Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை அரசு – தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்றுக் கொண்டிருந்த இறுதி யுத்தத்தை அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் செய்மதி மூலம் பார்த்து இருக்கின்றன. வன்னியில் பாதுகாப்பு வலயத்துக்குள் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர் என அந்நாட்களில் குற்றச்சாட்டுக்கள் பெரிதும் முன்வைக்கப்பட்டன. இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அமெரிக்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உட்பட இலங்கை அரசுத் தரப்பினரிடம் விளக்கம் கேட்டு இருந்தது. அப்போது செய்மதிப் புகைப்படங்களை இக்குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களாக அமெரிக்கா இலங்கைத் தரப்பிடம் கொடுத்து இருந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மே 05 ஆம் திகதி இலங்கைக்கான தூதுவர்களுடன் சந்திப்பு மேற்கொண்டு மதிய போசன விருந்தும் வழங்கி இருந்தார். …

  2. ஈழத்தமிழினத்தின் முன்னேற்றத்திற்காகவும் தமிழர்களினால் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தீர்வொன்றை வற்புறுத்ததுவதற்காகவும் முன்னின்று செயற்பட்டு வரும் கனடிய மனிதவுரிமை மையத்தின் 2012ம் ஆண்டிற்கான ஆரம்ப மைல்கல்லாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளின் அரசுகள் யாவும் யுத்தக்குற்ற விசாரணைக்கு வலியுறுத்திக் கொடுத்த அழுத்தத்தைக் குறைக்க தாங்களே ஒரு தீர்வுத் திட்டத்தை சமர்ப்பித்து உலகை ஏமாற்றி தமிழர்களை அடிமை கொள்ள சிறீலங்கா அரசு மீண்டும் தலைப்பட்டுள்ளது. சர்வதேசத்தின் பங்களிப்புடனான ஒரு சமாதானத் தீர்வே எங்களிற்குத் தேவையென்பதை நாங்கள் இப்பொழுது எடுத்துக் கூற வேண்டிய கட்டாயத்திலுள்ளோம். நீண்ட காலமாக இடம்பெற்றுவரும் இன அழிப்பை மறைப்பதற்காகவே சிறீலங…

  3. சீனாவை சிறிலங்காவிலிருந்து இந்தியா உதைத்த தள்ளவேண்டும் - முன்னாள் அமெரிக்க இராஜதந்திரி [ வெள்ளிக்கிழமை, 20 சனவரி 2012, 13:43 GMT ] [ நித்தியபாரதி ] இந்தியாவானது தனது அயல்நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார விடயங்களில் செல்வாக்குச் செலுத்துவதன் மூலம் சீனாவின் பிராந்திய வளர்ச்சிப் போக்கிற்கு எதிராகப் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு அமெரிக்காவின் முன்னாள் இராஜதந்திரியான வில்லியம் எச் அவேறி தனது புதிய நூலில் குறிப்பிட்டுள்ளதாக Firstpost.com என்னும் இணையத்தளத்தில் Uttara Choudhury எழுதியுள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அதன் விபரமாவது, அணுவாயுதப் பரிசோதனையை புதுடில்லி மேற்கொண்டதனால் அமெர…

  4. [ வெள்ளிக்கிழமை, 20 சனவரி 2012, 09:08 GMT ] [ நித்தியபாரதி ] ஐரோப்பாவைப் பொறுத்தளவில் இவ்வாறானதொரு சூழலை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அண்மையில் ஐரோப்பாவில் உயர் தகைமையைக் கொண்ட இருவர் ஏமாற்று மற்றும் அவதூறான நடவடிக்கைகளில் ஈடுபட்டமையால் அவர்கள் இதுவரை பெற்ற நன்மதிப்புக்கள் மற்றும் உயர்பட்டங்கள் என்பவற்றை இழந்துள்ளனர். இவ்வாறு Radio Netherlands Worldwide - RNW ஒலி, ஒளிபரப்பு நிறுவனத்தின் இணையததளத்தில் Dheera Sujan எழுதியுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 2010 டிசம்பர் மாதத்தில் இரு இளைய சட்டத்துறை மாணவர்கள் தமது பரீட்சைக்காக அமர்ந்திருந்தார்கள். இத…

