Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் உள்ளிட்ட சகல விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்க இலங்கை அரசாங்கம் தயாரானதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்க தூதுவர் ரொபர்ட் ஒ பிளக்கிற்கும், பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து பகிரங்கமாக அறிவித்தால் ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜே.என்.பி. போன்ற சிங்கள தேசியவாத கட்சிகள் அதிருப்தி அடையக் கூடும் என கோதபாய தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமன்னிப்பு குறித்து பகிரங்கமாக அறிவிக்கப்படாவ…

  2. கனடாவில் உள்ள சிறிலங்காவின் தூதரக ஆணையம் தீபாவளிப் பண்டிகை நிகழ்வொன்றை எதிர்வரும் நவம்பர் 6ம் திகதி பெருமெடுப்பில் ஏற்பாடு செய்துள்ளது. இலங்கைத்தீவின் பல்லின மக்களின் ஒன்றுபட்ட நிகழ்வென பிரச்சாரப்படுத்தியவாறு கனடிய ஆளுங்கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட போர்குற்றங்கள் மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் கனடிய அரசியல் மட்டங்கள் ஏற்பட்டு வரும் கவனத்தை திசைதிருப்பும் நோக்கில் இந்த நிகழ்வினை சிறிலங்காவின் தூதரகம் ஆராரவத்துடன் ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவே கருதப்படுகின்றது. இந்நிலையில் சிறிலங்கா அரசின் இந்த சூழ்சியைக் முடியடிக்கும் நோக்கில் அமைதிவழியிலான போராட்டம் ஒன்றுக்கு ந…

  3. 42 வருடங்களாக லிபியாவை ஆட்சி செய்த கேணல் மொஹமர் அல் கடாபி கொல்லப்பட்ட முறை குறித்து சர்வதேச ரீதியாக பல நாடுகள் அதிர்ப்தி வெளியிட்டுள்ளன. அவர் கொல்லப்பட்டமையானது மனிதாபிமானமற்ற முறையில் இடம்பெற்றதாக அந்த நாடுகள் தெரிவித்துள்ளன.இந்த சம்பவம் குறித்து தெளிவான விளக்கம் ஒன்று தரப்பட வேண்டும் என அமெரிக்காவும், ரஸ்யாவும் வோண்டுகோள் விடுத்துள்ளன. இது தவிர, வெளிப்படையான விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.கேணல் கடாபியின் கொலை தொடர்பில் மாறுப்பட்ட கருத்துக்கள் வெளியாகியுள்ளன. அவர் கைது செய்யப்பட்டபோது உயிருடன் இருந்ததாக விடியோ ஒளிநாடாக்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.இதன் பின்னரே கேணல் கடாபி, லிபிய தேசிய இடைக்கால சபையைச் சேர்ந்த ஆயுத தாரிக…

  4. டொரோண்டோ பொங்குதமிழ் பாடல்! கனடா பொங்குதமிழை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள பாடல் காணொளி! http://youtu.be/DcXmASOFHyA http://www.eeladhesa...ndex.php?option

    • 1 reply
    • 1.2k views
  5. அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரத்தில் , இன்று முதல் (ஒக்ரோபர் மாதம் 28ம் திகதி தொடக்கம்) 30ம் திகதிவரை பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடுகள் , அமைப்புக்கள் , நிறுவனங்களுக்கு இடையிலான சனநாயக விழுமியங்களைப் பேணிப் பாதுகாப்பதற்காக , நிறுவப்பட்ட பொதுநலவாய நாடுகளுக்கான இக்கூட்டத்தொடரில், சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்சவும் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் இன்று ஒக்ரோபர் 28ம் திகதி வெள்ளிக்கிழமை பேர்த் நகரத்தில் அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் இருந்து வந்த தமிழ் உணர்வாளர்கள், அவுஸ்திரேலியாவின் ஏனைய சமூக அமைப்புக்களுடன் இணைந்து கவனயீர்ப்பு நிகழ்விலும், ஊர்வலத்திலும் பங்குகொண்டிருந்தார்கள். சனநாயகப் பண்…

