Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நல்லிணக்கம் கோரும் முஸ்லிம் சிவில் சமூகம் இலங்கையில் முஸ்லிம் சிவில் சமூகம் என குறிப்பிட்டு நூற்றிற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஒப்பமிட்டு இனங்களுக்கிடையில் இணக்கப்பாடு தொடர்பான அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் போர் முடிவிற்கு வந்த பின்னர் பல்வேறு விடயங்களில் கனிசமான முன்'னேற்றங்கள் காணப்பட்டாலும் மீள் இணக்கத்திற்கான தடைகள் இன்னமும் சவாலாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கம் இனப் பிரச்சினைக்கான தீர்வு யொசனையொன்றை இதுவரை முன் வைக்காமை, தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கிடையில் இனப் பிரச்சினை விடயம் தொடர்பாக ஒருமித்த கருத்து எட்டப்படாமை போன்றவை இரு சமூகங்களும் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் என அறிக்கையில் கையொப்பமிட்ட ஒருவரான நிந்தவூரைச் சேர…

    • 6 replies
    • 1.1k views
  2. இந்து சமுத்திரம் மற்றும் அரபிக்கடலில் பயணிக்கும் வெளிநாட்டு வர்த்தக கப்பல்கள் சோமாலியக் கடற்கொள்ளையார்களிடம் இருந்து பாதுகாப்பதற்காக ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தில் 200 ஆயுதம் தாங்கிய கடல் பாதுகாவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் கே.பி.எகோடவெல தெரிவித்துள்ளார். வர்த்தக கப்பல்களின் கோரிக்கைக்கு அமைய ஒரு கப்பலுக்கு இரண்டு பாதுகாவலர்கள் அல்லது மூன்று பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்படடடுள்ளனர் இதற்கான கப்பல் நிறுவனங்கள் ஒரு பாதுகாவலருக்கு ஒரு லட்சம் ரூபாவை கட்டணமாக செலுத்துகின்றன. இது இலங்கை அந்நிய செலாவணியை ஈட்டும், வழியாகவும் மாறியுள்ளதாக எகோடவெல தெரிவித்துள்ளார். ரக்னா லங்கா நிறுவனம் 200 முன்னாள் இராணுவத்தினர…

  3. டக்ளஸ் மீதான வழக்கு: சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது 21ஆம் திகதி தீர்ப்பு! சிறிலங்காவின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதான வழக்கு விசாரணைகளுக்காக, அவரை இந்தியாவுக்கு அழைத்து வரவேண்டும் என உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது எதிர்வரும் 21ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. 1986ஆம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத் தொடர்பில் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் திருநாவுக்கரசு என்பவர் உயிரிழந்திருந்ததுடன், இருவர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பில் அப்போது சென்னையில் தங்கியிருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தைச் சேர்ந்த டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட 10 பேர் மீது ச…

  4. ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19வது கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தை முறியடிப்பதற்கு ஆதரவு கோரி லத்தீன் அமெரிக்க மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு அமைச்சர்கள் மட்டக் குழுக்களை சிறிலங்கா அரசாங்கம் அனுப்பியிருந்தது. எனினும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தவிர, ஏனைய அமைச்சர்களால் இந்த முயற்சியில் அவ்வளவாக வெற்றி பெறமுடியவில்லை என்று கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன. லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு அனுப்பப்பட்ட சிறிலங்காவின் அமைச்சர்கள், அந்த நாடுகளின் பிரதி அமைச்சர் நிலைக்கு மேலுள்ள எவரையும் சந்திக்க முடியாமல் திரும்பி வந்துள்ளனர். அத்துடன் பொறுப்புக்கூறும் விவகாரத்தில் ஐ.நாவுடன் இணைந்து…

