Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு இன்று கூடுகின்றது; புதிய பேச்சாளர் தெரிவு இடம்பெறும்? கூட்டமைப்புக்குள் எழுந்துள்ள பல்வேறு பிரச்னைகள் தொடர்பில் ஆராய்வதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு இன்று மீண்டும் கூடவுள்ளது. இதன் அடிப்படையில் பாராளுமன்றத்தில் இன்று முற்பகல் 11 மணிக்கு இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது . இதன் போது புதிய ஊடகப்பேச்சாளர் நியமனம் மற்றும் புதிய கொரடா நியமனம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. இப்போது கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளராக உள்ள சுமந்திரன் தேர்தல் காலத்தில் நடந்துகொண்ட விதம் தமக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதுடன் இம்முறை தமக்கு ஊடகப்பேச்சாளர் பதவி மற்றும் கொரடா பதவி நிலைகளை வழங்கவேண்ட…

  2. சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான பு.சத்தியமூர்த்தி படுகொலை செய்யப்பட்டதனை கண்டித்து கனடாவில் கண்டனக்கூட்டமும் பகிரங்க நினைவு வணக்க நிகழ்வும் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 449 views
  3. சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் கடுமையானதாகவே இருக்கும் – அமெரிக்க அதிகாரி தகவல் [ வியாழக்கிழமை, 28 பெப்ரவரி 2013, 00:32 GMT ] [ கார்வண்ணன் ] ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிராக இம்முறை அமெரிக்கா கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தீர்மானம், கடுமையானதாகவே இருக்கும் என்று அமெரிக்காவின் யுஎஸ்எய்ட் ஆசியப் பிரிவின் மூத்த பிரதி உதவி நிர்வாகியான டெனிஸ் றோலின்ஸ் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிடுகையில், “பொறுப்புக்கூறல் விவகாரங்களுக்கு சிறிலங்கா பதிலளிக்க வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது. பொறுப்புக்கூறல் விவகாரங்களுக்குப் பதிலளிக்குமாறு தனியே…

  4. வடக்கு கிழக்கு கடற்பகுதிகளில் தொடரும் படையினரின் கெடுபிடிகள்-அமைச்சர் ஹக்கீம் விசனம் யுத்தத்தால் வடக்கு, கிழக்கு பகுதிகள் மிகவும் மோசகமாக பாதிக்கப்பட்டிருந்த அதேவேளை, தற்போது யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையிலும் வடக்கு கிழக்கு கடற்பகுதிகளில் படையினரின் கெடுபிடிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. பாதுகாப்புத் தரப்பின் இவ்வாறான கெடுபிடிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமை ச்சருமான ரவூப் ஹக்கீம் கோரியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கடற்றொழில் மற்றும் நீர்வளங்கள் ஒழுங்கு விதிகளை அதிகரிப்பது தொடர்பான சட்டமூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு த…

  5. Bangalore, Feb 18 (IANS) Infosys Technologies chairman and chief mentor N.R. Narayana Murthy has declined to be the IT advisor to the Sri Lankan government, the IT bellwether said Wednesday. In a letter to Sri Lankan President Mahinda Rajapaksa, Murthy said he had decided to withdraw from being the advisor due to personal reasons. “I thank you for the courtesy shown to me during my recent visit to Sri Lanka. I have decided to withdraw from being the advisor to your government due to personal reasons,” the company quoted Murthy’s letter to Rajapaksa. Murthy was appointed Feb 13 as Rajapaksa’s international advisor on IT after he was invited to be the chie…

  6. முன்னாள் இராணுவத்தினரை வெளியேற உத்தரவு! [Tuesday 2016-11-01 18:00] ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விசேட தேவையுடைய முன்னாள் இராணுவ வீரர்களை, அங்கிருந்து விலகி செல்லுமாறு பணிக்கப்பட்டுள்ளது. தமக்கான ஓய்வூதியத்தை வழங்குமாறு கோரி நேற்று புறக்கோட்டையில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் இன்று ஜனாதிபதி செயலகம் முன் மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து போராட்டக்காரர்களை ஜனாதிபதி செயலக பகுதியில் இருந்து விலகி செல்லுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=168824&ca…

