Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [Thursday, 2011-09-01 12:57:13] யாழ் திருநெல்வேலி பாரதிபுரம், கொக்குவில் பிரதேசங்களில் நேற்று இரவு முழுவதும் மர்ம மனிதர்களின் அட்டகாசங்கள் இடம் பெற்றள்ளதாக கூறப்படுகிறது. நேற்று இரவு 7 மணிமுதல் குறித்த பிரதேசங்களில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் காணப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர். இதேவேளை பாரதிபுரம் பகுதியில் பெண் ஒருவரின் மார்பு பகுதியில் மர்ம மனிதர்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மர்ம மனிதர்கள் குறித்த பெண்ணின் வாயைப் பொத்தி கழுத்தைப் பிடித்துள்ளனர். இந்நிலையில் அப் பெண் அவர்களிடமிருந்து விடுபட முயன்றுள்ளாள். இதன் போது மர்ம மனிதர்கள் அப் பெண்ணின் மர்ப்புப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர். சம்பவத்தில…

  2. நேற்று இந்திய , பெங்களூரில் இரு கடனட்டை மோசடிக்காரர்கள் கைது செய்யபப்ட்டனர். இவர்களிடம் இருந்து இரண்டுகோடி ரூபா பணமும் கடனட்டைகளும் கைப்பற்றப்பட்டன. . இவர்கள் பிடிபட்ட உடனேயே தாம் புலிகளுக்கு நிதி உதவி செய்வதற்காகத்தான் இவ்வாறு செய்துள்ளனர். உடனேயே இந்திய காவல்துறையினரும் தமிழீழ விடுதலை புலிகளுடன் தொடர்புடையதாக இருவர் கடனட்டை சோசடி தொடர்பில் பெங்களுர் காவல்துறையினரால் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். என செய்தியினை பரப்பியுள்ளனர். கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் மற்றும் வசீம் என்பவர்கள் ஒரு கொள்ளைக்குழுவை சேர்ந்தவர்கள். மலேசியாவை தளமாக கொண்டு இயங்கும் இந்த கொள்ளைக் குழுவென்றின் உறுப்பினர்களே இவர்கள் என பொலிசார் பிந்திய செய்தியில் தெரிவித்துள்ளனர். இந்த குழுவில…

  3. [Thursday, 2011-09-01 14:00:38] சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பிலுள்ள சிலர் தன்னைக் கொலை செய்வதற்கு முயற்சிப்பதாகவும், தனது உயிரைக் காப்பாற்றுமாறும் கோரி சிறிலங்கா ரூபவாகினி கூட்டுத்தாபன ஒளிப்பதிவாளரான சமன்குமார ராமவிக்கிரம சிறிலங்கா அதிபரின் காலில் வீழ்ந்துள்ளதாக ஆங்கில இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது, ரூபவாகினி ஒளிப்பதிவாளரான சமன்குமார ராமவிக்கிரம போர்முனைச் செய்தி சேகரிப்புக்காக சிறிலங்காப் படையினருடன் தங்கியிருந்தார். அவரே சிறிலங்காப் படையினரின் போர்க்குற்றக்காட்சிகள் பலவற்றை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்தநிலையிலேயே தன்னைக் கொலை செய்வதற்க…

  4. [Thursday, 2011-09-01 13:49:49] இலங்கையில் அவசரகாலச் சட்டத்தினை நீக்கி பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் புதிய விதிமுறைகளை உள்ளடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருபடபதானது பேயை விரட்ட பிசாசை கொண்டுவந்தகதையாக ஆனது. அரசின் புதிய விதிமுறைகள் கடந்த புதன்கிழமை முதல் அமுலுக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவசரகாலச் சட்டம் காலவதியான போதும் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் சிறையிலே இருப்பர் என சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார். மேலும் எந்தவொரு சந்தேக நபர்களும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார். புதிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இராணுவத்தினரது உதவியும் பெறப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இ…

