Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையை தோல்விக்கு உரிய நாடு ஒன்று பிரித்தானியா ஒருபோதும் குறிப்பிட்டு இருக்கவில்லை என்று தெரிவித்து உள்ளார் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜோன் ரங்கின். இந்நாட்டில் வெற்றிகரமான பொருளாதாரம் காணப்படுகின்றது, ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ஆட்சியில் உள்ளார் என்றும் தூதுவர் தெரிவித்து உள்ளார். “Ask the High Commissioner” என்கிற பெயரில் காணொளி விளக்க தொடர் ஒன்று தூதரகத்தால் வெளியிடப்பட்டு வருகின்றது. இலங்கை தொடர்பான நிலைப்பாடு தொடர்பில் இக்காணொளித் தொடர் மூலம் அவதானிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு வருகின்றது. நேற்று வெளியிட்டு இருந்த காணொளியிலேயே இலங்கை தொடர்பாக இவ்வாறு தெரிவித்து இருக்கின்றார். http://www.eeladhesa...lle-nachrichten

  2. இலங்கைப் படையினருக்கு இராணுவப் பயிற்சியை வழங்குவதற்கு சீனா உறுதியளித்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இதன்முதற்கட்டமாக 120 இலங்கைப் படையினர் இராணுவப் பயிற்சிக்காக இந்த வருடத்தில் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார். இலங்கையின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் சீன அரசின் ஒத்துழைப்பு மிக முக்கியமானதாக அமைவதாகவும், கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வடக்கில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின்போது சீன அரசு பெரியளவு ஒத்துழைப்புகளை வழங்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், இந்த வருடத்திற்குள் இலங்கைப் படையினர் 120 பேருக்கு சீனாவில் பயிற்சிகளிக்க அந்நாட்டு அரசு இணக்கம் வெளியிட்டுள்ள…

    • 1 reply
    • 607 views
  3. அமெ. பிரேரணை முழுமையற்றது சர்வதேச விசாரணை அவசியம்; ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிடம் நிபுணர் குழு வலியுறுத்து பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஒரு வருட அவகாசம் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நாவில் சமர்ப்பித்தது அமெரிக்கா; பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஒரு வருட அவகாசம் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் வரைவை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடரில் நேற்றுப் புதன்கிழமை சமர்ப்பித்தது அமெரிக்கா. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசுக்கு ஒரு வருட கால அவகாசத்தை வழங்கியுள்ள இந்தத் தீர்மான வரைவு, அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத்தில் அது தொடர்பான நவநீதம்பிள்ளையின் அறிக்கையை எதிர்பார்ப்பதாகவும் தெ…

    • 0 replies
    • 959 views
  4. உறவுகள் – உணர்வுகள் அடிப்படையில் முடிவு அமையும்: இந்தியா தெரிவிப்பு http://naathamnews.com/?p=4144 சிறிலங்கா – இந்தியா அண்டை நாடுகள் எனும் அடிப்படையிலும், உணர்வுகளின் அடிப்படையிலுமே, ஜெனீவாவில் தங்களுடைய நிலைப்பாடு அமையுமென, இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இந்து நாளேடு இன்று வியாழக்கிழமை (08-03-2012) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பொன்றில்… சிறிலங்கா – இந்தியா அண்டைய நாடுகளுக்கு இடையிலான உறவுகளின் அடிப்படையிலும், இந்தியாவுக்குள் இருக்கின்ற உணர்வுகளின் அடிப்படையிலுமே, ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சபையில், சிறிலங்கா தொடர்பிலான இறுதி முடிவு எடுக்கப்படுமென, இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா தெரிவி…

    • 1 reply
    • 1.1k views
  5. ஜெனீவா சென்ற அரசாங்க குழுவினரால் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் முறுகல் ஜெனீவா சென்ற அரச இராஜதந்திரக் குழுவின் நடவடிக்கைகளினால் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் விரிசல் நிலை உருவாகியுள்ளது. இதனை சீர்செய்துகொள்ள அரசாங்கம் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என்று ஜே.வி.பி. தகவல் வெளியிட்டுள்ளது. அரசாங்கம் பாரியளவில் சர்வதேச நாடுகளின் அழுத்தங்களுக்குள் சிறைப்பட்டுள்ளது. மேலும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உள் நாட்டில் முழு அளவில் நடைமுறைப்படுத்தும் நிலை ஏற்படும் போது பெரும் பிரச்சினைகள் தோன்றுவது மட்டுமன்றி பல சந்தர்ப்பங்களில் அரசாங்கமே விசாரணைகளுக்குட்படும் நிலையும் உருவாகும் என்றும் அந்தக்கட்சி எச்சரித்துள்ளது. இது குறித்து தெளிவு…

