ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143343 topics in this forum
-
புலம் பெயர் தமிழர்களைக் குறிவைத்து 'Operation Trust' இராணுவ நடவடிக்கை?– நிராஜ் டேவிட் [ நிராஜ் டேவிட் ] அது என்ன 'ஒப்பரேஷன் ட்ரஸ்ட்"? ஒப்பரேஷன் ட்ரஸ்ட்" என்ற இந்த இராணுவ நடவடிக்கை பற்றி உங்களுக்குத் தெரியவில்லை என்றால், உலக இராணுவ விவகாரங்கள் பற்றிய அறிவு உங்களுக்கு போதாது என்றுதான் கூறவேண்டும். ஒரு நாட்டின் உளவுப் பிரிவு சர்வதேச மட்டத்தில் மேற்கொண்ட மிக முக்கியமானதும், மிகவும் பிரபல்யமானதுமான ஒரு நடவடிக்கைதான் இந்த Operation Trust என்ற இராணுவ நடவடிக்கை. ஒரு தேசத்தின் ஆட்சிக்கு எதிராகப் புலம்பெயர்ந்த அந்த தேசத்து மக்கள் சர்வதேச மட்டத்தில் மேற்கொண்ட ஒரு புரட்சியை மிகவும் வெற்றிகரமாக அடக்கி ஒடுக்கிய ஒரு இராணுவ நடவடிக்கைதான் Operation Trust. இந்த இராணுவ…
-
- 31 replies
- 4.6k views
- 1 follower
-
-
சித்திரவதைகள் தொடர்பாக சிறிலங்கா நம்பகமான விசாரணைகள் எதையும் நடத்தவில்லை என்றும் இன்று நடைபெறவுள்ள சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் கூட்டத்தில் சிறிலங்கா விவகாரம் குறித்த மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அனைத்துலக மன்னிப்புசபை கோரியுள்ளது. லண்டனை தளமாகக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச்சபை இதுதொடர்பாக, சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவுக்கு அறிக்கை ஒன்றையும் கையளித்துள்ளது. சிறிலங்கா படைகளுக்கு எதிரான சித்திரவதைக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுதந்திரமான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று அனைத்துலக மன்னிப்புச்சபையின் சிறிலங்கா விவகார நிபுணரான ஜொலன்டா போஸ்டர் தெரிவித்துள்ளார். காணொளி இணைப்பு.... http://akkinikkunchu.com/new/index.php?option=com_con…
-
- 3 replies
- 1.4k views
-
-
சித்திரவதைகள் தொடர்பாக சிறிலங்கா நம்பகமான விசாரணைகள் எதையும் நடத்தவில்லை என்றும் இன்று நடைபெறவுள்ள சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் கூட்டத்தில் சிறிலங்கா விவகாரம் குறித்த மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அனைத்துலக மன்னிப்புசபை கோரியுள்ளது. லண்டனை தளமாகக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச்சபை இதுதொடர்பாக, சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவுக்கு அறிக்கை ஒன்றையும் கையளித்துள்ளது. சிறிலங்கா படைகளுக்கு எதிரான சித்திரவதைக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுதந்திரமான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று அனைத்துலக மன்னிப்புச்சபையின் சிறிலங்கா விவகார நிபுணரான ஜொலன்டா போஸ்டர் தெரிவித்துள்ளார். “சட்டத்தில் மட்டும் வைத்திருந்தால் போதாது. அதை நீங்கள் நடைமுறைப்படுத்தாது போனால், அ…
-
- 0 replies
- 731 views
-
-
ஐரோப்பிய வலயத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கம் பலமடைந்து வருவதாக அங்கு வாழும் இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் த பேர்னிச்சர் என்ற ஐரோப்பியப் பத்திரிகைக்கு விசேட செவ்வி ஒன்றை வழங்கியுள்ளனர். இலங்கையில் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் ஒழிக்கப்பட்ட தீவிரவாதச் சக்திகள் ஐரோப்பிய நாடுகளில் செயற்பட்டு வருவதாக குறித்த இலங்கையர்கள் குறிப்பிட்டுள்ளதாக அப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணாமாக தங்களுக்கு அச்சுறுத்தல் வரும் சந்தர்ப்பங்களும் காணப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர். அத்துடன், ஐரோப்பிய வலயத்திற்குள் இடம்பெறுகின்ற ஆட்கடத்தல், கொள்ளை, உள்ளிட்ட குற்றச்செயல்களுக்கு இவர்களே காரணம் எனவும் தெரிவிக்க…