  5. கண்ணிவெடிகளை அகற்றும் வாகனம் கண்ணிவெடியில் சிக்கியது! [Thursday, 2011-09-01 11:22:14] வடமராச்சி கிழக்கு நாகர் கோயில் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த கனரக வாகனம் ஒன்று நிலக் கண் ணிவெடியில் சிக்கிப் பலத்த சேதத்துக்குள்ளாகி யுள்ளது. இருவர் காயமடைந்தனர். காயமடைந்த ஹலோட்ரஸ்ட் நிறுவனப் பணியாளர்களான சு.தனபாலசிங்கம், எஸ்.குணரட்ணம் ஆகியோர் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் கடந்த மாதம் 24 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. நாகர் கோயில் பகுதியில் உள்ள மிதிவெடிகளை கனரக வாகனங்கள் மூலம் "ஹலோட்ரஸ்ட்" நிறுவனம் அகற்றி வருகிறது. கடந்த 2 மாத காலமாக 2 கனரக வாகனங்களின் உதவியுடன் மிதிவெடி அகற்றப்பட்டு…

  6. உண்ணாநிலை போராட்டம் - சாகுல் அமீது உண்ணாநிலை போராட்டம் - கயல்விழி உண்ணாநிலை போராட்டம் - கபடி மாறன் உண்ணாநிலை போராட்டம் - தமிழ் மாறன் உண்ணாநிலை போராட்டம் - ஆசைகண்ணன் உண்ணாநிலை போராட்டம் - அன்புதென்னரசு உண்ணாநிலை போராட்டம் உண்ணாநிலை போராட்டம் - தாமோதரன் உண்ணாநிலை போராட்டம் - மகேஷ் உண்ணாநிலை போராட்டம் - சிவகுமார் உண்ணாநிலை போராட்டம் - இளையராஜா உண்ணாநிலை போராட்டம் உண்ணாநிலை -ராஜேந்திரசோழன்-1 உண்ணாநிலை - ராஜேந்திரசோழன்-2 உண்ணாநிலை போராட்டம் - சதீஷ்குமார்

    • 3 replies
    • 565 views
  7. கருணை மனுக்கள் 5 வருடங்களின் பிறகே ஜனாதிபதி அலுவலகத்தைச் சென்றடைந்தன – திடுக்கிடும் தகவல் ஆதாரத்துடன்! Thursday, September 1, 2011, 10:55 முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோரிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைகளை குறைக்க வேண்டி 2000ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ம் திகதி அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் ஜனாதிபதியைச் சென்றடைய 5 வருடங்கள் எடுத்திருக்கின்றன என்பதை ஜனாதிபதி அலுவலக ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன. தமிழ்நாடு ஆளுநராக இருந்த திருமதி. பாத்திமா பீபி அவர்களால் இரண்டாவது தடவையாகவும் மேற்படி மூவரினதும் கருணை மனுக்கள் ஏப்ரல் 25ம் திகதி 2000ம் ஆண்டு நிராகரிக்கப்பட்டதையடுத்து 26ம் திகதி ஏப்ரல் மாதம் 2000ம் ஆண்டு ஜனாதிபதிக்கான கருணை மனுக்கள் அனுப்பப்பட்டன. இவை ஜனாதிபதி அலுவலகத்திட…

  8. அடேல் பாலசிங்கத்தை கைது செய்ய கோத்த போடும் புதிய வியூயுகம் ! Thursday, September 1, 2011, 10:57 தமிழீழ விடுதலை புலிகளின் மா மேதையும் தேசத்தின் குரலுமான அன்டன் பாலசிங்கம் அவர்களின் பாரியாரான அடேல் பாலசிங்கத்தை கைது செய்துஇலங்கை கொண்டு செல்ல கோத்தா மற்றும் மகிந்தா புதிய வலை விரிப்பை மேற்கொண்டு வருகின்றனர் . இதற்கு பல நாடுகள் மீதினில் இவர் மீதான அப்பண்ட போலி குற்ற சாட்டை முன் வைத்துள்ளன .இவர் சிறார்களிற்கு பயிற்சி அளித்தது .புலிகள் பாசறையில் ஆயுத பயிற்சி பெற்றது .மற்றும்இலங்கை அரசுக்கு எதிராக போராட அவர்களை தூண்டிய குற்றங்களை முன்வைத்துள்ளதுடன் புலம் பெயர் நாட்டில் தங்கியிருந்து தடை செய்ய பட்ட புலிகள் அமைபிற்கு நிதி சேகரித்துஆயுதம் வாங்கினார் என்ற பொய்யான …