  5. இலங்கையில் நடந்த போரில் பங்கு பற்றிய இரு பகுதியில் ஒன்றான எல்ரிரிஈயை மாத்திரம் பயங்கரவாத அமைப்பு என்று பட்டியலிடுவதை அனுமதிக்க முடியாது. என்னுடைய வாதம் (கொப்பே) சர்வதேசச் சட்டத்தின் அடிப்படையில் நியாயப் படுத்தக் கூடிய ஆயுதப் போரை எல்ரிரிஈ நடத்தியதே தவிர அது பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் பயங்கரவாத அமைப்பல்ல நாங்கள் ஜரோப்பிய நீதிமன்றத்தில் எல்ரிரீஈ மீதான தடை நீக்கத்திற்காக வழக்குத் தாக்கல் செய்துள்ளோம். தடை நீதிக்குப் புறம்பானது என்று நாம் வாதிடுகிறோம். முதலாவதாகப் போர் முடிந்து மூன்று வருடங்களாகின்றன தடைக்குத் தேவை இருக்கவில்லை. இரண்டாவதாக ஏற்கனவே ஹேக் நீதிமன்றத்தில் விடுக்கப்பட்ட தீர்ப்பின்படி எல்ரிரிஈ ஒரு பயங்கரவாத இயக்கம் அல்ல, அது தமிழ் மக்களின் உரிமைகளுக்காகத…

  6. பாகிஸ்தானில் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட அறிக்கை கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த வாரஇதழ் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு- “இரண்டுநாள் பயணமாக பாகிஸ்தான் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இஸ்லாமாபாத்திலுள்ள செரீனா விடுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை தங்கியிருந்தபோது, கொழும்பில் இருந்து கிடைத்த தகவலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரியப்படுத்தினார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் 10 பக்கங்கள் அடங்கிய அறிக்கையை ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்…

  7. கேணல் ஜெயம் இறுதி போரில் வீரச்சாவா? விடுதலைப் புலிகளின் அதி முக்கிய, மற்றும் மூத்த தளபதிகளில் ஒருவரான கேணல் ஜெயம் அவர்கள் கொல்லப்பட்டார் என்ற செய்திகள் தற்போது உறுதிசெய்யப்படுகின்றது. விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட(2009) போரின்போது இவர்கொல்லப்பட்டதாக சில தகவல்கள் வெளியானது. இருப்பினும் இவரை இலங்கை இராணுவம் சிறைப்பிடித்து வைத்திருப்பதாகவும் சில ஊர்ஜிதமற்ற செய்திகள் அப்போது வெளியாகியிருந்தது. ஆனால் தற்போது கிடைக்கப்பெற்ற புகைப்படங்கள் அடிப்படையில் கேணல் ஜெயம் அவர்கள் இறுதிவரை போராடி, இராணுவத்தினருக்கு பாரிய இழப்பை ஏற்படுத்திய பின்னர், அவர்கள் கிட்ட நெருங்கிய வேளை தன்னைத் தானே சுட்டுக் கொன்றுள்ளார் எனவும் அறிய…

  8. இலங்கை பிரித்தானியா ஆட்சிசெய்த காலத்தில் நாட்டை நேசித்து இலங்கையை வளப்படுத்த உழைத்தவர்கள். தமிழர்கள் நீண்ட காலமாக தமிழ்த் தலைவர்கள் சிங்களத் தலைவர்கள் சகோதரர்கள் போல் நேசித்து இலங்கையை வளப்படுத்துவதற்கு உழைத்தார்கள். இலங்கைக்கு சுதந்திரம் வேண்டு மென்று முதல் முதல் குரல் கொடுத்தவர்கள் சேர்.பி. இதராமநாதன், சேர்.பி.அருணாசலம் போன்றவர்களாகும். 1915 இல் ஏற்பட்ட இனக் கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட சிங்கள சகோதரர்களைப் பாதுகாத்து உயிர் தப்ப வைப்பதற்கு பித்தானியா சென்று காலனி ஆட்சியாளிடம் உத்தரவாதம் பெற்று வந்தவர் சேர்.பி. இராமநாதனாகும். அவர் நாடு திரும்பியபோது கொழும்புத்துறைமுகத்தில் இருந்து பல்லக்கில் இருத்தி மிக மரியாதையுடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர். முதல் பிரதமர் டி.எஸ்.சேன…

