ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143359 topics in this forum
-
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தடைகள் இலங்கை போன்ற சிறிய நாடுகளின் மீது கை வைக்கும் செயல் என இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இலங்கைக்கான கச்சா எண்ணெய் இறக்குமதியில் 93 வீதமளவு இரானிடமிருந்தே கிடைக்கின்றது.மற்ற நாடுகளை விட இலங்கையே இரானை முழுமையாக தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகின்றது.அத்துடன் இலங்கையின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இரானிடமிருந்து வரும் கச்சா எண்ணெய்யை சுத்திகரிக்கக் கூடிய வசதியே இருப்பதால் தமது நாட்டுக்கு வேறு தெரிவுகளும் குறைவாகத்தான் இருக்கின்றன என்பதும் இலங்கையின் கவலைக்கு காரணம்.இந்த நிலைமைகளில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் இலங்கையையே கடுமையாக பாதிக்கும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார்.இலங்கை…
-
- 6 replies
- 1.5k views
-
-
இந்தியாவுக்கு வரும் எங்களது உறவுகள், அமைச்சர்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது மைத்துனரும் தொழிலதிபருமான திருக்குமார் நடேசன் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி தெரிவிக்கையில் பிரதி அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவை திருமணம் முடித்ததாலேயே தான் தாக்குதலுக்கு உள்ளானதாக திருக்குமார் நடேசன் கூறியதாகவும் தெரிவித்தார். அவர் இந்துமதத்தைச் சார்ந்தவர். தெற்கு அல்ல அவர் வடக்கைச் சேர்ந்த தமிழர். அவர் மீதான தாக்குதலுக்கு எதிராக இந்திய மீனவர்கள் கூட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என ஜனாதிபதி கூறினார். தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு நீங்கள் ஏதாவது…
-
- 3 replies
- 921 views
-
-
இனப்பிரச்சினை தீர்வு மற்றும் நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்து கலந்துரையாட அனைத்துக்கட்சி கூட்டம் ஒன்றை நடத்தப்போவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ முன்வைத்த யோசனையை ஜே.வி.பி நிராகரித்துள்ளது நேற்று முன்தினம் கொழும்பில் செய்தியாசிரியர்களை சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்த யோசனையை முன்வைத்தார். ஏற்கனவே இந்த விடயம் தொடர்பில் தாம் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தெரிவித்து விட்டது. ஜனாதிபதி நேரத்துக்குநேரம் தமது கொள்கைகளை மாற்றிவருவதாக கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இந்தநிலையில், ஜனாதிபதியின் அனைத்துக்கட்சி கூட்ட யோசனை, முன்னர் ஜனாதிபதி முன்வைத்து தோல்வியடைந்த யோசனையை போன்றது என்று ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித ஹ…
-
- 0 replies
- 618 views
-
-
நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிலைப்பாடானது ஸ்திரமற்ற தன்மையுடையது என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி நேரத்திற்கு நேரம் தமது நிலைப்பாட்டை மாற்றக் கூடாது என சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். தீர்வுத் திட்ட யோசனை தொடர்பில் ஜனாதிபதி தமது நிலைப்பாட்டைஅடிக்கடி மாற்றி வருகின்றார் என அவர் தெரிவித்துள்ளார். தீர்வுத்திட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன்பேச்சுவார்த்த…
-
- 0 replies
- 470 views
-
-
13ஆவது அரசமைப்புத் திருத்தம் தமிழர் பிரச்சினைக்கு முழுமையான நிரந்தரமான தீர்வாக அமையாது. இலங்கை அரசுடன் இணைந்து இந்தியா கூட்டுநாடகத்தை அரங்கேற்றி உலகத்தை ஏமாற்றுகிறது. கிருஷ்ணாவின் இலங்கைப் பயணத்தின் நோக்கமும் இதுவே. கிருஸ்ணாவின் பயணம் வெறும் ஏமாற்று வித்தை. இரு நாடுகளின் அரசுகளும் இணைந்து தமிழருக்கு எதிராகக் கூட்டுச் சதி செய்கின்றன. இதில் தமிழ் மக்கள் ஏமாந்து விடக் கூடாது. இவ்வாறு பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியுமான வை.கோ. நல்லிணக்கத்தைப்பற்றிப் பேசும் இலங்கை அரசு, தமிழர் பிரதேசங்களில் திட்டமிட்டு சிங்களக் குடியேற்றங்களை அரங்கேற்றுவது ஏன் என்றும், எதற்காக…
-
- 0 replies