  9. தமிழர்கள் விடுதலையைத் தடுக்கிறது பயங்கரவாத தடுப்புச் சட்டம்: ராஜபட்ச 01 Sep 2011 02:05:23 AM IST கொழும்பு, ஆக. 31: இலங்கையில் சந்தேகத்தின் பேரில் சிறையில் உள்ள ஈழத் தமிழர்கள் விடுதலையாவதைத் தடுக்க அந்நாட்டு அதிபர் ராஜபட்ச, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தியுள்ளார்.சிறையில் உள்ள அனைவரும் விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள். இவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியே வந்துவிடக் கூடாது என்பதற்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ராஜபட்ச கையில் எடுத்துள்ளார். அந்தச் சட்டத்தில் மிகக்கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளார்.இலங்கையில் சமீபத்தில்தான் அவரசநிலை திருப்பப் பெறப்பட்டது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் சிறையில் உள்ள தமிழர்கள…

  10. திண்டுக்கல், ஆக. 30- திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. சார்பில் 'சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு' என்ற தலைப்பிலான கண்டன பொதுக்கூட்டம், திண்டுக்கல் மணிக்கூண்டு-ல் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் முன்னாள் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:- இந்த கூட்டத்தை பார்க்கும் போது ஆளுங்கட்சி தி.மு.க.வா? அ.தி.மு.க.வா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது. எத்தனையோ அரசியல் மாற்றங்களையும், சூழ்நிலையையும் தி.மு.க. சந்தித்து இருக்கிறது. கடந்த 2011-ல் நடந்து முடிந்த தேர்தலின் போது பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 3 கோடியே 67 லட்சத்து 53 ஆயிரத்து 114 ஆகும். இதில் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு 1 கோடியே 45 லட்சத்த…

  11. அவசரகால சட்டம் நீங்கியது பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் புதிய விதிகள் நேற்றிரவு முதல் அமுல் அவசரகாலச் சட்டம் நேற்று இரவு முதல் நீங்கியுள்ள நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தொடர்ந்தும் தடை செய்யப்பட்ட அமைப்பாக வைத்திருக்கவும், உயர் பாதுகாப்பு வலயங்களை நீடிக்கவும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த அங்கத்தவர்களை தடுத்துவைத்திருக்கவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் புதிய விதிகளை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை விடுத்த அறிவிப்புக்கிணங்க நேற்று நள்ளிரவுடன் அவசரகால விதிகள் நீக்கப்பட்டுள்ளன. அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டதால் அச்சட்டத்தின்கீழ் ஏற்படுத்தப்பட்ட ஏனை…

  12. [Wednesday, 2011-08-31 22:06:36] யாழ். கோண்டாவில் தில்லையம்பதி கிராமத்தில் மர்மனிதனை அப்பகுதி மக்கள் மடக்கிப் பிடித்துக் கட்டியிருக்கின்றனர். இந்தச் சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, தில்லையம்பதி சனசமூக நிலையத்தினை அண்டிய பகுதியில் உள்ள மிதிவண்டி திருத்தும் கடையில் தனது மிதிவண்டியை காற்று ஒட்டுவதற்காக விட்ட குறித்த நபர் அதன் அருகான பகுதி ஊடாகச் சென்று அங்குள்ள வீடு ஒன்றினுள் புகுந்திருக்கின்றார். குறித்த நபரை மடக்கிப்பிடித்த மக்கள் சனசமூக நிலையத்தில் கட்டிவைத்திருக்கின்றனர். சம்பவத்தினை அடுத்து இராணுவத்தினர் உடனடியாகப் பிரசன்னமாகியிருப்பதாகவும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருப்பதாகவும் தெரிவி…