    • 0 replies
    • 455 views
  7. யுத்தம் முடிவடைந்த பிறகு பின் தேர்தல் நடைபெற்றபோது நாங்கள் பல கட்சிகளாகப் பிரிந்து இருக்க முடியாது என்ற காரணத்தால் எல்லாக் கட்சிகளுடனும் கலந்தாலோசித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதாக சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இன்று (06-11-2016) தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி முதன்மைப்பணிமனைத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய இரா.சம்பந்தன் அவர்கள் மேலும் தெரிவித்தாதவது, இந்த நாட்டில் உள்ள ஆட்சிமுறை மாற்றப்பட வேண்டும் என்பதை முதலில் முன்வைத்தது தமிழரசுக் கட்சி. அந்தக் காலத்தில் பல தமிழ்த் தலைவர்கள் கூட அதை எதிர்த்தார்கள். 1976ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் மு…

  8. தமிழ் தேசியக் கூட்டமைப்பு கல்முனை நகரை பறிக்க முற்பட்டது – ஹரீஸ் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த 5 வருடங்களாக கல்முனை நகரை எம்மில் இருந்து பறிக்க முற்பட்டது என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் பிரதி தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் குற்றம்சாட்டியுள்ளார். கல்முனை பகுதியில் 20 ஆவது அரசியல் சீர்திருத்தத்திற்கு ஆதரவு வழங்கியமை தொடர்பில் தன்னிலை விளக்கம் அளிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற போது மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் , ”தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த 5 வருடங்களாக கல்முனை நகரை எம்மில் இருந்து பறிக்க முற்பட்டது.வடகிழக்கில் உள்ள கூட்டமைப்பு உறுப்பினர்…

  9. தமிழர்களின் முன்னால் இப்போது உள்ள ஒரே பணி - "இனப்படுகொலை" விவகாரத்தை மட்டும் சொல்லி - அதனைத் தடுத்து நிறுத்துமாறு மட்டும் கோரி - அழுதுகொண்டே இருக்காமல் - "இனப்படுகொலை" விவகாரமும் வெளியே வந்து, விடுதலைப் போரும் உச்சம் பெற்று - காலம் எமக்கு அமைவாகக் கனிந்திருக்கும் சூழலைப் பயன்படுத்தி - அடிப்படையான அரசியல் கேரிக்கைகளை முன்வைத்துப் போராடி எமது தேசத்தையும் அந்த மக்களையும் ஒரேயடியாக மீட்க வேண்டியது தான். நாம் இப்போது - மிகத்தெளிவான குரலில் - சுத்தி மழுப்பாமல் பேசி - இரண்டு விடயங்களை இந்த உலகத்தை ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும்; அந்த இரண்டு விடயங்களுக்குமான அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற வேண்டும். முதலாவது - தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழர்களி…

  10. யாழ் மாநகர சபை பணியாளர்களுக்கான நிரந்தர நியமனத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து : வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட யாழ்ப்பாணம் மாவட்டத்தில் செயற்பட்டு வருகின்ற ஒரேயொரு மாநகர சபையான யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதார மற்றும் வேலைப் பகுதிகளில் தற்காலிமாக பணியாற்றி வருகின்ற சுமார் 197 தொழிலாளர்கள் தங்களுக்கான நிரந்தர நியமனம் கோரி கடந்த 07ம் திகதி முதல் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் இணைந்து ஏனைய நிரந்தரப் பணியாளர்களும் இப் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதன் காரணமாக, யாழ் மாநகரம் குப்பைகளால் நிரம்பி வழிகின்ற நிலையில், பல்வேறு சுகாதார சீர்கேடுகளுக்கும் அது வழி வகுத்துள்ளதுடன, மாநகர சபையின் அனைத்து உட்கட்டுமா…

  11. அன்மைக்காலமாக தமிழகத்தில் எழுச்சி கண்டிருக்கும் ஈழத்தமிழர் போராட்டத்துக்கான ஆதரவு எழுச்சி நிலை, தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தியத் தேர்தல் களத்தில் என்னாகும் என்பது குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்..? http://www.4tamilmedia.com/index.php?optio...-03-05-10-19-42

