ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143326 topics in this forum
-
இலங்கை இனப்பிரச்சினை தீர்வுக்கு விசேட பிரதிநிதி இலங்கையின் உள்நாட்டு இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நிர்வாகத்துடன் நேரடியாக செயற்படுவதற்காக இந்தியா விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்கவுள்ளது. மிக விரைவில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த நியமனத்தை பெறும் இந்திய பிரதிநிதி நீண்ட கால அடிப்படையில் இலங்கையில் இருந்து செயற்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்படாமையை அடுத்தே இந்த முடிவை இந்தியா எடுத்துள்ளது. இதேவேளை, பிரதான வெளிநாடுகளான அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன, இலங்கை அரசாங்கம்…
-
- 1 reply
- 939 views
-
-
ஆக 7, 2011 : முல்லைத்தீவு கொக்குளாய் கருநாட்டுக்கேணிப்பகுதியில் அண்மையில் மீள்குடியேறிய இளைஞன்ஒருவன் சிறீலங்காப்படையினரால் தாக்கப்பட்டு முள்ளியவளைமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று கருநாட்டுக்கேணிப்பகுதியில் தற்போது மீள்குடியேறியுள்ள குடும்பங்களுக்குள்ஏற்பட்ட தகராறு காரணமாக அங்கு சென்ற சிறீலங்காப்படையினர் கூடிநின்ற மக்களை அடித்துவிரட்டியுள்ளார்கள்.குறிப்பிட்டஇளைஞனை படையினர் பிடித்துசென்று கடுமையான முறையில்தாக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.அதன்பின்னர் வீட்டிற்கு வந்தஇளைஞன் வாந்தி எடுத்து மயங்கிய நிலையில் முள்ளியவளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவத்தில் 22 அகவையுடைய மார்கண்டு ஜெயானந்தன் என்ற இளைஞனே படையின…
-
- 0 replies
- 620 views
-
-
சிறிலங்கா வரகாப்பொல, தும்மலசூரிய பிரதேசத்தில் ஜப்பானிய தூதுவர் காரியாலயத்தின் அதிகாரிகள் பயணித்த வாகனம் ஒன்று சிறிலங்கா இராணுவ ட்ரக் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் தூதரக வாகன சாரதி பலியானர். அதில் பயணம் செய்தவர்களான ஜப்பானிய பிரஜைகள் ஐவர் படுகாயமடைந்து வரகாப்பொல மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இரண்டு வாகனங்களும் ஒன்றுடனொன்று மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள கால்வாய் ஒன்றில் பாய்ந்துள்ளன என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் விபரித்தனர். சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். http://www.pathivu.com/news/17863/57/5/d,article_full.aspx
-
- 0 replies
- 646 views
-
-
பட்டினிச்சாவை எதிர்நோக்கும் அவலத்தில் வன்னி மக்கள் வன்னிப் பகுதியில் மீளக் குடியமர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த உலர் உணவு நிவாரணம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த இடைநிறுத்தம் காரணமாக வறுமைக் கோட்டுக்குள் வாழும் மக்கள் போஷாக்கின்மையையும் பட்டினிச் சாவையும் எதிர்நோக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீளக் குடியமர்வு என்ற பெயரில் அநாதரவாக விடப்பட்டுள்ள நிலைமையே தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தொழில் முயற்சிகள் திட்டமிட்டு மறுக்கப்பட்டு வருவதாகவும் இவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது குறித்து மக்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் மகேஸ்வரி முதலில் விவசாயம் செய்து பார்த்தேன். சரிவரவில்ல…
-
- 1 reply
- 418 views
-
-
