ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
தமிழ் மக்களை அவர்களின் பாரம்பரிய மண்ணில் நிம்மதியாக வாழவிடுங்கள்- மாவை சேனாதிராசா! Sunday, July 10, 2011, 13:47சிறீலங்கா, தமிழீழம் தமிழ் மக்களை அவர்களின் பாரம்பரிய மண்ணில் ஆள விடுங்கள் மற்றும் நிம்மதியாக வாழவிடுங்கள். இவ்வடிப்படையில்தான் சர்வதேச சமூகம் மற்றும் இந்தியாவின் பங்களிப்புடன் தமிழ் மக்கள் நம்பிக்கையைப் பெற்ற ஒரே ஒரு அமைப்பான தமிழத்தேசியக்கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றது என்று தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் யாழ்ப்பாண்ம மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஒன்றையே கூறிவருகின்றது. நீங்கள் உங்கள் மண்ணில் வாழுங்கள், ஆளுங்கள். அதேவேளை தமிழ் மக்களை அவர்களின் பாரம்பரிய தாயக…
-
- 1 reply
- 501 views
-
-
பஷிலும் டக்ளசும் யாழ்ப்பாண மக்களை கொல்வதற்கு திட்டம்! Sunday, July 10, 2011, 13:46சிறீலங்கா வாழ்வாதார கடன் உதவி வழங்கும் நிகழ்வில் கலந்துகெண்டவர்களுக்கு வழங்கப்பட்ட பால் பைக்கற்றுக்கள் காலவதியானவை என்றும் அவற்றில் சிலவற்றில் உற்பத்தி,காலவதியாகும் திகதிகள் எதுவும் பொறிக்கப்படாத பால்பைக்கற்றுக்கள் வழங்கப்பட்டதாகவும் அவையும் காலங்கடந்தவை என்று நிகழ்வில் பங்குகொண்டவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். காலங்கடந்த நிலையில் அவை பாவனைக்குதவாமல் நஞ்சூட்டப்பட்ட பால் பக்கற்றுக்களை தென்னிலங்கையிலிருந்து எடுத்து வந்த பஷில் ராசபக்ச அதனை யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. முள்ளிவாய்காலில் லட்சக்கணக்கான மக்களை படுகொலை செய்த ராசபக்ச தரப்பு இப்போது எஞ்…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட நான்கு நெதர்லாந்துப் பிரஜைகளுக்கும் புலிகளுக்கும் தொடர்பு? 10 ஜூலை 2011 நெதர்லாந்தில் வாழ்ந்து வரும் தமிழர்களிடம் கட்டாய அடிப்படையில் .. இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட நான்கு நெதர்லாந்துப் பிரஜைகளுக்கும் புலிகளுக்கும் தொடர்பு? இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட நான்கு நெதர்லாந்துப் பிரஜைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேரடித் தொடர்பு காணப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2006ம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் ஓர் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்துள்ளது. நெதர்லாந்து வாழ் தமிழர்களிடம் குறித்த நான்கு பேரும் பணம் திரட்டி வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத லொத்த …
-
- 3 replies
- 1.1k views
-
-
வெள்ளவத்தையில் இருந்தே மீண்டும் யாழ்ப்பாணத்துக்கான சொகுசு பஸ் சேவை; பஸிலின் பணிப்பின் பேரில் நேற்றைய கூட்டத்தில் முடிவு news கொழும்பு வெள்ளவத்தை கடற்கரை வீதியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான சொகுசு பஸ் சேவையை ஆரம்பிக்க இணக்கம் ஏற்பட்டது. இதன்படி பழைய இடத்தில் இருந்தே பஸ் சேவை நேற்று இடம்பெற்றது. திடீரென கிடைத்த உத்தரவின் பேரில் பஸ் சேவை புறக்கோட்டைக்கு இடம் மாற்றப்பட்டதால் மக்கள் அவல மும் சிரமமும் அடைந்தனர். இந்த விடயம் குறித்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரின் பணிப்பின் பேரில் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் நேற்று விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றது.பஸ் நிறுவன உரிமையாளர் தியாகராஜா துவாரகேஸ்வரன் தலைமையி…
