Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீமூனுக்கும் இடையிலான சந்திப்பு திட்டமிட்டபடி நாளை முதலாம் திகதி நியூயோர்க்கில் இடம்பெறும் என்று அறிய வந்துள்ளது. இலங்கை அரசு இந்தச் சந்திப்புக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தபோதும் திட்டமிட்ட சந்திப்பை இரத்துச் செய்ய முடியாது என்று பான் கீமூன் இலங்கை அரச பிரதிநிதிகளிடம் திட்டவட்டமாகத் தெரி வித்திருக்கிறார். இதனை அடுத்து தற்போது கனடாவில் தங்கியுள்ள கூட் டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பான் கீமூனைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார் எனத் தெரிகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் ஐ.நா பொதுச்செயலர் பான் கீமூனைச் சந்திப்பதை தடுத்து நிறுத்த இலங்கை அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.இலங்கை வெளிவிவ…

  2. [ திங்கட்கிழமை, 31 ஒக்ரோபர் 2011, 01:25 GMT ] [ கார்வண்ணன் ] அடுத்த கொமன்வெல்த் கூட்டம் 2013ம் ஆண்டில் சிறிலங்காவில் நடைபெறும் போது, புறக்கணிப்புகள் இடம்பெறுவதைத் தடுக்க வேண்டுமானால், அதற்கு முன்னதாக சிறிலங்கா அரசாங்கம் மனிதஉரிமை நிலைமைகளில் முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் எச்சரித்துள்ளார். கொமன்வெல்த் மாநாட்டின் இறுதி நாளான நேற்று பிபிசிக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கொமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டின் போது சிறிலங்கா அதிபரிடம், உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் கொழும்பு எதையும் மறைக்க வேண்டியதில்லை என்று தாம் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளதாகவும் ட…

  3. சிறீலங்கா அரச தலைவர்கள் மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் ஒரு பக்கம் ஒதுக்கிவிட்டு, தமிழர்களுக்கு நீதியான தீர்வு ஒன்றை வென்றெடுப்பதில் கவனம் செலுத்தும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒபாமா நிர்வாகம் எடுத்துக் கூறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (28-10-2011) மூன்றாவது நாளாகவும் இரு தரப்பினருக்கும் இடையிலான சந்திப்புக்கள் தொடர்ந்தன என்று கூட்டமைப்பினர் கூறினர். சந்திப்புகளில் ஆராயப்பட்ட விடயங்கள் குறித்து அனேகமாக இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டமைப்பினருடனான சந்திப்புக்கள் அனைத்தையும் ராஜாங்கத் திணைக்களமே ஏற்பாடு செய்தது என்பதால் அங்கேயே அவர்களது சந்திப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. …

  4. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, உலகின் பல நாடுகளுக்கும் சென்று பல்வேறு சர்வதேச நிறுவனங்களையும் சந்தித்து தமிழர்களது பிரச்சினைகள் குறித்து பேசுவதும், உண்மைகளை வெளிக்கொண்டுவருவதும் விரும்பத்தக்கது. ஆனால் அவர்கள் அமெரிக்க அரசை மாத்திரம் நம்பியிராது பொது மக்களிடம், தொழிலாளர்களிடம், தொழிற்சங்கங்களிடம், அரசியல் கட்சிகளிடம், சமூக அமைப்புக்களிடம், ஊடகங்களிடம் பேச வேண்டும். அவ்வாறு செயற்பட்டால்தான் ஏதாவது நன்மைகள் விளையக்கூடும். என தெஹிவளை, கல்கிஸ்ஸ மாநகர சபை உறுப்பினரான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஏனெனில் புலிகள் இயக்கத்தை இல்லாதொழிக்கவும், தமிழ் மக்களை கொன்றொழிக்கவும் இலங்கை அரசுக்கு எ…