  9. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைப் பொறுப்பு மகன் விமுக்திக்கு வந்து சேர வேண்டும் என்று விரும்பி இருக்கின்றார் முந்னாள் ஜனாதிபதியான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க. குடும்ப ஆட்சியை நிலைநாட்டுகின்றமை தொடர்பாக இவருக்கும், தற்போதைய ஜனாதிபதி மஹிந்தராஜபஷவுக்கும் இடையில் ஒரு பனிப் போரே இடம்பெற்று வந்து இருக்கின்றது. இலங்கை அரசியலில் மிகுந்த பலம் வாய்ந்தது பண்டாரநாயக்க குடும்பம். ஆனால் பண்டாரநாயக்க குடும்பம் அரசியலில் ஈடுபட்ட காலம் தொடக்கம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் போட்டியாக இன்னொரு குடும்பம் வந்து இருக்கின்றது என்றால் அது மஹிந்தராஜபஷ குடும்பம்தான். இதனால் ஜனாதிபதியாக இருந்தபோது சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும், அன்றைய பிரதமர் மஹிந்தராஜபஷவ…

  10. போர்க்குற்றங்களை இழைத்த படையினரை பிறிதொரு இராணுவக் குழு விசாரணை செய்வதா? - இராணுவ நீதிமன்றத்தை நிராகரித்தார் சம்பந்தன்! சிறிலங்கா அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள இராணுவ நீதிமன்றத்தின் ஊடாக இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பிலான உண்மைத் தன்மைகள் வெளிவரும் என்ற நம்பிக்கை கிடையாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன், இப்போரின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்த படைத்தரப்பினரை சிறிலங்காவின் பிறிதொரு இராணுவக் குழு விசாரணை செய்கின்றது என்றால், அதனை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்ப…

    • 11 replies
    • 1.2k views
  11. த. தே. கூ - சிவில் சமூகத்தினர் சந்திப்பு இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நடத்திய பேச்சுவார்த்தைகள் குறித்து சிவில் சமூகத்தினருக்கு ஏற்பட்டிருந்த சந்தேகம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் நடைபெற்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களின் தலைமையிலான சிவில் சமூகத்தினர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். இந்தச் சந்திப்பு மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக நடைபெற்றது. அரசாங்கத்திற்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் கடந்த வருடம் ஜனவரி மாதம் ஆரம்பமாகின. இதில் பேசப்பட்ட விடயங்கள், பேச்சுக்களின் முன்னேற்றம், பேச்சுவார்த்தைகளுக்கான அட…

  12. வடக்கின் இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் - US – தீர்மானங்களை எடுக்கும் சுதந்திரம் இலங்கைக்கே – கோத்தாபய – சொல்கிறது கொழும்பு ஊடகம்:- இலங்கையின் வடக்கில், உள்ள இராணுவ முகாம்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. அண்மையில், இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க உயர் அதிகாரிகள் இது குறித்து, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு அறிவித்துள்ளனர். எனினும் இதற்கு பதிலளித்துள்ள பாதுகாப்புச் செயலாளர், இலங்கையில் வடக்கில் போன்றே தெற்கிலும் இராணுவ முகாம்கள் இருப்பதாகவும் அவற்றை அகற்றுவது குறித்து தீர்மானிப்பது, அரச பாதுகாப்புச் சபையே என கூறியுள்ளார். அத்துடன் சுதந்திரமான நாடு என்ற வகையில், இலங்கையில் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பில், தீர்மானங்கள…