  5. போர் முடிந்து மக்களை தடுப்புமுகாங்களுக்குள் அடைத்த பொழுது சில புலம்பெயர்ந்த புத்திசீவிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்கள். வந்த புத்திசீவிகளில் ஒரு பெண் எழுத்தாளப் புத்திசீவி தடுப்புமுகாங்கள் மிகவும் அழகாக உள்ளன என்றும் புலிகளிடமிருந்து மக்களை மீட்டு அரசாங்கம் இனிதே தமிழ் மக்களை கவனிக்கிறது என்றும் இலங்கை அரச தொலைக்காட்சியில் ஒரு நேர்காணலைக் கொடுத்தார். தடுப்புமுகாம் என்பது எத்தகையதொரு சித்திரவதையின் சிறை என்பதை, அதற்குள் அடைத்து தொடரச்சியாக மக்கள் அனுபவித்து வரும் துயரம் என்பதை அறியாத அந்த புத்திசீவி இப்படிச் சொல்லிப் பறந்து விட்டார். தடுப்புமுகாங்களில் அடைக்கப்பட்ட ஒரு சனமாவது ‘இது சொர்க்கம்’ என்று சொல்லியிருந்தால் பரவாயில்லை. முகாமில் வாழ முடியாது தவிக்கிறோம் என்…

  6. மந்தமான உலக பொருளாதார நிலை இலங்கைக்கு ஆபத்தை ஏற்படுத்தும்! - உலக வங்கி எச்சரிக்கை!! மேற்கத்தேய நாடுகளின் நிதி நெருக்கடி ஏற்படுத்தியுள்ள பொருளாதார மந்தநிலை, இலங்கையின் பொருளதாரத்தில் இறங்கு நிலையை ஏற்படுத்துமென உலக வங்கி தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதாரம் 2011ஆம் ஆண்டில் 8.3 சதவீதமாக இருந்து 2012இல் 8.0 சதவீதத்தை அடையும் சிறிலங்காவின் மத்திய வங்கிய தெரிவித்திருந்தது. இந்நிலையில், உலக வங்கியின் 2012ஆம் ஆண்டுக்குரிய உலக பொருளாதார வாய்புக்கள் குறித்தான அறிக்கை வெளிவந்துள்ளது. இவ்வறிக்கையில் தென்னாசிய பிராந்தியத்தின் பொருளாதார வாய்ப்புக்கள் குறித்தான மதிப்பீட்டில், மேற்கத்தேய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளதார மந்தநிலை இலங்கையின் பொருளாதார வளர்ச்சியின் இலக…

  7. லலித்குமார், குகனை பொலிஸாரால் கண்டறிய முடியவில்லை: அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் காணாமல் போன ஜே.வி.பி. கிளர்ச்சிக் குழு அங்கத்தவர்களான லலித் குமார் வீரராஜ், குகன் ஆகியோரை பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை என அரசாங்கம் நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தது. டிசெம்பர் 9 ஆம் திகதிமுதல் மேற்படி இருவரும் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது. பொலிஸ்மா அதிபர் இலங்ககோணின் அறிக்கையொன்றை சுட்டிகாட்டிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இச்சம்பவம் தொடர்பாக 10 பேரிடம் வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ள போதிலும் ஒருவரும் விசாரணைகளை சாதகமான வழியில் கொண்டுசெல்வதற்குரிய தகவலகளை வழங்கவில்லை எனக் கூறினார். 'பொலிஸ் அறிக்கையின்படி, அவர்கள் கடத்தப்பட்டார்களா இல்லையா என்பதை கண்டறிவதற்க…