    • 8 replies
    • 2k views
  13. அகதிகளை மலேஷியாவுக்கு அனுப்பி வைக்க அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதன்மூலம் அவுஸ்திரேலிய அரசின் உடன்படிக்கை முற்றாக வழுவிழந்து போயுள்ளது. அவுஸ்திரேலியாவில் உயர் நீதிமன்றில் ஆறுக்கு ஒன்று என்ற பெரும்பான்மையில் குறித்த அகதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்துக்கு நிரந்தர தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மலேஷியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையே கடந்த ஜூலை மாதம் கைச்சாத்தாகிய தஞ்சங் கோருவோர் தொடர்பான புதிய உடன்படிக்கை மனித உரிமை அமைப்புகளின் விமர்சனங்களுக்கு உள்ளாகியது. தனது கடற்பரப்புக்குள் படகு மூலம் நுழைய முயற்சிக்கும் குடியேறிகளை தடுக்கும் முயற்சியாக அவுஸ்திரேலியா இந்த உடன்படிக்கையை மேற்கொண்டது. உடன்படிக்கையின் படி, அவுஸ்திரேலிய கடற்பரப்…

  14. [Wednesday, 2011-08-31 11:59:07] பிரித்தானியத் தலைநகர் லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு முன்பாக செவ்வாய்க்கிழமை(30-08-2011) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று பிரித்தானியா வாழ் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டது.மாலை 3:00 மணிக்கு ஆரம்பமான இப்போராட்டத்தில் தமிழர்கள் மட்டுமன்றி வேற்றின மக்களுமாக பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டிருந்ததை காண முடிந்தது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தமது இளமை வாழ்வை கடந்த 21 ஆண்டுகளாக சிறையில் கழித்த பின்னரும், அவர்களுக்கு கொஞ்சமும் மனிதனேயமற்ற முறையில் தூக்குத்தண்டனைக்கு உட்படுத்துமாறு வழங்கப்பட்ட நீதியற்ற தீர்ப்பினை எதிர்த்து, உலகெங்கும் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வரும் போராட்டங்களின் வரிசை…

  15. முருகனின் அம்மாவின் வேண்டுகோள்

    • 0 replies
    • 724 views
  16. அகதிகளை மலேஷியாவுக்கு அனுப்பி வைக்க அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதன்மூலம் அவுஸ்திரேலிய அரசின் உடன்படிக்கை முற்றாக வழுவிழந்து போயுள்ளது. அவுஸ்திரேலியாவில் உயர் நீதிமன்றில் ஆறுக்கு ஒன்று என்ற பெரும்பான்மையில் குறித்த அகதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்துக்கு நிரந்தர தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மலேஷியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையே கடந்த ஜூலை மாதம் கைச்சாத்தாகிய தஞ்சங் கோருவோர் தொடர்பான புதிய உடன்படிக்கை மனித உரிமை அமைப்புகளின் விமர்சனங்களுக்கு உள்ளாகியது. தனது கடற்பரப்புக்குள் படகு மூலம் நுழைய முயற்சிக்கும் குடியேறிகளை தடுக்கும் முயற்சியாக அவுஸ்திரேலியா இந்த உடன்படிக்கையை மேற்கொண்டது. உடன்படிக்கையின் படி, அவுஸ்திரேலிய கடற்பரப்…

    • 0 replies
    • 436 views
  17. ராமதாஸ், திருமாவளவன், சீமான் ஆகியோர் வரவில்லை கௌரவம் பார்க்கிறாங்களோ? தமிழருவி மணியன் ஆவேசம். Wednesday, August 31, 2011, 18:20 கடந்த 22-ம் தேதி, சென்னை எம்.ஜி.ஆர். நகரில் ‘மூன்று தமிழர்கள் உயிர்க் காப்பு இயக்கத்தின்’ சார்பில் நடந்த பொதுக் கூட்டம்… முன்பு நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்ட காலத்தையே அசை போடவைத்தது. அலை கடலெனத் திரண்டிருந்த கூட்டத்தின் முன், அடங்காத ஆவேசத்துடன் இயக்கத்தினர் பேசிய பேச்சுக்கு, பெரும் வீச்சு! தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் மணியரசன் எடுத்த எடுப்பிலேயே, ”காந்தி நம் தேசத் தந்தை என்று கூறிக்கொண்டு, அன்பு, அமைதி, சமாதானம் குறித்து வாய் கிழிய முழங்கும் மத்திய அரசே, தூக்குத் தண்டனையை உடனடியாக நீக்கு. ‘பழிக்குப் பழி… ரத்த வெறி…’ என்ற …