    • 6 replies
    • 1.9k views
  13. ஐ.நா மனித உரிமைச் சபை நோக்கிய, நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம் பிரென்சு ஊடகங்களின் கவனத்தைப் பெற்று வருகின்றது. ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்டுச் செல்லும் இந்த நடைப்பயணம் குறித்தான செய்தி, பிரென்சு ஊடகங்களின் கவனத்தைப் பெற்றுள்ளமை, விடுதலைச் செயற்பாட்டாளர்களுக்கு பெருத்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சுயாதீன விசாரணைக்குரிய ஆண்டாக செயற்படுவோம், மக்கள் போராட்டங்களை வலுப்படுத்துவோம் எனும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முழக்கத்தை பறைசாற்றியவாறு, லண்டனில் இருந்து ஜெனீவா நோக்கிய இந்த நடைப்பயணம், 650 கிலோ மீற்றர்களைக் கடந்து பிரான்சு தேசத்தில் உறுதியுடன் வீறுநடை போட்டுக் கொண்டுள்ளது. …

  14. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்தது அமெரிக்காதான் என்று இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏ திட்டத்தின்படிதான் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தானாகவே தீர்மானங்களை எடுத்திருக்க மாட்டார் என விமல் வீரவன்ச குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், ராஜீவை படுகொலை செய்வதன் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஏற்படக் கூடியபாதக நிலைமைகள் குறித்து பிராபகரன் கவனம் செலுத்தாமல் இருந்திருக்கமுடியாது. பிரபாகரனுக்கு தெரியாமல் தமிழகத்தில் இருந்த தமிழீழ விடுதலை புலிகளிடம் அமெரிக்க உளவுப் பிரிவே, ராஜீவை படுகொலை செய்யும் ஒப்பந்தத்தை ஒப்பட…

  15. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பின்னணி: தமிழகத்தில் தகவல்களை திரட்டுகிறது அமெரிக்கா! இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டம் மற்றும் அதன் பின்னணி குறித்து இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதரகம் தமிழகத்தில் மேற்கொண்டு வரும் ஆய்வு தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் கடும் அதிருப்தி கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இலங்கையில் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதின் பின்னணி, அதன் வரலாறு, தமிழகத்திலுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு இதிலுள்ள தொடர்பு மற்றும் இந்தியாவிலிருந்து அதற்கு கிடைத்த ஆதரவு என்பன குறித்து இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதரகம் ஆய்வொன்றை செய்து வருகின்றது. இதற்காக தமிழக தமிழ் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் விபரங்களை…

  16. மக்கள் போராட்டங்களுக்கு வலுவூட்டும் வகையில், சுயாதீன சர்வதேச விசாரணையை வலியுறுத்தும், தபால் அட்டைகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. ஈழத்தமிழினத்தின் மீது சிறிலங்காவினால் கட்டவிழ்த்து விடப்பட்ட போர்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகியனவற்றுக்கு, சுயாதீன சர்வதேச விசாரணையின அவசியத்தை, இந்த தபால் அட்டைகள் வலியுறுத்தி நிற்கின்றன. புலம்பெயர் தமிழர்கள், அவர்கள் வாழும் அந்தந்த நாட்டு வெளிநாட்டு அமைச்சுக்களுக்கும், ஐ.நா மனித உரிமைச் சபையில் அங்கம் வகிக்கின்ற உலக நாடுகளது தூதரகங்களுக்கும், இந்த தபால் அட்டையை, விரைந்து அனுப்பி வைக்குமாறு வேண்டப்பட்டுள்ளனர். Cameroon ,Congo ,Djibouti , Libya , Mauritania , Mauritiu…

  17. மக்களின் சீவனோபாயம் மிகப் பெருந் துன்பமாகப் போகிறது [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-02-18 09:15:08| யாழ்ப்பாணம்] எரிபொருளின் விலையேற்றம் என்றும், எப்போதும் இல்லாதவாறு மிக உச்சமாக அதி கரிக்கப்பட்டுள்ளது. பொதுவில் மனித உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய பொருட்களுக்கே விலையேற்றம் செய்யப்பட வேண்டும் என்பது பொருளியலாளர்களின் கருத்து. உதாரணமாக மதுபானம், சிகரெட் போன்ற நுகர்வுப் பொருட்களுக்கு விலையேற்றம் செய்யும்போது அரசுக்கு வருமானம் கிடைப்பதுடன் நுகர்வோரும் மேற்குறித்த பொருட்களின் நுகர் வைக் கட்டுப்படுத்திக் கொள்வர். இத்தகைய கட்டுப்பாட்டின் மூலம் மதுபானம், சிகரெட் பாவனையால் ஏற்படக்கூடிய நோய் கட்டுப்படுத்தப்படுவதும் அதன் மூலம் மருத்துவ செலவை மிகச் சிறிய அளவேனும் …

