ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
சூடு பிடித்துள்ள உள்ளூராட்சித் தேர்தல் [ செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-07-04 10:16:18| யாழ்ப்பாணம்] உள்ளூராட்சி சபைக்கான தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. தேர்தல் பிரசாரம் என்றால் தடல்புடலான வாக்குறுதிகள், வாய்ப் பேச்சுகள் என்பவற்றுக்கு குறைவேயில்லை. ஆளும் தரப்போ தனது அமைச்சர் குழாமை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி தேர்தல் பிரசார வியூகம் அமைத்து களத்தில் இறங்குகின்றது. ஓ! அன்புக்குரிய தமிழ் மக்களே! கடந்த 30 வருட கால யுத்தத்தால் நீங்கள் பட்ட துன்பம் போதும். இனிவரும் காலம் உங்களுக்கு அபிவிருத்தியும் ஆனந்தமுமாகவே இருக்கும். வீதிகளைப் பாருங்கள்; வீடுகளைப் பாருங்கள்; மீள் குடியேற்றத்தின் விரைவைப் பாருங்கள். எல்லாம் உங்களுக்காக என்று ஆளுந்தரப்பு முழ…
-
- 0 replies
- 302 views
-
-
போரில் இழந்த உயிர்களைத்தவிர ஏனைய இழப்புக்களை ஜனாதிபதி மீட்டுத்தருவார்-யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் அமைச்சர் பசில் உரை போரினால் இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்து இழப்புக்களையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உங்களுக்கு மீட்டுத்தருவார். யாழ். மாவட்டம் இலங்கையின் முன்னணி மாவட்டமாக திகழ வைப்பதில் அரசு திடசங்கற்பம் பூண்டுள்ளது.இவ்வாறு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சி வேட்பாளர்களுக்கான ஒருநாள் செயலமர்வு நேற்று வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உலகில் எந்த நாடும் மூன்றில் இரண்டு பங்கு அறுதிப…
-
- 0 replies
- 332 views
-
-
பலபிட்டிய - வெள்ளவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 02 பாடசாலை மாணவிகள் உயிரிழப்பு : 04 ஜூலை 2011 Bookmark and Share 17 மற்றும் 18 வயதான மாணவிகளே.. பலபிட்டிய - வெள்ளவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 02 பாடசாலை மாணவிகள் உயிரிழப்பு : கொழும்பு - காலி பிரதான வீதியின் பலபிட்டிய - வெள்ளவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பாடசாலை மாணவிகள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. பாடசாலை சீருடைகயை தைக்க கொடுத்து, அதனை பெற்று மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, இந்த மாணவிகள் விபத்தில் சிக்கியுள்ளனர். 17 மற்றும் 18 வயதான மாணவிகளே விபத்தில் உயிரிழந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். …
-
- 0 replies
- 370 views
-
-
பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் கலந்துக்கொள்ளும் மாநாடு 2013 இலங்கையில் : 04 ஜூலை 2011 Bookmark and Share பொதுநலவாய அமைப்பின் தலைவராக பிரித்தானிய மகாராணி ... பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் கலந்துக்கொள்ளும் மாநாடு 2013 இலங்கையில் : பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் கலந்துக்கொள்ளும் மாநாட்டை எதிர்வரும் 2013 ஆம் ஆண்டு இலங்கையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 54 நாடுகள் அங்கம் வகிக்கும் பொதுநலவாய அமைப்பின் தலைவராக பிரித்தானிய மகாராணி செயற்பட்டு வருகிறார். அவரும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளார். பொதுநலவாய நாடுகளில் உச்சி மாநாடு ஹம்பாந்தோட்டையில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 424 views
-
-