  5. ஐந்து கோரிக்கைகளை முன்னிறுத்தி பிரித்தானிய மக்களிடமும், பிரித்தானிய அரசாங்கத்திடமும் நீதி கேட்டு, மன்செஸ்டர் நகரில் இருந்து லண்டன் மாநகரம் வரையிலான ‘நீதிக்கான நடைப்பயணம்’ இன்று ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. 29-10-2011 சனிக்கிழமை தொடங்கிய இந்த நடைப்பயணம் எதிர்வரும் 7-11-2011 திங்கட்கிழமை வரை இடம்பெறுகின்றது. போர்குற்றங்களையும், மானிடத்துக்கு எதிரான குற்றங்களையும் புரிந்தது மட்டுமல்லாது தொடர்ந்தும் இனஅழிப்பில் ஈடுபட்டு வருகின்ற சிறிலங்காவின் அரசியல் தலைவர்களையும், இராணுவத்தினரையும் நீதியின் முன் நிறுத்த வேண்டியது ஐக்கிய நாடுகள் சபையினதும், சர்வதேசத்தின் பொறுப்பாகும். இதனை துரிதப்படுத்த, அழுத்தம் கொடுக்க வேண்டியது புலம்பெயர் தமிழ் சமூகத்தின் கடiயாக…

  6. நீதிபதிகள் என்ன அடிமைகளா?: சரத் சில்வா விசனம் இலங்கை அரசாங்கம் நீதித்துறையை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார். தன் மீதான விசாரணைக்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் எடுத்துள்ள முயற்சி அரசியல் ரீதியான பழிவாங்கல் எனவும் சரத் என்.சில்வா ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இன்று ஞாயிற்றுக் கிழமை கூறியுள்ளார். ஓய்வுபெற்ற தலைமை நீதியரசர் சரத் என். சில்வாவுக்கு எதிரான விசாரரணைகளை நடத்துவதற்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் மற்றும் இன்னும் பல ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 75 பேர் பிரேரணையொன்றின் ஊடாக சபாந…

  7. கூட்டமைப்புடனான சந்திப்பு: சிறிலங்கா அரசாங்கத்தின் கோரிக்கையை நிராகரித்தார் பான் கீ மூன்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் நடத்தவுள்ள  சந்திப்பைத் தடுத்து நிறுத்த சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை என  கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் நியூயோர்க்கில் சந்திக்கவுள்ளனர். இச்சந்திப்புத் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மௌனம் காத்து வருகின்ற போதிலும், இச்சந்திப்புத் தொடர்பான தகவலை க…

    • 2 replies
    • 1.1k views
  8. Lyndal Curtis, Political editor of ABC failed to ask Bandula Jayasekara some pertinent questions.,... the militarisation of the North and the East, the lack of economic opportunities, and the slack attempts at rehabilitation. We need to write to her about Bandula. Does anyone know her email address? Video Interview: Sri Lanka spokesman rejects human rights allegations Updated October 27, 2011 11:08:48 Political editor Lyndal Curtis asks a spokesman for Sri Lanka’s president about allegations of human rights abuses committed during the country’s civil war. http://www.abc.net.au/news/2011-10-27/sri-lanka-president-spokesman/3603454 http://ww…

    • 0 replies
    • 808 views
  9. ஏகாதிபத்திய அமெரிக்காவும் உலகநாடுகளும் அரசியல் என்பது ஒரு சாக்கடை என்று சொல்வார்கள். அதென்னவோ சரியான கணிப்புத்தான். இருந்தாலும் சாக்கடை இல்லாமல் ஒரு நாடு இருக்க முடியாது. இது போல அரசியல் இல்லாமலும் ஒரு நாடு இயங்க முடியாது, ஆனாலும் அரசியலில் நீதி என்ற வார்த்தை வெளிப்படையாகப்பேசப்பட்டாலும் உள்ளார்ந்த ரீதியில் அவ்வார்த்தைக்கு இடமில்லை. அதாவது ஆட்சியைப்பிடிக்கவும் அவர்களது கொள்கைகளை நிறைவேற்றவும் சகல துஷ்பிரயோகங்களும் பாவிக்கப்படுகின்றன. உலகில் அமெரிக்கா என்பது உலகச்சண்டியன் வரிசையில் முதலாம் இடத்தில் இருப்பவர். இவர்கள் சொல்வது தான் நியாயம். அதன்படி தான் எல்லோரும் நடைமுறையில் இருக்கவேண்டும். என்பது தான் இவர்களது தாரக மந்திரம். உலக்pன் எந்தப்பாகங்களில் இருந்தும…