  18. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்திய போரில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களை அழித்தொழித்தது. போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால்,வட்டுவாகல் ஆகிய இரண்டு கிராமங்களில் நெருக்கமாக தஞ்சமடைந்திருந்த தமிழர்களை சுற்றி வளைத்து இலங்கை இராணுவத்தினர் நடத்திய கொடூரமானத் தாக்குதலில் மட்டும் 50ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொன்றொழிக்கப்பட்டனர். அப்பட்டமான, திட்டமிட்ட இந்த இன அழித்தல் உலக நாடுகளையும் மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இப்படிப்பட்ட ஒரு திட்டமிட்ட பெரும் இன அழிப்பை செய்த இலங்கை அரசுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி போர் முடிந்த ஒரு மாதத்திலேயே ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் ஐரோ…

  19. சிறிலங்கா அரசாங்கத்தின் மீதான சர்வதேச நன்மதிப்பை மேலும் அதிகரிப்பதற்கு சிறிலங்கா தொடர்பில் சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என சர்வதேச நெருக்கடிக்குழு வலியுறுத்தியுள்ளது. சிறிலங்கா இராணுவம் தனது நற்பெயரைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமாயின் அதன் மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டியது காலத்தின் தேவை என சர்வதேச நெருக்கடிக்குழுவின் சிறிலங்காவுக்கான பணிப்பாளர் அலன் கீனன் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தொடரில் சிறிலங்கா தொடர்பில் அமெரிக்கா எடுத்துள்ள நிலைப்பாட்டை அவர் வரவேற்றுள்ளார். சிறிலங்காவில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகம் இட…

  20. எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிராக ஒன்றிணைந்த பொது எதிர்க்கட்சிகளால் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் நடத்தப்பட்ட அமைதி ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸ் தாக்குதல் நடத்தியமையை மிக வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: எரிபொருள் விலையேற்றம் நாட்டில் சட்டம், ஒழுங்கு இல்லாது செய்யப்பட்டுள்ளமை மற்றும் சிவிலியன்கள் சுட்டுக் கொல்லப்படுதல் ஆகியவற்றுக்கு எதிராக நேற்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் பொது எதிர்க்கட்சியினரால…

  21. சிட்னியில் அவுஸ்திரேலியா, சிறிலங்கா இரு அணிகளுக்கும் துடுப்பாட்டப் போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அங்கு நாங்கள் தமிழர்கள் நாங்கள் தமிழீழத்தைத் சேர்ந்தவர்கள் என்பதை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் துணிவுடனும் பெறுமையோடும் துணிந்து போராடுவோம் என்று சொல்வதற்காக எங்களுடைய தமிழீழத் தேசியக் கொடியை பறக்கவிட்டேன். பல ஊடகங்களில் எமது கொடியை கவால்துறையினர் பறித்ததாக வெளியிடப்பட்டடுள்ளது. ஆனால் அங்கு அவ்வாறு நடைபெறவில்லை பல ஆயிரக்கணக்கான சிங்களவர்களின் மத்தியில் தேசியக்கொடியை பறக்கவிட்டேன். கொடியை பார்த்த சிங்களவர்கள் காவல்துறையினருக்கு அறிவித்தனர். பின்பு காவல்துறை என்னிடம் கூறியது துடுப்பாட்டத்தை பார்வையிடுவதென்றால் கொடியை தம்மிடம் தரலாம் இல்லை என்றால் தம்முடன் பேசுமாறு கே…