- 424 views
-
-
போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவின் நியமனம் தொடர்பாக ஐ.நா பொதுச்செயலரால் எதையும் செய்யவும் முடியாது,அவர் எதையும் செய்யவும் மாட்டார், அதுபற்றி ஏதும் கூறப்போவதும் இல்லை என்று ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெர்ஸ்க்கி தெரிவித்துள்ளார். நியுயோர்க்கில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அவரிடம் சவீந்திர சில்வாவின் நியமனத்தை நிறுத்த ஐ.நா பொதுச்செயலர் நடவடிக்கை எடுப்பாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த மார்ட்டின் நெர்ஸ்க்கி,“ஐ.நா பொதுச்சபை தான் இந்த சிறப்பு ஆலோசனைக் குழுவை அமைக்குமாறும் அதனை எவ்வாறு தெரிவு செய்வது என்றும் ஐ.நா பொதுச்செயலருக்கு அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது. அதன்படி 5 உறுப்பினர்கள் அமைதிப்படையில் பங்…
-
- 4 replies
- 1.1k views
-
-
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைப்பது தொடர்பான வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 8ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர்கள் சார்பில் தொடரப்பட்ட மனுவின் பேரில், தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் நாகப்பன், சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான வழக்கறிஞர் ரவீந்திரன், ஏற்கனவே தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் கருணை மனு தொடர்பாக முல்லர் என்ப…
-
- 1 reply
- 788 views
-
-
மனித உரிமைகள் ஆணையர் ஆனந்த மெண்டிஸ் இராஜினாமா இலங்கையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையர்களில் ஒருவராக இருந்த கலாநிதி ஆனந்த மெண்டிஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பக்கச்சார்பற்ற விதத்தில், நியாயமான முறையில், அச்சமின்றி நடவடிக்கைகளை எடுக்கக் கூடிய நிலைமை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குள் இல்லை என்ற காரணத்தால் தான் இந்த தீர்மானத்திற்கு வர நேரிட்டதாக கலாநிதி ஆனந்த மெண்டிஸ் தெரிவித்தார். மூன்றாண்டு காலப் பதவியில் தன்னால் சுதந்திரமாகப் பணிகளை முன்னெடுக்கக்கூடிய சூழல் இல்லை என்பதை ஜனாதிபதிக்கு அறிவித்துவிட்டு தான் அந்தப் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்ததாக அவர் சுட்டிக்காட்டினார். தனிப்பட்ட காரணங்களுக்காக தான் பதவி விலகுவதாக கருதக்கூடாது, மனித உரிமைகள் ஆ…
-
- 4 replies
- 1.4k views
-
-
வன்னிக்கு படையெடுப்போம் படுகொலை செய்வோம். ஆனால் உரிமை தரமாட்டோம்! அரசியல் தீர்வொன்றை வழங்குவதில் நாடாளுமன்றத்தின் பெரும் பான்மை விருப்பமே எனது விருப்பம். 13 பிளஸ் என்ற எனது நிலைப்பாடு புதிய தீர்மானமல்ல. இதனை நான் அன்றிலிருந்து கூறிவருகிறேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குத் தனிநாடு ஒன்றே தேவையாக இருக்கிறது. தனிநாடு ஒன்றுக்குரிய அதிகாரத்தை நாம் கொடுக்கவே மாட்டோம். அது தான் எமது நிலைப்பாடு. இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. நேற்று நடைபெற்ற பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு: நியாயமான அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான ஆணையை மக்கள் எனக்கு வழங்கியுள்ளனர். மஹிந்த சிந்தனையின் 54ஆம…
-
- 1 reply
- 1.2k views
-
-
மாகாணங்களுக்கு காணி, காவல்துறை அதிகாரங்கள் தேவை என்ற கிழக்கு முதல்வர் சந்திரகாந்தனின் கோரிக்கை அவருக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று சிறிலங்காவின் பிரதி அமைச்சரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் எச்சரித்துள்ளார். “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவது போன்று காணி, காவல்துறை அதிகாரங்களை சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் மாகாணங்களுக்கு வழங்காது. அவர்களுக்கு காவல்துறை அதிகாரங்கள் எதற்குத் தேவைப்படுகின்றன என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் வாக்குகளைக் குறிவைத்தே இவ்வாறு கோரிக்கைகளை விடுகின்றனர். கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் கூட காணி, காவல்துறை அதிகாரங்கள் தேவை என்று கோரியுள்ளார…
