Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனநாயக களத்தில் நெரிக்கப்படும் தமிழினத்தின் குரல் [ திங்கட்கிழமை, 18 யூலை 2011, 21:41 GMT ] [ புதினப் பணிமனை ] தேர்தல் என்பதே ஜனநாயகத்தின் உரைகல் என்பார்கள். மக்களால் மக்களுக்காக மக்களிடமிருந்து உருவாக்கப்படுவது சனநாயகம். அது அவர்களின் உணர்வின் பிரதிபலிப்பாகும். தற்போது சிறிலங்கா அரசு உரைத்து பார்க்க விரும்புவது ஜனநாயகத்தை அல்ல. மத்தியிலிருக்கும் ஆளும் கட்சியினையே மாகாணத்திலும் உள்ளுராட்சியிலும் தெரிவு செய்வதனால் மட்டுமே தற்போது நடைபெறும் அபிவிருத்தி முயற்சிகள் தடைப்படுதனை தவிர்க்கமுடியும் - பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் இராஜபக்ச அரசாங்க உத்தியோகத்தர்கள் ஆளும்கட்சியின் வெற்றிலைச்சின்னத்திற்கு வாக்களிக்கவேண்டும் - வடமாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி…

  2. நல்லூர் கொடியேற்ற தினத்தில் புதிய சங்கிலியனாம்! Published on July 18, 2011-9:52 am நல்லூர் கந்தசுவாமி கோயில் கொடியேற்றத் தினத்தன்று புதிதாக அமைக்கப்பட்டு வரும் சங்கிலி மன்னனின் உருவச்சிலை திறந்து வைக்கப்படும் என்று யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார். அமையவிருக்கும் சங்கிலி மன்னனின் உருவச்சிலையின் மாதிரி வரைபடம் நேற்று ஞாயிற் றுக்கிழமை கிட்டு பூங்காவுக்கு முன்பாக ஏற்கனவே சிலை அமைந்திருந்த பகுதியில் பொது மக்கள் பார்வையிடக்கூடியதாக வைக்கப்பட்டது. இதன்போது திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா மேற்கண்டவாறு கூறினார். சங்கிலியன் சிலையை அகற்றி பதிலாக அந்த இடத்தில் புத்தர் சிலையை வைக்க மாநகர சபை ஏற்பாடுகளை மேற்கொள்வதாக இணையத்தளங்களிலும் பத்திர…

  3. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரத்தில் ஒலிபெருக்கியை நிறுத்திய காவல்துறையினர்! Published on July 19, 2011-1:24 am தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் சுன்னாகத்தில் நடைபெற்ற போது காவல்துறையினர் பெரும் கெடுபிடிகளை மேற்கொண்டதுடன் ஒலிபெருக்கி பாவிப்பதற்கும் தடை விதித்தனர். வழங்கப்பட்ட நேரம் முடிந்து விட்டதாக கூறி ஒரு 5நிமிட அவகாசம் கூட வழங்காது ஒலிவாங்கியை நிறுத்தியுள்ளனர். ஆளும் கட்சியின் தேர்தல் பிரசாரக்கூட்டங்களுக்கு எந்த வித கட்டுப்பாடுகளையும் விதிக்காது ஒலிபெருக்கி பாவிப்பதற்கு அனுமதி வழங்கும் காவல்துறையினர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முக்கியமான பேச்சாளர்கள் பேசும் போது ஒலிவாங்கியை நிறுத்தி விடுவதாக தமிழ் தே…

  4. மேற்கு வங்கம் டார்ஜிலின் பகுதியில் வதியும் கூர்க்காக்களிற்கு இந்திய அரசு சுயாட்சி வழங்கியுள்ளது. கோர்க்கலாந்து மாநிலசபை எனப்படும் இந்த புதிய நிர்வாக சபைக்கு 45 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். . மேற்கு வங்க மாநிலம் ஏற்கனவே சுயாட்சி பெற்ற மாநிலம். ஆனால் இபோ மாநிலத்திற்குள் உள்ள கூர்க்காக்கள் தமக்கு தனி ஆட்சி வேண்டும் என போராடி வந்துள்ளனர். இவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு மாநிலத்திற்குள் மானில சுயாட்சி வழங்கும் புதிய அரசியல் தீர்வு திட்டம் இப்போதுதான் முதல் முயற்சியாகும். . என்றாலும் இந்த சுயாட்சி சபைக்கு இன்னமும் வரி மற்றும் பொலிஸ் இலாகா வழங்கப்படவில்லை. Eelanatham

