ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
மஹிந்தவிற்கு எதிராக அவுஸ்திரேலியாவிலும் வழக்கு? Thursday, October 6, 2011, 8:13 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக அவுஸ்திரேலியாவிலும் வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எதிர்வரும் 28ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரை அவுஸ்திரேலியாவில் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் மாநாடு நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொள்ள வருகை தரவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இலக்கு வைத்தே அவுஸ்திரேலியாவில் வழக்குத் தாக்கல் செய்வது குறித்து மனித உரிமை அமைப்புகள் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அறிய முடிகின்றது. அதற்கிடையே அவுஸ்திரேலியாவில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் உலகத் தமிழர் பேரவையின் அமர்வொன்றை அந்நாட்டில் நடத்தவும் ஏற்பாடுகள் மேற்க…
-
- 0 replies
- 734 views
-
-
இலங்கையில் 800 தூக்குத் தண்டனை குற்றவாளிகள்! Published on October 6, 2011-3:03 am இலங்கையில் குறைந்தபட்சம் 800 குற்றவாளிகள் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை எதிர்நோக்கியுள்ள நிலையில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கு ஆட்களை சேர்க்க அரசாங்கம் விரும்புவதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஏ. திஸாநாயக்க ரோய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார். 1976 ஆம் ஆண்டுமுதல் இலங்கையில் மரண தண்டனைகள் விதிக்கப்படாத நிலையில் 2004 ஆம் ஆண்டு முதல் பாலியல் வல்லுறவு, போதைப் பொருள் கடத்தல், கொலைக் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இந்நிலையில் அலுகோசு பதவியிலிருந்த இருவரும் பதவி உயர்வுபெற்றுள்ளதால் அலுகோசு பதவி வெற்றிடம…
-
- 0 replies
- 525 views
-
-
தேர்தல் வாக்கெடுப்பு நிலைங்களில் கஜபா படைப் பிரிவை கடமையில் அமர்த்த கோதாபய தீர்மானம் Thursday, October 6, 2011, 10:53 எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட சில வாக்குச் சாவடிகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வாக்குச் சாவடி பிரதிநிதிகளாக கஜபா படைப் பிரிவின் அதிகாரிகளை கடமையில் ஈடுபடுத்த பாதுகாப்புச் செயலாளர் தீர்மானித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாநகர சபை தேர்தல் பிரசாரங்களை பாதுகாப்புச் செயலாளரின் கஜபா படைப் பிரிவின் முன்னாள் அதிகாரியொருவர் மேற்கொண்டு வருவதுடன் இந்தப் பணிகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகளும், படையினரும் பாதுகாப்புச் செயலாளரின் நம்பிக்கையை வென்றுள்ளனர். இந்த நிலை…
-
- 0 replies
- 578 views
-
-
வடமராட்சியில் கைக்குண்டொன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளதை யடுத்து படைத்தரப்பின் கெடுபிடிகள் அதிகரிப்பு 06 அக்டோபர் 2011 வடமராட்சியின் கம்பர்மலைப்பகுதியினில் கைக்குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்து படைத்தரப்பின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளன.பொதுமக்களது குடியிருப்புப்பக்கமாக வேலியோரமாக இக் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.புத்தம் புதியதாக வெடி திறனுடன் அது காணப்பட்டதாக வல்வெட்டித்துறை காவற்துறையினர்; கூறுகின்றனர். அப்பகுதியில் குறித்த கைக்குண்டினை கண்டு தகவல் வழங்கியவர் யாரென்பது பற்றியும் அப்பகுதி குடியிருப்பாளர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. முதல் நாளிரவே அப்பகுதியினில் இக்கைக்குண்டு பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தினை…
-
- 0 replies
- 610 views
-
-
Three Possible Scenarios After Release of LLRC Report 5 October 2011, 10:05 pm By Kalana Senaratne Another session of the UN Human Rights Council (UNHRC) in Geneva has come to an end. Sri Lanka has emerged unscathed, even though considerable pressure is being exerted on the Sri Lankan Government, from different actors in different quarters of the world: one, regarding a political solution to the conflict; two, regarding the issue of accountability (investigations). Decisions before the UNHRC-session To recap briefly, some interesting decisions were taken by the Government just before the UNHRC-session started. One was the decision to ‘repeal’ the …