    • 0 replies
    • 494 views
  8. வவுனியாவில் கணவன், மனைவி வெட்டிக்கொலை மீள்குடியேற்றம் செய்யப்பட்ட வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் மீள்குடியேற்றம் செய்யபட்ட இப்பகுதியில் தகர கொட்டகை அமைத்து விவசாயம் செய்து வந்த கந்தையா முத்தையா (வயது 67), அவரது மனைவி முத்தையா பரமேஸ்வரி ஆகிய இருவருமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தின்போது பெண்ணின் சடலம் வீட்டிற்கு அருகாமையிலும் அவரது கணவரின் சடலம் வீட்டில் இருந்து சுமார் 300 மீற்றர் தூரத்திலும் காணப்பட்டதாக கிராமசேவகர் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட இருவரது கைகளிலும் …

    • 0 replies
    • 644 views
  9. யாரிந்தப் “புத்திசீவிகள்”? இலங்கை அரசு, உலகப் பொதுப் புத்தியில் உருவகப்படுத்தப்பட்ட “சர்வதேசத்தின்” ஆசியுடன் நிகழ்த்தி முடித்த, வரலாறுகாணாத வன்னி நிலத்தின் மனிதப் படுகொலைகள் நிறைவேற்றப்பட்ட மூன்றாவது ஆண்டை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். “புத்திஜீவிகள்”, “சர்வதேசம்” என்ற அழகிய சொல்லாடல்களுக்குள் முடக்கப்பட்டிருக்கும் அதிகாரவர்க்கம் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்க, நடத்தப்பட்ட இனப்படுகொலையில் தொடர்ச்சியாக இனச்சுத்திகரிப்பு அரங்கேறிக்கொண்டிருக்கிறது. தாம் வாழ்ந்து களித்த மண்ணிலிருந்து, அப்பாவி மக்கள் அவலக்குரெழுப்ப விரட்டியடிக்கப்படுகின்றனர். சிங்கள பௌத்தக் குடியேற்றவாசிகளும், பல்தேசிய நிறுவனங்களும் அந்த நிலங்களை ஆக்கிரமித்துக்கொள்…

  10. ITN தயாரிப்புக்களின் சக்தி வாய்ந்த ஆவணப்படமான சிறிலங்காவின் கொலைக்களங்கள், இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா நாட்டு ஒலி, ஒளிபரப்பாளர்களால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. 'சனல் 04' தொலைக்காட்சி சேவைக்காகவே முதலில் தயாரிக்கப்பட்ட, ஒரு மணித்தியாலத்திற்கும் மேல் நீண்டு செல்லும் இவ் ஆவணப்படமானது DRG வழங்குனர்களால் அவுஸ்திரேலிய ஒலி, ஒளிபரப்பு சேவையான ABC க்கும், இந்தியாவின் AETN 18 மற்றும் TV Today Network ஆகியவற்றிற்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்திற்கும், தமிழ்ப் புலிகளிற்கும் இடையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற துன்புறுத்தல்கள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பான காட்சிகளை ஆவணப்படுத்திய 'சிறிலங்காவின் கொலைக்களங்க…

  11. மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்களைப் பகிர முடியாது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவிடம் தெளிவாகக் கூறிவிட்டதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்ததாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால், இரண்டாவது சபை ஒன்றை அமைப்பது உள்ளிட்ட விடயங்களில் அரசியலமைப்பின் 13வது திருத்தத்துக்கு அப்பால் செல்வதற்குத் தயாராக இருப்பதாகவும் எஸ்.எம்.கிருஸ்ணாவிடம் சிறிலங்கா அதிபர் கூறியுள்ளார். நேற்று நடந்த திருமண நிகழ்வு ஒன்றில் ஐதேகவின் முன்னாள் பிரதித் தலைவர் கரு ஜெயசூரியவை சந்தித்த போதே, மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்களைப் பகிர முடியாது என்று இந்தியாவிடம் கூறி விட்டதாக சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார். ஆறு…