    • 2 replies
    • 970 views
  10. மகிந்தவின் அழைப்புரையை புறக்கணித்து வெளியேறினார் கனேடியப் பிரதமர் – சிறிலங்காவுக்கு பேர்த்தில் அவமானம் சிறிலங்காவில் 2013ம் ஆண்டில் நடைபெறவுள்ள அடுத்த கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்குமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்து உரையாற்றிய போது, கனேடியப் பிரதமர் ஸ் ரீபன் ஹாபர் மாநாட்டு அரங்கில் இருந்து வெளியேறி தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதாக கனேடிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பேர்த் நகரில் நடைபெற்று வந்த கொமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டு இன்று மாலை நிறைவடைந்தது. மாநாட்டின் இறுதியில் சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ச, அடுத்த கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றுமாறு 53 நாடுகளினதும் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து உரையாற்றினார். அழைப்புர…

    • 4 replies
    • 1k views
  11. ஈழத்தமிழர்களின் வரலாற்றை சொல்லும் படம் ''வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி'' -ஆவணப்படம் வெளியிடப்பட்டது தமிழர் பாதுகாப்பு காட்சி ஊடகம் (Save Tamils Visual Media) தயாரித்து, சோமீதரன் இயக்கிய “வெடித்த நிலத்தில் வேர்களை தேடி” ஆவணப்படம் 20 ஆம் திகதி சென்னையில் வெளியிடப்பட்டது. சுமார் மூன்று மணி நேரம் ஓடும் இந்த ஆவணப்படம் ஈழத்தின் , தமிழ் ஈழரின் வரலாற்றைப் பேசுவதில் இருந்து துவங்கி மே மாதம் 2009 ஒரு இனப்படுகொலையின் மூலம் அம்மக்கள் முள்வேலி முகாமுக்குள் அடைக்கபட்டது வரை அரசியல் நிகழ்வுகள் ஆவணப்படுத்தப்பட்டு இறுதியில் அம்மக்கள் தமக்கான ஒரு நாடு தம் தாய் நிலத்தில் கிடைக்கும் என்ற வேட்கையுடன் நடைபோடுகின்றனர் என்று முடிகிறது. முதன்மையான அரசியல் நிகழ்வுகள், ஒப்பந்தங்கள், ப…

  12. இலங்கை தொடர்பாக கனேடிய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் கேட்டுள்ளார். இலங்கை தொடர்பாக கருத்துக்களை மட்டும் வெளியிடுவதால் பயனில்லையெனவும், உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்வரை அங்கு மாற்றம் ஏற்படாதெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபை ஈசன் தெரிவித்தார். நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது, பொதுநலவாய நாடுகளின் அரசுத் தலைவர்களின் உச்சி மகாநாட்டில், இலங்கையின் மனித உரிமை நிலை தொடர்பாகக் கனேடிய அரசு எடுக்கவுள்ள உறுதியான நடவடிக்கைகள் என்னவென அவர் கேள்வி எழுப்பினார். இலங்கை அரசு அமைத்துள்ள மீள் இணக்கக் குழு, பக்கச்சார்பானதென்பது வெளிப்படையெனவும் ராதிகா சிற்சபைஈசன் கூறினார். அவரது கேள்விகளுக்க…