இலங்கையுடனான உறவுகளில் எவ்வித பாதிப்பும் கிடையாது – பெட்ரிசியா புட்டினாஸ் 04 ஜூலை 2011 இலங்கையுடனான உறவுகளில் எவ்வித பாதிப்பும் கிடையாது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெட்ரிசியா புட்டினாஸ் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு நாளுக்கு நாள் சாதக நிலையை அடைந்து செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இளைஞர் விவகாரங்களை ஊக்குவிப்பது தொடர்பில் இந்த ஆண்டு கொண்டாட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் மொத்த சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் இளைஞர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பல்வேறு வழிகள…
-
- 1 reply
- 264 views
-
-
கொடிகாமம் இராமாவில் முகாம் மூடப்பட்டது:- 04 ஜூலை 2011 வடமராட்சி கிழக்கில் இறக்கிவிடப்பட்ட மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு:- தென்மராட்சி கொடிகாமம் இராமாவில் முகாம் நேற்று முன்தினமிரவு அவசர அவசரமாக மூடப்பட்டுள்ளது. நேற்று பசில் இராஜபக்ச நடத்திய மீள் குடியமர்வு நிகழ்வு ஒன்றிற்காக படையினரால் அவசர அவசரமாக முகாம் இழுத்து மூடப்பட்டுவிட்டது. நேற்று முன்தினமிரவு சுமார் 8 மணியளவில் அங்கு வந்த சில படை அதிகாரிகள் இன்று காலை வடமராட்சி கிழக்கிலுள்ள உங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பலாம் தயாராக இருங்கள் என தமக்கு அறிவித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்நிலையில் நள்ளிரவு ஒரு மணியளவில் அங்கு வாகன சகிதம் வந்த படையினர் முகாமில் இருந்த அனைவரையும் உடனடியாக வாகனங்களில் ஏ…
-
- 0 replies
- 428 views
-
-
இலங்கை இந்தியாவிற்கு எதிராக செயற்படக் கூடிய அபாயம் காணப்படுகின்றது – ஜெயலலிதா 04 ஜூலை 2011 இலங்கை, இந்தியாவிற்கு எதிராக செயற்படக் கூடிய அபாயம் நிலவி வருவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து இந்தியாவிற்கு எதிராக செயற்படக் கூடிய ஆபத்து காணப்படுவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானைப் போன்றே சீனாவும் பல வழிகளில் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக திகழ்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேபாளம் மற்றும் இலங்கையுடன் குறித்த இரண்டு நாடுகளும் இணைந்து கொண்டு இந்தியாவிற்கு எதிராக நடவடிக்…
-
- 0 replies
- 427 views
-
-
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்து வருவது தொடர்பாக பிரஸ்தாபிக்கப் பட்டுள்ளது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்து வருவது கவலைக்குரிய விடயமென இந்தியாவின் தென்பிராந்திய விமானப்படைத் தளபதி எயார் மார்ஸல் சுமித் முகர்ஜி கூறியுள்ளார். தென்பிராந்திய விமானப்படை கட்டுப்பாட்டுத் தலைமையகத்தில் இடம்பெற்ற பிரியாவிடை வைபவத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சுமார் நான்கு தசாப்தகாலமாக பணியாற்றிய பின் ஓய்வுபெற்றுள்ள முகர்ஜி, கடற்கொள்ளையர்கள் சர்வதேச கடற்பரப்பில் நடமாடுவதால், அதற்கு எதிரான நடவடிக்கைகளில் இந்திய கடற்படை ஈடுபடுவது தவிர்க்க முடியாது என்று தெரிவித்த அவர், இந்து சமுத்திரத்தில் சீனாவின் பிரசன்…
-
- 1 reply
- 456 views
-
-
இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே தமிழ்க் கூட்டமைப்பு பேச்சுக்களில் ஈடுபடுவதாக, சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் பேச்சுக்களில் ஈடுபட்டிருப்பதாக கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். வடக்கு கிழக்கில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்க் கட்சி என்ற அடிப்படையிலேயே அரசாங்கம் கூட்டமைப்புடன் இதுவரை பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்தது என தான் நம்புவதாக அவர் சொன்னார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதி என்று ஒரு போதும் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை என தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன், அவ்வாறு கூறி இருந்தால் அது தவறானது எனக் குறிப்பிட…
