Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சர்வதேச அமைப்புக்கள் சில இலங்கை மக்களை பிழையாக வழிநடத்த முயற்சிப்பதாக சிறிலங்கா அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மக்களை ஆத்திரமடையச் செய்யும் வகையில் சில சர்வதேச நிறுவனங்கள் நடவடிக்கை மேற்கொள்கின்றன எனவும் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் என்னதான் முயற்சி செய்தாலும் அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை சிதைக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மூன்று தசாப்த காலமாக நீடித்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த ஜனாதிபதி மற்றும் படைவீரர்களுக்கு எதிராக தொடர்ந்தும் சில சக்திகள் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றன. இவ்வாறான அழுத்தங்களை முறியடிப்பதற்கு நாட்டு மக்கள் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார…

  2. கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதை விட முக்கியமான வேலைகள் ஐக்கிய நாடுகள் சபைக்கு இருக்கின்றன. முதலில் அந்தக் கடமைகளை முடித்துவிட்டு அவர்கள் இதனை ஆராயட்டும் என்று நேற்றையதினம் சூடாகப் பதிலளித்தார் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதி நிதி கலாநிதி பாலித கொஹன்ன. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஐ.நா. சபை ஆராய்கிறதா? முழுமையான ஆராய்வுக்குப் பின்னர் அது பற்றி இலங்கை அரசுடன் பேசுவதற்கு எதுவும் அவர்கள் தரப்பிலிருந்து சமிக்ஞை வழங்கப்பட்டுள்ளதா என்று செய்தியாளர்களில் ஒருவர் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார். வடகொரியாவில் ஒரு தலைவர் இறந்திருக்கிறார். அந்தத் தீபகற்பம் குறித்து பார்க்க வேண்டும். ஈரான் அண…

  3. Started by Nellaiyan,

    As Sri Lanka's civil war came to a bloody end in May 2009, the BBC's Priyath Liyanage was struck by video footage of a boy walking through the war zone holding a violin. Two years on, can this boy be traced and why did he make such a perilous journey with only a musical instrument? .. http://www.bbc.co.uk/news/world-asia-15818972

  4. சிறிலங்காவின் அரசுத் தவைர் மகிந்த ராஜபக்ச அவர்கள் இனப்பிரச்சனை விவகாரத்தை மோசமாக்கி வருதோடு தமிழினப்படுகொலையை மூடிமறைக்க முனைவதாக அமெரிக்காவின் நியூ யோர்க் பிராந்தியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான கொங்கிரஸ் பிரதிநிதி மைக்கல் கிறிம் Michael Grimm அவர்கள் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஒரு சுதந்திரமான சர்வதேச விசாரணை இலங்கை மக்களுக்கான நியாயமான தேவை மட்டுமல்ல, அது சுதந்திரமான ஜனநாயகத்தை உலகெங்கும் முன்னெடுக்கும் அமெரிக்காவுக்கும் தேவையான ஒரு கொள்கையுமாகும் என அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் Roll Call பத்திரிகையில் மைக்கல் கிறிம் அவர்கள் எழுத்தியுள்ள கருத்துரையின் நாதம்செய்திகளுக்காக தமிழாக்க முழுவடிவம் : http://naathamnews.com/2011/12/24/michael-g…

    • 2 replies
    • 818 views
  5. 'அனைத்துலக பொறிமுறையை ஏற்படுத்துவதற்கான நேரம் பான் கீ மூனுக்கு வந்துவிட்டது! - இந்திய ஊடகம் கட்டுரை!!' இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் உள்ளகப் பொறிமுறை மூலம் நீதி கிடைக்கப் போவதில்லை என்பது உறுதியாகியுள்ளதாக The Weekend Leader.com எனும் இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது. இந் நிலையில், இப்போரின் போது மேற்கொள்ளப்பட்ட மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான அனைத்துலக பொறிமுறை ஒன்றை உருவாக்குவதற்கான நேரம் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு வந்துவிட்டதாக இவ்வூடகம் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து இவ்வூடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது: …

    • 0 replies
    • 629 views
  6. இந்து நாளிதழுக்கும் கண் திறந்துள்ளது இறுதிக்கட்டப்போரில் ஏற்பட்ட சிவிலியன் பாதிப்புகள், சிவிலியன் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் தொடர்பில் இராணுவத்தின் தவறுகளைக் குற்றஞ்சாட்டாது நழுவியுள்ளது நல்லிணக்க ஆணைக்குழு. இவ்வாறு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து “இந்து” பத்திரிகை விமர்சித்துள்ளது. இதுதொடர்பில் தமிழகத்தில் இருந்து வெளியாகும், வலதுசாரி, தமிழர் விரோதப் பார்ப்பன கருத்தியலைக் கொண்ட பத்திரிகையான “இந்து” பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது புலிகள் இயக்கம் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டதுடன்…