    • 1 reply
    • 1.1k views
  6. இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் உத்தேச தீர்மானம் குறித்துஆச்சரியமில்லை என ஐக்கிய நாடுகளுக்கான ஜெனீவா கிளையின் இலங்கைப் பிரதிநிதி தமராகுணநாயகம் தெரிவித்துள்ளார். பெரும்பான்மையான அபிவிருத்தி அடைந்த நாடுகளும், ஐரோப்பியஒன்றிய நாடுகளும் இந்த உத்தேச தீர்மானம் குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் உத்தேச தீர்மான அறிக்கையின் உட்கிடக்கை தொடர்பில்பல நாடுகள் எதீர்ப்பை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்hளர். இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் முனைப்புக்களில்அமெரிக்கா ஈடுபட்டிருந்தமை புதிய விடயமல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த உத்தேச தீர்மானம் ஆச்சரியமளிக்கும் வகையில் அமையப்பெறவில்லைஎன அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.globaltam…

  7. ஜெனீவா பிரேரணைக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை கண்டனம் சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேணைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தெரிவித்துள்ளது. இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் இலங்கையின் இறைமையை பாதிக்கின்ற விடயம் என்ற வகையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறது அத்துடன், எதிர்வரும் மார்ச் 16ம் திகதி வெள்ளிக்கிழமை குத்பாக்களை (பிரசங்கங்களை) இது தொடர்பாக அமைத்துக் கொள்ளுமாறு அனைத்து ஜும்ஆப் பள்ளிவாசல்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்வதோடு, நாட்டின் இறைமைக்காகவும், பாதுகாப்புக்காகவும், முன்னேற்றத்தி…

    • 1 reply
    • 531 views
  8. இலங்கை மக்களின் வயிற்று பிளைப்புக்கு விவசாயத்தை நம்பயே வாழ்கின்றார்கள். விவசாயம் என்பது இலங்கை மக்களின் வாழ்க்கையில் ஊரிப்போன ஒன்றாக காணப்படுகின்றது. எமது நாடான இலங்கை விவசாயத்துறையில் விருத்திடைந்திருந்தபோதிலும் நாட்டின் தற்போதைய விவசாய வளர்ச்சியானது குன்றிய நிலையிலே காணப்படுகின்றது. ஆதிகாலத்தில் இலங்கை விவசாயத்துறையில் கொடிக்கட்டி பறந்த நாடாக காணப்பட்டது. இவ்வாறு இருந்த விவசாய துறை இன்று வீழ்ச்சிடைய காரணம் என்ன? புராதனகாலத்தில் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது. தற்போது அரிசியானது இறக்குமதிசெய்யப்படுகின்றது.இதற்கு காரணம் என்ன? சற்று சிந்திப்போமாக!காரணம் இன்று விவசாயத்தை மேற்கொள்வதற்கு போதியளவு பொருளாதார வசதியில்லை அதுமட்டும் அல்லாமல் தற்போது எல்லாப் பிள்ளைகளும் கல்வியை நோ…

    • 1 reply
    • 5.4k views
  9. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப்போர் நடந்த – நந்திக்கடல் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் பொதுமக்களுக்குத் திறந்து விடப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவம் நேற்று அறிவித்துள்ளது. நந்திக்கடல் பகுதியை சுற்றியுள்ள பிரதேசத்தில் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்பட்டுள்ள நிலையில், மீன்பிடிப்பதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிகால் ஹப்புஆராய்ச்சி தெரிவித்துள்ளார். நந்திக்கடலேரிப் பகுதியில் முழுமையாக கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கண்ணிவெடிகள் இருப்பதால் பாதுகாப்பு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். http://www.saritham.com/?p=53271

  10. இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்காவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள தீர்மானம் மீது இன்னும் இந்தியா முடிவு எடுக்கவில்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று நிருபர்களிடம் கூறுகையில், அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிப்பது குறித்து யோசித்து முடிவு எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் தமிழக தலைவர்களின் கருத்துக்கள் குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, இலங்கையில் போரின்போது மனித உரிமைகளை மீறிய அந்நாட்டுக்கு எதிராக கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இரண்டு முறை …