பெருமளவிலான மனித எச்சங்களோடு பெரும் புதைகுழிகள் வன்னி புதுக்குடியிருப்பு பகுதியில் மீளக் குடியேற்றப்பட்ட மக்கள் தமக்கான தற்காலிக வாழ்விடங்களை அமைக்கும் போது கண்டுபிடித்துள்ளனர். இதை விட இன்னும் மனித எச்சங்கள் இருக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. இந்த மனித எச்சங்கள் 2009ம் ஆண்டு சிறீலங்கா சிங்களப் பேரினவாதப் படைகளால் நடத்தப்பட்ட ஆக்கிரமிப்புப் போரில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் பொதுமக்களினதாக இருக்கலாம் என்று செய்திகள் கூறுகின்றன. சிங்களப் படைகளால் துப்பரவு செய்யப்பட்ட பகுதியாக ..ஆனால் முற்றாக வெடிபொருட்கள் அகற்றப்படாத நிலையில்.. இப்பகுதிகளில் மக்கள் மீளக் குடியேற்றப்பட்டிருப்பதும்.. அந்தப் பகுதியிலேயே மனிதப் புதைகுழிகள் இனங்காணப்பட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்…
-
- 2 replies
- 1.5k views
-
-
வவுனியா நகரசபைத் தலைவருக்கு போராளி குழுவால் கொலை அச்சுறுத்தல்! Saturday, August 6, 2011, 17:55சிறீலங்கா வவுனியா நகரசபைத் தலைவர் ஐ.கனகையா உடனடியாக தனது தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் அவ்வாறு செய்யா விட்டால் முதலில் அவரது குடும்ப உறுப்பினர் ஒருவரையும், பின்னர் அவரையும் கொலை செய்ய நேரிடும் என ‘ஜிகாத் போராளிகள்’ என்ற பெயரில்அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நகரசபைத் தலைவர் ஐ.கனகையாவுக்கு ஏ.எம்.எஸ்.முஸ்தப்பா என்பவரால் வவுனியா பட்டகாடு என்ற இடத்தில் இருந்து அஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இந்த கொலை அச்சுறுத்தல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக நகரசபைத் தலைவர் ஐ.கனகையா தெரி…
-
- 1 reply
- 722 views
-
-
யாழ். போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் நோயாளரை பார்வையிட வந்தவர்களுக்குமிமையில் இன்று சனிக்கிழமை மாலை கைகலப்பொன்று இடம் பெற்றுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். போதனா வைத்தியசாலைக்கு நோயாளரைப் பார்வையிட வருவர்கள் அனுமதிச் சீட்டை இருந்தால் மாத்திரம் பார்வையிட முடியும். ஆனால் அனுமதி சீட்டை இன்றி தங்களை அனுமதிக்கு மாறு கோரி நோயாளர்களை பார்வையிட வந்தவர்கள் போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதல்களுக்கு காரணமாக இருக்கும் வீடியோ இதனை கிளிக் செய்யுங்கள் இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்…
-
- 0 replies
- 1.2k views
-
-
KP urges Diaspora to stop campaign Friday, 05 August 2011 03:39 E-mail Print Chief arms procurer of the LTTE KP yesterday called on the Tamil Diaspora to stop their campaign that provokes anger and hatred. Kumaran Pathmanathan, the former chief arms procurer now heads the North East Rehabilitation and Development Organisation (NERDO) “I think talking about Channel 4 as a means of revenge is absurd. I plead to the Tamil Diaspora to stop their campaign that provokes anger and hatred. They have to know the reality. We must live in peace,” he said in an interview with the Daily Mirror in Mullaitivu. “There are different groups amongst them. They (The Diasp…
-
- 7 replies
- 2.5k views
-
-
நிலைமைகள் எப்போதும் மாறலாம்; இதை உணர்வதே புத்திசாலித்தனம் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் இலங்கை அரசிற்கு எதிரானதல்ல. அது தமிழர்கள் உரிமையோடு வாழ்வதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. எனினும் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிபுகளுக்கு ஒவ்வொருவரும் தத்தம்பாட்டில் வியாக்கியானம் கொடுப்பர். அவர்கள் கொடுக்கின்ற வியாக்கியானங்கள் அனைத்திற்கும் தாளம் போடுவது என்பது முடியாத காரியம். எனவே உள்ளூராட்சித் தேர்தல் முடிபுகள் தமிழ் மக்களின் கருத்துக் குவியல் என்பதை அரசு மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். முப்பது வருடகால விடுதலைப் போராட்டம் இந்த மண்ணில் நின்று நிலைத்தது என்றால், அதற்குள் இருக்கக்கூ…