  12. வடக்கு,கிழக்கு பிரதேசங்களில் உள்ள காணிகளை மீள்பதிவு செய்வது மற்றும் காணிகளை நிர்வகிப்பதற்கு சிறிலங்கா இராணுவ அதிகாரிகளைக் கொண்ட குழுக்களை நியமிப்பதற்கு ஏதுவாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் ரத்துச் செய்வதாக கூறியுள்ளது. இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், “ இந்தச் சுற்றறிக்கைக்கு எதிராக தமிழ்க் கட்சிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியும் சிறிலங்கா அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தநிலையிலேயே, இந்த விவகாரத்தை உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் உள்ள காணி…

  13. முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் இலங்கை செல்கிறார்..அதை தடுக்கும் பொருட்டு இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை விளக்கியும், தமிழர்கள் நாம் அவர் அங்கு செல்வதை விரும்பவில்லை என்பதையும் விளக்கியும் அமெரிக்க உலகத் தமிழ் அமைப்பு அப்துல் கலாம் அவர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறது. அதே போல் இணைய மனுவும் ( online petition) உருவாக்கி இருக்கிறது. அதில் அனைவரும் கையெழுத்திடுமாறு நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது. இதில் சொடுக்கி உங்கள் கையெழுத்துக்களை பதிவு செய்யுங்கள் https://www.change.org/petitions/dr-kalam-cautioned-on-srilanka-visit http://www.eeladhesa...ndex.php?option

    • 6 replies
    • 1.3k views
  14. இந்திய போபால் மவுலானா அசாத் தொழிநுட்ப கல்வியகத்தில் கல்வி கற்றுவந்த இலங்கை மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த இளைஞன் தான் தங்கியிருந்த விடுதி அறையில் இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் வருட பொறியியல் பீடத்தில் கல்வி கற்று வந்த 20 வயதுடைய இலங்கை இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். "அவருடைய சடலம் அறைக்கு உள்ளே தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தது. அறை உள்ளே மூடப்பட்டிருந்தது. எனினும் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான ஆவணம் எதனையும் நாம் கைப்பற்றவில்லை." என கமலா நகர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எஸ்.பதோரியா குறிப்பிட்டுள்ளார்.…

  15. 'தமிழ் சமூகத்திற்கும், அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்' என்ற தலைப்பின் கீழ் வெளியான அறிக்கையில் தனது ஒப்புதல் இல்லாமல் தான் கையப்பமிட்டதாக குறிப்பிட்டதில் உண்மையில்லை என்று ஈழத்தின் எழுத்தாளர் உமா வரதராஜன் தெரிவித்துள்ளார். 'தமிழ் சமூகத்திற்கும், அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் 71 புத்திசீவிகள் கையெழுத்திட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த அறிக்கையில் பெயர் இடம்பெற்ற ஈழத்தின் கிழக்கைச் சேர்ந்த எழுத்தாளர் உமா வரதராஜன் தனது ஒப்புதல் இன்றி தனது பெயர் குறித்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அவர் இத தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்: 'தம…

  16. http://youtu.be/e5kBqutAcio The Asian Human Rights Commission (AHRC) and its partner organisation, the Banglar Manabadhikar Suraksha Mancha (MASUM), have been documenting and reporting cases of extreme forms of brutality committed by the Border Security Force (BSF) stationed along the Indo-Bangladesh border in West Bengal state. The latest is a video of extreme torture by the BSF of a civilian that reportedly happened on 16 January 2012. The video shows blood-chilling torture, committed by the BSF. The incident is a shame and the brutality documented alarming, suggesting that the officers require psychiatric assistance, a condition that challenges their very legitim…