    • 4 replies
    • 1.4k views
  7. புலிகளை ஆதரிக்கும் மக்களும் புலம் பெயர் அமைப்புக்களும் : கோசலன் தமிழீழ விடுதலைப் புலிகள் வன்னி இனபடுகொலையின் போது முற்றாக அழிக்கப்பட்டுவிட்டார்கள். தெற்காசிய வரலாற்றில் குறுகிய காலத்துள் நிகழ்த்தி முடிக்கப்பட்ட இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்துவதற்குரிய அத்தனை வலுவும் புலம் பெயர் தமிழர்களிடம் இருந்ததை யாரும் மறுக்க முடியாது. அதற்கான அனைத்துச் சந்தர்ப்பங்களையும் புலம் பெயர் புலி சார் அமைப்புக்கள் நிராகரித்துவிட்டன. வடகிழக்கு தமிழ்த் தேசிய இனத்தின் தேசியப் பண்பு இன்று ராஜபக்ச அரசினால் திட்டமிட்டுச் சீர்குலைக்கப்படுகின்றது. இராணுவ மயமாக்கலை நிறுத்த முடியாது என்று ராஜபக்ச வெளிப்படையாகக் அறிக்கை விடுக்கின்ற அளவிற்கு இதுவரை இலங்கையில் அரச பாசிசம் கோலோச்சியதில்லை…

  8. புல்லுக்கு வெளி வைரம் மரத்திற்கு உள் வைரம் புல்லுக்கும் மரத்துக்கும் வித்தியாசம் என்ன? இப்படி ஆசிரியர் ஒருவர் மாணவர்களைக் கேட்டார். மாணவர்கள் பதில் கூறுவதில் இடர்ப்பட்டனர். புல்லுக்கு வெளி வைரம்.மரத்திற்கு உள் வைரம் என்றார் ஆசிரியர்.சேர் விளங்கவில்லை என்றனர் மாணவர்கள். பனை,தென்னை, கமுகு இவை புல்லினம். இவற்றுக்கு வெளிப் பகுதியில் மட்டுமே வைரம். உட்பகுதி சோத்தி. வேம்பு, முதிரை, பாலை இவை மரம்.இவற்றுக்கு உட்பகுதியிலேயே வைரம். இவ்வாறு கூறிய ஆசிரியர் வீரம் என்பதும் மரத்தின் வைரம் போல இருக்க வேண்டும் என்றார். வீரமா அது என்ன? வீரம் என்பதற்கு புலன் ஐந்தும் வென்றான் தன் வீரமே வீரம். என்று ஔவைப்பிராட்டி விளக்கம் கூறுகின்றார். வீரம் என்பது உரத்துக் கதைப்பதிலோ அதட்டுவ…

  9. சசி மாற்றமா இல்லை சனி மாற்றமா சந்தைக்கு வராத கேள்விகள். சசிகலா குடும்பத்தினர் அதிமுகவில் இருந்து அதிரடியாக வெளியேறியது குறித்து தமிழக பத்திரிகைகள் சூடு பறக்க எழுதி வருகின்றன. ஆனால் முக்கியமான கேள்விகள் சிலதை அப்பத்திரிகைகள் வசதி கருதி கேட்காமலும் விட்டும் வருகின்றன. கேள்வி: 01 ஜெயலலிதா, கலைஞர் இருவரும் சிறீலங்கா புகழ் மகிந்த ராஜபக்ஷவைப் போல ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். நேற்று முன்தினம் நடைபெற்ற சனி மாற்றம் ஜெயலலிதாவின் ஆட்சியையே பறித்துவிடக்கூடியது என்று அவருடைய ஆஸ்தான ஜோதிடர்கள் உசுப்பேற்றி விட்டிருக்கலாம். அதற்கேற்ப ஒரு பரிகாரம் வேண்டுமெனவும் சோ. ராமசாமி போன்ற இந்துத் தீவிரவாதிகள் சொல்லியிருக்கலாம். சசிகலா குடும்பத்தை விரட்டி அந்த சனி தோஷத்திற்…