-
- 0 replies
- 410 views
-
-
வியாழக்கிழமை, 06 ஒக்ரோபர் 2011, 01:48 GMT ] [ கார்வண்ணன் ] எதிர்வரும் சனிக்கிழமை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய், தமிழர்களுக்கு நியாயமான அரசியல்தீர்வு ஒன்றை வழங்குமாறு கொழும்புக்கு அழுத்தம் கொடுக்கக் கூடும் என்று புதுடெல்லி அதிகார வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. நிருபமா ராவுக்குப் பின்னர் இந்திய வெளிவிவகாரச் செயலராக பொறுப்பேற்ற ரஞ்சன் மத்தாய் முதல்முறையாக சனிக்கிழமை கொழும்பு செல்கிறார். மூன்று நாட்கள் அங்கு தங்கியிருக்கும் அவர் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும் சந்தித்த…
-
- 0 replies
- 946 views
-
-
ஞாபகங்களை அழிக்கும் அரசியல் கொடியது - யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் பா.அகிலன் ஞாபகங்களை அழிக்கும் அரசியல் மிகவும் கொடியது என்றும் ஒரு சமூகத்தின் கூட்டுணர்வான வரலாற்றையே அது அழிக்கிறது என்றும் யாழ் பல்கலைக்கழக நுண்கலைத்துறை விரிவுரையாளர் பா. அகிலன் தெரிவித்துள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் யுத்தமும் ஞாபகத்தின் அரசியலும் என்ற தலைப்பில் உரையாற்றிய பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார் என குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தனது செய்திக் குறிப்பில் அனுப்பி உள்ளார். சென்னைப் பல்கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பியல் துறையினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற சிறப்பு உரையாற்றல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வில் விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய பொழுது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்த…
-
- 0 replies
- 548 views
-
-
வைகோ,சீமான் மோதல் மூவர் தூக்கு பிரச்சனையில். Wednesday, October 5, 2011, 11:24 ராஜிவ் கொலை வழக்கு தொடர்பாக, முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவருக்கும் தூக்கு அறிவிக்கப்பட்டதும் தமிழகத்தில் ஏற்பட்ட எழுச்சி யாரும் எதிர்பாராதது. தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் ஒரே அணியில் கைகோத்துப் போராடிய சில சம்பவங்களில் இதுவும் ஒன்று. கட்சிகளுக்கு அப்பாற்பட்டு மனிதநேய அடிப்படையில் மக்கள் பெருமளவு இணைந்து போராடியதும் தமிழ்நாட்டில் இதுவே முதல்முறை. தமிழ்நாட்டில் எழுந்த இந்த பெரும் போராட்டங்கள்தான், முதல்நாள் ‘தூக்கை நிறுத்தக் கோர தங்களுக்கு அதிகாரம் இல்லை’ என்று சொன்ன முதல்வர் ஜெயலலிதாவை, மறுநாள் சட்டமன்றத்தில் தூக்கு தண்டனைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வைத்தது. சாந்தன், முரு…
-
- 7 replies
- 2.3k views
-
-
தமிழர் பிரதேசங்களில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வை.கோபாலசுவாமி தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் இனவாத கொள்கைகளைப் பின்பற்றி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழ் மக்களுக்கு எதிராக இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார். திட்டமிட்ட வகையில் தமிழ் சமூகத்தை அரசாங்கம் ஒடுக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழர்களின் மரபு நிலங்களில் திட்டமிட்ட வகையில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். இந்த இனவாத அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் இனச் சு…
-
- 1 reply
- 770 views
-
-
கூட்டமைப்பு ஒருபோதும் தகவல் வழங்கியிருக்காது - அரசு நம்பிக்கை ஐ.நா. நிபுணர் குழுவுக்கு எந்தவொரு தகவலையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கியிருக்காது என்ற நம்பிக்கை எமக்குள்ளது என அரசு நேற்றுத் தெரிவித்துள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணும் விடயத்தில் இதயசுத்தியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நாம் பேச்சுகளை முன்னெடுத்து வருகின்றோம். இவ்வாறானதொரு நிலையில் நாட்டுக்கு எதிராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படாது என்ற நம்பிக்கை எமக்குள்ளது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்றுத் தெரிவித்தார். இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்றவை எனக் கூறப்படும் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்குவதற்க…