    • 1 reply
    • 746 views
  11. நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள் அமுல்படுத்தப்படும் அமெரிக்காவால் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஐ.நா. தீர்மானத்தை தடுப்பதற்காக பீரிஸ் தென்னாப்ரிக்காவில் வைத்து இவ்வாறு தெரிவித்துள்ளார். Will implement LLRC, says Sri Lanka Sri Lanka has informed the South African government of its plans to implement the recommendations of the government-appointed war panel. Foreign Minister GL Peiris' pledge in Pretoria comes as Sri Lanka government is trying hard to avoid a US-sponsored resolution seeking the implementation of the Lessons Learnt and Reconciliation Commission being passed in Geneva. Minister Peiris has told South Africa's Minister of International …

    • 2 replies
    • 1.1k views
  12. http://www.youtube.com/watch?v=DrzOtL-jdrc அவுஸ்திரெலியாவில் சிங்கள அணி விளையாடும் போது விளையாட்டு வேறு அரசியல் வேறு என்று சிங்களத்துக்கு வாக்காளத்து வாங்கும் தமிழர்களுக்காக(???????) இங்கே நான் இணைத்திருக்கிறேன்.

    • 36 replies
    • 3k views
  13. போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசு பொறுப்புக் கூறும் கடப்பாட்டை வெளிப்படுத்தவேண்டும் என வலியுறுத்தியும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு கோரியும் இலங்கை அரசுக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை தொடர்பில் தளர்வுப் போக்கைக் கடைப்பிடிக்குமாறு அமெரிக்காவிடம் இந்தியா இராஜதந்திர அடிப்படையிலான வேண்டுகோளை விடுத்துள்ளது என மிகவும் நம்பகரமாகத் தெரியவருகின்றது. இதற்கமைய ஜெனிவாவில் நிலைகொண்டுள்ள டில்லி அரசின் இராஜதந்திரிகள் குழாம், அமெரிக்காவின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இலங்கை விவகாரம் தொடர்பில் முக்கியமான பேச்சுகளை நடத்தியுள்ளது என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜெனிவா மாநாட்டில் இலங்கையை ஆதரிக்கப் போவதாக சீனா உத்த…

    • 18 replies
    • 2.2k views
  14. தோற்றால் அவர்கள் தப்புவார்கள் வென்றால் இவர்கள் வாழ்வார்கள் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-03-08 09:51:33| யாழ்ப்பாணம்] இலங்கை அரசிற்கு எதிராக ஜெனிவாவில் தீர்மானம் வருகின்றதோ இல்லையோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சனீஸ்வரன் அட்டமத்தில் என்றாகிவிட்டது. ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா.மனித வுரிமை பேரவைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதில்லை என்ற முடிபை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்ததைத் தொடர்ந்து கூட்டமைப்புக்கு காலம் பகைத்துக் கொண்டது. சம்பந்தன் விடுத்த அறிக்கையைக்கூட தமிழ் மக்கள் பெரிதாக அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. மூத்த அரசியல்வாதி, அனுபவம் வாய்ந்தவர், தீர ஆராய்ந்துதான் அந்தாள் இந்த முடிபுக்கு வந்திருக்கும் என்று தமிழ் மக்கள் நினைத்தது உண்டு. …

    • 1 reply
    • 705 views
  15. நெடுந்தீவில் நடந்த கொடுஞ்செயல் பாரீரோ பன்னிரண்டு வயதுச் சிறுமி ஒருவர் மிக மோசமான முறையில் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்ட கொடுஞ்செயல் மனித சமூகத்தையே வெட்கித் தலை குனிய வைத்துள்ளது. அதே சமயம் யாழ்.குடாநாட்டில் நிம்மதியாக- பயமின்றி மக்கள் வாழ முடியாதென்ற நிலை இப்போது முற்றிவிட்டது என்பதை இச் சம்பவம் நிரூபிக்கும் அதேவேளை, எங்கள் தமிழினத்தின் சமகால சூழமைவு எவ்வாறு உள்ளதென்பதை சுட்டிக்காட்டுவதற்கு இதைவிட உதாரணம் எதுவும் இருக்க முடியாது. இத்தகைய கொடுஞ்செயல்கள் எங்கள் மண்ணில் தாண்டவமாடத் தலைப்பட்டுள்ளதை நினைக்கும் போது தாங்க முடியாத வேதனையே ஏற்படுகின்றது. சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர் உரிமைகள் பற்றி எத்தனையோ மேடைகளில் முழங்க…

    • 5 replies
    • 1.3k views
  16. இலங்கை-ஜெனீவா மௌன விரதத்தை இந்தியா இன்னும் கைவிடவில்லை! ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதை ஆதரிப்பதா, வேண்டாமா என்பது குறித்து மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போரில் அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டனர். இதைப் போருக்குப் பிந்தைய கள ஆய்வில் ஈடுபட்ட ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய பிரதிநிதிகள் உறுதிசெய்தனர். இதையடுத்து போரின்போது, அப்பாவி மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறப்பட்டதாகவும் போர்க்குற்றம் புரிந்தவர்களைச் சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்…