-
- 1 reply
- 548 views
-
-
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டுமென கதிர்காமர் எதிர்பார்த்திருப்பார்: பொக்ஸ் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் இப்போது இருந்திருந்தால், யுத்தத்தின் இறுதியின் போதான இருதரப்பினரதும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல் குற்றச்சாட்டுகளை தீவிரமாக கருத்திற்கொண்டு, அவை முழுமையாக விசாரிக்கப்படவும் அவற்றுக்குப் பொறுப்பான தனி நபர்கள் எவருமிருப்பின் சட்டத்தின்முன் கொணரப்பட வேண்டுமெனவும் எதிர்பார்திருப்பார் என பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் லியம் பொக்ஸ் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற லக்ஷ்மன் கதிர்காமர் ஞாபகார்த்த உரையின்போதே பிரித்தானிய பா…
-
- 12 replies
- 899 views
-
-
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டுமென கதிர்காமர் எதிர்பார்த்திருப்பார்:பொக்ஸ் [sunday, 2011-07-10 11:57:28] முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் இப்போது இருந்திருந்தால், யுத்தத்தின் இறுதியின் போதான இருதரப்பினரதும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல் குற்றச்சாட்டுகளை தீவிரமாக கருத்திற்கொண்டு, அவை முழுமையாக விசாரிக்கப்படவும் அவற்றுக்குப் பொறுப்பான தனி நபர்கள் எவருமிருப்பின் சட்டத்தின்முன் கொணரப்பட வேண்டுமெனவும் எதிர்பார்திருப்பார் என பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் லியம் பொக்ஸ் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற லக்ஷ்மன் கதிர்காமர் ஞாபகார்…
-
- 1 reply
- 568 views
-
-
சிறீலங்கா அரசாங்கத்திற்கு காலக்கெடு விதிக்க வேண்டும்: டேவிட் மிலிபான்ட் பதிந்தவர்: தம்பியன் ஞாயிறு, 10 ஜூலை, 2011 இலங்கையில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், இதற்கான அனுமதியை சிறீலங்கா அரசாங்கம் பன்னாட்டு சமூகத்திற்குக் கொடுக்க வேண்டும் என்றும், பிரித்தானிய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான் தெரிவித்துள்ளார். பிரித்தானிய சனல்-4 தொலைக்காட்சியின் ‘இலங்கையின் படுகொலைக்களம்’ நிகழ்ச்சியை கடந்த மூன்று நாட்களாக (வியாழன், வெள்ளி, சனி) ஒளிபரப்பிய இந்தியாவின் ஹெட்லைன்ஸ் ரூடே (Headlines Today) தொலைக்காட்சி, இது பற்றிய நடத்திய விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.மக்…
-
- 1 reply
- 689 views
-
-
த.தே.கூ வேட்பாளர்களுக்குத் தொடர்கிறது மிரட்டல்கள் : தேர்தலில் மக்கள் பதில் கொடுப்பார் என்கிறார் வலி.மேற்கு பிரதேச சபை வேட்பாளர் http://onlineuthayan.com/News_More.php?id=12452413210449000 கூட்டமைப்பின் பிரசாரங்களை முடக்க திட்டமிட்டு செயற்பட்டு வருகிறது அரசு; கபே அமைப்பு குற்றச்சாட்டு http://onlineuthayan.com/News_More.php?id=84397411910439151 சிவாஜலிங்கத்தின் அலுவலகத்தில் கழிவுப் பொருள்கள் வீச்சு http://onlineuthayan.com/News_More.php?id=78396414310535080 பொருளாதார அமைச்சர் பஸில் பங்கேற்ற நிகழ்வில்: பங்கேற்றவர்களுக்கு காலவதியான பால் பைக்கற் http://onlineuthayan.com/News_More.php?id=65324414410468868
-
- 3 replies
- 940 views
-
-