-
- 0 replies
- 1.1k views
-
-
பேச்சு தொடர அரசின் சிந்தனையில் மாற்றம் வேண்டும்: இரா.சம்பந்தன் அரசாங்கத்துடனான அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தை தொடர வேண்டுமானால் அரசாங்கத்தின் சிந்தனையில் மாற்றம் ஏற்பட வேண்டும். அத்துடன் எழுத்து மூலமான தனது நிலைப்பாட்டை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தமிழ்மிரருக்கு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் நாம் எடுத்துள்ள முடிவு அவசரப்பட்டு எடுக்கப்பட்டதொன்றல்ல. பேச்சுவார்த்தை என்ற பெயரில் அரசியல் தீர்வு காணுவதை இழுத்தடித்துக் கொண்டு போவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். நாம் வழங்கிய கால அவகாசத்தை அரசாங்கம் தனக்கு சாதகமாகவே பயன்படுத்தி வந்துள்ளது. இதற்கு நாம் இடம்கொடுக்க முடியாத…
-
- 0 replies
- 507 views
-
-
எம்வி சன் சீ கப்பல் பயனத்திற்கு பின்னரான காலத்தில் கனடாவிற்கான ஆட்கடத்தல் முயற்சிகள் தடுக்கப்பட்டுள்ளது - கனடா குடிவரவுத்துறை மந்திரி. கடந்த ஆண்டு ஈழத்தமிழர்களை சுமந்து கொண்டு கனடா சென்ற சன் சீ கப்பல் வருகைக்கு பின்னரான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பல சட்டவிரோத ஆட்கடத்தல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக கனடா குடிவரவுத்துறை மந்திரி தாய்லாந்தில் வைத்து தெரிவித்துள்ளார். தாய்லாந்திற்கு சென்றுள்ள கனடா குடிவரவுத்துறை மந்திரி கென்னி அவர்கள் அங்கு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவத்துள்ளார். தயாலாந்து அதிகாரிகள் கனடா பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த போதே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 512 views
-
-
தற்கொலை குண்டுதாரி என குற்றம்சாட்டப்பட்டவரை கனடாவில் இருந்து திருப்பியனுப்ப குடிவரவு அதிகாரி மறுப்பு. கனடாவிற்கு கப்பல் மூலம் சென்ற தமிழர் ஒருவரை நாடுகடத்த எடுத்த முயற்சிக்கு கனடா குடிவரவுத்துறை அதிகாரி மறுப்புத் தெரிவித்துள்ளதாக கனடா பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு எம்வி சன் சீ கப்பல் மூலம் கனடாவிற்குச் சென்ற தமிழர்களில் தற்கொலை குண்டுதாரி என குற்றம்சாட்டப்பட்ட ஒருவரை நாடுகடத்த உள்ளதாக கனடா அரசாங்கம் அறிவித்திருந்தது. கனடாவில் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கரும்புலிகள் படையைச் சேர்ந்தவர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கனடா அரசாங்கத்தால் நாடுகடத்தப்பட இருந்த நிலையில் கனடா குடிவரவுத்துறை அதிகாரியினால் அந்த முயற்சி மறுக்…
-
- 0 replies
- 903 views
-
-
344 கோடி ரூபா பெறுமதியான புலிகளின் ஆயுதங்கள் மீட்பு _ வீரகேசரி இணையம் 8/6/2011 12:43:11 PM 344 கோடி ரூபா பெறுமதியான தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. ஆயுதங்கள், இராணுவத் தளவாடங்கள் மற்றும் வெடிபொருட்கள் பாரியளவில் மீட்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் படையினரும், காவல்துறையினரும் நடத்திய தேடுதல்களின் போது இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. விமானத் தாக்குதல்களுக்கான ஏவுகணைகள், பீரங்கிக் குண்டுகள், தர்மோபெரிக், மோட்டார்குண்டு, ஆர்.பி.