    • 3 replies
    • 1.2k views
  6. யாழ்ப்பாணத்தில் கலாசார சீரழிவுகள் அதிகளவில் இடம்பெறுகின்றது. அதனை ஒழிப்பதற்கு மக்கள் பலம் எனக்கு வேண்டும். ஆனால் நான் அரசியல்வாதியல்ல என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் அறைகூவல் விடுத்துள்ளார்.நேற்றைய தினம் யாழ் பிரதேச கலாச்சாரப் பேரவையினால் திரமறைக் கலாமன்ற கலைத்தூது கலையரங்கில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு, ‘அன்பினால் ஞாலப்பண்பினை ஓங்கச் செய்வோம்’ என்ற தொனிப்பொருளில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், என்னிடம் கிடைக்கப் பெறுகின்ற முறைப்பாடுகளுள் ஆலயம் தொடர்பான விக்கிர அமைப்பில் முறைப்பாடுகளும் நிதி தொடர்பான பல முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. அதை விட யாழ்ப்பாணத்தில் 29ஆயிரம் பெண்கள் யுத்தம் மற்றும…

  7. புலம் பெயர்ந்த நாங்கள் கள நிலவரத்தை நேரடியாக கேட்டு அறிய இதுவே தருணம். எமது மக்களின் அவலங்களை நேரடியாக கேட்போம் செயல்படுவோம் இந்த அரிய சந்தர்ப்பத்தை நளுவ விடாதிர்கள் வாருங்கள் நேரடியாக களத்தில் நடப்பதனை அறிவோம்.. எம் மக்களின் துண்கள் இவர்கள் இவர்களை பலப்படுத்துவோம்... இவர்கள் கருத்துக்களை அறிவோம்.. http://www.seithy.com/breifNews.php?newsID=51404&category=TamilNews&language=tamil

  8. எதிர்வரும் 29ஆம் திகதி, சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ள 'பொங்கு தமிழ்' நிகழ்வில் பெருந்திரளாக இளையோர் அனைவரையும் மக்களையும் கலந்துகொள்ளுமாறு கனடா தமிழ் இளையோர் அமைப்பும், பல்கலைக்கழக மாணவர் அமைப்புகளும் வேண்டுகின்றனர். பெருந்தொகையாக மாபெரும் இந்நிகழ்வில் கலந்துகொள்வதன் மூலம் நாம் எமது மக்களின் சுயநிர்ணய உரிமையை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்வை வலியுறுத்துவோம். தமிழீழமே மரபுவழித் தாயக மண்ணில் எம் மக்களின் தேவைகளைப் புர்த்தி செய்யும் அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கும். சுயநிர்ணய உரிமை என்பது அடிப்படையான மனித உரிமை என்பதுடன், எந்தவொரு இனப்படுகொலையோ, ஆக்கிரமிப்போ அல்லது அடக்குமுறையோ தமிழ் மக்களின் அரசியல் விருப்பினை…

    • 2 replies
    • 1.1k views
  9. விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் தலைவரான திரு பொட்டு அம்மானுக்கு மிக நெருங்கியவரும் மற்றும் 2ம் நிலை வகிக்கக்கூடியவர் என சந்தேகிக்கப்படும் சிரஞ்சீவி மாஸ்டரை தமிழக கியூபிரிவு பொலிசார் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அளவில் கைதுசெய்தனர். அதன் பின்னர் அவர் சிறையில் இருந்தவாறே ஜூனியர் விகடனுக்கு ஒரு செவ்வியையும் வழங்கியிருந்தார். இதன் மூலம் தமிழகத்தில் அவர் கைதானது உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவர் தற்போது தமிழகத்தில் இல்லை. மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க அவரை கியூ பிரிவுப் பொலிசார் “ரா” உதவியுடன் இலங்கையிடம் கையளித்துவிட்டதாக செய்திகள் கசிந்துள்ளது. 2009ம் ஆண்டு இறுதிப்போர் நடைபெற்ற வேளைகளில் சிரஞ்சீவி மாஸ்டர் வன்னியில் இருந்தார். அவர் பின்னர் அங்கிருந்து தமிழகத்…

    • 2 replies
    • 1.7k views
  10. இலங்கைத் தமிழர் பிரச்னை: உங்களது புரிதல் சரியானதா? "இலங்கையில் தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு சம உரிமை கொடுக்கப்படவில்லை. இதனை எதிர்த்து ஆயுதப் போராட்டம் பிரபாகரன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. அவரது இயக்கம் 'விடுதலைப்புலிகள்' என்று அழைக்கப்படுகிறது. அவர்கள் இலங்கை அரசுக்கு எதிராக தீவிரமாக, வீரமாக போராடினார்கள். இன்னும் "பயங்கரவாதிகள்" என்றும் அவர்கள் கூறப்பட்டார்கள். இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே, விடுதலைப்புலிகளை அழித்தல் என்ற பெயரில் தமிழ் மக்களை கொன்று குவித்தார்." இதுவே இன்றைய தமிழகத்தின் சாதாரண குடிமகன், இலங்கைத் தமிழர் நிலை பற்றி கொண்டுள்ள எண்ணம். ஆனால், இது ஒரு வெளித் தோற்றமே. இலங்கையின் உண்மையான நாட்டு நி…