    • 1 reply
    • 1.1k views
  13. அடுத்த பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை திட்டமிட்டபடி 2013ஆம் ஆண்டு இலங்கையில் நடத்துவதற்கு இன்று இணக்கம் காணப்பட்டுள்ளது. பேர்த்தில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டிலேயே இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது. பொதுநலவாய அமைப்பில் பாரிய மாற்றம் மற்றும் சீர்திருத்தத்தை கொண்டுவர தாம் தீர்மானித்ததாக அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கில்லார்ட் குறிப்பிட்டுள்ளார். சில தீர்மானங்களை எடுப்பதற்கு மிகவும் கடினமாக இருந்ததென்றும் பலவற்றை நிறைவேற்ற சிக்கல் தோன்றியபோதும் பெரும்பான்மை அடிப்படையில் நிறைவேற்றப்பட்டுள்ளதென அவர் தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் சிறந்த எதிர்காலத்திற்கு அவுஸ்திரேலிய பாரிய பங்களிப்பை செய்துள்ளதென தான் நம்புவதாக பிரதமர் கூறியு…

    • 3 replies
    • 1.4k views
  14. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து கனடிய அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மனித உரிமை மீறல் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் கனடா அதனை வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எதிர்வரும் 2013ம் ஆண்டில் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளதாகவும், அந்த மாநாட்டிற்கு முன்னதாக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கை விவகாரத்தில் கனடா வெறுமனே வார்த்தைகளினால் கருத்துக்களை வெளியிட்டு அமைதி காக்காது என கனேடிய வெளிவிவகார அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் தீபக் ஒபராய் தெரிவித்துள்ளார். …

  15. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீமூனைச் சந்திப்பதற்கான எந்த வாய்ப்புக் களுமில்லை. ஐக்கிய நாடுகள் சபை வரை அவர்கள் செல்லக்கூடும். ஆனால் ஐ.நா. செயலரைச் சந்திக்கமாட்டார்கள். எங்களுக்குத் தெரியாமல் அவர்களின் சந்திப்பு இடம் பெற அறவே வாய்ப்பு இல்லை இவ்வாறு நேற்றுத் திட்டவட்டமாகக் கூறினார் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்கப் பயணம் மற்றும் ஐ.நா. செயலரை கூட்டமைப்பினர் சந்திப்பது குறித்து கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். கூட்டமைப்பினரின் அமெரிக்கப் பயணம் தொடர்பில் அரசு அலட்டிக்கொள்ளவில்லை என்றும் கூறினார். அவர் மேலும் கூறியவை…

    • 2 replies
    • 964 views
  16. http://www.tamilnews...nged-in-jaffna/ New Delhi’s Congress parliamentarian Dr. Sudharshana Natchiappan who was leading a team of ‘international parliamentarians’ visiting Jaffna on Thursday, was asked by news reporters, whether the visit was planned by India to bail out Colombo from war crimes accusations when a momentum is building up for international investigations of the crimes. The visit of the team brought by Natchiappan was timed for the Commonwealth Meet in Perth where war crimes of Sri Lanka and even its expulsion is a topic of discussion and was also timed for the US visit of the Tamil National alliance (TNA). The Indian Foreign Secretary on Thursday suppo…

  17. http://youtu.be/vDpAG9_UiRo புலிகளின் சர்வதேச செயல்பாட்டாளர்களாம்? மற்றுமொரு காணொளியை இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது:- தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச செயல்பாட்டாளர்கள் குறித்து இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு மற்றுமொரு காண் ஒளிப்படத்தை வெளியிட்டுள்ளது. அஸ்திரேலியாவில் வாழும் மீனா கிருஸ்ண மூர்த்தி அல்லது ஈழநதி என்பவரை மையப்படுத்தி இந்தக் காணொளி உருவாக்கப்பட்டுள்ளது. 12 நிமிட காட்சிகளை கொண்ட இந்தக் காணொளி புலி ஆதரவாளர்களும் புலிகளின் செயற்பாட்டாளர்களும் சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசிற்கு எதிராக போலியான பிரச்சாரங்களையும் சதித் திட்டங்களையும் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.globaltam...IN/article.aspx