  5. வவுனியா சிறைச்சாலை தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது [Monday, 2011-07-18 21:04:29] வவுனியா சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபட்ட தமிழ் அரசியல் கைதிகள் தங்களது தொடர்ச்சியான உண்ணாவிரப் போராட்டத்தை இன்று மாலை முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர் மன்னார் மறை மாவட்ட அதி வண. ஆயர் இராயப்பு ஜோசப் வழங்கிய உறுதிமொழியையடுத்தே இந்த உண்ணாவிரதம் முடிவுக்கு வந்துள்ளது. சிறைச்சாலைகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் வீ.ஆர்.டி.சில்வா மற்றும் மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் அடிகளார் ஆகியோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட கைதிகளை இன்று திங்கட்கிழமை மாலை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். இதன்போது, நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரி…

  6. எவருடைய மிரட்டலுக்கும் அஞ்சாமல் தமிழ்த் தேசியக்கூட்டமைபுக்கே வாக்களித்து நமது தமிழ் தேசியத்தைப் பாதுகாக்க வேண்டும்: இன்று நம்மிடம் மிஞ்சி இருப்பது தன்மானம் ஒன்றுதான் என முழங்கிய ஆனந்த சங்கரி ... [Monday, 2011-07-18 08:24:10] தமிழ் மக்கள் அளிக்கும் தீர்ப்பை அறிவதற்குக் கூட அமைச்சர்களும் சிங்களக் கட்சியினரும் இங்கு இருக்கார் நிலைமையை விளக்குகிறார் ஆனந்தசங்கரி. அன்றும் இன்றும் என்றுமே சோதனைகளும் வேதனைகளும் ஏற்பட்ட போதெல்லாம் தமிழ் மக்களுடன், தமிழ் மண்ணில், நிலைத்து நின்றவர்கள் என்றும் இருப்பவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்தான். இன்று தற்காலிக கூடங்களை அமைத்துக் கொண்டு இங்கே தங்கி இருக்கும் அமைச்சர்களும், சிங்களக் கட்சியினரும் தேர்தல் முடிவுகளைக் கேட்கக் கூட…

  7. இலங்கை சுமுகமாக்கலில் இருந்து தள்ளி போகின்றது - சர்வதேச நெருக்கடிகள் அமைப்பு ICG: Sri Lanka further from reconciliation than ever (மேற்குலக கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில், முக்கியமாக வாசிங்க்டன், உன்னிப்பாக கருதப்படும் ஒரு அமைப்பு - சர்வதேச நெருக்கடிகள் அமைப்பு ) போருக்கு பின்னரான காலப்பகுதியில் மகிந்த அரசு தமிழ் மக்களுடன் நல்லெண்ணத்தை ஏற்படும் முயற்சிகளில் இருந்து தூரவே செல்லுகின்றது. ஜனநாயகம் அனைத்து மக்களுக்கும் கிடைக்காத ஒன்றாக ஆட்சி மாறி வருகின்றது. மீண்டும் போருக்கான சாத்தியங்கள் உள்ளன. President Mahinda Rajapaksa’s authoritarian and Sinhalese nationalist post-war policies are undermining prospects for reconciling Sri Lanka’s ethnic communitie…

  8. வன்னியில் தேர்தல் பிரச்சராத்தில் ஈடுபட்ட த.தே.கூ ஆதரவாளர் மீது ஒட்டுக்குழு தாக்குதல்! Tuesday, July 19, 2011, 0:02சிறீலங்கா, தமிழீழம் வன்னியில் இன்று மாலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்களான செல்லத்துரை தயாகரன் மீது ஒட்டுக்குழு EPDP வேட்பாளரான கந்தையா சுரேஷ் தாக்குதல் நடத்தியுள்ளார்.தமிழ் தேசிய கூட்டமைபின் கரைச்சி தெற்கு பிரதேசத்தில் வேட்பாளராக போட்டியிட்ட டெனிஷ் ராஜனைஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த செல்லத்துரை தயாகரன் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் சிகிசைககாக அக்கராயன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிசைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து யாழ் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.இது தொடர்பாக போலீ…

