…

    • 0 replies
    • 598 views
  15. வன்னிப் பகுதியில் மக்கள் வாழ முடியாத நிலை தோன்றியுள்ளது அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு இலங்கைக்கு ஏற்ற விதத்திலான தீர்வைக் காண அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஐ.தே.க. தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யுத்த காலத்தில் மட்டுமல்ல இன்றும் நாட்டுக்குள் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அகலவத்த, மீகாதென்ன மற்றும் புளத்சிங்கள, வெல்லம்பிட்டிய பிரதேசங்களில் நடைபெற்ற ஐ.தே.க.வின் செயற்பாட்டாளருடனான சந்திப்புக்களில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய எதிர்கட…

    • 1 reply
    • 698 views
  16. ஐ.நா மனித உரிமைக் கவுன்ஸில் கூட்டத்தில் போர்க் குற்றசாட்டுகளுக்குப் பதிலளிக்கப்படாமல் போனால் - இலங்கையில் மீண்டும் ஒரு ஆயுத மோதல் வெடிக்கலாம் என அமெரிக்கா இலங்கையை எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்குப் பொறுப்பான உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபேட் ஓ பிளேக் மேற்கண்டவாறு எச்சரித்துள்ளார். சர்வதேச செய்திச் சேவை ஒறுக்கு அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ரொபேட் ஓ பிளேக் கூறியுள்ளதாவது: இலங்கையின் நலன்களுக்கு பொறுப்புக் கூறுதல் மற்றும் நல்லிணக்கம் என்பன முக்கியமானவை. இதன்மூலம் அவர்கள் உண்மையான அமைதியையும் பாதுகாப்பையும் அடைய முடியும். இல்லையேல், சொந்த சமூகத்தினரின் கோபத்தினால் நாட்டில் புதிய வன்முறைகள் ஏற்படும். நல்லிணக்கம் மற்றும் பொறு…

    • 21 replies
    • 1.4k views
  17. சனல் 4 தொலைக்காட்சியின் இரண்டாவது ஆவணப்படம் இன்று இரவு வெளிவரவுள்ள நிலையில் அது சிறீலங்கா அரசுக்கு மட்டும் அல்லாமல் வேறு சிலருக்கும் வயிற்றை கலக்க ஆரம்பித்திருக்கிறது. அதில் தேசியத்தலைவர் சம்பந்தமாக ஏதோ வரப்போகிறது என்ற செய்தி கசிந்தவுடனேயே இவர்கள் இருப்புக் கொள்ளாமல் அங்கும் இங்கும் ஓட ஆரம்பித்திருப்பதுடன் சனல் 4 க்கு துரோகி பட்டம் கொடுக்கவும் தயாராகிவருகிறார்கள். தமிழ் சமூகத்ததை பிளவு படுத்தி போராட்டத்துக்கான வளங்களை அழித்து தேசியத்துக்காக உழைப்பவர் எல்லோருக்கும் துரோகி பட்டங்கொடுத்து விடுதலைப்புலிகளை தொடர்ந்து சர்வதேச சமூகம் பயங்கரவாத பட்டியலில் வைத்திருக்க செய்வதற்காக கொத்துபாயா ஒரு குழுவை களமிறக்கிறான் என்றும் இந்தக்குழுவினர் தாங்கள் தான் உண்மையான தேச பக்கதர்கள்…

    • 2 replies
    • 1.2k views
  18. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது இடம்பெற்ற மீறல்களுக்கு சிறிலங்கா பதிலளித்தேயாக வேண்டும் என்று நோர்வேயும் ஐரோப்பிய ஒன்றியமும் வலியுறுத்தியுள்ளன. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நேற்று நோர்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. “அனைத்துலக சட்டமீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு தாமதமின்றி பதிலளிக்க வேண்டும் என்றும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் சிறிலங்கா அரசிடம் நோர்வே கேட்டுக் கொண்டுள்ளது. அத்துடன் ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாகவும் நோர்வே அறிவித்துள்ளது. அதேவேளை, ஐ.நாவுக்கான டென்மார்க்கின் நிரந்தரப் பிரதிநிதியும், ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் ஐ.நா மனிதஉ…

  19. சிறிலங்காவில் அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனிதஉரிமைச் சட்டங்களை மீறும் வகையில் செயற்பட்டவர் எவரானாலும், முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பொறுப்புக்கூற வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. வொசிங்டனில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை தொடர்பாக வெளியாகியுள்ள காணொலி ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு நெருக்கடியை ஏற்படுத்துமா என்பது குறித்து, அமெரிக்காவின் கருத்து என்ன என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்துள்ள இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட், “இந்த…

    • 2 replies
    • 937 views
  20. உலகையே உலுக்கப் போகும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட காட்சிகள் அடங் கிய பதைபதைப்பூட்டும் வீடியோ காட்சி களை லண்டனின் சனல் 4 நிறுவனம் இன்று இரவு வெளியிடுகிறது. இதனால் உலகம் எங்கும் உள்ள அத்தனைத் தமிழர் களும் இன்றைய இரவை நோக்கி பெரும் சோகத்துடன் காத்துள்ளனர். பன்நாட்டு ராணுவ உதவியுடனும், ஏராளமான சதி வேலைகளின் உதவியுடனும், விடுதலைப் புலிகளின் நிழலைக் கூட நெருங்க முடியாத இலங்கை ராணுவம், கடந்த 2009ம் ஆண்டு மே மாதத்தில் ஈழப் போரை கொடூரமாக முடித்தது. லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்து தமிழ் இனத்தையே ஈழத்தில் சின்னாபின்னமாக்கி விட்டது. ரத்த வெறி பிடித்த ஓநாய்களை விடவும் மோசமாக ச…