    • 0 replies
    • 1.1k views
  12. ஜெனிவாவில், ராஜபக்சேவின் அறிக்கையை அப்படியே வெளியிட்ட இந்தியா. ஜெனிவாவில் இன்று இலங்கை அரசின் நிலைபாட்டை அப்படியே ஆதரித்து இந்தியா அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது பற்றி மதிமுக தலைவர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார் அதில் உள்ள வாசகங்கள் வருமாறு : சிங்களக் கொலைபாதக அரசு ஈழத் தமிழ் இனத்தைக் கூண்டோடு கருவறுக்க திட்டமிட்டு நடத்திய இனப்படுகொலை குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்த, மனித உரிமை கவுன்சில் தீர்மானிக்க வேண்டுமென்ற கோரிக்கை உலகெங்கும் உள்ள தமிழர்கள் உள்ளத்தில் இமயமாய் எழுந்துள்ள நிலையில், தமிழகத்தின் இலட்சோப இலட்ச மாணவர்கள் அறவழி போர்க்கொடி உயர்த்தி, மவுனப் புரட்சி நடத்தும் இன்றைய சூழலில், இந்திய அரசு நேற்று முன்தினம் மார்ச் 15 ஆம் தேதி…

  13. இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம்! - ஐநாவில் இன்று வாக்கெடுப்பு! [Thursday, 2013-03-21 08:18:12] இலங்கைக்கு எதிரான அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தின் மீது ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமைகள் பேரவையில் இன்று வியாழக்கிழமை விவாதம் நடக்கிறது. இதன் முடிவில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. தீர்மானத்தை தோற்கடிக்க இலங்கை அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் மாநாடு கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இலங்கையில் தமிழர் மறுவாழ்வு பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றும், போர் குற்றங்கள் குறித்து நியாயமான விசாரணை நடைபெறவில்லை என்றும் கூறி, அமெரிக்கா 2வது தீர்மானத்தை கொண்டு வருவதாக அறிவித்தது. இந்த 2வது தீர்மானத்தின் …

  14. மக்களின் அடிப்படை உரிமைகளையும் அவர்களின் சமூக பொருளாதார இலக்குகளையும் மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. அர்ப்பணிப்புத் தன்மை கொண்ட சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து நேற்று இந்த குழுவினை ஆரம்பித்துள்ளனர். இதில் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு தலைவர் அருட்தந்தை செபமாலை அடிககளாரும் முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் தலைவர் ரவிகரனும், சிறப்புப் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டு இன்றைய காலகட்டதடதில் வவுனியா மாவட்டத்தின் பிரஜைகள் குழுவின் தேவை மற்றும் அவசியம் பற்றியும் கருத்துக்களை முன்வைத்தனர். நிகழ்வின் இறுதி அம்சமாக பிரஜைகள் குழுவின் நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது. தலைவர் எஸ்.சத்தியமூர்த்தி உட்பட காப்பாளர், உப தலைவர், செயலா…

  15. மரம்முறிந்து விழுந்ததால் ஒருவர் பலி ; யாழில் சம்பவம் யாழ்ப்பாணம், சாவகச்சேரிப் பகுதியில் மரமொன்று முறிந்து விழுந்ததால் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், சாவகச்சேரிப் பகுதியில் வீசிவரும் பலத்த காற்றின் காரணமாகவே குறித்த மரம் முறிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/14043

  16. தமிழரை சிங்களப் பேரினவாதிகள் இன அழிப்புச் செய்கின்றனர். இதற்கு வல்லாதிக்கம் கொண்ட சில நாடுகள் துணை போகின்றன. இதனை எமது மக்கள் நன்கறிவார்கள். அதே போன்று இயற்கையும் துன்பப் படுத்துவதை எமது உறவுகள் நன்கறிவார்கள். பலவழிகளிலும் துயர்படும் தமிழ் இனத்தின் துயர் துடைக்க தமிழரே போராட வேண்டியுள்ளது. இந்த பத்தியெழுத்துள் புதிதாக ஒன்றும் செல்லுவதற்கில்லை ஏற்கனவே நாம் பார்த்ததும் கேட்டதும் என்ற தகவல்கள்தான் இதற்குள் செல்ல வெண்டியுள்ளது. வன்னிப் பெரு நிலப்பரப்பின் கிழக்கில் குறுகிய நிலப்பரப்பிற்குள் ஒதுக்கப்பட்டுள்ள மக்களைப் பலி எடுக்கும் கொடூரச் செயல்களை சிங்களப் பேரினவாதிகள் இடைவிடாது தொடராகச் செய்கின்றனர். இந்த நிலைமைகளில் நாளாந்தம் மக்கள் அழிக்கப்படும் செய்திகளே வந்த வண்ணம் உள…