  9. அமைச்சர் டக்ளஸை தமிழன் என்றல்ல மனிதன் எனக் கூறுவதே வெட்கக்கேடு Monday, July 18, 2011, 8:37 சிறீலங்கா வன்னியில் நடந்த கடைசிக் கட்டப் போரில் ஒன்றும் நடக்கவில்லை, ஒரு வரும் கொல்லப்படவில்லை என்று வாய் கூசாமல் பொய் கூறுகிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. அவரைத் தமிழன் என்று கூறவே வெட்கப்படவேண்டும். தமிழன் என்று மட்டுமல்ல, மனிதன் என்று கூறுவதற்கே வெட்கப்படவேண்டும் என்று தெரிவித்தார் ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன். கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது: தென்னிலங்கையில் அரசுக்கு வாக்களித்த மக்கள் அங்கு ஜனாதிபதிய…

    • 7 replies
    • 775 views
  10. 30 ஆம் திகதிக்குள் ஆயுதங்களை ஒப்படைக்குமாறு கிழக்கில் அறிவிப்பு Monday, July 18, 2011, 12:57சிறீலங்கா ஆயுத குழுக்கள் தாம் வைத்திருக்கும் ஆயுதங்களை விரைவாக ஒப்படைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பதிவு செய்யப்படாத ஐந்து இலட்சம் ஆயுதங்கள் இருக்கின்றனவாம். இவை பெரும்பாலும் கிராம குழுக்களிடமே உள்ளனவாம். இது தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் ;கிழக்கு மாகாணத்தில் செயற்படும் ஆயுதக் குழுக்கள் அவற்றிடமுள்ள ஆயுதங்களையே விரைவாக ஒப்படைக்க வேண்டுமென பொலிசார் அறிவித்துள்ளனர். ஆண்டு தோறும் நடக்கும் திருவிழா அறிவிப்பு போல சிறிலங்கா அரசாங்கம் இத்தகைய அறிவிப்புக்கள் செய்து வருகின்றது. ஆனால் கிழக்கில் ஆயுத நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. கிழக்கு மாகாணத…

  11. இலங்கை அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு தமிழகத்தில் பூர்ணராஜ கும்ப மரியாதை. 18 ஜூலை 2011 பொதுசன உறவுகள் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சர் மேர்வின் சில்வா தமிழகம் சென்றுள்ளார். நேற்று திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்தவருக்கு பூரண ராஜகும்ப மரியாதை செலுத்தப்பட்டது.பின்னர் அவர் முருகனை வழிபட்டார். அங்கு அவருக்கு கோவில் குருக்கள் சிறப்பு பூஜை நடத்தி பிரசாதங்களை வழங்கினார்கள். மேர்வின் சில்வாவின் வருகை தொடர்பான தகவல்கள் தமிழக போலீசாரால் ரகசியமாக வைக்கப்பட்ட நிலையில் அவர் திருத்தணி கோவிலில் வழிபாட்டை முடித்து சென்னை திரும்பினார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/64286/language/ta-IN/article.aspx

  12. மருதங்கேணியில் ஐ.தே.க. வேட்பாளர் மீது அமைச்சின் உயரதிகாரி தாக்குதல்: யாழ்.தேர்தல்கள் கண்காணிப்பு அலுவலகத்தில் விஜயகலா முறையீடு [Monday, 2011-07-18 10:47:09] வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பருத்தித்துறைப் பிரதேச சபை வேட்பாளர் ஒருவர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவரால் கடுமையாகத் தாக்கப்பட்டது குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மருதங்கேணி சந்தியிலிருந்து தாளையடி செல்லும் வீதியில் சுமார் 100 மீற்றர் தூரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் அவரது ஆதரவாளர்களுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இந்த வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. "அ…

  13. விடுதலை பெற்ற தெற்கு சூடானும்- தமிழீழ விடுதலையும் சென்னையில் நடந்த கருத்தரங்கம்-(Video in). Monday, July 18, 2011, 21:25இந்தியா, காணொளி, தமிழீழம் நாடுகடந்த தமிழீழ அரசாஙக்கத்தின் தோழமை மையத்தின் ஏற்பாட்டில், விடுதலை பெற்ற தெற்கு சூடானும்-தமிழீழ விடுதலையும் எனும் கருத்தரங்கமொன்று சென்னையில் இடம்பெற்றுள்ளது. தோழமை மையத்தின் தலைவர் பேராசிரியர் சரஸ்வதி தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் கல்வியாளர்கள், கட்சித் தலைவர்கள், சமூகப் பிரதிநிதிகள், தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் என பன்முக தளத்தில் இருந்து பெருந்திரளானவர்கள் பங்கெடுத்திருந்தனர். http://youtu.be/CibY1kcZrKk கருத்தரங்கின் தொடக்கத்தில் ஒஸ்றேலியாவில் உருவாக்கப்பட்ட யாழினி எனும் குறும்படம் திரையிடப்பட்டது.இக்கு…