    • 0 replies
    • 787 views
  11. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் வெளிப்படைத் தன்மை குறித்து இலங்கை கவலை கொள்வதாக மனித உரிமை விவகாரங்களுக்கான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட தூதுவரான அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார். நியூயோர்க்கில் ஐ.நா. பொதுச்சபையின் மூன்றாவது குழுக்குட்டத்தழில் நேற்று வியாழக்கிழமை உரையாற்றுகையிலேயே அமைச்சர் மஹிந்த சமரசிங்க இவ்வாறு கூறினார். ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் கடந்த மாதம் நடந்த சம்பவங்களையும் அவர் நினைவுபடுத்தினார். தருஸ்மன் அறிக்கையை நம்பத் தகுந்த ஆவணம் என ஐரோப்பிய யூனியன் குறிப்பிடக்கூடாது எனவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க வலியுறுத்தினார். "ஐரோப்பிய யூனியனை திரும்பிச் சென்று அந்த அறிக்கையை வாசிக்குமாறு நான் வலியுறுத்துகிறேன். ஏனெனில…

  12. நாட்டில் அசுர வேகத்தில் ஏற்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகளில் இளைஞர், யுவதிகளையும் இணைத்துக் கொள்வதே அரசின் முக்கிய இலக்காகும். அரசின் இந்த இலக்கை அடைந்திட இளைஞர் விவகார அமைச்சு அதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளைத் துரிதமாக நடைமுறைப்படுத்துவது என பிரதமர் தி.மு.ஜயரட்ன தெரிவித்தார். இளைஞர்களுக்கான விருது வழங்கும் வைபவம் மாத்தளை மாநகர மண்டபத்தில் இடம்பெற்ற போதே பிரதமர் தி.மு.ஜயரட்ண மேல்கண்டவாறு தெரிவித்தார். இளைஞர் விவகார அமைச்சு ஏற்பாடு செய்த மேற்படி வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் தி.மு.ஜயரட்ன. நாட்டின் நாலாதிசைகளிலும் இருக்கும் இளைஞர், யுவதிகளின் திறமைகளை இனங்கண்டு அவர்களை உற்சாகமூட்டி அவர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டுவது இன்றைய காலகட்டத்தின் முக்கிய அச்சாண…

  13. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அடுத்த மாநாடு 2013 இல் இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அவுஸ்ஹிரேலிய பிரதமரின் கருத்து இதைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. AFP செய்தி : http://news.yahoo.com/australia-wants-un-rights-body-probe-lanka-062136769.html அதற்கு அடுத்ததாக 2015 இல் மொறிசியஸில் நடைபெற வேண்டிய மாநாடு 2013 இல் இலங்கைக்குப் பதிலாக மொறிசியஸில் நடைபெற வாய்ப்புள்ளது. http://www.lemauricien.com/article/sommet-du-commonwealth-chogm-2013-maurice-en-embuscade-au-sri-lanka

    • 3 replies
    • 1.2k views
  14. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவர்களுடைய மாநாடு இன்று ஆரம்பம்! Published on October 28, 2011-10:24 am பொதுநலவாய நாடுகள் அமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்களுடைய மாநாடு இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது. தேசிய மற்றம் பூகோலமயமான மீள் மலர்ச்சி என்ற தொனிப்பொருளில் இன்றைய மாநாடு நடத்தப்படவுள்ளது. அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இந்த மாநாடு ஆரம்பமாகிறது. பொதுநலவாய நாடுகளின் தலைவர் பதவி, அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கிள்ளர்ட்டுக்கு இன்று வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. http://www.saritham.com/?p=39095