  17. கொழும்பு: தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவு, இதுவரை சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தைத் தாண்டி தமிழகத்தில் எங்குமே கொண்டாடப்படாத இலங்கையின் சுதந்திர தின விழாவை, முதல் முறையாக சென்னையில் நடத்த சில புத்த பிக்குகள் ஏற்பாடு செய்து வருகின்றனராம். சென்னையில் உள்ள மகா போதி சபையுடன் இணைந்து இந்த சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு இலங்கை துணைத் தூதரகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் 64வது சுதந்திர தினம் பிப்ரவரி 4ம் தேதி வருகிறது. இதை இலங்கையில் வெகு விமரிசையாக கொண்டாட ஏற்பாடு செய்து வருகின்றனர். அதேபோல தமிழகத்திலும் இதைக் கொண்டாட முடிவு செய்துள்ளனராம். இதுவரை தமிழகத்தில் இலங்கை துணைத் தூதரகத்தைத் தாண்டி வெளியில்…

  18. சரணடைந்தவர்கள் காணாமல் போனது எப்படி? குளொபல் தமிழ் செய்திகளுக்காக றொகான் முள்ளிவாய்க்கால் போரின் இறுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் குறிப்பிடத்தக்கவர்கள் சரணடைந்தார்கள். ஈழத் தமிழ் மக்கள் மீது இலங்கை அரசாங்கத்தின் படைகளும் உலக வல்லாதிக்கப்படைகளும் தொடுத்த யுத்தம் மிகவும் மூர்க்கத்தனமானது. வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகளிடமிருந்த கட்டுமானங்கள், ஆளணிகள், மக்கள் தொகை, இராணுவப் பலங்கள் முதலியவற்றை முழுமையாக குறி வைத்து போர் நடத்தப்பட்டது. அந்தப் போரில் நிகழ்த்தப்பட்ட அவலங்களில் சரணடைந்த போராளிகளுக்கு நடந்த குரூரங்கள் என்பது ஈழப் போரின் இறுதிநாட்களில் அரங்கேறிய கொடுமைகளில் துரோகம் மிகுந்த ஒரு பகுதி. சரணடைந்த போராளிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளும் இலங்க…

  19. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் யெற்பாட்டுடன் இணைந்து பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்துக்கொண்டு பேச்சுவார்த்தையினை முன்னெடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியா புத்திமதி கூறவேண்டும் என ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெவித்துள்ளார். இந்திய வெளியுறவு அமைச்ர் எஸ்.எம்.கிருஷ்ணா நேற்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்தார். கிளிநொச்சி, அறிவியல் நகரில் புனரமைக்கப்பட்ட சிவபாத கலையகம் எனும் பாடசாலையின் கட்டடத்தினை கிருஷ்ணா திறந்து வைத்தார். இங்கு இடம் பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு கூறினார். இந்த வைபவத்தில் அமைச்ர்களான பஷில் ராஜபக்ஷ, ரிசாத் பதியுதீன், வடமா காண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி, உட்பட பலரும் கலந்து கொ…

  20. யுத்தத்தின் பின்னரான மனித உரிமை நிலைமைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. யுத்த நிறைவின் பின்னர் இடம்பெற்ற காணாமல் போதல் மற்றும் கடத்தல் சம்பவங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட பல மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. ஜே.வி.பி கிளர்ச்சிக்குழு உறுப்பினர்களான லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போன சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை மாநாட்டில் கேள்வி எழுப்பப்படலாம் எனக் குறிப்பிடப்படுகிறது. எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த இருவரும…

  21. தந்தது உன்தன்னை கொண்டது என்தன்னை ஆர்கொலோ சதுரர்! மணிவாசகரின் திருவாசகப் பெருமை உணராதார் தமிழராய் இருத்தல் உகந்ததன்று. திருவாசகத்தின் பெருமை என்ற பொருளில் தனிநாயகம் அடிகளார் ஆற்றிய சிறப்புரை திருவாசகத்தின் இனிமையை இதர சமயத்தவர்களும் பருகுதல் வேண்டும் என்பதை உறுதி செய்கின்றது. மணிவாசகரின் திருவாசகத்தில் ஒரு வரி ‘தந்தது உன்தன்னை கொண்டது என்தன்னை ஆர்கொலோ சதுரர்’என்பதாகும். நமக்கு மிகவும் பிடித்தமான வரிகள் இவை. பிடித்தமைக்கு சிவன் மீது கொண்ட அளவு கடந்த அன்பு காரணமன்று.மாறாக மணிவாசகரின் அற்புதமான உளநிலைக் கருத்து என்பதால் அதன்மீது பற்று. உன்னைத் தந்து என்னைக் கொண்டாய். இதில் ஆர் சதுரர் என்பது மணிவாசகரின் கேள்வி. இந்தக் கேள்வியை நினைக்கும்போது இலங்கை-இந்திய அரசுகளின் நினைவ…