  14. சீனா பெருந்தொகைப் பணத்தை மானியமாக சிறிலங்காவுக்கு அள்ளி வழங்குவதேன்? [ திங்கட்கிழமை, 18 யூலை 2011, 08:36 GMT ] [ தா.அருணாசலம் ] சீனாவானது முன்னெப்போதும் இல்லாதவாறு கடந்த மார்ச்சில் 9 மில்லியன் அமெரிக்க டொலர்களை சிறிலங்கா அதிபருக்கு மானியமாக வழங்கியுள்ளது. "சிறிலங்கா , சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் நட்புறவைக் கட்டியெழுப்புதல் மற்றும் பரஸ்பரம் பொருளாதார, தொழினுட்ப ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளுதல்" போன்றவற்றிற்காக சீனாவால் வழங்கப்பட்ட 12 மில்லியன் அமெரிக்க டொலரின் ஒரு பகுதியாகவே இங்கு குறிப்பிடப்பட்டுள்ள 9 மில்லியன் அமெரிக்க டொலர் உள்ளடங்குகின்றது என திறைசேரியின் வெளியக வளத் திணைக்கள உயர் மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இரு மில்லியன் அமெரிக்க டொலர…

  15. ஒட்டுக்குழு டக்ளசின் முகமூடி கிழித்த சிறிதரனின் அதிரடி பேச்சு (Video in) Monday, July 18, 2011, 21:04சிறீலங்கா, முதன்மைச்செய்திகள் கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாண்புமிகு பாராளு மன்ற உறுப்பினரும் ஈழ தமிழரின் விடுதலைக்காக அயராது உழைத்து வரும் ஒருவர். சிங்கள ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சிங்கள முற்றுகையில் நின்று உறுமும் வீர தமிழ் மறவரின் துணிகர அதிரடி பேச்சினை கேளுங்கள் . டக்கிளசின் ஊழல்கள் மற்றும் அவரின் அடாவடிகளை புட்டு வைத்திருக்கும் சிறிதரனின் பேச்சும் அவர்களின் எதிர்கால திட்டத்தின் நடவடிக்கை என்பவற்றை விரிவாக எடுத்துரைக்கும் அவர்களின் பேச்சினை மானமுள்ளஒவ்வொரு தமிழனும் கேட்க வேண்டும் . http://youtu.be/sPLAqnMKT6M http://www.tamiltha…

  16. ஆடும் மாடும் ஆமியும் மனிதரும் பதிந்தவர்: தம்பியன் திங்கள், 18 ஜூலை, 2011 சிறீலங்காவின் வடக்கு பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தின் கெடுபிடிகள் தொடர்பான செய்திகள் வெளிநாடுகளில் நாளுக்கு நாள் தினச் செய்தியாக பரவி வருகிறது. அதேவேளை தற்போது கோடை விடுமுறைக்காக சிறீலங்காவின் வடபுலம் சென்று திரும்புவோர் இராணுவத்தின் கெடுபிடிகள் வெளிநாட்டு தமிழ் ஊடகங்களில் கூறப்படுவதுபோல இல்லை என்றும் சிறிது தளர்வாகவே காணப்படுவதாகவும் கூறுகிறார்கள். இத்தகைய தளர்வு தேர்தல் முடியும்வரை அரசு போடும் நாடகம் என்று அங்குள்ள மக்கள் கூறுவதாகவும் தெரிவிக்கிறார்கள். பேருந்து வண்டிகளில் இருந்து இறக்காமலே சில இடங்களில் சோதனை இடப்பட்டதாகவும். இராணுவம் அங்காங்கு அவதானித்தபடி நிற்பதாகவும் மற்றப்படி தொல…

  17. சென்னை: சென்னை வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளி்ண்டனுடன், இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து முதல்வர் ஜெயலலிதா விவாதிப்பார் என்று அமெரிக்க அரசின் தெற்காசிய விவகாரங்களுக்கான துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் கூறியுள்ளார். ராபர்ட் பிளேக், 2006 முதல் 2009 வரை இலங்கையில் அமெரிக்கத் தூதராக பணியாற்றினார் என்பது நினைவிருக்கலாம். இதுகுறித்து இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இலங்கை நிலவரம் குறித்தும், அங்குள்ள தமிழர்கள் குறித்தும் ஆறரை கோடி தமிழர்கள் வசிக்கும் தமிழக மக்கள்தான் பெரும் கவலையில் உள்ளனர். அவர்களுக்கு இந்த விவகாரத்தில் முக்கியப் பங்கு உள்ளது. எனவே ஹில்லாரி கிளிண்டனின் சென்னை விஜயத்தின்போது, அவர் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கும்போது நிச்…