  17. பாக்கு நீரிணையில் இந்திய- சிறிலங்கா மீனவர்கள் கூட்டாக மீன்பிடிப்பது தொடர்பாக இந்தியப் பேராசிரியர் வி.சூரியநாராயண், முன்வைத்த யோசனையை மன்னார் மீனவர்கள் நிராகரித்துள்ளனர். சிறிலங்கா கடற்படை நடத்திய காலி கலந்துரையாடல் எனப்படும், கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக, தெற்கு, மற்றும் தென்கிழக்காசிய கற்கைகள் நிலையத்தைச் சேர்ந்த முன்னணி பேராசிரியரான வி.சூரியநாராயண், கொழும்பு வந்திருந்தார். சிறிலங்கா கடற்படையின் ஏற்பாட்டில், தலைமன்னார் கடற்படைத் தளத்தில், மன்னார் பிரதேச மீனவர்களை அவர் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினார். பள்ளிமுனை, தலைமன்னார், பேசாலை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும், 37 பேர் இந்தக் கலந்த…

  18. போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் காயங்களை ஆற்றாது, நான்கு வருடங்களின் பின்னரும் அதை நினைவுபடுத்தும் வகையில் ஞாபகச் சின்னங்களை அரசு நிறுவுவது பெரும் தவறான செயலாகும். இது தமிழர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார். ஜெனிவா தீர்மானத்தினூடாக இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் இடைவேளை அல்ல எனச் சுட்டிக்காட்டிய அவர், இலங்கைக்குள்தான் உலகம் இருக்கின்றது என்ற நிலைப்பாட்டில் அரசு இருக்கின்றது என்றும் தெரிவித்தார். கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெர…

    • 1 reply
    • 555 views
  19. (க.பிரசன்னா) காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்தை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் சீமெந்து கூட்டுத்தாபனத்தை பார்வையிட சென்ற கைத்தொழில் அமைச்சின் அதிகாரிகள் இது தொடர்பாக தேவையான ஏற்பாடுகளை ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://cdn.virakesari.lk/uploads/medium/file/140899/Kankesanthurai.JPG தேசிய வருமானத்திற்கு பங்களிக்கக்கூடிய, தற்போது மூடப்பட்டுள்ள உள்நாட்டு தொழிற்சாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான செழிப்பு, பார்வை கொள்கைக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 750 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை 1990 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலொன்றினால் மூட…

  20. நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்பாக இருக்கும் அமெரிக்காவின் ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதுவர் சூசன் றைசின் அலுவலகத்திற்கு முன்பாக ஐந்து தமிழர்கள் 24 மணி நேர நீராகாரம் இன்றி உண்ணாநிலை போராட்டத்தினை நடத்தி வருகின்றனர். சிறிலங்கா அரசாங்கத்தால் நடத்தப்படும் தமிழினப் படுகொலையை உடனடியாக தடுத்து நிறுத்தக்கோரியும் உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியுமே இப்போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.நேற்று செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்ட நீராகாரம் இன்றி இந்த உண்ணாநிலை போராட்டம் நாளை பிற்பகல் 5:00 மணி வரை நடத்தப்படும் என போராட்டத்தில் குதித்துள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க வாழ் தமிழர்கள் தமது ஆதரவினையும் பங்களிப்பினையும் இப்போராட்டத்திற்கு அளித்து வருவது இங…

  21. ஒன்றிணைந்த பொலிஸ் - சிவில் பாதுகாப்பு குழு விரைவில் -எம்.றொசாந்த் வட மாகாணத்தில், சட்டமும் ஒழுங்கும் பேணப்படுவதற்கான சூழலை ஏற்படுத்துவதனை நோக்கமாக கொண்டு ஒன்றிணைந்த பொலிஸ் - சிவில் பாதுகாப்புகுழுவினை விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் வரவு - செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றும் போதே, இன்று இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்தில், சட்டமும் ஒழுங்கும் பேணப்படுவதற்கான சூழலை ஏற்படுத்துவதனை நோக்கமாக கொண்டு ஒன்றிணைந்த பொலிஸ் - சிவில் பாதுகாப்புகுழுவினை அமைப்பதற்கான முயற்சிகள் 2015ஆம் ஆண்டிலிருந்து எடுக்கப்பட்டபோதும் 201…