  18. ஆஸ்திரேலியா: விடுதலைப்புலிகளுடன் தொடர்பு என சந்தேகித்து 4 இலங்கை தமிழர்களுக்கு விசா மறுப்பு. Wednesday, August 31, 2011, 17:48 ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ள இலங்கைத் தமிழர்கள் தங்களுக்கு விசா மறுக்கப்பட்டதை எதிர்த்து ஐக்கிய நாடுகள் சபையில் முறையிட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் தஞ்சம் அடைந்த இவர்கள் நான்கு பேரும் தங்கள் நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பர் என்ற காரணத்தால் ஆஸ்திரேலிய அரசு விசா வழங்க மறுத்துவிட்டது. தங்கள் நாட்டிற்குள் நுழைந்த இவர்களை குடியேற்ற அதிகாரிகள் கைது செய்து அகதிகளாக அடைத்துள்ளனர். ஆஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு (ஏஎஸ்ஐஓ) இவர்களுக்கு விசா வழங்கக் கூடாது என பரிந்துரைத்ததாக ஏபிசி செய்தி வெளியிட்டுள்ளது. 38 குடியேற்ற அகதிகள் இவ்வித…

  19. [Tuesday, 2011-08-30 13:14:20] ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக ஆமோதித்து நிறைவேற்றினர். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா இன்று காலை சட்டசபை கூடியதும் இந்தத் தீர்மானத்தைத் தாக்கல் செய்தார். பின்னர் அவர் பேசுகையில், மூன்று பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படவுள்ளது தமிழக மக்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. மக்கள், அரசியல் கட்…

  20. இரவு நேரம் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய முன் பின் அறிமுகமில்லாத நபரைப் பின்தொடர்ந்து சென்ற இளைஞர்கள் நாலாபுறமும் இருந்து வந்த சீருடையினரால் சுற்றிவளைத்துப் பிடிக்கப்பட்டுக் கடுமையாகத் தாக்கப் பட்டதுடன் பாதுகாப்புக்காக அவர்கள் கொண்டு சென்ற கத்தி, பொல்லு, கோடரி போன்ற ஆயுதங்களும் அபகரிக்கப்பட்டன. இந்தச் சம்பவம் சுதுமலை கிழக்குப் பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு இடம் பெற்றுள்ளது. இது பற்றித் தெரியவருவதாவது, இரவு 9 மணியளவில் ஆள்கள் நடமாட்டம் இல்லாத வீதியால் வெளிச்சம் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் இறங்கி மெல்ல மெல்ல நடந்து சென்றுள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையைத் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர், ஏனைய…

  21. அகதிகளை மலேஷியாவுக்கு அனுப்பி வைக்க அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதன்மூலம் அவுஸ்திரேலிய அரசின் உடன்படிக்கை முற்றாக வழுவிழந்து போயுள்ளது. அவுஸ்திரேலியாவில் உயர் நீதிமன்றில் ஆறுக்கு ஒன்று என்ற பெரும்பான்மையில் குறித்த அகதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்துக்கு நிரந்தர தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மலேஷியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையே கடந்த ஜூலை மாதம் கைச்சாத்தாகிய தஞ்சங் கோருவோர் தொடர்பான புதிய உடன்படிக்கை மனித உரிமை அமைப்புகளின் விமர்சனங்களுக்கு உள்ளாகியது. தனது கடற்பரப்புக்குள் படகு மூலம் நுழைய முயற்சிக்கும் குடியேறிகளை தடுக்கும் முயற்சியாக அவுஸ்திரேலியா இந்த உடன்படிக்கையை மேற்கொண்டது. உடன்படிக்கையின் படி, அவுஸ்திரேலிய கடற்பரப்…

