ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
Published By பெரியார்தளம் On Sunday, September 25th 2011. Under காஞ்சி மக்கள் மன்றம், பெரியார் திராவிடர் கழகம் Edit Post காஞ்சி மக்கள் மன்றம் ஏற்பாட்டில் 24.09.2011 அன்று சென்னை இராயப்பேட்டையில் தோழர் செங்கொடி படத்திறப்பு, நினைவேந்தல் மற்றும் தூக்குத் தண்டனை எதிர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வுக்கு நாடு கடந்த தமிழீழ அரசின் தோழமை மய்யத்தின் பேராசிரியர் சரசுவதி அம்மையார் தலைமை தாங்கினார். தோழர் செங்கொடியின் படத்தினை தோழர் கொளத்தூர் மணி திறந்துவைத்தார். [show as slideshow] 12►
-
- 2 replies
- 1.1k views
-
-
[saturday, 2011-09-24 21:36:08] மகிந்த அரசு தமிழ் மக்களுக்கு ஏதிராக தற்போது செயற்படவில்லை. இது எங்கள் அரசு. அரசின் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும் என 'யாழ்ப்பாண வாழ்வியல் பொருட்காட்சி' நிகழ்வு மேடையை அரசியல் மேடையாக்கி முழக்கித் தள்ளியுள்ளார் யாழ். மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா.யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பமாகிய யாழ்ப்பாண வாழ்வியல் பொருட்காட்சி நிகழ்வில் கலந்து கொண்ட அவருக்கு உரையாற்ற அழைக்கப்பட்டார். நிகழ்வு தொடர்பாக யாழ்ப்பாண வாழ்வியலைப் பற்றி உரையாற்றுவார் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ நிகழ்வு மேடையை அரசியல் மேடையாக்கி முழங்கித் தள்ளினார். அதில் வழமை போன்று தன் புகழையும், மகிந்தாவின் புகழையும் பாடியதுடன் கடந்த கால அர…
-
- 1 reply
- 894 views
-
-
வடக்கு,தெற்கு என அரசு மக்களை வேறுபடுத்திப் பார்க்கிறது. இதன் காரணமாகத் தமிழ் மக்கள் தமது அடிப்படை உரிமைகளைக் கூட எட்ட முடியாத நிலையில் உள்ளனர். இவ்வறு வடபகுதிக்கு வந்த தேசியசமாதானப் பேரவையிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.நல்லூர் சென். ஜேம்ஸ் தேவாலய மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் சுட்டிக் காட்டப்பட்டது. தேசிய சமாதானப் பேரவையின் குருநாகல், அனுராதபுரம், காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல சமய, சமூக பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர். இவர்களுக்கும் யாழ். மாவட்ட சமய, சமூகப் பெண்கள் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. அதன்போதே யாழ். மாவட்டப் பிரதிநிதிகளால் மேற்கண்டவாறு சுட்டிக்க…
-
- 1 reply
- 656 views
-
-
Published By பெரியார்தளம் On Sunday, September 25th 2011. Under உலகத்தமிழர் செய்திகள் கடந்த வெள்ளிக்கிழமை 23 .09.2011, காலை பத்து மணியளவில் நியூ யோர்க் ஐ.நா சபை முன்றலில் ஸ்ரீலங்காத் தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்புப் பேரணி ஆரம்பமானது கனடாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் சுமார் 2000 வரையிலான மக்கள் குழுமியிருந்தனர். 10 மணியளவில் பேரணி ஆரம்பமாகியபோதும், பேரணி அரம்பித்த நேரம் முதல் அடை மழையும் கொட்ட ஆரம்பித்தது,அந்நிலையிலும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் தாரக மந்திரத்தை மனதிலிருத்தி, பொங்கும் கடலலையென நாடு கடந்த தமிழீழத்தின் பிரஜைகள் பொங்கு தமிழின் உயிர்மூச்சாய் அங்கு திரண்டிருந்தனர். நிகழ்வுகள…
-
- 0 replies
- 1.5k views
-
-