-
- 1 reply
- 428 views
-
-
Sunday, July 3, 2011, 22:08இந்தியா 2009- ல் வடக்குப் பகுதி தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட போரின் போது பாரிய போர்க்குற்றங்களைப் புரிந்ததாக இலங்கை இராணுவத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இக்குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையிலான காணொளி ஆதாரங்கள் வெளியாகி வந்து கொண்டிருக்கும் நிலையில் சனல் 4 இலங்கையின் கொலைக்களம் என்ற ஆவணப்படத்தை ஒளிபரப்பியது. உலகெங்கிலும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்திய இந்த ஆவணப்படம் தற்போது இந்திய ஆங்கில ஊடகமான ஹெட்லைன்ஸ் டுடே விலும் இம்மாதம் 7,8,9 தேதிகளில் 7 மணி முதல் 10 மணி முதல் ,8 இரவு 11 மணிவரை, 9 மணி முதல் 10 மணிவரை ஒளிபரப்பப் போவதாக அறிவித்துள்ளது அத்தொலைக்காட்சி.இதில் 20 நிமிட சானல்4 நிகழ்ச்சியும் 10 நிமிடம் அது தொடர்பாக இந்திய மனித உரிமையாளர்க…
-
- 6 replies
- 1.5k views
-
-
Sunday, July 3, 2011, 15:23உலகம், சிறீலங்கா இலங்கைக்கு எதிரான ஆரம்பநாள் பிரேரணை மீதான விவாதம் ஒன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடத்தப்படவுள்ளது. இதுதொடர்பான பிரேரணை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவாதம் எப்போது நடைபெறும் என்ற சரியான நாளை வெளியிட முடியாது என்று கூறியுள்ள கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஸ்கொட், இந்த விவாதம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பிரேரணை மீதான விவாதம் இலங்கையில் உள்ள அனைவருக்கும் அமைதியையும் நீதியையும் கொண்டு வரும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கைக்கு எதிரான ஆரம்பநாள் பிரேரணையைக் கொண்…
-
- 2 replies
- 845 views
-
-
ஒரு இலட்சம் தமிழர்கள் இறுதியுத்தத்தின் போது கொல்லப்பட்டிருக்கிறார்கள் - ஐ. நா அறிக்கை UN report: 1,00,000 Tamilians killed in war Nearly 1,00,000 Tamil civilians were killed in the war in Sri Lanka during the final stages of civil war against the Liberation Tigers of Tamil Eelam, a report by a committee of the United Nations said. The International Committee of the Red Cross ( ICRC) has estimated that nearly 14,000 wounded Tamil civilians were evacuated by ship from a no-fire zone in Sri Lanka during the end of war. Of which, the Committee said, 5,000 civilians were amputated and nearly 70,000 children died of starvation during the war in 2008. Political…
-
- 2 replies
- 869 views
-
-
[sunday, 2011-07-03 23:46:24] தமிழீழ விடுதலைப் புலிகளின் பணத்தைப் பேணி வருவோரின் தரவுகளை வெளியிட்டு துரோகச் செயல் மேற்கொள்ளப் போவதில்லை. யார் யார் பணத்தை வைத்திருக்கின்றார்கள் என தெரிவித்து அவர்களை காட்டிக் கொடுக்கப் போவதுமில்லை என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவிகள் செய்வதே தமது தற்போதைய இலக்கு என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். தற்போதைக்கு அரசியல் குறித்து சிந்திக்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேரடி நேர்காணலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்…