ஜீ, நிலக்கண்ணி வெடிகள், கிளைமோர் குண்டுகள், தற்கொலை அங்கிகள், குண்டுகள், அதி நவீன ராடார்கள், பல ரக துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதா…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஈழம் மலர்வதற்கான வாக்கெடுப்பிற்கு இந்தியா ஏற்பாடு செய்யவேண்டும் என தமிழருவி மணியம் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். வருகின்ர ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி காலை பத்து மணிக்கு சென்னை மத்திய தொடரூந்து அருகே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறும். காந்திய இயக்கத்தின் மூலம் அழைப்பு விடுத்துள்ள தமிழருவி மணியம் ஏராளமான மக்களை வந்து அணி திரளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். . இலங்கை அரசாங்கம் எதுவும் செய்யமாட்டாது. ஆகவே தமிழர்க்கு என்ன தேவை என்பதனை அவர்களே தீர்மானிக்கும் நிலைமையினை அனைத்துலகம் ஏற்படுத்தவேண்டும். இந்த முயற்சிக்கு இந்தியா ஏற்பாட்டை செய்யவேண்டும். ஈழத்தமிழர்களும், புலம்பெயர் தமிழர்களும் பொது வாக்கெடுப்பில் கலந்துகொண்டு தமக்கு எது தேவை என்பதனை தீர்மானிக்கும் அனைத்துலக ஏற்…
-
- 3 replies
- 828 views
-
-
இலங்கையில் இருந்தது பயங்கரவாதப் பிரச்சனையே - இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா !! அண்மையில் இந்தியப் பாராளுமன்றத்தில் உரையாற்றிய அதன் வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா, "இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளாக நிலவிவந்தது ஒரு கொடூரமான பயங்கரவாதப் பிரசசனைதான்" என்று கூறியிருக்கிறார். உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் வாழ்வாதராமே இந்தியாவின் தற்போதைய அக்கறை என்று கூறியிருக்கும் கிருஷ்ணா, 13 ஆம் திருத்தச் சடத்தினை கொழும்பு அரசானது முனவைப்பதன் மூலம் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை அடையமுடியும் என்று தான் நம்புவதாகவும் கூறியிருக்கிறார். இதே karuத்தினைத்தான் மகிந்தவின் தம்பியான கோத்தபாயவும் கெட்லையின் டொடே இற்கு வழங்கிய பேட்டியில், "பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளதால் தீர்வு…
-
- 0 replies
- 634 views
-
-
மகாணசபையை ஏற்க மறுத்த புலிகள் இறுதியில் எதைச் சாதித்தனர்? – பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் கேள்வி மாகாணசபையை ஏற்க மறுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதியில் எதைச் சாதித்தார்கள் என்று பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் கேள்வி எழுப்பினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சமகால அரசியல் நிலவரம் தொடர்பாக நடந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு மாணவர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே பேராசிரியர் இப்படிக் கேள்வி எழுப்பினார். சமகால அரசியல் நிலவரம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று யாழ் பல்கலைக்கழக மாணவர் கலந்துரையாடல் அறையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் வீரகேசரிப் பத்திரிகையின் ஆசிரியர் வீ. தேவராசா கலந்து கொண்டு உரையாற்றினார். மாணவர்கள் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தம…
-
- 24 replies
- 1.8k views
-
-
நாட்டில் உள்ள சகல இன மக்களாலும் ஏற்றுக் கொள்ளக்கூடய தீர்வு எட்டப்படும்.. கூட்டமைப்பின் நிபந்தனைகளுக்கு பதிலளித்தார் நிமல் சிறிபால டி சில்வா! [saturday, 2011-08-06 10:54:11] சகல மக்களினதும் அவசிய தேவைகளை பூர்த்தி செய்து நாட்டின் இறைமையை பாதுகாக்கும் வகையிலான அரசயல் தீர்வு ஒன்று எட்டப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பினருடனான 10ஆம் கட்ட பேச்சு வார்த்தைகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பினால் மூன்று முக்கிய கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. அவற்றிற்கு 10 நாட்களுக்குள் உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என…