    • 6 replies
    • 958 views
  18. ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு முக்கியமானதாக காணப்படும் வடக்கு உள்ளூராட்சி தேர்தல் வட மாகாணத்தில் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவிருக்கும் 20 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலானது உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் அதிகளவு கவனத்தை ஈர்த்திருக்கிறது. உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியலின் தற்போதைய பரிமாணத்தில் இந்தத் தேர்தல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அதிகளவு முக்கியத்துவத்தைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. இந்தத் தேர்தலில் எட்டப்படும் வெற்றியானது புலிகளை அவர் இராணுவ ரீதியாக மட்டும் தோற்கடிக்கவில்லை என்றும் அதேவேளை வடக்கிலுள்ள தமிழர்களின் அரசியல் ரீதியான ஆதரவைப் பெற்றுள்ளார் என்பதை பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு காண்பிப்பதாக அமையும் என்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நேற்ற…

    • 0 replies
    • 421 views
  19. யுத்த வெற்றிக்கு உதவிய சர்வதேச நண்பர்களின் குரலை செவிமடுப்பதில் இலங்கை கவலைப்படவில்லை - கேணல் ஹரிகரன் யுத்தத்தில் வெற்றிகொள்ள உதவிய சர்வதேச நண்பர்களின் குரலை செவிமடுப்பது குறித்து இலங்கை கவலைப்படவில்லை என்று கேணல் ஆர்.ஹரிகரன் கூறியுள்ளார். இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படையின் புலனாய்வுப் பிரிவுத் தலைவராகப் பணியாற்றியவர் கேணல் ஹரிகரன். ட்ரான்ஸ்கரண்ஸ் இணையத்தளத்தில் வாசகர் ஒருவர் எழுப்பிய கேள்விகளுக்கு கேணல் ஹரிகரன் பதிலளித்துள்ளார். ஆர்வமான சில கேள்விகளை வாசகர் எழுப்பியிருந்தார். நிந்தனையான வார்த்தைப் பிரயோகங்களுக்கு நான் வழமையாக்கப்பட்டிருந்தேன். (இந்தியா தொடர்பாகக் கலந்துரையாடும்போது பிரியமானவர்களாக இலங்கையர்கள் இருப்பதாகத் தோன்றுகிறது.) எவ்வாறாயினும்…

    • 0 replies
    • 364 views
  20. ஆச்சரியம் ஆனால் உண்மை. என்ர சிநேகிதனும் நானும் ஒரு பேப்பர் வந்தா மாறி மாறி வாசிக்கிறது. ஏனென்டா பேப்ப்ர் சிலவேலை எட்டி கிடைக்காது. போனகிழமை பேப்பர் வந்த உடன சிநேகிதம் போன் போட்டான் என்னடா என்டு கேட்டன். இல்லை உந்த மதுபானம் lion beer , lion stout எந்த நாட்டில இருந்து வருது என்டு கேட்டான்.அப்ப சொன்னன் அது சிறிலங்கன் கொம்பனி யாத்தான் இருக்கனும் என்டன், ஏன்டா என்டு கேட்டன், இந்த ஒரு பேப்பரில் அதுக்கு ஒரு பக்க கலர் விளம்பரம் கொடுத்திருக்கிறாங்கள் அதுதான் புரியேல்ல என்டான். நான் சொன்னன் ஒரு பேப்பர் காசுக்காக அப்படி எல்லாம் செய்யாயினம், எதுக்கும் முதல் கேட்பம். உந்த LION BEER சிறிலங்காவா? அப்படி என்றால் சிறிலங்கன் ஏற்றுமதி வளர்ச்சிக்கு ஒரு …