-
- 15 replies
- 2.1k views
-
-
தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்து போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை எழுச்சியுடன் நினைவுகொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்றுவருகின்றன. இந்தவகையில் அவுஸ்திரேலிய நாட்டிலும், 2011 ஆம் ஆண்டு மாவீரர் நினைவு நாள் நிகழ்வுகள் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து மாநிலங்களிலும் நடைபெறவிருக்கின்ற நிலையில், அவுஸ்திரேலியாவில் வாழும் மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் அல்லது உரித்துடையோர் தமது விபரங்களை பதிவுசெய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தாயக மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காகப் தம்முயிரை அர்ப்பணித்த மாவீரர்களின் வாழ்வும், அவர்கள் மேற்கொண்ட அர்ப்பணிப்புக்களுமே, தமிழர்களின் தேசிய விடுதலைக்கான உ…
-
- 5 replies
- 1.2k views
-
-
இலங்கையில் ஏழு ரகசிய முகாம்கள் அம்னெஸ்ட்டி அமைப்பு சி்த்ரவதைகளுக்கு எதிரான ஐ நா மன்றக் குழுவின் ஜெனிவா அமர்வின்போது, இலங்கையில் ஏழு ரகசிய முகாம்கள் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவமும் - அரசு ஆதரவு ஆயுதக் குழுக்களும் இந்த ரகசிய முகாம்களை நடத்தியதாகவும் - இதில் சில இன்னமும் செயல்படலாம் என்ற சந்தேகத்தையும் அம்னெஸ்ட்டி அமைப்பு வெளியிட்டுள்ளது. இதுபோன்ற இடங்களில் சித்ரவதைகள் - சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் போன்றவை நடைபெற்றதாக குற்றம்சாட்டப்படுகிறது. குறிப்பாக 7 முகாம்களின் முகவரியை அம்னெஸ்ட்டி அளித்துள்ளது. 1. வவுனியா பூந்தோட்டம் கல்லூரி, 2. வவுனியாவில் இருக்கும் 211 ஆவது பிரிகேடின் தலைமையகம், 3. வெளிக்குளம் பாடசாலை, 4. புளோ…
-
- 0 replies
- 876 views
-
-
மாலைதீவு விரைகிறார் பிளேக்! சார்க் மாநாட்டிலும் மகிந்தவுக்கு நெருக்கடி!! மாலைதீவில் நடைபெறவுள்ள சார்க் உச்சிமாநாட்டில், தெற்கு,மத்திய ஆசியப் பிராந்தியங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் தலைமையிலான குழுவொன்றும் பங்கேற்கவுள்ளது. அட்டு நகரில் எதிர்வரும் 10ம், 11ம் நாட்களில் 17வது சார்க் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் சிறிலங்கா அதிபர் உள்ளிட்ட சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஸ், பூட்டான், நேபாளம், மாலைதீவு ஆகிய 8 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த மாநாட்டில் பார்வையாளராக கலந்து கொள்ளவுள்ள அமெரிக்க குழுவுக்கு அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் தலைமைய…
-
- 1 reply
- 837 views
-
-
கிழக்கு மாகாணம் அஷ்ரப் நகரில் சிங்கள இராணுவத்தினரின் அத்துமீறிய படைமுகாம் அமைப்பினை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம் செய்துவருகின்றனர்.அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஒலுவில் அஷ்ரப் நகரிலுள்ள தமது குடியிருப்பு மற்றும் மேட்டுநில பயிர்ச்செய்கை நிலங்களில் சிங்கள இராணுவத்தினர் அத்துமீறி இராணுவ முகாம்களை அமைத்து வருவதைக் கண்டித்து இன்று (2011.11.08) அக்கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். . தங்களுக்கு சொந்தமான காணிகளில் தாம் நுளைவதைத் தடுத்துவரும் இராணுவத்தினரை அங்கிருந்து உடனடியாக வெளியேறும் படியும் கோரிக்கை விடுத்தனர். . ஒலுவில் அஷ்ரப் நகர்ப் பகுதியிலுள்ள இரண்டு இடங்களில் தற்போது சிறிய மினி முகாம்களை அமைத்துள்ளதுடன், குறித்த பகுதியில் இராணுவத்தினர் ரோந்த…