    • 2 replies
    • 1.4k views
  22. மகிந்தவிற்கு இறுதி நேரத்தில் கைகொடுத்த சுமந்திரன் நேற்று பி.பி சி சிங்கள சேவையான சந்தேசயவிற்கு செவ்வியளித்த கொழும்புமாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம். பி சுமந்திரன் அவர்கள், இலங்கை அரசால் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்வதாகவும், அப்பரிந்துரைகளை செயற்படுத்தத் தவறுமிடத்து மட்டுமே சர்வதேசத் தலையீடு தொடர்பில் ஆராயப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும், இவ்வாறான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது ஒரு சில வருடங்களில் நடத்தி முடிக்கப்படக் கூடிய காரியம் அல்லவெனவும், அவை நீண்ட வருடங்களில் செயற்படுத்தப்படவேண்டியவை என்பதை 30 வருடகாலத்தில் கம்போடியா போன்ற நாடுகளின் செயற்பாடுகள…

    • 25 replies
    • 2.8k views
  23. பிரித்தானியாவில் தடுத்து வைத்திருந்த சுமார் 40 சிறுவர் அகதிகளுக்கு பிரித்தானிய அரசு 1.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை நட்டஈடாக செலுத்தியுள்ளது. சிறிய வழக்கு ஒன்றிற்கு பிரித்தானியா அதிக நஷ்டஈடு வழங்கிய விவகாரமாக இது மாறியுள்ளதென பிரித்தானியாவின் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இத்திட்டமானது சட்டத்திற்கு புறம்பானது என பிரித்தானியா அரசாங்கம் ஏற்றுக் கொண்டதோடு எதிர்காலத்தில் அதனை திருத்திக் கொள்வதாகவும் அறிவித்துள்ளது. இருந்த போதும் குறித்த சிறுவர் அகதிகள் இன்னும் இளைஞர்கள் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 16 நாடுகளைச் சேர்ந்த 25 சிறுவர்களும் 14 சிறுமியர்களும் உள்ளடங்குகின்றனர். இலங்கை - ஆப்கானிஸ்தான் - ஈரான் - நைஜ…

  24. மக்கள் போராட்டங்களுக்கு வலுவூட்டும் வகையில், சுயாதீன சர்வதேச விசாரணையை வலியுறுத்தும், தபால் அட்டைகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. ஈழத்தமிழினத்தின் மீது சிறிலங்காவினால் கட்டவிழ்த்து விடப்பட்ட போர்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகியனவற்றுக்கு, சுயாதீன சர்வதேச விசாரணையின அவசியத்தை, இந்த தபால் அட்டைகள் வலியுறுத்தி நிற்கின்றன. புலம்பெயர் தமிழர்கள், அவர்கள் வாழும் அந்தந்த நாட்டு வெளிநாட்டு அமைச்சுக்களுக்கும், ஐ.நா மனித உரிமைச் சபையில் அங்கம் வகிக்கின்ற உலக நாடுகளது தூதரகங்களுக்கும், இந்த தபால் அட்டையை, விரைந்து அனுப்பி வைக்குமாறு வேண்டப்பட்டுள்ளனர். Cameroon ,Congo ,Djibouti , Libya , Mauritania , Mauritius, Nigeria ,S…

  25. அரசாங்கம் யுத்தத்தை வெற்றிக் கொண்டாலும், சமாதானத்தை வெற்றிக்கொள்ள தவறியுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சர் இலங்கை மக்கள் கட்சியில் இணைந்து செயற்பட்ட காலத்தில், உயிரிழந்த அந்த கட்சியின் தலைவர் விஜயகுமரணதுங்க உள்ளிட்ட 118 பேரை நினைவு கூறும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்வு கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது. மக்களுக்கு விடுதலையை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே தான் மக்கள் கட்சியில் இணைந்து அரசியல் செயற்பாடுகளை ஆரம்பித்ததாகவும் ராஜித கூறியுள்ளார். வீண்வார்த்தைகளை பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை எனவும் இதற்காக அனைவரும் குறுகிய கொள்கைளை கைவிட்டு ஒன்றிணைய வேண்டும் என…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.