அம்பாறை மாவட்டத்தில் சிங்கள அதிரடிப்படை முகாம் ஒன்றில் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் (ஏ.எஸ்.பி.) அதிரடிப்படை பிரதம இன்ஸ்பெக்டர் ஒருவரினால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளார். . அம்பாறை மஹா ஓயாவிலுள்ள 69 ஆம் அதிரடிப்படை நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதிரடிப்படையைச் சேர்ந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார என்பவரே இவ்வாறு சுடப்பட்டவர் ஆவார். இவர் கொழும்பில் பாதாள உலக செயற்பாடுகளை முறியடிப்பதில் முன்னின்ற இவர் பின்னர் அம்பாறைக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தார். . பாதாள உலக கோஷ்டியினை முறியடிக்க செயற்பட்ட குறித்த அதிகாரி ஏன் சுடபப்ட்டார் என்பதில் சந்தேகம் நிலவுகின்றதாக பொலிஸ் அத்தியட்சகர் கூறியுள்ளார். அதாவது இவரை ச…
-
- 0 replies
- 710 views
-
-
கிளிநொச்சி தொழில் நுட்பக்கல்லூரியின் கட்டிட தொகுதிகள் சில நாமலின் உத்தரவின் பேரில் இடித்தழிப்பு 23 செப்டம்பர் 2011 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி தொழில் நுட்பக்கல்லூரியின் கட்டிட தொகுதிகள் சில நாமல்ராஜபக்ஸவின் உத்தரவின் பேரில் இடித்தழிக்கப்பட்டுள்ளது வன்னியில் செயற்பட்டு வந்த கிளிநொச்சி தொழில் நுட்பக்கல்லூரியின் கட்டிட தொகுதிகள் சில ஜனாதிபதியின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸவின் பணிப்பின் பேரில் அண்மையில் இரவோடிரவாக உடைத்து அகற்றப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் சகிதம் உள்ளே புகுந்த சிலரே கட்டிடங்களை இடித்தகற்றியுள்ளனர். ஏ-9 வீதியோரமாக அமைந்துள்ள கிளிநொச்சி தொழில் நுட்பக்கல்லூரி புலம் பெயர் தமிழ் உறவுகளது உதவிளுடன் கட்டி …
-
- 1 reply
- 840 views
-
-
இலங்கை குறித்து ஐ.நா பொது அமர்வில் விவாதிக்க சாத்தியமில்லை – இந்தியா! Published on September 24, 2011-7:52 pm இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையம் எழுப்பிய குற்றச்சாட்டுகள் குறித்து ஐ.நா. சபையின் பொதுக்குழுவில் விவாதிக்க சாத்தியக்கூறு இல்லை என இந்தியா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹர்தீப் சிங் பூரி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.. தருசுமான் அறிக்கை, சில அரச சார்ப்பற்ற அமைப்புகளின் குற்றச்சாட்டுகள், சனல் 4 தொலைக்காட்சியின் காணொளிகள், போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இலங்கைக்கு எதிரான பிரேரணையொன்றும் மனிதவுரிமைகள் ஆணையத்தின் நிகழ்ச்சி நிரலிலும் அண்மையில் சேர்க்கப்படுவதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளது. இதே…
-
- 2 replies
- 541 views
-
-
ஜெனீவா குறிப்புகள் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக சுனந்த தேசப்பிரிய 25 செப்டம்பர் 2011 பரபரப்புச் செய்திகளை வெளியிடும் செய்தியாளர்கள் இலங்கைக்கு அடுத்த சில வாரங்கள் மிகத் தீர்மானகரமான வாரங்களாக இருக்கும் என கூறியிருந்தனர். மனித உரிமைப் பேரவையின் 18ஆவது கூட்டத்தொடர் கடந்த 12ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகியது. இம்முறை கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை சம்பந்தமாக உண்மையில் எவ்வித விசேட குறிப்புகளும் உள்ளடக்கப்பட்டு இருக்கவில்லை. இம்முறை கூட்டத்தொடரில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் இலங்கை சம்பந்தமான தனது ஆலோசனை அறிக்கை மற்றும் இலங்கையின் பதிலாகக் கருதக்கூடிய அறிக்கைகள் பேரவையின் கூட்டத்தொடருக்கு உத்தியோக பூர்வமாக அனுப்பப்பட உள்ளதாக …
-
- 0 replies
- 725 views
-
-