  10. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையானது நாட்டு மக்களின் பிரச்சினைகளை நனடறாகவே ஆராய்ந்துள்ளதாக கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். ஐக்கிய செயலாளர் நாயகத்தின் பணிப்புரக்கமை தயாரிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கையைவிட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பொரும்பாலான பொதுமக்களிடம் சாட்சியங்களைப் பெற்று ஆதாரங்களை கொண்டு அமையப்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தலைமையில் நேற்று (22) மாலை அலரிமாளிகையில் நடைபெற்ற கிறிஸ்மஸ் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். சகல இன மக்களின் நன்மதிப்புடன் எமது நாட்டில் தேசிய ஒற்றுமையை நிலைநிறுத்த இன்று எமக்கு புதியதொரு தருணம் ஏ…

  11. இலங்கை அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் படி உலக வங்கி வேண்டுகோள் விடுத்த போதும் அதனை செய்வதற்கு அரசு தயார் இல்லை என்று பிரதமர் டீ.எம்.ஜயரத்ன தெரிவித்தார். இன்று கண்டி, மலையக கலை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற கண்டி மாவட்ட ஓய்வு பெற்ற அரச ஊழியர்களின் சம்மேளனத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர், மேலும் உரையாற்றுகையில், ‘இலங்கையில் 12 இலட்சம் அரச ஊழியர்களும் ஆறு இலட்சம் ஓய்வூதியம் பெறுபவர்களும் அரச கொடுப்பனவு பட்டியலில் உள்ளனர். இது இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு பாரிய சுமை என்றும் அதனை எட்டில் ஒன்றாக குறைக்க வேண்டும் என்றும் உலக வங்கி உட்பட பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் வே…

  12. சபாநாயகர் வழங்கிய, இராப் போசன விருந்து. வரவு செலவு திட்டத்தின் இறுதி வாசிப்பு நேற்று புதன்கிழமை நிறைவடைந்ததையடுத்து சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இரவு வழங்கிய இராப்போசனத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பிரதமர் தி.மு. ஜயரட்ண அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். சபாநாயகரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இவ்விருந்துபசார நிகழ்வு இடம்பெற்றமைக் குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி.

  13. இலங்கையில் மிக உயரமான சிவனின் சிலை இலங்கையில் திருஞான சம்பந்தரின் பாடல் பெற்ற திருத்தலம் என்ற பெருமையும் தட்சிண கைலாயம் என்ற நாமத்துடன் விளங்கும் திருகோணமலை திருக்கோணேஸ்வரத்தின் பெருமையை இன்னும் ஒரு படி ஓங்கச்செய்யும் வகையில் அண்மையில் 33 அடி உயரமான சிவபெருமானின் தியான நிலை சிலை திறப்பு வைபவம் இடம்பெற்றது. இம்மாதம் 15 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இச்சிலை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இலங்கையைப்பொறுத்தவரை மிக உயரமான சிவனின் சிலை இதுவாகும். பக்தர்கள் மனதை ஒரு முகப்படுத்தும் ஒரு சக்தி மிக்க ஞான நிலையை சிவனின் முகம் கொண்டிருக்கின்றது என்பது சிலையை வடித்த சிற்பியின் கைவண்ணமா அல்லது கோண…

  14. உணர்ச்சி பொங்க நாம் தமிழர் கட்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களால் நிகழ்த்தப்பட்ட மாவீரர் நாள் உரை இணைப்பு. http://youtu.be/p7vL3iMiUfs http://www.eeladhesa...ndex.php?option

  15. இந்தியாவின் அதிகாரப் பகிர்வு முறையை ஏற்க முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் நேற்று அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இவ்வாறு கூறியுள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து காவல்துறை அதிகாரங்களுடன் கூடிய அரசு ஒன்றை அமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முனைகிறது. அவர்கள் விரும்புவதை நாம் கொடுத்தால், சிறிலங்கா அதிபரோ அல்லது தெற்கிலுள்ள ஏனைய தலைவர்களோ வடக்கு,கிழக்கிற்கு செல்வதற்கு அவர்களிடம் அனுமதி பெற வேண்டியிருக்கும். இந்திய அதிகாரப் பகிர்வுமுறையை சிறிலங்காவில் கொண்டு வர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முனைகிறது, ஆனால் அதனை சிறில…