  18. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று இலங்கை நிலவரம் குறித்து விவாதிக்க, அமெரிக்க அரசின் ராஜாங்கத் துறையின் அழைப்பின் பேரில் வாஷிங்டன் சென்றிருக்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இரா.சம்பந்தன் தலைமையில், வாஷிங்டன் வந்திருக்கிறது. இது குறித்து தமிழோசையிடம் பேசிய , தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர், அக்டோபர் 26லிருந்து ராஜாங்கத் துறை அதிகாரிகளுடன் சந்திப்புகளை நிகழ்த்தியிருப்பதாகத் தெரிவித்தார். பல மூத்த அதிகாரிகளை இதுவரை சந்தித்திருப்பதாகத் தெரிவித்த சுரேஷ் பிரேமசந்திரன், இனி வரும் நாட்களில் மேலும் சில முக்கிய செனட்டர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவிருப்பதாகத் தெரிவித்தார்.…

  19. மனித உரிமை ஆர்வலர்கள், மனிதாபிமான செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் நம்பிக்கைகளை வீணடித்து தோல்வியுடன் முடிவடைந்துள்ளது பொது நலவாய நாடுகளின் உச்சிமா நாடு. . மனித உரிமைகள் தொடர்பாகவும் ஜன நாயக விழுமியங்களைப்பாதுகாப்பதுமே இந்த மா நாட்டின் நோக்கமாக இருந்தது. ஆனால் அது தவிர்ந்த ஏனைய விடயங்களில் மறுசீரமைப்பு கொண்டுவர வேண்டும் என்ற இணக்கப்பாட்டுடன் அவுஸ்திரேலிய பேர்த் நகரில் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு இன்று நிறைவுக்கு வந்துள்ளது. . பொதுநலவாய அமைப்பில் பாரிய மாற்றம் மற்றும் சீர்திருத்தத்தை கொண்டுவர தாம் தீர்மானித்ததாக அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கில்லார்ட் குறிப்பிட்டுள்ளார். ஆனால் சொன்னது போன்று செயலில் யூலியா கிலார்ட் செயற்படவில்லை. மாறாக போர்க்குற்றவாளிகளை காப்பாற்றி…

  20. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோருடன் கள்ளத் தொடர்பு வைத்திருக்கின்றார் என்று சன்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் பிரட்ரிகா ஜான்ஸ் மீது அவதூறு பரப்பப்பட்டு உள்ளது. முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான வெள்ளைக் கொடி வழக்கில் மிக முக்கியமான சாட்சி இவர். வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 18 ஆம் திகதி வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் பிரட்ரிகாவுக்கு படுகொலை அச்சுறுத்தல் விடுத்து வீட்டுக்கு கடந்த 27 ஆம் திகதி தபால் மூலம் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. கைப்பட எழுதப்பட்ட கடிதம் இது. இம்மிரட்டல் கடிதம் குறித்து மிரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து உள்ளார். பொன்சேகாவின் விசுவாசிகளான இராணுவ உத்தியோகத்தர்கள…

  21. முள்ளிவாய்க்காலில் மூழ்காத புலம் பெயர் எச்சங்கள் பிரதேச வேறுபாட்டை புகுத்தி தமிழனை தமிழன் பிளவுபடுத்தி முள்ளிவாய்க்கால் புதைகுழிக்கு வித்திட்ட சிங்களம் எச்ச சொச்ச தமிழீழ தேச கருக்கள் புலம்பெயர் தேசத்தில் கருக்கொள்ள விடாமல், சிங்களம் இன்னுமொரு மாவீர தியாக இலட்சிய நெருப்பாற்றை அனைத்துலக தேசங்களை அணைத்து இணைத்து ஒன்றுகூட்டி இல்லாதொளிக்க கடந்த காலங்களிலும் இக்காலங்களிலும் பெரு முயற்சியில் ஈடுபட்டு அனைத்துலக தமிழீழ ஆதரவுத்தள ஆதரவாளர் அனைவரையும் சிறையிலடைத்து தமிழீழ தமிழர் மாவீர அனைத்து நிகழ்ச்சிக்கும் அனைத்துலகத்துடன் இணைந்து சிங்களம் மூடுவிழா காண முற்பட்ட வேளையில் பூமி பந்தில் எஞ்சியுள்ள மனித உரிமை விழுமியங்களை துருப்பு சீட்டாக பயன்படுத்தி ஆண்ட இன…