08.07.2011 அன்று நேசக்கரம் தொடர்பாளர்கள் ஊடாக செட்டிகுளம் ஆனந்தகுமாரசாமி தற்காலி முகாமிற்குள் வதியும் மாணவர்களில் ஒருபகுதியினருக்கான கற்கை உபகரணங்களை வழங்கியிருந்தோம். தொடர்புபட்ட செய்தியைப்பார்க்க இந்த இணைப்பில் அழுத்துங்கள். தரம் 5 , தரம் 11, தரம் 12,13ஆகிய வகுப்புகளில் கற்கும் 244மாணவர்களுக்கான உதவிகள் மட்டுமே வழங்கியிருந்தோம். ஆனால் இம்முகாமில் 2031 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். 55ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர். உயர்தர மாணவர்களுக்கான ஆசியர்கள் பற்றாக்குறை போன்ற பல அவசியத்தேவைகளை இவர்கள் இழந்து நிற்கிறார்கள். முகாமில் வதியும் குடும்ப மற்றும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை:- மொத்த குடும்ப எண்ணிக்கை – 1827 (ஆண்கள் =2268, பெண்கள் =3153) மாணவர்கள்: 5வ…
-
- 0 replies
- 405 views
-
-
மட்டக்களப்பு வங்கிக் கொள்ளை: சந்தேகத்தின் பேரில் வங்கி சிற்றூழியர் கைது [sunday, 2011-07-10 11:12:39] மட்டக்களப்பில் அண்மையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கைது செய்யப்ட்டவர் அந்த வங்கியில் கடமை புரியும் ஊழியரே எனவும் தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு திமிலைத்தீவில் உள்ள மக்கள் வங்கியில் கடந்த மாதம் 28ஆம் திகதி மக்கள் வங்கியின் இலச்சினை பொறிக்கப்பட்ட வானில் சென்ற ஐந்து பேர் கொண்ட ஆயதக்குழுவினர் வங்கி ஊழியர்களை பணயக்கைதியாக வைத்து வங்கியில் கொள்ளையிட்டுச் சென்றனர். இதன்போது சுமார் 15 கோடி ரூபா பெறுமதியான நகைகளும் சுமார் 37 இலட்சம் ரூபா பணமும் கொள்ளையர்களினால் …
-
- 0 replies
- 398 views
-
-
தெற்குசூடான் உதயமானதுபோல் தமிழ்ஈழம் மலரவும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும்: வைகோ ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலக வரைபடத்தில் ஒரு புதிய தேசம் இடம் பெற்று விட்டது. பிரபஞ்சப் பூச்செடியில் புதிதாக ஒரு மலர் பூத்து உள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தின் வடபகுதியில், தெற்குசூடான் சுதந்திரத் தனிநாடு என உலகம் ஏற்றுக் கொண்டு விட்டது. தலைநகர் ஜூபாவில் சுதந்திரக்கொடி பறக்கிறது. சல்வாஹிர் மியார்டிட், நாட்டின் முதலாவது குடியரசுத் தலைவராக ஆகி விட்டார். இனப்படுகொலைக்கு ஆளாகி, துன்பம் என்னும் நரக இருளில் தத்தளித்த கருப்பர் இன மக்களின் அடிமை நுகத்தடியை முறித்து தங்கள் மண்ணை, சுதந்திர பூமியாக உலகம் ஏற்றுக் கொண்டதை, ஆடிப்பாடி கோலாகலமா…
-
- 0 replies
- 413 views
-
-
சனல்- 4 வீடியோ : உண்மையா- பொய்யா? ஆக்கம்: கே.சஞ்சயன் இன்றைய நிலையில் இலங்கை அரசாங்கத்தின் முதல் நிலை எதிரி யார் என்றால், அது விடுதலைப் புலிகளாக இருக்க முடியாது. சனல்-4 தொலைக்காட்சி தான் அந்த இடத்தைப் பிடித்துள்ளது என்பது மிகைப்பட்ட கருத்தல்ல. வளைகுடாப் போரின் பின்னர் தான் அல்-ஜெஸீரா தொலைக்காட்சி உலகெங்கும் அறிமுகமானது. அதற்கு முன்னர் அரபு நாடுகளைக் கடந்து அதன் புகழ் பரவியிருக்கவில்லை. வளைகுடாப் போர் பற்றிய வீடியோ காட்சிகளை அல்- ஜெஸீரா வெளியிட்டபோது தான் உலகம் அந்தப் போரின் பரிமாணம் எத்தகையது என்று உணர்ந்து கொண்டது. அமெரிக்காவின் படை வலிமையையும் போராயுதங்களின் கோரத்தையும் அது உலகின் முன் கொண்டு சென்றது. அதேபோலத் தான் பிரித்தானியாவின் சனல்- 4 