  16. புத்தூர்ப் பிரதேச சபைக்கு அருகிலும் புத்தூர் சந்தியில் அமைந்துள்ள பாடசாலையில் இருந்து 30 அ தூரத்தில் தற்போது அமைக்கப்பட்டுள்ள சாரயக் கடையினால் அப் பகுதி விதானையும் பிரதேச செயலகத்தைச் சேர்ந்தவர்களும் நன்மை அடைவதாக பொதுமக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். சாராயக் கடைக்கு அனுமதிப் பத்திரம் வழங்க முடியாது என ஜனாதிபதி தெரிவித்திருந்தும் அனுமதிப் பத்திரம் வழங்குவதில் உள்ள கட்டுப்பாடுகளையும் மீறி இப் பகுதியில் உள்ள சாராயக்கடைக்கு எவ்வாறு அனுமதிப்பத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது என அவ்வூர் மக்கள் எமக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்கள். இந்தச் சாராயக் கடையினால் அப்பகுதp பெரும் அல்லோலகப் படுவதாகவும் வயதான பெண்களைக் கூட சாராயம் அருந்திய காடையர்கள் காமக் கண் கொண்டு ப…

  17. தமிழ் மக்களுக்கான பிரித்தானியாவின்அனைத்துக் Lee Scott (லீ ஸ்கொட்) அவர்கள் ஈழவிடுதலைப் போராட்டத்தில், உயிர் இழந்தவர்களுக்கும்,இன்று வரை இலங்கையில்வேதனைகளை அனுபவித்து கொண்டிருக்கும் தமிழ் மக்களும், நீதியைப் பெறும் முயற்சியில் நாம் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றவாவது பாராளுமன்ற அமர்விற்கு அனுப்பிவைத்த வாழ்த்துச் செய்தியிலேயே Lee Scott அவர்கள் இக்கூற்றினை தெரிவித்துள்ளார். போர்குற்றங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்களை சர்வதேச விசாரணை முன்னிலையில்நிறுத்துவதற்கான முயற்சியில்தனது சகாக்களையும் அழைத்துளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை பிரி…

  18. வவுனியா, புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சின்னபரந்தன் பிரதேசத்திலிருந்து கிடைக்கப்பெற்ற மர்மப் பொருளொன்றை பிரதேசவாசிகள் பரிசோதனை செய்ய முற்பட்ட போது அது வெடிப்புக்குள்ளானதில் ஆறு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்றையதினம் வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன குறிப்பிட்டதாவது: மேற்கண்டவாறான மர்மப் பொருட்களை பரிசோதனை செய்யும் போது அவை வெடிப்புக்குள்ளான சம்பவங்கள் ஏற்கனவே பல்வேறு பிரதேசங்களிலும் இடம்பெற்றுள்ளன. இவ்வாறான சம்பவங்களால் உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன. அதனால் இவ்வாறான சம்பவங்கள் மேலும் ஏற்படாமலிருக…

  19. இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாதுபோய்விட்டது- மனோ பொலிஸ், காணி அதிகாரங்கள் இல்லை, இராணுவ முகாம்கள் வாபஸ் இல்லை, என்ற ஜனாதிபதியின் அறிவிப்புகள் புதிய ஆண்டில் தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கையை தகர்த்துள்ளன. புலிகளை அழித்துப் போரை முடித்து வைத்து விட்டு சமாதானத்தை வாங்கித்தருகிறோம் என இலங்கை தமிழ் மக்களுக்கு இந்திய, அமெரிக்க, ஐரோப்பிய அரசாங்கங்கள் காப்புறுதி சான்றிதழ்கள் வழங்கியிருந்தன. இன்று எல்லோரும் கூட்டுச்சேர்ந்து எம்மை ஏமாற்றி விட்டார்கள் என்ற அதிர்ச்சியுடன் தமிழ் மக்கள் புதிய ஆண்டை எதிர்நோக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இனி நியாயம் வேண்டி மக்கள் சாத்வீக போராட்டங்களை ஆரம்பிக்க வேண்டியதுதான் புதிய ஆண்டு தமிழர்களுக்கு காட்டும் வ…

    • 3 replies
    • 1.1k views
  20. இந்தியாவின் அதிகாரப் பகிர்வு முறையை ஏற்க முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் நேற்று அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்கவெல இவ்வாறு கூறியுள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து காவல்துறை அதிகாரங்களுடன் கூடிய அரசு ஒன்றை அமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முனைகிறது. அவர்கள் விரும்புவதை நாம் கொடுத்தால், சிறிலங்கா அதிபரோ அல்லது தெற்கிலுள்ள ஏனைய தலைவர்களோ வடக்கு,கிழக்கிற்கு செல்வதற்கு அவர்களிடம் அனுமதி பெற வேண்டியிருக்கும். இந்திய அதிகாரப் பகிர்வுமுறையை சிறிலங்காவில் கொண்டு வர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முனைகிறது, ஆனால் அதனை சிறிலங்கா அரசு ஒருபோதும் ஏற்றுக் க…