    • 3 replies
    • 1.2k views
  15. பிரட்றிகா ஜேன்ஸ் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு : 28 அக்டோபர் 2011 சண்டே பத்திரிகையின் பிரதம ஆசிரியரான பிரட்றிகா ஜேன்ஸ் தனக்குக் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மீரிஹானை காவல்துறையில் நேற்றிரவு முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். இதனை காவல்துறை ஊடகப் பேச்சாளரான காவல்துறை அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.தனக்கு அனுப்பிய வைக்கப்பட்டுள்ள கடிதம் ஒன்றின் மூலம் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் நேற்றிரவு மீரிஹான காவல்றிலையத்தில் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் வெள்ளைக் கொடி விவகார வழக்கில் இவர் பிரதான சாட்சியாவார். இந்த வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம் 18 ஆம…

  16. அவுஸ்ரேலிய பிரதமர் சிறிலங்காவிற்கு எதிரான போர்க்குற்ற வழக்கினை சில தினங்களுக்கு முன்னர் நிராகரித்திருந்தார். இந்த அரும்பெரும் செயலிற்காக சிங்கள ராவய எனும் பிக்குகள் முன்னணி யூலியா கிலட்டிற்கு பாராட்டினை தெரிவித்துள்ளது. கூடவே ஒரு மலர்ச்செண்டினையும் அனுப்பிவைத்துள்ளது. கொழும்பில் உள்ள அவுஸ்ரேலிய தூதரகத்தில் நேற்று இந்த நிகழ்வு நடந்துள்ளது. மூலம்.

  17. சிங்களத்திற்கு எதிராக கருத்து கூறியவரின் பெயரை மறைக்கும் அம்னெஸ்டி இன்ரநசனல் 2013 ஆம் ஆண்டு சிங்களநாட்டில் பொதுநலவாய நாடுகளின் அமர்வு நடக்க கூடாது என்ற குரல் பலமாக ஒலித்து வருகின்றது. அதற்கு ஆதரவாக அம்னெஸ்டி இன்ரநசனல் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. ஆனால், இதில் சிங்கள நாட்டுக்கு எதிராக கருத்து கூறிய அந்த அமைப்பின் உறுப்பினரின் பெயர் பகிரங்கமாக மறைக்கப்பட்டுள்ளது. ஒரு புகழ்பூத்த சர்வதேச மனித உரிமைகளின் அமைப்பின் பிரதிநிதியே இப்படி தனது பெயரை வெளியிட மறுப்பது ஒன்றே அங்கு நிலவும் கொடூர ஆட்சிக்கு அத்தாட்சி ஆகின்றது. Commonwealth leaders must stop Sri Lanka hosting key summit The Commonwealth risks becoming 'irrelevant' if its leaders allow Sri Lanka …

  18. உள்நாட்டிலும் தீர்வு தரமாட்டோம்; வெளிநாடு சென்றும் பேசவிட மாட்டோம் என்பதே அரசின் நிலைப்பாடு : மனோ உள்நாட்டிலே தீர்வு காணப்படுவதற்கு இருக்கக்கூடிய அனைத்து வழிகளையும் இந்த அரசாங்கம் மூடி வைத்திருக்கின்றது. இந்நிலையில் உள்நாட்டில் ஜனநாயக போராட்டங்களை முன்னெடுப்பதையும், வெளிநாடு சென்று சர்வதேசத்திடம் முறையிடுவதையும் தவிர  வேறு வழிகள் தமிழ் மக்களுக்கு கிடையாது. இதைத்தான் இன்று கூட்டமைப்பு செய்ய முயற்சிக்கின்றது. எனவே கூட்டமைப்பு அமெரிக்கா செல்வதில் குறை காண்பவர்கள் ஒன்று அப்பட்டமான இனவாதிகளாக இருக்க வேண்டும் அல்லது மூளை கோளாறு கொண்டவர்களாக இருக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேற்குலக பயணம் …

    • 0 replies
    • 493 views
  19. [ வெள்ளிக்கிழமை, 28 ஒக்ரோபர் 2011, 00:12 GMT ] [ கார்வண்ணன் ] அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சிமாநாடு இன்று ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் இந்த மாநாட்டில் 54 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த உச்சிமாநாட்டை முன்னிட்டு பல்வேறு அமர்வுகள் ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ள நிலையில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மீதே ஊடகங்களின் கண் பதிந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வழக்கமாக கொமன்வெல்த் அமர்வுகளில் பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத் மீதே ஊடகங்களின் கண் இருக்கும். ஆனால் இம்முறை போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, சர்ச்சைகளு…