-
- 4 replies
- 1.1k views
-
-
சீனாவே இலங்கையின் மிகப்பெரியதும் நம்பிக்கைக்குரியதுமான நண்பன். சீனா எம்மை ஐக்கிய நாடுகள் மற்றும் மேற்குலகத்தின் பிடியில் இருந்து காப்பாற்றியது. பயங்கரவாதத்தை பூண்டோடு அழிக்க இதைய சுத்தியுடன் செயற்பட்டது. இவ்வாறு கூறியுள்ளது சிங்கள அரசு. . ஜூலை 1 இல் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் 80 வது ஆண்டு நிறைவு விழா நடந்தது. இதற்கு சிறிலங்காவில் இருந்து அரச குழுவொன்று சென்றது. அந்த குழுவே விழாவில் பேசும்போது மேற்கண்டவாறு கூறினார்கள். . சீனா ஆசியாவின் மிகப்பெரியதும் முதலாவதுமான சக்தி, 2020 இல் அமெரிக்காவை பொருளாதாரத்தில் சீனா தோற்கடித்துவிடும். சீனாவின் இத்தகைய வளர்ச்சி இலங்கைக்கு பாதுகாப்பைத்தரும். . 1952 இல் இருந்தே சீனா இலங்கையில் தனது உறவை வளர்த்து வருகின்றது. இந்த உறவ…
-
- 6 replies
- 1.1k views
-
-
இலங்கை இராணுவத்தின் கஜபா படைப் பிரிவிலுள்ள தமக்கு நெருக்கமான அதிகாரிகளுக்கு மாத்திரம் விசேடமான கவனிப்புக்களை மேற்கொண்டுவரும் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஸவின் கொள்கையானது பெரும்பாலான இராணுவ அதிகாரிகளை அதிருப்தியடையச் செய்துள்ளது. இது இராணுவ அதிகாரிகளுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்துவதற்கு பெரும் காரணமாக உருவாகி வருவதாக இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கோதாபய ராஜபக்ஸ இராணுவத்தில் பணியாற்றிய போது மிக நீண்டகாலமாக கஜபா படைப் பிரிவிலேயே பணியாற்றினார். இதன்காரணமாக அவர் தன்னுடன் பணியாற்றிய தனக்கு ஆதரவான இராணுவ அதிகாரிகளுக்கு மாத்திரம் இராணுவ நடைமுறைகளையும் மீறி பதவி உயர்வுகள், வெளிநாட்டு புலமைப் பரிசில்கள் மற்றும் வேறு சிறப்புரிமைகளை வழங்கி வருவதாக …
-
- 1 reply
- 808 views
-
-
ராஜீவ்காந்தி படுகொலைக்குக் காரணமானவர்கள்’ என்று குற்றம் சாட்டப்பட்ட நளினி, அவரது கணவர் முருகன் என்கிற ஸ்ரீகரன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகியோர் இன்றுவரையில் சிறைக் கொட்டடியில் இருக்கிறார்கள். இதில், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகியோர் ஆயுள் கைதிகளாகவும், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தூக்கு தண்டனைக் கைதிகளகவும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். நளினி மட்டும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்களது விடுதலைக்காக மனித உரிமை ஆர்வலர்களும், ஈழ ஆதரவாளர்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். இந்தநிலையில்தான், 2008-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி வேலூர் சிறையில் அடைபட்டிருந்த நளினியை …
-
- 1 reply
- 754 views
-
-
Sunday, July 3, 2011, 23:42உலகம், சிறீலங்கா இறுதி யுத்தத்தில் எண்பதாயிரம் மக்கள் படுகொலை செய்ய பட்ட நிலையில் இலங்கை அரசு புரிந்த படுகொலைகளை வெளிக்கொண்டு வந்திருக்கும் சனல் 4தொலை காட்சியின் ஆதாரம் ஐநாவல் ஏற்று கொள்ள பட்ட நிலையிலும் நேரடி கண் முன்னாள் கண்ட சாட்சிகளாக உள்ளவர்களையும் பிரதானமாக வைத்து இலங்கை கிட்லர் மகிந்தா குடும்பம் மற்றும் அவர்களுது முக்கியஇராணுவ தளபதிகள் ஒன்பது பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய பட உள்ளது . அதற்கான நகர்வுகளில் மக்கள் நலன் விரும்பிகள் சட்டவாளர்கள் ஈடு பட்டுள்ளனர் .குறித்த வழக்கினை துணித்து நடத்தும் முகமாக முக்கிய பரிஸ்டர்கள் பல கூட்டு சந்திப்புகள் விவாதங்கள்கலந்துரையாடல்களில் ஈடு பட்டுள்ளனர் . இவர்களுடன் ஆசிய மனித உரிமை ம…