  22. பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாட்டுத் தலைவர்கள் ஒவ்வொரு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை பொதுவான விடயங்களைக் கலந்துரையாடுவதற்காகச் சந்தித்துக் கொள்வார்கள். பொதுநலவாய அமைப்பின் எதிர்கால நிலைப்பாடு தொடர்பாக அண்மைய ஆண்டுகளில் இடம்பெற்ற சந்திப்புக்களில் முக்கியத்துவப்படுத்தப்படுகிறது. பொதுநலவாய அமைப்பு நிறுவப்பட்டதற்கான கோட்பாடுகள் தற்போதும் உடையாது பாதுகாக்கப்பட்டு வருகிறதா? 2013 ல் சிறிலங்காவில் பொதுநலவாய அமைப்பின் அடுத்த உச்சி மாநாட்டை வைப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தேர்தலானது, தற்போது இவ்வமைப்பானது தனது கோட்பாடுகளைப் பின்பற்றாதுள்ளதையே வெளிக்காட்டி நிற்கின்றது. பொதுநலவாய அமைப்பானது தனது உறுப்பு நாடொன்று போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை…

  23. கனடா ரொறன்ரோவில் ஒன்ராறியோ பாராளுமன்றத்துக்கு முன்னால் 29-ஒக்ரோபர் 2009 சனிக்கிழமை நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உணாவு பூர்வமாக கலந்துகொண்டனர். இந்நிகழ்வினை கனடியத் தமிழ் சமூகமும் கனடியத்தமிழ் மாணவர் சமூகமும் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்வில் லிபரல் கடசியைச் சோந்த ஏஐpன்கோட் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஐpம் கரியானிஸ் (Jim Karygiannis Member Parliament from Scarborough-agincourt) என்டீபி கடசியைச் சேர்ந்த பீறேமலியா � கோர் - ழேல்ரன் தொகுதி ஒன்ராறியோ நாடாளுமன்ற உறுப்பினர் யக்மீற் சிங் (Jagmeet Singh, MPP (Bramalea--Gore�Malton) ஆகியோர் உட்பட பல அரசியலாளர்களும் 180 அமைப்புகளை பிரதிநித்துவப்படுத்தும் கனடிய தேசிய அமைப்புகளில் ஒன்றான சமா…

  24. [ ஞாயிற்றுக்கிழமை, 30 ஒக்ரோபர் 2011, 01:18 GMT ] [ கார்வண்ணன் ] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனைச் சந்திப்பை தடுத்து நிறுத்த சிறிலங்கா அரசு மேற்கொண்ட முயற்சி பலளிக்கவில்லை என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் நியுயோர்க்கில் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை சந்திக்கவுள்ளனர். இந்தச் சந்திப்புத் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மௌனம் காத்து வருகிறது. ஆனால் ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கோ அல்லது ஐ.நாவில் உள்ள சிறிலங்காவின் தூதுவர் …

    • 8 replies
    • 1.2k views
  25. Started by Nellaiyan,

    * Concerns will not be limited to words says Canadian MP Canada has fired a warning shot at Sri Lanka saying it will not just sit back and wait if the government fails to address human rights concerns before the next Commonwealth Heads of Government meeting scheduled to be held in Sri Lanka. The Canadian position was stressed during a two day debate in the Canadian Parliament late last week where Sri Lanka was the focus of attention. Canadian Parliamentary Secretary to the Minister of Foreign Affairs Deepak Obhrai said that his country was not limiting its concerns to just words and not actions and was working behind the scenes on Sri Lanka. “The Gover…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.