    • 0 replies
    • 811 views
  17. http://naathamnews.com/?p=4132 சிறிலங்கா தொடர்பிலான தனது பிரேரணையை, ஐ.நா மனித உரிமைச் சபைக்கு, அமெரிக்கா உத்தியோகபூர்வமாக சமர்பித்தது. இதேவேளை இந்தப் பிரேணை தொடர்பிலான உப மாநாடொன்றினையும், அமெரிக்கா நாளை வியாழக்கிழமை, ஐ.நா மனித உரிமைச் சபையில் ஏற்பாடு செய்துள்ளது. இன்று புதன்கிழமை (07-03-2012) அமெரிக்காவினால், மனித உரிமைச் சபைக்கு சமர்பிக்கப்பட்டுள்ள பிரேரணை வரைவானது, 47 அங்கத்துவ நாடுகளுக்கும், சபையினால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது. பிரேரணையின் உள்ளடக்க வரைவு தொடர்பிலான, அங்கத்துவ நாடுகளின் கருத்துக்களுடன், இந்தப் பிரேரணை சபையின் விவாதத்துக்கும், வாக்கெடுப்புக்கும் கொண்டு வரப்படும். அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்டுள்ள இந்த பிரேரணை, சிறிலங்க…

  18. தமிழக அரசின் அனுமதி இல்லாமல் இலங்கை பிரமுகர்கள் தமிழகம் வர அனுமதிக்கக்கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளார்.இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை பிரமுகர்கள் இந்தியா வர விரும்பும்போது தமிழகத்தை கலந்து ஆலோசித்த பின்னர்தான் அவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க முடியும் என ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் இலங்கை அதிபரின் உறவினர் திருக்குமரன் நடேசன் ராமேஸ்வரம் வந்தபோது அவரைத் தாக்க முயற்சி நடந்தது. இதுபோல இலங்கை பிரமுகர்கள் தமிழகம் வந்தபோது தாக்க முயற்சிகள் நடைபெற்றுள்ளதை ஜெயலலிதா தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய அரசிடம் இருந்தோ அல்லது இலங்கை அரசிட…

    • 7 replies
    • 889 views
  19. சிறிலங்காவுக்கு எதிரான ஜெனிவா தீர்மானம் – நெருக்கடியில் மன்மோகன்சிங் அரசு [ புதன்கிழமை, 07 மார்ச் 2012, 01:53 GMT ] [ தா.அருணாசலம் ] ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் தொடர்பாக, முடிவு எடுக்கும் விடயத்தில் இந்திய மத்திய அரசு நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக புதுடெல்லித் தகவல்கள் கூறுகின்றன. சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று கோரி இந்தியப் பிரதமருக்கு, தமிழ்நாட்டில் இருந்து தொடர்ச்சியான வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா இரண்டு கடிதங்களை மன்மோகன்சிங்கிற்கு அனுப்பியுள்ளார். …

  20. இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவிகள் வழங்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது. நாட்டின் கிராமப் பகுதிகளுக்கு மின்சார விநியோகம் வழங்கும் திட்டங்களுக்குஉதவிகளை வழங்க உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானிய தூதுவர் டொக்டர் என்.எம். ஹஸ்னீ பூரிற்கும் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கும் இடையில் நடைபெற்றசந்திப்பின் போது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் ஈரான் தொடர்ச்சியாக அளித்துவரும் ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஆயிரம் மின்விநியோகத் திட்டங்களுக்கு உதவிகள் வழங்கப்படும் என ஈரான் உறுதியளித்துள்ளது. http://www.globaltam...IN/article.aspx

  21. Nanthikadal opens 3 years after the war The Nanthikadal lagoon, located near the final battle ground of Sri Lanka’s 30 year war, where the leader of the LTTE was killed, has been opened for civilians three years after the war ended, the military said on Wednesday. The Nanthikadal lagoon was declared open for civilians to fish with de-mining in the surrounding areas being completed. “There were several mines in the area after the war so it took some time for the mines to be cleared. Now that the area is safe the lagoon has been open for civilians to do fishing,” military spokesman Brigadier Nihal Happuarachi told the Colombo Gazette. He said the lagoon itself wa…