-
- 3 replies
- 1.2k views
-
-
அரசாங்கத்தை விமர்சிக்கும் சில இணையத்தளங்களை தடைசெய்வது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தால் இறுதியாக எடுக்கப்பட்டுள்ள நகர்வை ஊடகக் கண்காணிப்பு அமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது. சிறிலங்காவில் ஊடகங்கள் மீது அச்சுறுத்தல் விடுக்கப்படுதல் மற்றும் அவற்றின் நடவடிக்கைகளில் தலையீடு செய்தல் போன்றவற்றால் சிறிலங்கா அரசாங்கம் மீது அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ள போதிலும், சிறிலங்கா அரசாங்கம் புதிதாக ஊடகங்களை இலக்கு வைத்துள்ளதாக சுதந்திர ஊடக அமைப்பு தெரிவித்துள்ளது. சிறிலங்காவுடன் தொடர்புபட்ட எந்தவொரு செய்திகளையும் வெளியிடும் இணையத்தளங்கள் வெகுசன ஊடகம் மற்றும் தகவற்துறை அமைச்சிடம் தம்மைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என அந்த அமைச்சால் சனியன்று…
-
- 0 replies
- 815 views
-
-
சிறிலங்காவில் தமிழர்கள் மீதான சித்திரவதைகள் தொடர்கின்றன. பன்னிரண்டு உலக மனிதாபிமான, மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கைகளை சுட்டிக்காட்டி சனல் 4 தொலைக்காட்சி நேற்று ஒரு செய்தி தொகுப்பை வெளியிட்டுள்ளது. . இந்த செய்தி தொகுப்பிற்கு ஆதாரமாக சிறிலங்கா படைகளினால் சித்திரவதை செய்யப்பட்ட நிமால் , மாறம் என்ற இரு தமிழ் இளையோர்களின் அனுபவத்தினையும் அவர்கள் சித்திரவதைக்குள்ளான காயங்களையும் புகைப்படமாகவும் வெளியிட்டுள்ளது. . தாங்கள் எவ்வாறு சிங்களப்படைகளினால் தாக்கப்பட்டனர், சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனர் என்பதனை இவர்கள் விவரித்துள்ளார்கள். . ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகள் தடுப்பு தொடர்பான கூட்டத்திற்கு அனைத்துலக மன்னிப்பு சபை, பிரிட்டனின் சித்திரவதைகளுக்கு எதிரான அமைப்பு,…
-
- 1 reply
- 1k views
-
-
முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பில் பல்வேறு இடங்களிலும் இராணுவத்தினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அவர்கள் முறைப்பாடு தெரிவித்தனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு புதுக்குடியிருப்பு துர்க்கா வீதிச்சந்தியில் வணிக நிலையம் ஒன்றினுள் நுழைந்த இராணுவத்தினர் அங்கு படுத்திருந்த கடை உரிமையாளர் அவரது மகன், பஸ் சாரதி என மூவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதேவேளை அன்று முற்பகல் 10 மணியளவில் கோம்பாவில் பகுதியில் வணிக நிலையம் ஒன்றை நடத்திவரும் காலிழந்த ஒருவரைத் தாக்குவதற்கும் இராணுவத்தினர் முயன்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது உடனிருந்த கடை உரிமையாளரின் மனைவி மீது கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களையும் இராணுவ த்தினர் மேற்கொண்டனர் என்று கூறப்பட்டது. …
-
- 0 replies
- 906 views
-
-
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தானின் பங்களிப்பைப் பாராட்டியிருக்கும் இலங்கை அரசு, பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு விரிவான தந்திரோபாயத்தை வகுப்பது தொடர்பாக எதிர்வரும் சார்க் உச்சிமாநாட்டில் உறுப்பு நாடுகள் முன்னுரிமை கொடுக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளது. மாலை தீவின் அட்டு நகரில் இன்று பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) 17 ஆவது உச்சிமாநாடு இடம்பெறவுள்ள நிலையில் பாகிஸ்தானின் த எக்ஸ்பிரஸ் ரிபியூன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியிலேயே இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார். பயங்கரவாதத்திற்கு எதிரான தந்திரோபாயத்தை வகுக்க வேண்டிய தேவையுள்ளது என்று வலியுறுத்தியுள்ள பீரிஸ் ஏதோவொரு வழியில் …