-
- 5 replies
- 1.5k views
-
-
இஸ்ரேலிய நாடாளுமன்றத்தின் அழைப்பின் பேரில் இலங்கை நாடாளுமன்றக் குழுவொன்று இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ளது. அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த யாப்பா அபயவர்தன, பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஜோன் அமரதுங்க, புத்திக்க பத்திரன, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க கித்துல்கொட ஆகியோர் இக்குழுவில் அடங்குகின்றனர். கடந்த 29ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்ட இக்குழுவினர் எதிர்வரும் 2ஆம் திகதி நாடு திரும்பவுள்ளனர். ‘இஸ்ரேலிய நாடாளுமன்றத்தின் அழைப்பின் பேரிலேயே இந்த விஜயம் அமைந்துள்ளது. இது ஒரு நல்லிணக்கத்திற்கான விஜயம் ஆகும்’ என நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.tamilthai...newsite/?p=40…
-
- 2 replies
- 764 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி பாராளுமன்றத் தெரிவுக்குழுஅமைப்பதனை தடுக்க முயற்சி செய்து வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தெரிவுக்குழு உருவாக்கப்படுவதனை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் தீர்வு எட்டமுடியும் என ஜனாதிபதியிடம், அமைச்சர் தேவானந்தா யோசனை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதனை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நிராகரித்து வருகின்றமை தொடர்பில் அமைச்சர் இந்தக் கருத்துக்களைவெளியிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி, தமிழீழ விடுதலைப் புலிகளின்பிரதிநிதிகள் என அவர் குற்றம் சுமத்த…
-
- 2 replies
- 858 views
-
-
ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் தயார் – பீரிசுக்கு முன்னறிவித்தல் கொடுத்தார் ஹிலாரி [ செவ்வாய்க்கிழமை, 31 சனவரி 2012, 12:05 GMT ] [ கார்வண்ணன் ] நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறுதல் உள்ளிட்ட விவகாரங்களில் உறுதியான திட்டங்களை முன்வைப்பதற்கு சிறிலங்கா அரசுக்கு வாய்ப்பை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கலந்துரையாட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை வொசிங்டனுக்கு வருமாறு அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் அழைப்பு விடுத்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் வொசிங்டனுக்கு வந்து நல்லிணக்கம், பொறுப்புக்கூறுதல் மற்றும் வடக்கு மாகாணசபைக்கான தேர…
-
- 0 replies
- 1.8k views
-
-
ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச்மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகக் சுமத்தப்படவிருக்கும் போர்க்குற்றச் சாட்டுக்களிலிருந்து அரசை காப்பாற்றுதவற்கான முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் அந்தக் கூட்டத் தொடரில் பங்குகொண்டு இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் தீவிர முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டு வருகின்றது. இதற்கான முழு முயற்சிகளும் தற்போது நடைபெற்று வருவதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் உதயனுக்குத் தெரிவித்தன. மார்ச் மாத இறுதியில் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர் இடம் பெறவுள்ளது. இதில் இலங்கையில் இறுதிப்போரில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொ…
-
- 0 replies
- 980 views
-
-
போர்க்குற்றத்தை ஒப்புக்கொண்ட சிங்கள தளபதி. அமெரிக்காவிடம் பல தடயங்கள். ஆட்களை கடத்தி கொன்றமை, சரணடைந்த போராளிகளை கொன்றமை மற்றும் ஊடகலவியலார்களின் கொலையில் சிங்கள அரசு நேரடியாக தொடர்பு பட்டது என உயர்மட்ட தொடர்புகளை கொண்டிருந்த இராணுவ தளபதி கூறியுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர் மறைப்பு செய்யப்பட்ட இந்த அதிகாரி, விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தயுத்த காலகட்டத்தில் பங்காற்றியவர். 2010nஆம் ஆண்டு அமெரிக்காவில் நியூயார்க் சட்டத்தரணிக்கு இவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவை மனித உரிமை அமைப்புக்கும் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களுடன் ஒத்தகருத்தை கொண்டவையாக உள்ளன என்பது முக்கியமாகின்றது. அமெரிக்க வெளியுறவு (இராஜாங்க திணைக்கள ) அதிகாரி இந்த இராணுவ அதி…