  21. வல்வெட்டித்துறையில் ஒட்டுக்குழு ஈ.பி.டி.பி வேட்பாளரை அடித்து உதைத்த பொதுமக்கள் !துரோகிக்கு இங்கு இடமில்லை. Sunday, July 17, 2011, 18:08சிறீலங்கா, தமிழீழம் மிகப்பெரிய கொலைகளையும் பேரிழிவுகளையும் தமிழ் மக்கள் மீது புரிந்த மகிந்த ராசபக்சவின் படம் பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தை விநியோகிக்க வேண்டாம் என பொதுமக்கள் அறிவுரை கூறிய போதிலும் அதை மதிக்காது ஒட்டுக்குழு டக்ளஸ், மகிந்த ராசபக்ச ஆகியோரின் படங்கள் பிரசுரிக்கப்பட்ட தேர்தல் பிரசார துண்டுபிரசுரத்தை விநியோகித்த வல்வெட்டித்துறை நகரசபைக்கு போட்டியிடும் ஒட்டுக்குழு ஈ.பி.டி.பி வேட்பாளர் வைரமுத்து பரமானந்தராசா என்பவர் அப்பிரதேச பொதுமக்களால் அடித்து உதைக்கப்பட்டார். இச்சம்பவம் நேற்று மாலை வல்வெட்டித்துறையில் இடம்பெற்றது. …

  22. இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்தப்பட முடியாது – சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் : 18 ஜூலை 2011 இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட முடியாது என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோம் பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை என நீதிமன்றின் தலைவர் சாங் ஹியூங் சொங் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய பத்திரிகை ஒன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விதிமுறைகளுக்கு புறம்பாக செயற்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்…

    • 2 replies
    • 508 views
  23. //இதே நிலையில் தான் தீபம் தொலைக்காட்சியும் இருந்தது. தீபம் தொலைக்காட்சி இலங்கை அரசின் உயர்மட்டத்துடன் சில பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டது. இலங்கையில் தீபம் தொலைக்காட்சியை ஒளிபரப்புச் செய்ய அனுமதி வேண்டி இப்பேச்சுவார்தை நடாத்தப்பட்டது. தீபம் தொலைக்காட்சி ஒரு புலிகளின் ஊடகமாகவே செயற்படுவதால் இலங்கையில் ஒளிபரப்புச் செய்யும் அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது தீபம் தொலைக்காட்சிக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஒரு இணக்கப்பாடு ஏற்பட்டு உள்ளது. தீபம் தொலைக்காட்சி புலிகளுக்கு மாற்றான கருத்துக்களையும் ஒளிபரப்புச் செய்ய ஒரு விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. சபா நாவலன், வி சிவலிங்கம், ரி கொன்ஸ்ரன்ரைன், எஸ் வாசுதேவன், சி ராஜேஸ்குமார், மாசில் பாலன், சஞ்ஜீவ்ராஜ், என் கெங்காதரன், ராஜேஸ்வரி ப…

  24. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்கு புலம்பெயர் தமிழ் மக்கள் உதவ வேண்டும் பிரித்தானியா கிளை கோரிக்கை . வடக்கு, கிழக்கில் நடைபெறும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காக புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் முக்கிய பங்களிப்பை வழங்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானிய கிளை கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்; 23 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மிக முக்கியமான தேர்தலாகும். இத் தேர்தல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பலத்தை உலகிற்கும் காண்பிக்கும் தேர்தலாகும். த.தே.கூட்டமைப்பு ஏற்கனவே நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலி…

  25. ஓயாத அலைகள் என்று பெயரிடப்பட்டு வெற்றி கொள்ளப்பட்ட நாள் இன்றாகும்.(Video in) Monday, July 18, 2011, 0:15கட்டுரைகள், தமிழீழம், மாவீரர்கள் இன்று விடுதலைப் புலிகளால் ஓயாத அலைகள் என்று பெயரிடப்பட்டு முலலைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல் தொடுக்கப்பட்டு அப்படைமுகாம் வெற்றி கொள்ளப்பட்ட நாள். அதன் மூலம் முலலைத்தீவு என்ற நகரம் மீட்கப்பட்டதோடு போராட்டத்தின் அபாரப் பாய்ச்சலுக்கும் வித்திடப்பட்டது. இத்தாக்குதல் நடத்தப்பட்ட காலகட்டம் மிகவும் முக்கியமானது. அதுவரை புலிகளின் கோட்டையாகவும் போராட்டத்தின மையமாகவும் தலைமையிடமாகவும் கருதப்பட்ட யாழ்ப்பாணம் சிங்களப் படைகளால் முற்றாகக் கைப்பற்றப்பட்ட நிலையில், இனிமேல் புலிகள் என்ன செய்யப்போகிறார்களென்று எல்லோரும் கேள்வி கேட்ட நேரத்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.