[ ஞாயிற்றுக்கிழமை, 25 செப்ரெம்பர் 2011, 01:26 GMT ] [ கார்வண்ணன் ] அமெரிக்க நீதிமன்றத்தில் தனக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள வழக்கை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா தெரிவித்துள்ளார். போர்க்குற்றங்கள் தொடர்பாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலையாகி பதிலளிக்குமாறு மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு நியுயோர்க்கின் தெற்கு மாவட்டத்தில் உள்ள மன்ஹாட்டன் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அழைப்பாணை அவரது தனிப்பட்ட வதிவிடத்துக்கு (அபாட்மென்ட்) அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது அவர் அங்கிருக்கவில்லை. …
-
- 3 replies
- 939 views
-
-
Sep 25, 2011 / பகுதி: செய்தி / நாளை ஓசூரில் தமிழினத் தற்காப்பு மாநாடு! பதிவு, சங்கதி, தளங்களில் நேரடி ஒளிபரப்பு ஓசூரில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் ஆறாவது சிறப்புப் பொதுக்குழுக் கூட்டமும், அதனைத் தொடர்ந்து நாளை(25.09.2011) காலை 9 மணியளவில் தமிழினத் தற்காப்பு மாநாடு நடக்கிறது. ஓசூர் வசந்த் நகர் தாயப்பா திருமண மண்டபத்தில் நடக்கும் மாநாட்டிற்கு தமிழகமெங்குமிருந்து இன உணர்வாளர்களும் பொது மக்களும் கலந்து கொள்கிறார்கள். மாநாட்டின் தொடக்க நிகழ்வாக காலை 9 மணியளவில் முள்ளிவாய்க்கால் ஈகியர் நினைவரங்கத்தில், தழல் ஈகி செங்கொடியின் படத்திறப்பு நடக்கிறது. த.தே.பொ.க. ஓசூர் தோழர் முருகப்பெருமாள் வரவேற்புரை நிகழ்த்துகிறார். பேராசிரியர் அறிவரசன் செங்கொடியின் படத்தைத…
-
- 0 replies
- 519 views
-
-
சவேந்திர சில்வா மீது போர்குற்ற வழக்கு தாக்கல் நியுயோர்க்கில் உள்ள அமெரிக்க அசிங்க்டன் பல்கலைக்கழக வாசிங்க்டன் கல்லூரியை சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு இன்று காலை வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது. Lawsuit filed against Sri Lankan Army General Responsible for Executions, Torture & Attacking Civilians; Currently Living in NYC NEW YORK, N.Y., SEPT. 23, 2011 – This morning, American University Washington College of Law’s UNROW Human Rights Impact Litigation Clinic filed a lawsuit in the Southern District of New York (SDNY) against Sri Lankan General Shavendra Silva, who currently resides in New York City. General Silva was the commander of the 58th D…
-
- 5 replies
- 1.1k views
-
-
ஐக்கிய நாடுகளின் 66 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சற்று முன்னர் உரை நிகழ்த்தினார். அபிவிருத்தி அடைந்து வரும் உலகிலுள்ள சிறிய நாடுகளைப் பாதுகாப்பதற்கு மாற்றங்கள் ஏற்படுத்தப்படுவதே அவசிய தேவையாக உள்ளது என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார். இந்தக் கூட்டத் தொடரின் போது பலஸ்தீனை தனி நாடாகப் பிரகடனப்படுத்துமாறு பல உறுப்பு நாடுகள் வலியுறுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். அது குறித்து பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும் அதனைப் மெய்ப்பிக்க முடியாமற் போயுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஐ.நா பொதுச் சபையின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். இந்த நிலைமையானது மிகவும் கவலையளிப்பதாக உள்ளதுடன் அதற்கான வாய்ப்புகள் தொடர்ந்தும் நிலவுவதாக ஜனாதிபதி தனது ப…
-
- 4 replies
- 1.3k views
-
-
[ ஞாயிற்றுக்கிழமை, 25 செப்ரெம்பர் 2011, 00:29 GMT ] [ கார்வண்ணன் ] அமெரிக்காவில் தங்கியுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு நியுயோர்க் மாவட்ட நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. கேணல் ரமேசின் மனைவி நியுயோர்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ‘தேவி எதிர் ராஜபக்ச‘ வழக்கிலேயே சிறிலங்கா அதிபருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக ஈஐஎன் செய்தி கூறுகிறது. இந்த வழக்கை சிறிலங்கா படைகளிடம் சரணடைந்த பின்னர் படுகொலை செய்யப்பட்ட கேணல் ரமேசின் மனைவி வத்சலாதேவியின் சார்பில் சட்டவாளர் வி.ருத்ரகுமாரன் கடந்த 22ம் நாள் தாக்கல் செய்திருந்தார். கேணல் ரமேசின் படுகொலை மற்றும் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு …
-
- 3 replies
- 1.5k views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 25 செப்ரெம்பர் 2011, 00:36 GMT ] [ தா.அருணாசலம் ] பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குப் பதிலாக அமெரிக்காவில் உள்ளது போன்று உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் என்ற புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வர சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக லக்பிம நியூஸ் தகவல் வெளியிட்டுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் 2012 மார்ச்சில் ஆரம்பமாவதற்கு முன்னர் இந்தப் புதிய சட்டத்தை கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டம் நடைமுறையில் இருப்பதால் தான், மனிதஉரிமை மீறல்கள் இடம்பெறுவதாக அனைத்துலக சமூகம் கொழும்பு மீது கொடுத்து வரும் அழுத்தங்களைக் குறைப்பதற்காகவே சிறிலங்கா அரசாங்கம் இந்த …
-
- 1 reply
- 1.2k views
-
-
புலம்பெயர்ந்த தமிழர்களை அடக்கிவிட சிறீலங்கா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவது அனைவரும் அறிந்ததே. இந்த அடக்குதலுக்கு தற்போது பேராசிரியர் ரொஹான் குணரட்ன புதிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் சிறீலங்காவிற்கு எதிரான பிரசாரங்களை முறியடிப்பதற்கான எதிர் பிரச்சாரங்களுக்காக அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான ஆலோசனைப் பிரிவொன்றையும் புலம்பெயர்ந்தோர் ஆலோசனைப் பிரிவொன்றையும் ஏற்படுத்த வேண்டும் என சிறீலங்கா அரசாங்கத்துக்கு பயங்கரவாத விவகார நிபுணர் பேராசிரியர் ரொஹான் குணரட்ன ஆலோசனை வழங்கியுள்ளார். சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் நடைபெற்ற யுத்தத்துக்குப் பின்னரான சிறீலங்காவின் சவால்கள் எனும் கருத்தரங்கில் உர…
-
- 2 replies
- 1.4k views
-
-
[saturday, 2011-09-24 21:47:21] தன்னை சந்திக்க நேரம் கேட்ட மஹிந்த ராஜபக்சேவை சந்திக்க அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மறுத்து விட்டார். அதேபோல மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் யாரும் ராஜபக்சேவை சந்திக்கவில்லை. இதனால் இலங்கைக்கும், ராஜபக்சேவுக்கும் பெருத்த அவமானம் ஏற்பட்டுள்ளது . ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் நியூயார்க்கில் குவிந்துள்ளனர். இவர்களில் ராஜபக்சேவும் ஒருவர். ஆனால் திருவிழாவில் காணாமல் போன குழந்தையின் நிலையில் ராஜபக்சே மற்றும் அவரது குழுவினரின் நிலை உள்ளது. நியூயார்க்கை விட்டு வெளியேறக் கூடாது என்று அமெரிக்க அதிகாரிகள் ராஜபக்சேவுக்குத் தடை போட்டு விட்டனர். இதனால் பொறியில் சிக்கிய எலி போல மாற…
-
- 2 replies
- 1.2k views
-
-
[ சனிக்கிழமை, 24 செப்ரெம்பர் 2011, 12:20 GMT ] [ மட்டக்களப்புச் செய்தியாளர் ] திருகோணமலையில் நடைபெற்று வரும் ஈஸ்ட் எக்ஸ்போ -2011 வர்த்தகக் கண்காட்சியில் சிறிலங்காப் படையினரின் போர்த்தளபாடங்களே பெருமளவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண விவசாய, கால்நடை அபிவிருத்தி, கிராமிய உற்பத்தி, கடற்றொழில் அமைச்சின் ஏற்பாட்டில் திருகோணமலையில் பிரமாண்டமான வர்த்தகக் கண்காட்சி நேற்று தொடக்கம் நடைபெற்று வருகிறது. சுமார் 500 வரையான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியை நேற்று சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச திறந்து வைத்தார். வர்த்தகக் கண்காட்சி என்று கூறப்பட்டுள்ள போதும் சிறிலங்காப் படைகள் அரங்குகள…