-
- 0 replies
- 744 views
-
-
மூடப்பட்டபோது முழுத்துன்பமும் எங்களுக்கு திறக்கப்பட்டபோது பெரும் பயன் அவர்களுக்கு ஏ9 பாதை மூடப்பட்டிருந்த காலம், அந்தப் பாதை திறக்கப்பட்ட தன் பின்னரான நிலைமை என்பவற்றை மிக உன்னிப்பாக அவதானித்தால் இரண்டு விடயங்கள் எமக்குப் புரியும். அதில் ஒன்று ஏ9 பாதை திறக்கப்பட்ட தன் பின்னர் அதன் பெரும்பாலான அனுகூலங்களை தென்பகுதி மக்களே அனுபவித்து வருகின்றனர். அதே நேரம் ஏ9 மூடப்பட்டிருந்த போது முழுத் துன்பமும் வட பகுதி மக்களுக்குரியதாக இருந்தது. பாதை மூடப்பட்டிருந்த போது துன்பத்தை அனுபவித்த மக்களே பாதை திறக்கப்படும் போது ஏற்படக்கூடிய நன்மைகளை அனுபவி ப்பவர்களாக இருந்திருக்க வேண்டுமாயினும், துரதிர்ஷ்டவசமாக வட பகுதி மக்களுக்கு அந்தப் பொசுப்பு இல்லாமல் போயிற்று. இதற்கு எமது …
-
- 1 reply
- 1k views
-
-
உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது. அது மொரீசியசு (Mauritius ) மட்டுமே. (தமிழ் எண்கள் ௦ - 0, ௧- 1, ௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9) மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருப்பதை இப் படத்தில் காணலாம் . கன்னட, தெலுங்கு, மராட்டிய மக்கள் தங்களை எண்களை மறக்காமல் பேருந்துகளிலும், அரசுத்துறைகளிலும் பயன்படுத்துகிறார்கள். எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே. மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர் நன்றி : முகநூல்
-
- 5 replies
- 2k views
-
-
தங்கள் நலனுக்காக கூட்டமைப்பைப் பயன்படுத்தும் அமெரிக்காவும், இந்தியாவும் போரின் முடிந்த பின் இலங்கை அரசு மேற்குலகத்தையும், இந்தியாவையும் கைகழுவிவிட்டுவிட்டது. இதனால் இலங்கையில் இவர்களின் ஆட்டம் முடக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் சீனா இங்கு நிலைகொண்டுள்ளதால் தன்னிச்சையாக இலங்கையில் ஆடமுடியவில்லை. பதிலுக்காக உதவிக்கரம் கொடுத்துப்பார்த்தார்கள். அவர்கள் உதவியைப்பெற்றுக்கொண்டார்களே தவிர இவர்களுடன் ஓடும் புளியம்பழமும்போலத் தான் இருக்கின்றார்கள். அதன் பின் போர்குற்ற ஆவண அறிக்கை போட்டு விரட்டினார்கள். அதற்கும் அரசு மிரளுவதாகத்தெரியவில்லை. இப்போது என்றுமில்லாதவாறு கூட்டமைப்பை அமெரிக்கா அழைத்து என்ன கதைத்தோம் என்ன கதைக்கவில்லை என்பதை இரகசியமாக வைத்துக்கொண்டு இலங்கை அரசைச்சலனத்திற்கு…
-
- 1 reply
- 904 views
-
-
வன்னி மண்ணிலிருந்து அண்மையில் வந்த ஒரு பெண் போராளியின் கோரிக்கை Tuesday, November 8, 2011, 2:11 என் பாச உறவுகளே! உங்களுடன் நான் சிறிது நேரம் பேச விரும்புகிறேன், கொஞ்சம் செவிகளைக் கொடுங்கள். நான் உங்களுடன் உரிமையாகப் பேசமுடியும். வன்னியின் மடியில் வாழ்ந்தவள். என் குடும்பத்துக்காகவும் உங்களுக்காகவும் என் மண்ணின் ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிராக போராடியவள். என் குடும்ப உறவுகளை தொலைத்து ஏமாற்றப்பட்டவள்.தமிழனின் போராட்டம் நேர்மையானது, உண்மைக்காக போராடுபவர்கள் என்று எம்மைத் திட்டித் தருவதாகக் கூறி தட்டி வீழ்த்திவிட்டது உலக வல்லரசுகள். நாம் 1ஆம் – 2ஆம் உலகப் போர்களை வரலாற்று ஏடுகளிலேயே படித்து வந்தோம். ஆனால் நாம் அதை விடக் கொடுமைகளை அனுபவித்து விட்டோம். வலி சுமந்தவர்களாக வாழ…
-
- 1 reply
- 797 views
-
-