தொலை…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஏகபிரதிநிதிகளாக கூட்டமைப்பினை ஏற்கவேண்டாம் – மஹிந்தவிடம் கருணா கோரிக்கை! பிரசுரித்தவர்: NILAA July 9, 2011 தமிழ் மக்களின் ஏகப்பிரதி நிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளக் கூடாதென பிரதியமைச்சர் முரளிதரன் (கருணா) ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற வடக்கு, கிழக்கின் தற்போதைய நிலை மற்றும் அரசியல் தீர்வு தொடர்பிலான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இந்த வேண்டுகோளை விடுத்த பிரதியமைச்சர் மேலும் கூறியதாவது; தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்த இன்று பலர் உள்ளனர்.கிழக்கில் ரவூப் ஹக்கீம் உள்ளார். வடக்கில் டக்ளஸ் தேவானந்தா உள்ளார். மேல் மாகாணத்தில் பிரபாகணேசனும் உள்ளார். மலையகத்தில் ஆறுமுகன் த…
-
- 2 replies
- 604 views
-
-
எக்ஸ்பிரஸ் அவின்யு வணிக வளாகத்தில் நடைபெற்ற இலங்கை புறக்கணிப்பு பரப்புரை Sunday, July 10, 2011, 10:58 இந்தியா நேற்று சென்னை எக்ஸபிரஸ் அவென்யூவுக்கு எதிரே இலங்கை பொருட்களை புறக்கணிப்போம் (BOYCOTT SRILANKA) என பிரச்சாரம் செய்து கொண்டிருந்த இளைஞர்கள் அனைவரையும் பாதியில் வெளியேற்றியது போலீஸ். 15 பேர் சேர்ந்து கையில் அட்டைகளை வைத்துக் கொண்டு துண்டறிக்கைகளை விநியோகிக்க கூட அனுமதி வேண்டும் என்று போலீஸ் தெரிவித்தனர் . ஆனால் ஒரு மணிநேரத்திலேயே பெருவாரியான மக்கள் கவனம் ஈர்க்கப்பட்டது. http://www.tamilthai.com/?p=21406
-
- 0 replies
- 393 views
-
-
பேராசிரியரின் பூதவுடல் இன்று அக்கினியில் சங்கமம் [sunday, 2011-07-10 10:34:11] மறைந்த பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் பூதவுடல் பெருந்திரளான மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் இன்று மாலை அக்கியில் சங்கமமாகின்றது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8.20 க்கு இவ்வுலகை விட்டு உயிர்நீத்த பேராசிரியர் சிவத்தம்பியின் பிரிவுச் செய்தி கேட்டு தமிழ் உலகே உறைந்து போயுள்ளது. தமிழை வளர்க்க தனது இறுதிமூச்சு வரை பாடுபட்ட அன்னாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு இன, மத, பாகுபாடு இன்றி மக்கள் வெள்ளம் அன்னாரின் இல்லம் நோக்கி திரண்ட வண்ணம் உள்ளனர். யாழில் இருந்து அன்னாரின் மறைவுச் செய்தி கேட்டு அஞ்சலி செலுத்துவதற்காக, பேராசிரியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், இலக்கிய …
-
- 0 replies
- 484 views
-
-
மீனவருக்கு ஓய்வூதியம், காப்புறுதித் திட்டம் பாதுகாப்புக்காக செய்மதி தொழில்நுட்பம்; யாழ். வந்த அமைச்சர் ராஜித அறிவிப்பு news மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மற்றும் காப்புறுதித்திட்டங்கள் என்பன அறிமுகப்படுத்தப்படவுள்ளன. அத்துடன் ரி.எம்.எஸ். மற்றும் செய்மதி தொழில்நுட்பம் ஊடாக மீனவர்களின் எல்லை தாண்டும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு யாழ்ப்பாணம் வந்துள்ள, மீன்பிடி, நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனா ரத்ன தெரிவித்தார். கிராமிய கடற்றொழிலாளர் அமைப்புக்களின் மாவட்ட சம்மேளனத்தை ஆரம்பித்து வைத்து உரையாற் றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: நீங்கள் 100 ரூபா செலுத்தி இந்தச் சம்மேளனத்தில…
-
- 0 replies
- 698 views
-
-