-
- 1 reply
- 638 views
-
-
பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிற்கு எதிராக ஊடகவியலாளர் ஒருவர், தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளார். பாதுகாப்புச் செயலாளர் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். பிரபல சிங்கள பத்திரிகைகளில் ஒன்றான ராவய பத்திரிகையின் ஊடகவியலாளர் லசந்த ரஹூனகே என்பவரினால், இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட மேயர் வேட்பாளர் மிலிந்த மொரகொடவிற்கு ஆதரவு திரட்டும் நோக்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், பாதுகாப்புச் செயலாளர் கலந்து கொண்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த 3ம் திகதி கொம்பனித் தெருவில் இந்தப் பிரச்சார நடவட…
-
- 0 replies
- 735 views
-
-
கனடியப் பிரதமரின் சிறிலங்கா தொடா்பான பொதுநலவாய மாநாடு குறித்த காத்திரமான நடவடிக்கையை CHRV சரியான திசை நோக்கிய பயணமெனப் பாராட்டுகிறது. இம்மாதத்தின் தொடக்கத்தில் கனடியப் பிரதமா் “ஸ்ரிபன் கார்ப்பர்” கனடிய பல்கலாச்சார வானொலியொன்றுக்குப் பேட்டியொன்றை அளித்திருந்தார். அப்பேட்டியின் போது சிறிலங்கா அரசானது பின்வரும் விடயங்களைக் கடைப்பிடித்து அரசியல் ஜனநாயகப் பாதைக்கூடாக முன்னேறாத பட்சத்தில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கனடா சார்பில் தான் பங்குகொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார். (1) சிறிலங்கா அரசானது, சிறிலங்காவில் வாழும் இனங்களுக்கிடையிலான வேற்றுமைகளை அகற்றி அரசியல்ரீதியான சமரச முயற்சிகளை மேற்கொள்ளுதல் வேண்டும். (2) சிறிலங்கா அரசா…
-
- 0 replies
- 597 views
-
-
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் செல்லும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்களின் கீழ் நீதிமன்ற நடவடிக்கை எடுப்பதற்கு சில மனித உரிமை அமைப்புக்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் கலந்துகொள்ளும் மாநாடு ஒக்டோபர் 28ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை சிட்னி நகரில் உலக தமிழ் அமைப்பின் மாநாடு நடைபெறவுள்ளது. இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டிய அரசியல்வாதிகள், அதிகாரிகள் சம்பந்தமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இந்த மாநாட்டில் கலந்துர…
-
- 1 reply
- 1.3k views
-
-
நெதர்லாந்தில் இயங்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான முன்னணி ஒன்று வார இறுதி நாட்கள் பள்ளிகளை நடத்தி வருவதாக நெதர்லாந்து பொலிஸாரை மேற்கோள் காட்டி நெதர்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அம்ஸ்டேர்டம் (The Hague), ரொட்டர்டம் (Rotterdam), தி ஹகியு (வுhந ர்யபரந)இ பிரெடா (Breda), இன்தோவன் (Arnhem) அம்ஹேம் (Leeuwarden) மற்றும் லீவர்டன் (Leeuwarden) ஆகிய பிரதேசங்களிலேய இப்பள்ளிகள் நடத்தப்பட்டுள்ளன. அங்கு தமிழ்இ நடனம், அரங்கம் உள்ளிட்டவை சிறுவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றது. ஆனால் இந்தப்பள்ளிகளில் தீவிரவாத கருத்துக்கள் பரப்பப்படுவதாக தொ்லாந்து பொலிசார் கூறியுள்ளதாக ஊடகங்கள் கூறியுள்ளன.இலங்கையில்தமிழீழம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு போராடிய சிலர் இந்த வகுப்ப…
-
- 4 replies
- 1.4k views
-
-
இலங்கை வரவுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்சன் மாத்தாய் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்த சந்திப்பானது எதிர்வரும் 9ம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் உறுதி செய்தார். இந்திய வெளிவிவகார செயலாளராக கடந்த ஓகஸ்ட் மாதம் ரஞ்சன் மாத்தாய் பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் எதிர்வரும் 8ம் திகதி முதல் முறையாக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அவர் தனது இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ், எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளார். மேலும் இருநாட்டு உறவுகள் மற்றும் வலய நிலைப்பாடுகள் குறித்து இலங்கை வெளிவிவகாரச் செயலாளர் கருணாதிலக அமுனு…