  22. அன்புக்குரிய எம் புலம்பெயர் வாழ் உறவுகளே! தங்களின் போராட்டங்கள் தொடருமானால் சிங்கள வெறியாட்டத்தில் இருந்து எங்கள் மக்கள் காக்கப்படுவர் – ஒர் உருக்கமான வேண்டுகோள். கூவி விழும் எறிகணைகளுக்குள்ளும், குண்டுமழைக்குள்ளும், சாவுகள் மலிந்திருக்கும் மண்ணிலிருந்து எழுதுகின்றோம் உங்களுக்கு. இலண்டன் பாராளுமன்ற முன்றலில் எம் உயிர்காப்புக்காய் உரிமைக்காய் நீங்கள் எடுத்திருக்கும்; போராட்டம் பற்றியும் மற்றும் புலம்பெயர் நாடுகளில் நீங்கள் செய்;து கொண்டு இருக்கும் கவனயீர்ப்பு போராட்டங்கள் பற்றியும், நாங்கள் நன்கு அறிவோம். இந்த நெருக்கடிகளின் மத்தியிலும் உங்கள் போரட்டங்கள் பற்றியும் அறிந்து மனமகிழ்கின்றோம். தான் ஆடாவிட்டாலும் தன் தாசை ஆடும் என்பார்களே. அதை உங்களின் உணர்வுமிக்…

    • 3 replies
    • 1.4k views
  23. பிரான்ஸ் - பிரித்தானியா : தமிழீழ சுதந்திர சாசனத்திற்கான மாபெரும் பொதுக்கூட்டங்கள் ! அணிதிரளுமாறு அழைப்பு தமிழகம் மற்றும் புலம்பெயர் தேசங்களெங்கும் தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்திற்கான பொதுக்கூட்டங்கள் மற்றும் சந்திப்புக்கள் விறுவிறுப்படைந்து வருவதன் தொடர்சியாக பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா நாடுகளில் மாபெரும் பொதுக்கூட்டங்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை (21-04-2013) இடம்பெறுகின்றன. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஓருங்கிணைப்பில் பல்வேறுபட்ட தமிழர் அமைப்புக்களின் கூட்டிணைவுடன் தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்திற்கான பணிகள் இடம்பெற்று வருவதோடு எதிர்வரும் மே-18ம் நாள் உலகத் தமிழர்களின் முரசறைவாக தமிழீழ சுதந்திரச சாசனம் முரசறையப்படவிருக்கின்றது. இந்நிலையில் பிரித்தானியாவில் தென…

  24. வறுமையில் வாழும் முதியவா்களுக்கு, நத்தாா் தினத்தில் பெண்களின் உள்ளாடைகளை வழங்கிய கொடை வள்ளல்கள் கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தில் இன்று 25-12-2016 நத்தாா் தினத்தில் முதியவா்களுக்கு பொதிகள் வழங்ப்படுவதாக அறிவித்து அந்த கிராமத்தில் வாழ்கின்ற 136 முதியவா்களை அங்கு பொதுநோக்கு மண்டபத்திற்கு அழைத்துள்ளனா். காலை பத்து மணிக்கு குறித்த கிராமத்தில் வாழ்கின்ற நூற்றுக்கும் மேற்பட்ட முதியவா்கள் இயலாத நிலையிலும் பொது நோக்கு மண்டபத்தில் ஒன்று கூடியுள்ளனா். கிராமத்தின் முதியோா் சங்கமும், வெளியில் இருந்து சமூகமளித்திருந்த ஒரு அமைப்பும் சோ்ந்து பொலீத்தீன் பைகளில் முதியவா்களுக்கு பொதிகளை வழங்கியுள்ளனா். பலா் இந்த நிகழ்வை பாராட்டி உரைந…

  25. புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் நடத்திவரும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. சித்திரை புத்தண்டு கொண்டாட்டங்களுக்காக தனது சொந்த ஊரான தங்காலைக்கு சென்ற மகிந்தவை அவரது தங்காலை இல்லத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்த விமல் வீரவன்ச புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தபோதே இந்த வேண்டுகோளையும் விடுத்ததாக கூறப்படுகின்றது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை சிறிலங்காப் படையினர் முடிவுக்கு கொண்டுவரும் வேளையில் புலம்பெயர் தமிழர்கள் நடத்தும் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.