  20. 13ம் திருத்தச் சட்ட மூலம் அர்த்தமுல்ல வகையில் அமுல்படுத்தப்பட வேண்டுமென ஈ.பி.டி.பி. கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தற்போதைக்கு அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்ட மூலத்தினை அர்த்தமுல்ல வகையில் அமுல்படுத்துவதன் மூலம் தேசியப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை ஆரம்பிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வழங்குவது தொடர்பில் தெற்கு அரசியல்வாதிகளுக்கு இடையில் முரண்பாடு நிலவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே, வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கும் யோ…

  21. வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு ஜனாதிபதி மஹிந்தவின் அறிவுரை ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளே உலக பொருளாதாரத்துக்கு ஆதாரமாகவுள்ளதனால் முன்னேறிய நாடுகள் ஒரு கட்டுப்பாட்டுக்குள் தம்மை ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டுமென கூறியதன் மூலம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வளர்ச்சியடைந்த நாடுகளை கிண்டலடித்துள்ளார். பேத் நகரில் பொதுநலவாய வணிக அரங்கத்தில் பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னேறிய நாடுகளின் தலைவர்கள் அவர்களது நிதிச்சந்தைகள் தள்ளாட்டம் கண்டுவரும் பிரச்சினை தொடர்பாக காலம் பிந்திய நிலையில் அற்பசொற்ப நடவடிக்கைகளையே எடுத்துள்ளனரென கூறினார். முன்னேறிய பொருளாதாரங்களை கொண்ட நாடுகளில் வேலையின்மைப் பிரச்சினை அரசியல், பொருளாதார கலங்களை தோற்றுவித்துள்ளதாக அவர் கூறினார். இந…

    • 2 replies
    • 1.1k views
  22. பொறுப்புக்கூறுவதும், அரசியல் நல்லிணக்கமும் முக்கியம் – மகிந்த சமரசிங்கவிடம் பான் கீ மூன் அழுத்தம் சிறிலங்கா அதிபரின் தூதுவராக ஐ.நாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அமைச்சர் மகிந்த சமரசிங்க, நேற்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரின் மூன்றாம் குழுக் கூட்டத்தின், பக்கநிலைச் சந்திப்பாக இது இடம்பெற்றதாக சிறிலங்கா அரசு கூறியுள்ளது. ஆனால் 2009இல் போர் முடிவுக்கு வந்த பின்னர் கொழும்புக்குப் பயணம் மேற்கொண்ட ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கைக்கு அமைய, சிறிலங்காவுடன் நடைபெறும் ஐ.நாவின் கலந்துரையாடலின் ஒருபகுதியாகவே இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக ஐ.…

  23. Sri Lankan state, global powers and Tamil genocide By Jude Lal Fernando 28 Oct 2011 Posted 20-Oct-2011 Vol 2 Issue 42 Introduction It is often stated that the 2002 Ceasefire Agreement (CFA) and the Memorandum of Understanding (MOU) between the Government of Sri Lanka (GoSL) and the Liberation Tigers of Tamil Eelam (LTTE) came into effect because of the international pressure that was exerted on the LTTE after 9/11. But the facts prove otherwise. That is, fundamentally, the peace process was entered into, 2002 CFA/MOU was signed, not because of international pressure, but because of the balance of power between the two parties in …

  24. சிறிலங்காவை புறக்கணிக்கும் கோரிக்கைக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தது இந்தியாதான். சிறிலங்காவில் அடுத்த வரும் பொதுநலவாய உச்சிமாநாடு நடத்தப்படுவதற்கு கனடாவும் வேறு சில நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், இம்மாநாடு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட விடயம் என்பதால் இதையிட்டு பேசுவது பொருத்தமற்றது எனக்கூறி இலங்கையின் கௌரவத்தை இந்தியா காப்பாற்றியது என இந்திய அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். . இலங்கையின் மனித உரிமை விவகாரங்களில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால், இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் தான் பங்குபற்றாமல் போகலாம் என கனேடிய பிரதமர் ஸ்ரிபன் ஹார்பர் முன்னர் தெரிவித்திருந்தார். . அரசியல் நல்லிணக்கம், ஜனநாயக விழுமியங்கள், பதிலளிக்கும் கடப்பாடு என்பவற்றில் முன்னேற்றம் …

  25. இலங்கை விவகாரம் குறித்து கோலடன் வைஸ் அவுஸ்ரேலிய தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டி, இதில் தற்போது பேத் நகரில் தங்கியுள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ குறித்தும் சில கருத்துக்கள் பதிவாகியுள்ளன. http://youtu.be/veeR6Es1_vk http://akkinikkunchu...-news&Itemid=18

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.