மட்டக்களப்பில் மைக்ரோ ரக கைத்துப்பாக்கியுடன் சென்ற இருவர் பொலிஸாரால் கைது [sunday, 2011-07-10 10:03:46] மட்டக்களப்பின் புறநகர்ப்பகுதியான சத்துருக்கொண்டானில் கைத்துப்பாகியுடன் சென்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பில் இருந்து பல்சர் ரக மோட்டார் சைக்கிளில் நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் சென்று கொண்டிருந்த போது வீதிச்சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளனர். இதன்போது ஒருவரிடம் இருந்து மைக்ரோ ரக கைத்துப்பாக்கியை கைப்பற்றியுள்ளதுடன் கைது செய்யப்பட்ட இருவரும் வந்தாருமூலை மற்றும் சந்திவெளி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் குறித்த இருவரிடமும் தீவிர விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் பொலிஸ…
-
- 0 replies
- 574 views
-
-
இந்த வீடியோவை பார்க்கும் போது உங்களுக்கு மனதில் என்ன தோன்றுகின்றது .....? http://youtu.be/JoArOGLO03Q
-
- 5 replies
- 1.6k views
-
-
ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷையின் இறுதி வடிவமான சுதந்திரத் தமிழ் ஈழ தனி அரசை அடைவதற்கு சமகாலத்தில் ஒரு இடைக்கால அரசியல் தீர்வு பல வகைகளில் அனுகூலமாக அமையும். இதற்கு கடந்த கால்நூற்றாண்டு நடந்த தமிழ்த் தேசியத்தின் ஆயுதப்போராட்ட வரலாற்றை காய்தல் உவத்தல் இன்றி ஒருமுறை பின்னோக்கி பார்ப்பது அவசியம். 1987ல் உருவான இலங்கை இந்திய ஒப்பந்தந்தை ஒரு அரசியல் போக்காக அனுமதித்து தமிழ் தேசியத் தலைமையான புலிகள் ஆயுதப்போராட்டத்தையும் ஒரு சமாந்திரமாக நகர்த்தி இருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் 2009 மே ஆயுதப்போராட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவின் பின்பும் குறைந்த பட்சம் வட கிழக்கு இணைந்த தமிழ் மாகாண சபை எமது கைவசம் இருந்திருக்கும். ஒரு இறுதி இலக்கை முன்வைத்து நகரும் நாம் அந்…
-
- 5 replies
- 676 views
-
-
குருநாகலில் ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்திய மகிந்தவின் கைபொம்மைகள் Saturday, July 9, 2011, 23:42 சிறீலங்கா குருநாகலில் கல்வி துறை கூட்டுறவு சங்கம் (EDCS) என்ற குருணாகல் கிளை சட்டவிரோத EDCS அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இடைக்கால குழு அகற்றுதல் மற்றும் பதிலாக அரசாங்க ஆட்கள் நியமித்து தொடர்பாக அதனை எதிர்த்து ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தை நடத்தினர் . அப்போது அங்கு NWP-KP 2929 -NWP-GY 0835பொருத்தபட்ட வாகனத்தில் வந்த அரசாங்க குண்டர்கள் போராட்டக்காரர்களை கடுமையாக தாக்கினர் . அதன் போது மூன்று ஆசிரியர்கள படுகாயமடைந்தனர் .காயமடைந்தவர்கள் குருநாகல மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் . இந்த அரசாங்க குண்டர்களினால ஆசிரியர்களை தாக்கியவர…
-
- 1 reply
- 550 views
-
-
புதிய இராணுவ தலைமையகம் 20 பில்லியன் செலவில் ‘மாலபே’ பகுதியில் நிர்மாணிக்கப்படப்போகிறது. அதற்கான விவாதமொன்று வருகிற புதன்கிழமை (06.07.2011) அன்று நாடாளுமன்றத்தில் நடைபெற இருப்பதாக கொழும்புச் செய்திகள் கூறுகின்றன. இன்னும் இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேற்றப்படவில்லை என்று கடந்த 27 ம் திகதி உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு அமெரிக்க மையத்தில் உரையாற்றிய ஐ.நா முகவர் அமைப்பின் அதிகாரி எலேனா பெரிடி கூறும் நிலையில், இராணுவத்திற்கு 20 பில்லியன் ரூபாய்களை அரசு செலவிடுவதைத் தட்டிக் கேட்க எவருமில்லை. இந்நிலையில் அபிவிருத்தியும், மீள் குடியேற்றமுமே, என் ஆத்மாவில் கலந்துவிட்ட விடயமென்று கோத்தபாயவின் வீட்டில் ஞானம் பெற்ற கே.பி எனப்படும் செல்வராசா பத்மநாதன்…