-
- 6 replies
- 2k views
-
-
காலில் விழ மறுத்த சேதுராகவன் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தமிழ்மாறன் 24 செப்டம்பர் 2011 ஈழத்தில் நடத்தப்பட்ட யுத்தம் குழந்தைகளின் மனங்களில் ஆறாத காயங்களாக படிந்திருக்கின்றன. குழந்தைகள் எந்த அரசியல் நோக்கங்களுமற்றவர்கள். குழந்தைகள் அமைதியான உலகத்தை எப்பொழுதும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் ஈழத்துக் குழந்தைகளுக்கு அந்த உலகம் மறுக்கப்பட்டிருக்கிறது. அழிவும் அச்சமும் கொண்ட வாழ்க்கைதான் தொடர்ந்தும் பரிசளிக்கப்படுகிறது. குழந்தைகளின் மனங்களிலிருந்து எழும் கோபத்தையும் விரக்தியையும் யாரும் கண்டுகொள்ளுவதில்லை. அவைக்கான காரணங்களைத் தேடுவதில்லை. குழந்தைகளை அர்ப்பங்களாக பார்த்துவிட்டு கடந்து கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளிடம் இருக்கிற வார்த்தைகள…
-
- 3 replies
- 1.3k views
-
-
[saturday, 2011-09-24 21:21:03] களனியில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் அமைச்சர் ஒருவர் இன மத பேதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டு வருவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் போதைப் பொருள் விற்பனை செய்யும் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் நேற்று முன்தினம் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். களனியைச் சேர்ந்த அமைச்சர் மக்களின் கை, கால்களை உடைப்பதாக எச்சரிக்கின்றனர். இவ்வாறான நபர்கள் பொது மக்களுக்கு தொடர்ந்தும் அநீதி இழைத்ததால் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடங்களை நாம் கற்பிப்போம் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தோள் பட்டையில் ஏற்பட்ட உபாதைக்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளும் நோக்கில் கொழும்பு தனியார…
-
- 0 replies
- 763 views
-
-
அரசு மேற்கொள்ளும் இராஜதந்திரப் போரில் வெற்றி பெற வேண்டியது அவசியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் இன்று இடம்பெறும் இராஜதந்திரப் போரில் தமிழர்கள் வென்றாக வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் செயலாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா கல்முனையில் இடம் பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிராசத்தில் உரையாற்றினார். சர்வதேச அரங்கில் அரசுக்குக் கொடுக்கப்பட்டிருந்த அழுத்தங்கள் காரணமாக பேச்சு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த சர்வதேச அரங்கின் ஆதரவை தமிழர்கள் இழந்து விடக்கூடாது என்பதற்காக, அந்தப் பலத்துடனும், புலம்பெயர்ந்தவர்களின் ஆதரவோடும் இன்று அரசுடன் த…
-
- 1 reply
- 683 views
-
-
கடும் கால நிலையினையும் பொருட்படுத்தாது நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் வளாகத்தில் வெளிப்புறம் ஆயிரக்கணக்கான தமிழர்கள் அணி திரண்டு முழங்கினர். மஹிந்த இராஜபக்ஷ மற்றும் இனப்படுகொலையில் ஈடுபட்ட இராணுவத்தளபதிகள் மீது விசாரணை செய்யவேண்டும் எனவும் சர்வதேச விசாரணை ஒன்றிற்கு ஐ. நா. உத்தரவிடவேண்டும் எனவும் கோஷங்கள் முழங்கியதாக கொழும்பு செய்திகள் கூறுகின்றன. இதே வேளை; . அரச ஆதரவு ஆர்ப்பாட்டம் பிசிபிசுப்பு . இதே வேளை சிங்கள அரசும் தமக்கு ஆதரவாக ஒரு ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குபடுத்தி இருந்தது. ஆனால் ஒரு சிங்களவர் கூட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வரவும் இல்லை ஒத்துழைக்கவும் இல்லை என சிங்கள நாலேடு ஒன்று கூறியுள்ளது. . மஹிந்தவின் பயணத்தில் வெற்றி