    • 0 replies
    • 344 views
  22. புதன்கிழமை, ஆகஸ்ட் 31, 2011 மூவரின் தூக்குத்தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைப்பிற்காகவும் அதே வேளை இந்தப்போராட்டத்திற்காக தன்னைத்தானே எரித்துக்கொண்ட ஈகையாளர், வீர மங்கை செங்கொடியின் இறுதி நிகழ்வாலும் தமிழகம் எழுச்சிகொண்டுள்ளது. ஆனந்தக்கண்ணீராலும் சோக கண்ணீராலும் தமிழகம் நனைகின்றது. http://www.eelanatham.net/story/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF…

    • 0 replies
    • 954 views
  23. [Wednesday, 2011-08-31 11:15:03] உலகத் தமிழரின் நெஞ்சை உலுக்கும் வகையில் தமிழகத்தில் காச்சிபுரத்தில் மீண்டும் ஒரு தீக்குளிப்பு. முருகன், சாந்தன், பேரறிவாளன் என்கின்ற, தமிழ் உறவுகளைக் காப்பாற்ற, தமிழ்த்தாய் மடி பிறந்த வீரத்தங்கை செங்கொடி தன் இளமை உயிரைத் தீயில் கரைத்துள்ளாள். அண்ணன்களைக் காப்பாற்ற, இந்த இளந்தங்கை, தன்னை தீக்கு தின்னக்கொடுத்த பெருந்தியாகம், உலகத் தமிழ் இனத்தின் இதயத்தைக் கனப்படுத்திவிட்டது. விழிகளை ஈரப்படுத்திவிட்டது. உறுதியும், உணர்வும், வீரமும், தியாகமும் நிரம்பப்பெற்ற, விறல்வேங்கை வழிவந்தவளாய், தன் இனத்துக்காய், தன் மொழிக்காய் தன்னை முழுமையாக அர்ப்பணித்து விட்ட வீரத்தமிழ் மகள் செங்கொடிக்கு எமது வீரவணக்கம். முள்ளிவா…

  24. [Wednesday, 2011-08-31 13:40:20] பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்கும் செப்டம்பர் 9-ம் தேதி தூக்குத் தண்டனை� என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிரான சட்டப் போராட்டத்தைத் தமிழ் உணர்வாளர்கள் தொடங்கிவிட்டார்கள். பூந்தமல்லி தனி நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்திய நிலையில்... தமிழக ஆளுநர் மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு, மூவரும் 'கருணை மனு� அனுப்பிவைத்தார்கள். தமிழக ஆளுநராக அப்போது இருந்த ஃபாத்திமா பீவி இவர்களின் கருணை மனுக்களை நிராகரித்தார். இதை எதிர்த்து பழ.நெடுமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். 'ஒரு மாநிலத்தின் ஆளுநர் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது…

  25. [Wednesday, 2011-08-31 13:00:47] தோழர் செங்கொடியின் மறைவால் ஆழ்ந்த துயரில் மூழ்கியிருக்கும் அவரது குடுப்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், சக தோழர்கள் மற்றும் அனைத்து உலகத் தமிழ் மக்களோடும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் தனது கரங்களை தோழமையுடன் இணைத்துக் கொள்கிறது. முன்னாள் இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் மீது விதிக்கப்பட்ட மரண தண்டனையினை நிறுத்தக் கோரி தமிழ்நாடு காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தைச் சேர்ந்த தோழர் செங்கொடி தீ மூட்டித் தன்னைத்தானே அழித்துக் கொண்ட செய்தியறிந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆழ்ந்த துயர் அடைகிறது. தோழர் செங்கொடியின் மறைவால் ஆழ்ந்த துயரில் மூழ்கியிருக்கும் அவரது குடுப்பத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.