இலங்கை பல்கலைக்கழகங்களில் கற்க 100 வெளிநாட்டு மாணவர்கள் மாத்திரமே விண்ணப்பம் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்க இலங்கை அரசாங்கம் முன்வந்த போதிலும் இதுவரை சுமார் 100 பேர் மாத்திரமே விண்ணப்பித்திருப்பதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். இலங்கைப் பல்கலைக்கழங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கான அனுமதியை ஒரு சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மருத்துவ மற்றும் பல் மருத்துவ பாடநெறிகளுக்கு கட்டணமாக வெளிநாட்டு மாணவர்களிடம் 12,000 அமெரிக்க டொலர் அறவிடப்படுகிறது. தாதியியல் போன்ற துணை மருத்துவ பாடநெறிகளுக்கு 10,000 டொலர்களும் சட்ட பாடநெறிக்கு 5000 டொலர்களும் முகாமைத்த…
-
- 3 replies
- 1k views
-
-
வெளிநாட்டு நிதியுதவிகள் கிடைக்காததால் 600 வெளிநாட்டு 08 நவம்பர் 2011 அரசசார்பற்ற நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன : வெளிநாட்டு நிதியுதவிகள் கிடைக்காததால், 600 வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. போர் நடைபெற்ற காலத்தில் இலங்கையில் ஆயிரத்து 300 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்கள் இயங்கின. 15 வருடங்களுக்கு மேல் இயங்கிய இந்த நிறுவனங்களுக்கு சமாதான செயற்பாடுகளுக்காகவும் புலிகளுக்;கு எதிரான போரை நிறுத்துவதற்காகவும் 10 நாடுகளிடம் இருந்து நிதியுதவிகள் கிடைத்து வந்தன எனவும் இவற்றில் பணியாற்றிய பல தமிழர்கள் வெளிநாட்டு தூதரங்களின் உதவியுடன் வெளிநாடு சென்றுள்ளதாகவும் திவயின தெரிவித்துள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tab…
-
- 0 replies
- 539 views
-
-
யாழ்ப்பாணத்தின் மின்வெட்டும் பலகோடி ரூபா மோசடியும் - பின்னணியில் கோத்தாபய ராஜபக்ஸ:- 08 நவம்பர் 2011 குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர்:- யாழ்.குடாநாட்டினில் நிலவி வரும் மிக மோசமான மின்வெட்டின் பின்னணியில் பல கோடி ரூபா நிதி மோசடிகள் இடம்பெற்று வருகின்றமை அம்பலமாகியுள்ளது. இவற்றின் பின்னணியில் ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்பமைச்சின் செயலாளருமான கோத்தாவே உள்ளதும் அம்பலமாகியுள்ளது.எனினும் அச்சங்காரணமாக உள்ளுர் ஊடகங்கள் பலவும் இவ்விடயத்தினில் மௌனம் காத்து வருவதாகவும் கூறப்படுகின்றது. கடந்த கால யுத்தங்காரணமாக குடாநாட்டிற்கான தரைவழி லக்ஸபானா மின்சாரம் இருபது வருடங்களுக்கு மேலாக துண்டிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக …
-
- 0 replies
- 813 views
-
-
ஐ.தே.க. தலைவர் இன்று அதிகாலை லண்டன் பயணம் _ வீரகேசரி இணையம் 11/8/2011 8:47:49 AM Share ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை லண்டனுக்குப் பயணமானார் என எமது கட்டுநாயக்க செய்தியாளர் தெரிவிக்கின்றார். லண்டனில் நாளை மறுதினம் வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ள சர்வதேச ஜனநாயக தொழிற்சங்க, தலைவர்களின் 2011 ஆம் ஆண்டுக்கான கூட்டத்தில் பங்குகொள்வதற்காகவே அவர் லண்டன் பயணமாகியுள்ளார். வியாழக்கிழமை ஆரம்பமாகி இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ள இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஐ.தே.கவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஐந்து நாட்கள் லண்டனில் தங்கியிருக்கும்…
-
- 0 replies
- 634 views
-
-