-
- 6 replies
- 1.9k views
-
-
தனிநாடு ஒன்றுக்கான அதிகாரங்களையே கூட்டமைப்பு கேட்கிறது என சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கும் அசமந்தக் கூற்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்றைய தினம் முற்றாக நிராகரித்துள்ளது. தனிநாட்டுக்கான அடிப்படையைக் கொண்ட எந்த அதிகாரங்களையும் நாம் கேட்கவில்லை - சாதாரண முறையில் நியாயமான அதிகாரப் பகிர்வை உலகின் பல நாடுகள் மேற் கொண்டிருக்கின்றன. அவ்வாறானவற்றைத்தான் நாம் வலியுறுத்துகிறோம் என்று கருத்து வெளியிட்டுள்ளார் கூட்டமைப்பின் தலைவ இரா.சம்பந்தன். ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு நியாயமான அரசியல் தீர்வே எமது தேவை என குறிப்பிட்டள்ள அவர் - தீர்வுப் பேச்சுகளில் தாம் எந்த நிபந்தனைகளையும் முன்வைக்கவில்லை எனவும் புதிய விடயங்களையும் புகுத்தவில்லை எனவும் த…
-
- 0 replies
- 887 views
-
-
நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் தொடர்பில் சிறிலங்காவின் நிலைப்பாடு என்ன? - ஹில்லரி கிளின்டன் கேள்வி நல்லிணக்கம், பொறுப்புக்கூறும் கடப்பாடு மற்றும் வடமாகாணத் தேர்தல் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஹில்லரி கிளின்டன் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், இவை தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக எதிர்வரும் மார்ச் மாதத்தில் வொஷிங்டனுக்கு வருமாறு சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸூக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், வொஷிங்டனின் உயர் மட்டத்திலிருந்து வந்திருக்கும் இந்த அறி…
-
- 1 reply
- 813 views
-
-
Former world boxing champ Hollyfield meets President Former world heavy weight boxing champion, Evander Hollyfield called on President Mahinda Rajapaksa at Temple Trees today,the President's Office said. During a cordial meeting,the President had inspected the ear of Hollyfield once bitten by former champion Mike Tyson during a bout in a world heavyweight fight. Hollyfield was accompanied by an American Pastor,the President's Office said. http://www.nation.lk/edition/todays-news/item/2109-former-world-boxing-champ-hollyfield-meets-president
-
- 2 replies
- 1.2k views
-
-
சர்வதேச நாணய நிதி : மிகுதி கடன் சிங்களத்திற்கு இல்லை நாணயமாற்று வீத கொள்கை தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் (ஜ.எம்.எவ்) முரண்பாடுகளை கொண்டிருக்கும் இலங்கை, சர்வதேச நாணய நிதியம் அங்கீகரித்த 2.6 மில்லியன் கடனின் கடைசி கொடுப்பவாக 800 மில்லியன் டொலரை பெற்றுக்கொள்ள மாட்டாது என மத்திய வங்கி ஆளுநர் திங்கட்கிழமை கூறினார். இந்த கடனுக்கு உயர் வட்டிவீதம் அறவிடப்படுவதே இதற்குக் காரணம் எனவும் அவர் கூறினார். நெகிழும் நாணயமாற்று வீத முறையை கடைப்பிடிக்க மத்திய வங்கி தவறிய பின் செப்டெம்பரில் விடுவிக்கப்பட வேண்டிய எட்டாவது தவனை கொடுப்பனவை சர்வதேச நாணய நிதியம் நிறுத்தி வைத்திருந்தது. 'நாம் மேலும் கடன்படாது இருப்பின் இதுவரை பெற்ற கடனுக்கு 1.1 சதவீத வட்டி கொடுத்தால் போதுமான…
-
- 8 replies
- 1.4k views
-
-
மாகாணத்துக்கு காணி, காவல்துறை அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று கிழக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்புத் தெரிவித்துள்ளது. கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் தலைமையிலான கிழக்கு மாகாணசபையில் கடந்த வெள்ளியன்று இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிறேமச்சந்திரன், “மாகாணசபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி காணி, காவல்துறை அதிகாரங்களைக் கோரும் சந்திரகாந்தனின் நகர்வுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கிறது. காணி, காவல்துறை அதிகாரங்கள் தொடர்பான எமது கோரிக்கைகளை சிறிலங்கா…