-
- 3 replies
- 408 views
-
-
திருமலை தென்னைமரவாடி மக்களுக்கு 29 வருடங்களின் பின் மீள்குடியேற அனுமதி? Saturday, August 6, 2011, 18:16சிறீலங்கா திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெலி பிரதேச செயலகத்திற்குட்பட்ட எல்லைக் கிராமமான தென்னைமரவாடி கிராம மக்களை மீளக் குடியமர்த்தும் பூர்வாங்க பணிகளை கிழக்கு மாகாண முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யுத்த சூழல் காரணமாக 1982ஆம் ஆண்டு இந்த கிராமத்தை சேர்ந்த 450ற்கு மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வடபகுதி இடம்பெயர் முகாம்களிலும், உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர். இந்த மக்கள் மீள் குடியேறுவதற்கான அனுமதியினை பாதுாப்புத் தரப்பினர் இன்று வழங்கியுள்ளதாக கிழக்கு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மீள் குடியேறுவதற்குரிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் க…
-
- 0 replies
- 473 views
-
-
இலங்கையில் அனைத்துலகத்தின் கண்காணிப்பின் கீழான ஓர் நீதி நடவடிக்கையே தேவை என முன் நாள் போராளிகள் கூறுகின்றனர். இவ்வாறு நெதர்லாந்து வானொலி சேவை கூறியுள்ளது. . இது பற்றி மட்டக்களப்பு மற்றும் பல இடங்களில் தாம் ஓர் அரச சார்பற்ற அமைப்பின் உதவியுடன் தகவல்களை சேகரிக்க முடிந்ததாக அந்த வானொலி கூறுகின்றது. கடந்த வாரம் தான் அரசாங்கம் சனல் 4 தொலைக்காட்சியின் இலங்கையில் கொலைக்களம் எனும் காணொளிக்கு எதிராக ஒரு புதிய தயாரிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது. ஆனால் அதனை உடனடியாகவே மனித உரிமை அமைப்புக்கள் புறம் தள்ளின. . உண்மையிலேயே அரசாங்கத்தின் இந்த மாற்று வீடியோ தான் போலியானது என விமர்சனம் செய்துள்ளனர். ஏனென்றால் அரசாங்கத்தின் பிடியில் உள்ள சில முன்நாள் போராளிகள், மக்கள், என பலதரப்பட…
-
- 1 reply
- 1.1k views
-
-
கிளிநொச்சியில் பணக் கொள்ளையில் சிறீலங் காப்படையினன். கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் திருட்டுசம்பவம் ஒன்றில் ஈடுபட்ட் சிறீலங்காப்படையின் கைதுசெய்யப்பட்டுள்ளார். முழங்காவில் பகுதியில் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள் தங்கியுள்ள இடத்திற்குள் நூளைந்த சிறீலங்காப் படையினன் 19ஆயிரம் ரூபா பணத்தினை கொள்ளையடித்தவேளை பணியில் ஈடுபட்டவர்களால் பிடிக்கப்பட்டு காவல்துறையில் ஒப்படைக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது வன்னிபகுதியில் இடம்பொறும் கொள்ளை நிகழ்வுகளுடன் படையினர் தொடர்புபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com/news/17848/57//d,article_full.aspx
-
- 0 replies
- 371 views
-
-
அரசாங்கம் உரிய முனைப்பு காட்டினால் பேச்சுவார்த்தைகளைத் தொடரத் தயார் – சுமந்திரன் 06 ஆகஸ்ட் 2011 தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் அரசாங்கம் உரிய முனைப்பு காட்டினால் பேச்சுவார்த்தைகளைத் n;தாடரத் த்யார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இறுதியாக அரசாங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது மூன்று நிபந்தனைளை விதித்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். குறித்த மூன்று நிபந்தனைகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளியிடப்பட்டால் பேச்சுவார்த்தைகளைத் தொடருவதில் சிக்கல் இருக்காது என அவர் தெரிவித்துள்ளார். இதுவரையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது அரசாங்கம் உரிய முனைப்புக் காட்ட…