  21. 'போர்க்குற்றங்களுக்கு பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்துவோம்! பிரித்தானிய பாராளுமன்ற குழு தலைவர் Lee Scott கருத்து' தமிழ் மக்களுக்கான பிரித்தானியாவின் அனைத்துக்கட்சி பாராளுமன்றக் குழுவின் தலைவர் லீ ஸ்கொட் (Lee Scott) அவர்கள் ஈழவிடுதலைப் போராட்டத்தில், உயிர் இழந்தவர்களுக்கும், இன்று வரை இலங்கையில் வேதனைகளை அனுபவித்து கொண்டிருக்கும் தமிழ் மக்களும், நீதியைப் பெறும் முயற்சியில் நாம் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றவாவது பாராளுமன்ற அமர்விற்கு அனுப்பிவைத்த வாழ்த்துச் செய்தியிலேயே லீ ஸ்கொட் அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளார். போர்குற்றங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்களை சர்வதேச விசாரணை அமைப்பின் முன்னிலையில் நிறுத்துவத…

  22. குடும்பபாரத்தை தனியே சுமக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு கைகொடுங்கள். இலங்கையின் பல்வேறு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் நீண்டகாலமமாக இழுபறி நிலமையில் இருக்கிறது. குடும்பங்களை தலைமை தாங்கிக் கவனிக்க வேண்டிய ஆண்கள் சிறைகளில் வாட குடும்பத்தின் தலைமைப்பொறுப்பினை பெண்கள் தனித்துச் சுமக்கின்ற அவலத்தில் உள்ளார்கள். அனேக குடும்பங்களில் அடிப்படை பொருளாதார ஆதரவுகள் இல்லாது குடும்பங்கள் சிதைவுற்று பல்வேறு வகையான நெருக்கடிகளைப் பெண்களும் குழந்தைகளும் சந்திக்கின்றனர். இக்குடும்பங்களினை நெருக்கடிகளிலிருந்து காத்து சுயபொருளாதாரத்தை மேம்படுத்தி சமூகத்தோடு ஒன்றிணைத்து வாழ்விக்க வேண்டிய பொறுப்பு புலம்பெயர் தமிழர்களிடமே தங்கியுள…

    • 2 replies
    • 920 views
  23. மக்களின் பிரச்சினைகளை சீராக ஆராய்ந்துள்ளதாம் ஆணைக்குழு அறிக்கை – ரஞ்சித் ஆண்டகை! Published on December 23, 2011-11:16 am No Comments கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையானது நாட்டு மக்களின் பிரச்சினைகளை சீராக ஆராய்ந்துள்ளதாக கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். ஐக்கிய செயலாளர் நாயகத்தின் பணிப்புரக்கமை தயாரிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கையைவிட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பொரும்பாலான பொதுமக்களிடம் சாட்சியங்களைப் பெற்று ஆதாரங்களை கொண்டு அமையப்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தலைமையில் நேற்று (22) மாலை அலரிமாளிகையில் நடைபெற்ற கிறிஸ்மஸ் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர…

  24. நியூசிலாந்தில் புத்தாண்டு விழா: நடிகை சங்கீதா பங்கேற்க எதிர்ப்பு நியூசிலாந்தில் வெளிநாட்டு தமிழர்கள் நடத்தும் புத்தாண்டு விழாவில் நடிகர் ஜீவா, நடிகை சங்கீதா, பின்னணி பாடகர் கிரிஷ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இதற்காக ஒரிரு தினங்களில்அந்நாட்டுக்கு புறப்பட தயாராகி வருகிறார்கள்.இந்த நிலையில் அந்த புத்தாண்டு விழாவில் மூவரும் கலந்து கொள்வதற்கு திடீர் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: நியூசிலாந்தில் கடந்த 12 வருடங்களாக தமிழ் அமைப்புகள் புத்தாண்டும் புது நிமிர்வும் என்ற தலைப்பில் புத்தாண்டு விழாவை கொண்டாடி வருகின்றனர். இந்…

  25. நீங்கள் இன்னும் திருந்தவில்லையா..? வேண்டாம் போலித் தீர்வு கூட்டமைப்பு வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ், காணி அதிகாரங்களைத் தரமுடியாது என்று அரசு நேற்றுத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அந்த அதிகாரங்களை வலியுறுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதில் பயன் ஏதும் இல்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது. அந்த அதிகாரங்கள் தரப்படாவிட்டால் அப்படியொரு தீர்வே வேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது. “பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது; ஒருபோதும் வழங்கவும் மாட்டோம்” என்று அடித்துக் குறிப்பிட்டார் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு நேற்று அரச திணைக்களத்தில் நடைபெற்றது. அரசுடன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.