    • 3 replies
    • 1.2k views
  21. தருஸ்மனும் ஜெனிவாக் களத்தில்!; பிரேரணையை நிறைவேற்ற ஆசிய நாடுகளுடன் முக்கிய பேச்சு ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிரான அமெரிக் காவின் பிரேரணைக்கு ஆதரவலைகளைத் திரட்டி, அதற்கு மேலும் வலுச் சேர்ப்பதற்கு ஜெனிவா இராஜதந்திரக் களத்தில் அதிரடியாகக் குதித்து சூறாவளிப் பிரசாரத்தை முன்னெடுத்துள்ள ஐ.நா. நிபுணர்கள் குழுவின் தலைவர் தருஸ்மன் முதற்கட்டமாக ஆசிய நாடுகளுடன் முக்கிய பேச்சுகளில் ஈடுபட்டு வருகின்றார் என நம்பகரமாகத் தெரியவருகின்றது. மார்சுகி தருஸ்மனின் இந்த அதிரடியான நடவடிக்கையால் இலங்கைக்கு ஏற்கனவே ஆதரவைத் தெரிவித்துள்ள ஆசிய நாடுகள், தமது முடிவை மீள்பரிசீலனை செய்யக்கூடிய நிலை ஏற்படலாம் என இராஜதந்திர மட்டத்திலான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா. மனித உரிமைகள் சபையி…

    • 0 replies
    • 792 views
  22. அமெரிக்கா அறிவிக்கவுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் இன்று பாராளுமன்றத்தில் பதில் அளிப்பார் என்று, பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் கூறியுள்ளார். முன்னதாக ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களிக்குமா என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர். இதேவேளை, இலங்கை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு இன்று அறிவிக்கப்படும் என இந்திய பாராளுமன்ற ராஜ்ய சபையில் (மாநிலங்க ளவை) அறிவிக்கப்பட்ட போதிலும் தமிழக எம்.பிக்களின் தொடர் கூச்சலால் இன்றைய இராஜ்ய சபை நடவடிக்கைகள் மூன்றாவது மு…

    • 1 reply
    • 1k views
  23. இன்றைய நிகழ்வுகள் 13 MAR 2012 நாளை சனல் நாலின் இரண்டாவது கொலைக்கள ஆவணம் வர உள்ள நிலையில் இந்தியாவின் நிலைப்பாடு உன்னிப்பாக பார்க்கப்படுகின்றது. 500000 மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் அமெரிக்க பிரேரணைக்கு ஆதரவு தரும்படியும் வட அமெரிக்காவில் 500,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் இந்தியாவின் நிலைப்பாட்டை உன்னிப்பாக பார்ப்பதையும் கூறியுள்ளனர். Federation of Tamil Sangams of North America (FeTNA) writes to Indian Prime Minister Manmohan Singh We the Tamil Americans and Tamil Canadians and millions of Tamils around the world have their eyes and ears glued to knowing the UN resolution against human right…

    • 4 replies
    • 1.5k views
  24. தி.மு.க. தலைவர் கலைஞருக்கு பிரதமர் மன்மோகன்சிங் நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், ‘’ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோரி மார்ச் 9-ந் தேதியிட்ட தாங்களின் கடிதத்துக்கு இந்த பதில் கடிதம் அனுப்பப்படுகிறது. இலங்கை வாழ் தமிழர்களின் நல்வாழ்வு, பாதுகாப்பு, முன்னேற்றம் இவற்றில் இந்தியா உயர் முக்கியத்துவம் கொடுத்து வருவதை நீங்கள் அறிவீர்கள். கடந்த 2009-ல் இனப்போர் முடிவுக்கு வந்ததும் அங்குள்ள தமிழ்களுக்கு அரசியல் ரீதியானதீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் இலங்கை அரசை இந்தியா இடைவிடாமல் வலியுறுத்தி வருகிறது. இடம் பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் விரைவிலேயே சொந்த இடங்…

  25. வடக்கில் குவிக்கப்பட்டுள்ள படைகளை சிறிலங்கா அரசாங்கம் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானத்தில் அமெரிக்கா வலியுறுத்தியுள்ள நிலையில், சிறிலங்கா அரசாங்கம் வடக்கில் புதிய நிரந்தரக் கடற்படைத் தளம் ஒன்றை நிறுவியுள்ளது. ‘எஸ்.எல்.என்.எஸ் புவனேக‘ என்ற பெயரில் கிளிநொச்சி மாவட்டம், முழங்காவில் பிரதேசத்தில் உள்ள நாச்சிக்குடாவில் இந்த நிரந்தர கடற்படைத்தளம் திறக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்க நேற்று முன்தினம் இந்தக் கடற்படைத்தளத்தை அதிகாரபூர்வமாக திறந்து வைத்தார். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின் பேரில், உருவாக்கப்பட்ட நாச்சிக்குடா கடற்படைப் பிரிவு கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் சிறிலங்கா பாதுகாப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.