-
- 0 replies
- 715 views
-
-
புலிகள் தொடர்பில் இலங்கையில் நடத்தப்பட்ட விசாரணைகள் பூர்த்தியடைந்துள்ளன – நெதர்லாந்து : 09 ஜூலை 2011 தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் இலங்கையில் நடத்தப்பட்ட விசாரணைகள் பூர்த்தியடைந்துள்ளதாக நெதர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் உள்ளிட்ட சில உறுப்பினர்களிடம் நெதர்லாந்து அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் இவ்வாறு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குமரன் பத்மநாதன் உள்ளிட்டோரிடம் திரட்டப்பட்ட சாட்சியங்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நெதர்லாந்து நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. மொ…
-
- 4 replies
- 561 views
-
-
இலங்கை போர்க்குற்றங்கள்: புதுடில்லி மதில் மேல் பூனையாக இருக்க முடியாது! - ஜஸ்வந்த் சிங் வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் மத்திய அரசு காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜஸ்வந்த் சிங் வலியுறுத்தியுள்ளார். இவ்விகாரத்தில் மத்திய அரசு பாராமுகமாக வேலியின் மேல் அமர்ந்திருக்க முடியாது எனவும் அவர் ஹெட்லைன்ஸ் டுடே எனும் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் சுட்டிக்காட்டியுள்ளார். ஹெட்லைன்ஸ் டுடே எனும் தொலைக்காட்சியில் 'இலங்கையின் கொலைக்களம்' எனும் ஆவணப்படம் நேற்று (08.07.11) ஒளிபரப்பப்பட்டதைத் தொடர்ந்து வழங்கிய செவ்வியின் போதே அவர் இ…
-
- 7 replies
- 881 views
-
-
சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரி லெப்.கேணல் சுரேஸ் சாலியே போலிக் காணொலியை தயாரித்தார் [ சனிக்கிழமை, 09 யூலை 2011, 16:14 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள போர்க்குற்றக் காட்சியின் உண்மையான மூலப்பிரதி என்று சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்ட காணொலியை இராணுவப் புலனாய்வுப் பிரிவே தாயாரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் காணொலியை சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரியான லெப்.கேணல் சுரேஸ் சாலியே தயாரித்து தமிழ்மொழியில் குரல் மாற்றம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் தேசிய புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவி…
-
- 2 replies
- 980 views
-
-
இராணுவத்தின் நன்மதிப்பு இழக்கப்படவில்லை – உபய மெதவல : 09 ஜூலை 2011 ஹெட்லைன்ஸ் டுடே ஊடகத்திற்கு அளித்த செவ்வியில் .. இராணுவத்தின் நன்மதிப்பு இழக்கப்படவில்லை என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னணி ஊடகங்களில் ஒன்றான ஹெட்லைன்ஸ் டுடே ஊடகத்திற்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இராணுவத்தினரின் நன்மதிப்பு குறையவில்லை என அவர் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இராணுவத்தினர் ஒழுக்க விதிகளைப் பின்பற்றி யுத்தத்தில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் உள்நாட்டு யுத்த…
-
- 1 reply
- 442 views
-