-
- 1 reply
- 637 views
-
-
அரசியல் தீர்வு என்ற பெயரில் வடக்கிற்கு சுயநிர்ணய ஆட்சியை வழங்குமேயானால் அரசாங்கம் வீட்டுக்குச் செல்ல நேரிடும்! தேசப் பற்றுள்ள தேசிய இயக்கம் எச்சரிக்கை. [Friday, 2011-08-05 21:14:10] அதிகாரப் பகிர்வை அரசியல் தீர்வாக வழங்கினால் அரசாங்கத்திற்கு வீட்டுக்குச் செல்ல நேரிடும் என்று எச்சரித்துள்ள தேசப் பற்றுள்ள தேசிய இயக்கம், 13 ஆவது திருத்தச் சட்டத்தை தேசிய அரசியலில் இருந்து நீக்குவதற்கான பாரிய மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும் அறிவித்துள்ளது. பிரிவினைவாத சக்திகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அரசின் செயற்பாடுகள் அமைந்து விடக்கூடாது எனவும், இன்று அரசாங்கத்திற்குள் தமிழீழ கொள்கைதாரிகள் ஊடுருவியுள்ளார்கள் என்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் …
-
- 0 replies
- 376 views
-
-
சிறிலங்காவுக்கு அமெரிக்காவின் அணுசக்தி தொழில்நுட்ப உதவியா?.. வெளியான தகவலுக்கு அமெரிக்கா அடியோடு மறுப்பு: [saturday, 2011-08-06 10:55:54] சிறிலங்காவுக்கு அணுசக்தி தொழில்நுட்ப உதவிகளை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவலை அமெரிக்கா முற்றாக நிராகரித்துள்ளது. சிறிலங்காவுக்கு அணுசக்தி தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் எத்தகைய உடன்பாட்டிலும் அமெரிக்கா கையெழுத்திடவில்லை என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. குடியியல் செயற்பாடுகளுக்கான அணுசக்தி மற்றும் ஏனைய கதிரியக்கம் தொடர்பான தொழில்நுட்ப உதவிகளை அமெரிக்காவிடம் இருந்து சிறிலங்கா பெற்றுக் கொள்ளவுள்ளதாக சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார…
-
- 0 replies
- 477 views
-
-
முல்லைத்தீவில் இராணுவத்தினருக்கு மொழிபெயர்ப்பாளராக செயற்பட்டுவந்த நபர் வெட்டிக் கொலை! [saturday, 2011-08-06 11:35:34] இராணுவத்தினரின் மொழி பெயர்ப்பாளராக பணியாற்றிவந்த குமிழமுனையைச் சேர்ந்த பிலிப் செல்வநாயகம் மர்மமானநிலையில் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார் . இவருக்கு 48 வயது. அண்மையில் தனது வங்கி நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு குமிழமுனையைச் சேர்ந்த இவர் தண்ணீருற்று முறியடித்தேக்கம் காட்டின் ஊடாக சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார் . இவர் பல தமிழ் இளைஞர் யுவதிகளை சிங்கள இராணுவத்தினரிடம் காட்டி கொடுத்தவர் என பொதுமக்களால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். குமிழமுனைக்கு அருகில் உள்ள தேக்கம் காட்டுப் பகுதியில் தேக்கம் சாவடிக்கு அருகில் இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . எனினும்…
-
- 0 replies
- 438 views
-
-
முல்லலைத்தீவில் புலிகளின் சீருடைகள் கைத்துப்பாக்கி , மற்றும் துப்பாக்கிரவைகள் கடற்படையினரால் கண்டுபிடிப்பு! [saturday, 2011-08-06 11:16:59] தமிழீழ விடுதலை புலிகளின் உயர் மட்ட பதவிகளை வகிந்த தலைவர்கள் பயன்படுத்தியதாக கருதப்படும் சீருடைகள் முல்லைத்தீவு பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அதிக எண்ணிக்கையான பலவகை தப்பாக்கி ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். கடற்படை குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த தேடுதல் நடவடிக்கையின் போது விடுதலை புலிகளின் உயர் தலைவர்கள் பயன்படுத்தும் 4 சீருடைகள், 3 தலைக்கவசங்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் கொடி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன், பல்வேறு அளவிள…
-
- 0 replies
- 485 views
-