  22. வீசா மோசடியில் ஈடுபட்ட இலங்கைப் பெண் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி வீசா பெற்றுக் கொண்டதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த பெண் தமது இரண்டு பிள்ளைகளுடன் பிரித்தானியாவிற்குள் பிரவேசிக்க முற்பட்டதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிடப்பட்டுள்ளது. போலியான விவகாரத்து சான்றிதழையும், ஹோட்டல் பதிவு சான்றிதழையும் குறித்த பெண் சமர்ப்பித்து பிரித்தானியாவிற்குள் பிரவேசிக்க முயற்சித்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சந்தேக நபர் தொடர்பில் இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வீசா விண்ணப்பதாரிக்கு பத்தாண்டு கால பயணத் தடை விதிக்கப்பட்டதாகவும், வ…

  23. இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் புதிய உயர்ஸ்தானிகராக ரொபின் மட் நியமிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட் அறிவித்துள்ளார். இலங்கைக்கான தூதுவராக பணியாற்றி வரும், கேத்தி க்ளுமன் அவுஸ்திரேலிய பிரதமர் மற்றும் அமைச்சரவை திணைக்களத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதான அதிகாரியாக நியமிக்கப்பட உள்ளதால், இந்த புதிய தூதுவர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய இலங்கைக்கான தூதுவரின் புதிய நியமனம் குறித்து, அவருக்கு மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. திறமையை அடிப்படையாக கொண்டு க்ளுமனுக்கு இந்த உயர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் திணைக்களம் தெரிவித்துள்ளது. http://www.eeladhesa...ndex.php?option

  24. மட்டக்களப்பு வாகரைக் காட்டுப் பகுதியில் பாரிய வெடிபொருள் கிடக்கு ஒன்றை சிறிலங்கா காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனராம். வெருகல் காட்டுப் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதலின் போது 122 பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7.62 மி.மீ துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 81,500 ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இலகுவில் கண்டுபிடிக்க முடியாதவாறு இவை நிலத்துக்குக் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்தன என்றும் சிறப்புக் காவல்துறை பிரிவு ஒன்று இதனை கண்டுபிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பின்னர்? பெருந்தொகையிலான வெடிபொருட்களை சிறிலங்கா காவல்துறையினர் மீட்டிருப்பது இதுவே முதல்முறை என்று…

  25. ஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு எதிராக விசாரணை நீதிபதி சேவையிலிருந்து ஒய்வு பெற்ற நீதிபதிகளான ஆர்.ரி விக்னராஜா, கரலியத்த குணதிலக, சி.என்.டி.என் சில்வா ஆகியோரை கைது செய்வது குறித்து விசாரணைகள் இடம் பெற்றுவருவதாக கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவர்களுடைய பதவிக்காலத்தில் நீதியமைச்சினால் இவர்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்களை இவர்கள் திருப்பி வழங்கவில்லை. இதனால் நீதியமைச்சுக்கு 25லட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவர்கள் பதவியிலிருந்த காலத்தில் 38.000 ரூபா வட்டி வீதப்படி நீதியமைச்சு முன்று வாகனங்களை வழங்கியுள்ளது. எனினும் ஒவ்வு பெற்ற பின்னர் அவர்கள் அதற்கான பணத்தைச் செலுத்த தவறியுள்ளனர். இதனால் நீத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.