-
- 1 reply
- 1k views
-
-
எரிபாருள் இறக்குமதி தொடர்பில் இலங்கை இராஜதந்திர பிரச்சினையை எதிர்நோக்கி வருகிறது. இந்நிலையில் தொடர்ந்தும் நாட்டின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய தயாராகவே உள்ளதாக ஈரான் இலங்கைக்கு அறிவித்துள்ளது. ஆறு மாத காலப்பகுதியில் நடைமுறைக்கு வரும் வகையில் ஈரான் மீது அமெரிக்கா நிதி வழங்கல் சட்டத்தைக் கொண்டு வரும் சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளார். இதேவேளை தொடரந்தும் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதாக இந்தியாவுக்கும் ஈரான் அறிவித்துள்ளது. எனினும் இந்தியா அமெரிக்காவின் தடையை கருத்தில் கொள்ளாது தெஹ்ரானுக்கு அதன் அதிகாரிகளை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா கொண்டுவரும் நிதிவழங்கல் தடை இலங்கையை பாதிக்கும் விதம் குறித்து தெளிவற்ற ந…
-
- 2 replies
- 1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கை, எதிர்வரும் பெப்ரவரி 20ம் திகதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த இயக்கத்தின் மீதான தடையை நீக்குவது தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையில், மத்திய அரசால் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பாயம், வைகோ கருத்து தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ள மறுத்ததால், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தொடர்ந்த இந்த வழக்கு நீதிபதிகள் தர்மாராவ், கிருபாகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (30) விசாரணைக்கு வந்…
-
- 4 replies
- 1.3k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்களும், செயற்பாடுகளும் தமிழ்மக்கள் ஆக்கபூர்மான பணிகளில் ஈடுபடுவதனை திசைதிருப்பும் கபடநோக்கம் கொண்ட உத்திகளே ஆகும். கடந்த வாரம் கனடா தமிழ் காங்கிரஸ் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த் வருடாந்த தைப்பொங்கல் விழாவில் கலந்து கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் சிறப்புரை ஆற்றியிருந்தார். அந்த உரையில் அவர் கூறுகின்ற ஒருசில விடயங்கள் தொடர்பாக இந்த பத்தி ஆராய உள்ளது. இதற்கு காரணம் சுமந்திரன் அவர்கள் கூட்டமைப்பில் மிகவும் அனுபவம் குறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக இருந்தாலும் கூட, கூட்டமைப்பின் தலைமைப்பீடம் இவருக்கு அளித்துள்ள முக்கியத்துவத்தினை நோக்கினால் அவர் தமிழ் தேச…
-
- 5 replies
- 1.1k views
-
-
தீர்வுத் திட்டம் தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவே தீர்மானிக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவே தீர்மானிக்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், பாராளுமன்றத் தெரிவுக்குழுவே இறுதித் தீர்வுத் திட்டம் குறித்து தீர்மானிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் சற்று முன்னர் அலரி மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மாகாண சபைகளுக்கு எவ்வாறான அதிகாரங்களை பகிர்வது என்பது தொடர்பில் பாராளுமன்றமே தீ…
-
- 1 reply
- 578 views
-
-
அண்மையில் சிட்னியில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றுக்கு சென்றிருந்தேன். மணமகன் சிட்னியில் சிறந்த கலைஞர்களில் ஒருவர். தான் பெற்ற கலை மூலம் உலகமெங்கும் சென்று நிகழ்ச்சி நடாத்தி தாயகத்தில் இருக்கும் உறவுகளுக்கு உதவி செய்து வருபவர். வன்னித் தடுப்பு முகாம்களில் அடைபட்டு இருந்த 3 இலட்சம் தமிழர்களின் நிலையினை அவுஸ்திரெலிய மக்களுக்கு அறியச்செய்வதற்காக சிட்னியில் இருந்து கன்பரா வரை உள்ள 300 கிலோமீற்றர் தூரத்தினை தனது நண்பருடன் நடந்து சென்றவர். பகல் பதினொரு மணியளவில் மணமகன் குதிரை வண்டியில் ஏரிக்கரை ஒரத்தில் இருக்கும் பூங்காவில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கொட்டகையில் மணத்தோழனுடன் வந்து இறங்கினார். மூன்று தலைமுறைக்கு முன்பாக வலிகாமம் வடக்கில் திருமண நிகழ்வுக்கு குதிரை வண்டியில் தங…
-
- 29 replies
- 3.2k views
-