இல்லை . மஹிந்த இராகபக்ஷவும் அவ…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஆர்ப்பாட்டங்கள்... ஆவேசங்கள்... தீக்குளிப்புகள் என மொத்தத் தமிழகமும் கைக்கொண்ட போராட்டங்களும், சட்ட ரீதியான முன்னெடுப்புகளும் பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவருடைய மரண தண்டனைகளுக்கு இடைக்காலத் தடையைப் பெற்றுத் தந்திருக்கிறது. மரணத்துக்கான தேதி அறிவிக்கப்பட்ட நாளிலும் அந்த மூவரும் உரக்கச் சொன்னது, ''நாங்கள் அப்பாவிகள்!'' என்றுதான். தூக்குத் தண்டனைக்கு ஆளாக வேண்டிய ஆட்கள்தான் இவர்கள் என்பதற்கு அதிகாரிகள் காட்டும் ஒரே ஆதாரம் இவர்களின் ஒப்புதல் வாக்குமூலத்தைதான். ராஜீவ் கொலையில் சம்பந்தம் இருப்பதை முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் அவர்களுடைய ஒப்புதல் வாக்குமூலத்திலேயே ஒப்புக்கொண்டுவிட்டார்கள். அப்படியிருக்க, வேறு சாட்சி எதற்கு?'' என்கிறது சி.பி.ஐ. தரப்…
-
- 0 replies
- 483 views
-
-
வடக்கில் 400 தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன 24 செப்டம்பர் 2011 முல்லைத் தீவில் 87 இடங்களும், வவுனியாவில் 110 இடங்களும், மன்னாரில் 40 இடங்களும், யாழ் ப்பாணத்தில் 50 இடங்களும் வடக்கில் தொல்பொருள் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த 400 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வாராய்ச்சித் திணைக்கள ஆணையாளர் நாயகம் டொக்டர் செனரத் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் 87 இடங்களும், வவுனியாவில் 110 இடங்களும், மன்னாரில் 40 இடங்களும், யாழ்ப்பாணத்தில் 50 இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. குறித்த இடங்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதன் மூலம் பல வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார். ஐ…
-
- 1 reply
- 802 views
-
-
வாரம் 7 குடும்பங்களின் விபரம் தருகிறோம் உதவமாட்டீங்களா….? யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தமது வாழ்வாதாரத்தையும் குடும்ப உறுப்பினர்களையும் இழந்த குடும்பங்களுக்கான உதவிகளை உறவுகளே உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். இன்று முதல் வாரம் 7 குடும்பங்களின் விபரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். உலகெங்கும் பரந்துவாழும் உங்களால் நிச்சயம் வாரம் ஏழு குடும்பத்திற்கான உதவிகளை வழங்க முடியும் என்ற நம்பிக்கையில் உங்களிடம் உதவியை வேண்டுகிறோம். 1) இந்திரன் :- இவர் தலையில் காயமுற்று ஒரு கையும் காலும் இயங்க முடியாதுள்ளார். இவரது மனைவி ஒரு காலையிழந்தவர். 5வயதில் இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. சுயதொழில் முயற்சியாக கோழிவளர்ப்புக்கு உதவி வேண்டுகிறார்கள். (இலங்கை ரூபா …
-
- 2 replies
- 1.1k views
-
-
செப்டம்பர் 24, 2011 நேற்று நடந்த ஐக்கிய நாடுகள் கூட்டத்தொடரின் போது பாலஸ்தீன தலைவர் மொஹமட் அப்பாஸ் தமது சுதந்திர நாட்டிற்கான விண்னப்பத்தினை கையளித்தார். பான் கி மூன் இதனை உத்தியோக பூர்வமாக பெற்றுக்கொண்டார். பாலஸ்தீனத்தை ஐக்கிய நாடுகளில் ஒரு நாடாக அங்கத்துவம் பெற வைக்கும் விண்ணப்பமே அது.. இந்த விண்ணப்பம் இந்த மாதம் 26 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் பரிசீலிக்கப்படும். பாலஸ்தீனத்தின் நல்ல காலம் இந்த மாதம் லெபனான் நாட்டின் தலைவரே பாதுகாப்பு சபையின் சுழற்சி முறை தலைவராக இருக்கின்றார்.. பாதுகாப்பு சபையின் அங்கீகாரத்தின் நடவடிக்கையின் பின்னர் பான் கி மூன் அடுத்த கட்ட பணியினை மேற்கொள்வார். இதே வேளை இஸ்ரேல் இந்த செயற்பாட்டை வன்மையாக க…
-
- 1 reply
- 877 views
-