-
- 0 replies
- 639 views
-
-
ஸ்ரீ லங்காவின் முகத்திரையை கிழிக்க கடிதம் எழுதுங்கள்! http://events.adelphi.edu/news/2011/20111004a.php Media Contact For additional information, please contact: Kali Chan Director of Media Relations p - 516.877.4040 f/global/images/spacer.gif - 516.877.3266 e - chan@adelphi.edu Long Island Lecture by Ambassador & Permanent Representative of Sri Lanka Ambassador and Sri Lanka's Permanent Representative to the United Nations Dr. Palitha T.B. Kohona Presents "The World from the Perspective of Sri Lanka" on October 11 /global/images/dateline.gif G…
-
- 0 replies
- 818 views
-
-
புனர்வாழ்வு பயிற்சி பெற்றவர்களில் 755 பேர் மட்டுமே திங்கள் விடுதலை வவுனியா மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள புனர் வாழ்வுப் பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்றவர்களில் 755 பேர் மட்டுமே திங்களன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு பாடசாலை செயற்பட்டு வந்த புனர்வாழ்வு நிலையத்தில் வைத்து இராணுவத்தினரால் திங்கட்கிழமை பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டார்கள். கடந்த வெள்ளிக்கிழமை அலரி மாளிகையில் ஜனாதிபதி முன்னிலையில் வைபவ ரீதியாக 1800 பேர் விடுதலை செய்யப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் ஒருவர் கூட அன்று பெற்றோருடன் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. விடுத…
-
- 0 replies
- 475 views
-
-
தெற்கில் இருந்து வடகிழக்கிற்கு வசந்தம் : செய்தி துணுக்குகள் கான்ஸ்டபிள் கொலைச் சந்தேக நபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு பாணந்துறை மொரட்டு-மோதர பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொலிஸ் காவலில் இருந்த பிரதான சந்தேக நபர் இன்று செவ்வாய்க்கிழமை பொல்கொட வாவியில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-46-55/28863-2011-10-04-08-33-09.html பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச சீடீக்களை விற்ற சந்தேகநபர் கைது பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச சீடிக்களை விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவரை 17 ஆபாச சீடிக்களுடன் கைது செய்ததாக பொலன்னறுவை தலை…
-
- 0 replies
- 874 views
-
-
சுவிஸ் நாடாளுமன்றத்தில் ஒலிக்கப் போகும் தமிழருக்கான குரல் Wednesday, October 5, 2011, 11:52 வரும் 23 .10 .2011 சுவிஸ் தேசிய சபைக்கான பாராளுமன்ற தேர்தலில் பாசெல் மாநிலத்திலிருந்து பசுமைக்கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிடும் இடதுசாரிக் கொள்கையுடைய சிபெல் ஆர்ஸ்லான் ( வேட்பாளர் பட்டியல் இலக்கம் – 8, வேட்பாளர் இலக்கம் – 2) நேற்று மாலை கிளாரா பிளட்சில் தமிழ்மக்களுடனான ஒன்றுகூடலை ஏற்படுத்தியிருந்தார். சுவிசில் பிரஜாவுரிமை பெற்ற வெளிநாட்டவர் என்ற வகையில் தமிழ்மக்களின் கடந்த, நிகழ்காலப் பிரச்சனைகளை நன்கு உள்வாங்கலுடன் விளங்கிக் கொண்டார். ஈழத்தமிழ் மக்கள் முகம்கொடுக்கும் பல பிரச்சனைகளை கலந்துரையாடலில் முன்வைத்த போதும் கூட யதார்த்தமான நிகழ்தகவுகளுடன் கூடிய, சர்வதேச…
-
- 1 reply
- 541 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, தமிழ் மக்கள் முன்மாதிரியாகக் கொள்ளக் கூடாது பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான நிபுணர் பேராசிரியர் ரொஹாண் குணரட்ன தெரிவித்துள்ளார். பிரபாகரன் தமிழ் மக்களுக்கு பெரும் துயரங்களை ஏற்படுத்தினார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழர்களின் சிந்தனைகளில் சிலர் விஷம் தூவி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இவ்வாறான நடவடிக்கைகளை இல்லாதொழிக்க அரசாங்கம் காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் தமிழீழ விடுதலைப் புலி தலைவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். புலம்பெயர் விடுதலைப் புலி ஆதரவாளர்களினால் நாட்டுக்கு எதிரான பிரச்சாரங்கள் மேற்…
-
- 3 replies
- 1.3k views
-
-
நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து இலங்கையை வெளியேற்றியது இந்தியா?! Published on October 4, 2011-3:15 pm இந்திய இராணுவம் 16 நட்பு நாடுகளின் படைகளுடன் இணைந்து மேற்கொள்ளவுள்ள போர்ப்பயிற்சியில் பங்கேற்க இலங்கை இராணுவத்துக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்று புதுடில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 1.13 மில்லியன் படையினரைக் கொண்ட இந்திய இராணுவம் இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் நட்பு நாடுகளுடன் இணைந்து போர்ப்பயிற்சியை மேற்கொள்ளவுள்ளது. நட்பு நாடுகளின் இராணுவங்களுக்கு இடையிலான உறவுகளைப் பலப்படுத்திக்கொள்ளும் நோக்கில் இந்தக்கூட்டுப் போர்ப்பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, மொங்கோலியா, கசாகிஸ்தான், உஸ்பெகிஸ் தான், கிர்கிஸ்தான், ப…
-
- 10 replies
- 1.7k views
-
-
முள்ளிவாய்க்காலின் பின்னர் தப்பிச்சென்று வவுனியா முகாமில் மறைந்திருந்தநிலையில் கைது செய்யப்பட்ட நான்கு பிரதான விடுதலைப்புலிகள் உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக சிறிலங்கா அரசு கூறியுள்ளது. இதனால் சந்தேகநபர்கள் மீதான வழக்கு முடியும்வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2009 யூன் மாதம் குற்றத் தடுப்புப் பிரிவினரால் குறித்த நான்கு போராளிகளும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்துவைத்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டியுள்ளதென நீதிமன்றிற்கு அறிக்கை சமர்பித்து பொலிஸார் கூறியுள்ளனர். இயக்கத்தில் ஆயுதப் பயிற்சி பெற்று பல தாக்குதல்களை இவர்கள் புரிந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதென பொலிஸார்…
-
- 0 replies
- 1.8k views
-
-
அரசியல் தீர்வு என்று ஒன்று எட்டப்படுமானால் அது தமிழ் மக்களால்ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பதைப் போன்று முஸ்லிம் மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக அமைவதை உறுதி செய்வதே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முயற்சியாக இருக்கும் என தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கல்முனை மாநகரசபை தேர்தல் குறித்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.வடக்கு கிழக்கில் பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்ற தமிழ்ப் பேசும் மக்களின் பொதுவான அக்கறைகளான எமது தனித்துவம், எமது பாதுகாப்பு, பிரதேச வளங்கள் மற்றும் எமது பொருளாதார, சமூக, கலாசார நலன்களைப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற இலக்குகளை அடைவதற்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விட…
-
- 0 replies
- 607 views
-
-
சாந்தபுரத்தில் மக்களின் காணிகளையே படையினர் அபகரித்துள்ளனர் 05 அக்டோபர் 2011 குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர் சாந்தபுரம் பகுதில் மக்களுக்கு சொந்தமான காணிநிலங்களையே படையினர் அபகரித்துள்ளனர் என்று குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவிக்கிறார். இரணைமடுவுக்கும் சாந்தபுரம் பகுதிக்கும் இடையில் உள்ள காணியை படையினர் அபகரித்தாக குளோபல் தமிழ்ச் செய்திகள் உடனடியாகச் செய்தி வெளியிட்டிருந்தது. குறித்த பகுதியில் இராணுவத் தளவாடங்களை படையினர் காட்சிப் படுத்தியுள்ளனர். குறித்த காணி நிலப்பகுதி சாந்தபுரம் கிராம சேவையாளர் பிரிவிற்குள் அடங்குகிறது. வெளிநாடு ஒன்றிற்கு புலம்பெயர்ந்த தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் …
-
- 0 replies
- 695 views
-
-
அமெரிக்க அழைப்பாணையை ஏற்றுக்கொள்ள முடியாது : அரசாங்கம் மறுப்பு Wednesday, October 5, 2011, 10:05 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணையை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஹேக் சர்விஸ் என்னும் பிரகடனத்தி;ன் அடிபப்டையில் அரச தலைவர்களுக்கு எதிராக இவ்வாறு அழைப்பாணை பிறப்பிக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையின் நீதி அமைச்சு, அமெரிக்க நீதிமன்றத்திற்கு இந்த பதிலை வழங்கியுள்ளது. விடுதலைப் புலிகளின் கிழக்குத் தளபதி ரமேஸின் மனைவியினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இலங்கையை அடிப்படையாகக் கொண்டது எனவும், இதனால் அமெரிக்காவில் இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக விசாரணை நடத்த முடியாது எனவும் தெரிவிக…
-
- 0 replies
- 610 views
-