இலக்கு மாறவில்லை! போராட்ட வடிவம்தான் மாறியிருக்கிறது. – தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளை பொறுப்பாளர் ரகுபதி 20 நிமிடப்பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி Tuesday, November 8, 2011, 1:55 சுவிஸில் பெரும்பாண்மையான மக்களால் தேடி எடுத்து வாசிக்கப்பட்டுவரும் முதன்மைப் பத்திரிகைகளில் ஒன்றான சுவான்ஸ் மினித்தன் (20 நிமிடம்) பத்திரிகையினர் முதல் முறையாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளை பொறுப்பாளர் திரு.ரகுபதி அவர்களோடு நேர்காணல் ஒன்றை ஏற்பாடு செய்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கடந்தகாலம் உட்பட தற்போதைய செயற்பாடுகள் பற்றிய பல விடையங்களை ஆராய்தனர்.அதில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டுக்களை மறுத்து அதற்கு காரணங்க…
-
- 0 replies
- 733 views
-
-
வருகிறது தேர்தல்! வட மாகாண சபை பதவி வெற்றிடங்களுக்கு 348 பட்டதாரிகள்! Published on November 8, 2011-10:06 am வடக்கு மாகாண சபையில் நிலவும் பட்டதாரி பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு 348 பட்டதாரிகளுக்கு வடமாகாண பொது நிர்வாக செயலகம் நியமனக் கடிதங்களை வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்படும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. நவம்பர் மாதம் 14 ஆம் திகதி திங்கட்கிழமை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் பதவிப்பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் இந்த நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டத…
-
- 0 replies
- 625 views
-
-
காகத்தின் கூட்டில் முட்டையிடுவது தான் குயிலின் தலை விதியா? பிரித்தானிய மக்களின் மனநிலைக்கும் அமெரிக்க மக்களின் குணவியல்புக்கும் இடையே நிறைய வேறுபாடு உண்டு. இவ்வாறு இனத்திற்கு இனம், சமயத்திற்கு சமயம், மொழிக்கு மொழி வேறுபட்ட குணவியல்புகளை உடைய மக்களைக் காண முடியும். குணவியல்புகள் வேறுபடுவதிலும் மாறுபடுவதிலும் வாதப்பிரதி வாதங்கள் தேவையற்றவை. குணவியல்புகள் வேறுபட்டிருந்தாலும் சரியான தீர்மானங்களை எடுப்பதில் ஒற்றுமைப்பாடு அவசியம். இந்த விட யத்தில் ஈழத்தமிழ் மக்கள் மிகவும் வித்தியாசமானவர்கள். எதையெடுத்தாலும் அது தொடர்பில் ஆராய்ந்து பார்க்காமல் அதனை எதிர்ப்பதில் இன்பம் காணும் இயல்பு எங்களுடையதாகிவிட்டது. இனப்பிரச்சினை தொடக்கம் ஊரில் உள்ள சனசமூக நிலையப் பிரச்சினை …
-
- 1 reply
- 732 views
-
-
7ஆம் அறிவு படம் வந்த பின் போதிதர்மனின் விக்கிபிடியாவில் பல மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றது , இவர் தமிழர் என்று ஆணித்தரமாக கூறப்பட்ட தகவல்கள் மாற்றப்படுகின்றன , முதலாவது மாற்றம் ஏற்பட்ட பின் சந்தேகப்பட்டேன் , மீண்டும் மாற்றப்பட்டுள்ளது ஆதாரம் இணைத்துள்ளேன் நீங்களே அவதானியுங்கள் இதை யார் செய்கிறார்கள் ? எவ்வளவு அக்கரை எடுக்கிறார்கள் என்று பாருங்கள் நவம்பர் முதலாம் திகதி இருந்த விக்கிபிடியா இன்று விக்கிபிடியா
-
- 35 replies
- 9.5k views
-
-
வரவுசெலவுத் திட்ட யோசனைகள் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளன. முன்பு பாதுகாப்புச் செலவீனம் தொடர்பாக அரசாங்கத் தலைவர்களின் விளக்கத்திற்கு மக்களிடம் வரவேற்பு இருந்தது. இன்று அந்த நிலை இல்லை. யுத்தம் முடிந்து இரண்டு வருடங்கள் கழிந்த நிலையில் தமக்கு பெயரளவு விமோசனம் கிடைக்கும் என்றே மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக வரவு செலவுத்திட்ட யோசனைகள் அமைந்துள்ளன. தற்போது பொருட்களின் விலைகள் அதிகளவில் உயர்ந்துள்ளன. உயர்ந்து கொண்டே போகின்றன என்றே கூறவேண்டும். நாட்டில் சாதாரண மக்களின் வாழ்வியல் மோசமான நிலைக்குச் செல்கின்ற அதேநேரம், உயர்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு உரிய வசதிகளை அரசாங்கம் மென்மேலும் விரிவுபடுத்தி வருகின்றது. நாடுமுழுவதும் ஆடம்ப…
-
- 0 replies
- 543 views
-