    • 1 reply
    • 1.3k views
  22. மேற்குலக நாடுகள் இலங்கையில் ஆட்சிமாற்றத்தை விரும்புகின்றன- தமரா குணநாயகம்! Published on March 6, 2012-11:28 am · இலங்கையில் ஆட்சி மாற்றமொன்றை மாத்திரமே மேற்கு நாடுகள் விரும்புகின்றன என ஜெனீவாவிலுள்ள ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி தமரா குணநாயகம் கூறியுள்ளார். ‘மேற்குலக நாடுகளின் உண்மையான இலக்கு ஆட்சி மாற்றம்தான். இலங்கையில் தாம் அடைய விரும்புவனவற்றில் இதுவும் ஒன்றாகும் என ஜெனீவாவிலுள்ள பல தூதுவர்கள் என்னிடம் கூறியுள்ளனனர் என தமரா குணநாயகம் தெரிவித்தார். இறைமை மிக்க ஏனைய நாடுகளில் தலையிடுவதை நியாயப்படுத்துவதற்காக பாதுகாப்பதற்கான கடப்பாடு எனும் கோட்பாட்டை அமெரிக்கா பின்பற்றி வருகிறது’ என அவர் கூறினார். இலங்கை ஒரு ‘தோல்வியடைந்த நாடு’ என பிரித்தானிய வெள…

    • 9 replies
    • 1.2k views
  23. ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவர் நெடுந்தீவில் பாடசாலை சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பின்னர் படுகொலை செய்த சம்பவம் தொடர்பான செய்தியையும், அச்சம்பவத்திற்கு றோயல் கல்லூரி பிரதி அதிபர் கணபதிப்பிள்ளையின் கண்டனத்தையும் தலைப்பு செய்தியாக வெளியிட்ட இலங்கையின் அரச கட்டுப்பாட்டுப் பத்திரிகையான யாழ். தினகரன் பிரதம ஆசிரியர் செந்தில்வேலவர் தொடர்பாக ஈ.பி.டி.பி தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா லேக்கவுஸ் தலைவருக்கு முறைப்பாட்டை செய்துள்ளார். யாழ் தினகரன் மற்றும் தினகரன் வாரமஞ்சரி ஆகியவற்றின் பிரதம ஆசிரியரான ரி. செந்தில் வேலவரை அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கும்படியும் லேக்ஹவுஸ் தலைமைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. செந்தில்வேலவரை பதவி நீக்கவில்லை என்றால் மகிந்த ராசப…

    • 1 reply
    • 972 views
  24. சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் புனர்வாழ்வு நடவடிக்கையின் பின்னர் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளில் 5 பேர் கடந்த ஒரு வார காலப்பகுதியில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த (பெப்ரவரி) 27 ஆம் திகதி இரவு 9.00 மணியளவில் கிளிநொச்சியில் வைத்து முன்னாள் போராளியான முத்தையா சுப்பிரமணியம் ஆயுதம் தாங்கிய குழு ஒன்றினால் வான் ஒன்றில் பலாத்காரமாக அழைத்துச் செல்லப்பட்டார். 2010 ஜூன் மாதம் முதல் அவர் தமது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் விசாரணையின் பின்னர் விடுதலை செய்வதாகக் கூறியே சுப்பிரமணியத்தை அழைத்துச் சென்றனர். இதனைவிட மேலும் மூன்று கடத்தல் சம்பவங்கள் பெப்ரவரி 27 ஆம் திகதிக்குப் பின்னர் கிளிநொச்சியிலும், முல…

  25. முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய கொடூரங்கள் பல ஏற்கனவே வெளிவந்தன. இப்போது அந்த கொலைவெறியாட்டத்தின் வெளிவராத உண்மைகள் சில வெளிவந்துவிட்டன. கொடிய சிங்கள காமுகர்களின் கொலைவெறியாட்டத்தால் பலிகொள்ளப்பட்ட உறவுகளின் கொடூரங்கள் இவை.பெண்களை பெண்களாக எண்ணாத கொடிய சிங்கள வெறியரின் கொடூரதாண்டவத்தை இங்கே பார்க்கலாம். தாயக விடுதலைக்கு தங்களை கொடையாக்கிய எங்கள் பெண்புலிகளின் வரலாறு உலகறிந்த விடயம். ஆனால் முள்ளிவாய்க்கால் அந்த பெண்போராளிகளுக்கு தந்த வலி பெரிய கொடூரம். தமிழ்பெண்களை காணாத கொடிய சிங்களகாடையர்கள் இறுதிப்போரில் சரணடைந்தவர்களை. காயமடைந்தவர்களை கொடிய சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை செய்துள்ளது.பெண்போராளிகளை குறிப்பாக இசைப்பிரியா மற்றும் இன்னொரு பெண்ணையும் சுட்டு விட்டு அவர்களின் ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.