-
- 3 replies
- 806 views
-
-
"கருத்துக் கூறிய ஒரே காரணத்திற்காக" புலி ஆதரவுக் காடையர்களால் இன்று (22.06.2011) பிற்பகல் ராஜ் என்பவர் தாக்கப்பட்டுள்ளார். முப்பது வருட வன்முறைக் கலாச்சாரத்த்தின் அவமானகரமான குறியீடுகளாகத் திகழும் இந்தக் காடையர்கள் பிரித்தானியச் சட்டவரம்புகளைக் கூட மதிப்பதில்லை. ஏழாம் திகதி ஜுன் மாதம் தீபம் தொலைக்காட்சியில் புலி இலச்சனை பொறிக்கப்பட்ட கொடியைப எமது போராட்டங்களில் உபயோகப்படுத்துவதன் அரசியல் பின்விளைவுகள் குறித்த விவாதம் ஒன்றில் கலந்துகொண்டு தனது கருத்துக்களைத் தெரிவித்த ராஜ் என்பவரே ராம் என்ற புலி ஆதரவளரும் செயற்பாட்டாளருமான ஒருவரால் தாக்கப்படுள்ளார். நியூ மோல்டன் பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட ராம் முன்னதாக பிரித்தானிய தமிழ் அமைப்பு ஒன்றுடன் தன்னை அடையாளப்படுத்தி அரசியல் …
-
- 88 replies
- 6k views
-
-
இலங்கைக்கான எரிபொருள் முழுவதனையும் றிலையன்ஸ் கம்பனியே கடந்த இருவருடமாக விநியோகித்து வருகின்றது. ஆனால் சீனா, பாகிஸ்தான் கம்பனிகள் எரிபொருள் வளங்குவதில் போட்டி போட்டுகொண்டு நிற்கின்றன. இந்தியாவிற்கான ரெண்டரை அடுத்த முறையாவது காலி செய்யவேண்டுமானால் அதற்கான தகுந்த காரணத்தினை கண்டு பிடித்தே ஆகவேண்டும். ஆகவே தான் பொதுமக்கள் ஊடாக பிரச்சினையை ஏற்படுத்தும் பொருட்டு அரசாங்கம் எரிபொருளில் கலப்பினை ஏற்படுத்தியதாக தென்பகுதி செய்திகள் கூறுகின்றன. . இப்படி பொதுமக்கள் ஊடாக கலகத்தினை ஏற்படுத்தி இந்திய கம்பனியான ரிளையன்ஸ் இன் ரெண்டரை அடுத்த முரை நிற்பாட்டுவெதே சிங்களத்தின் நோக்கமாம். நல்லவிடயம் செய்தால் நல்லது. . இந்திய ஆட்சியாளர் இந்திய முதலீட்டு முதலைகளால் விழுங்கப்பட்ட நிலையில்…
-
- 2 replies
- 1k views
-
-
ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த நால்வர் கைது _ வீரகேசரி இணையம் 7/3/2011 9:06:18 PM Share கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=32514
-
- 0 replies
- 422 views
-
-
“ஈழத்தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் எங்கிருந்துஆரம்பித்ததோ, அதற்கு எவைகள் காரணிகளாக இருந்தனவோ அந்த இடத்துக்கும் அந்தக் காரணிகளுக்கும் மீண்டும் தமிழினத்தைக் கொண்டு செல்லும் நடவடிக்கைகளை சிறிலங்கா சிங்கள அரசு ஆரம்பித்து விட்டது. இதற்கு ஓர் உதாரணமே பல்கலைக்கழக மாணவர் அனுமதியில் தமிழ் மாணவர்களுக்கு விழுந்துள்ள அடி” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். . பல்கலைக்கழகத்துக்குத் தமிழ் மாணவர்கள் பெருவாரியாகத் தெரிவாகிச் செல்வதனைத் தடை செய்யும் நோக்கத்தின் முதல் கட்டமாக வன்னித் தேர்தல் மாவட்டத்தில் சிறிலங்கா அரசு இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.இது தொடர்பில் எமது இணையத்துக்கு மேலும் கருத்துத் த…
-
- 0 replies
- 504 views
-
-
“இந்திய இலங்கை நட்புறவில் தமிழ் நாட்டின் பங்களிப்பு மறுக்கப்படாத அளவுக்கு மதிக்கப்படுகின்றது. இந்தியாவில் அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்கள் இந்த விடயத்தில் இரகசியமாகக் குழிபறிக்கும் வேலையை ஒழுங்காகச் செய்து வந்துள்ளன. அதேவேளை, இலங்கையிலுள்ள அரசியல் கட்சிகள் இந்தியாவை வெளிப்படையான துரோகம் இழைத்துவிட்ட நாடாகவே பார்க்கின்றன' என்று சென்னைப் பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொதுநிர்வாகத்துறைத் தலைவர் ரா மணிவண்ணன் “த வீக்கென்ட் லீடருக்கு' தெருவித்துள்ளார். அரசியல் சமத்துவ உரிமைகள் கோரி இலங்கைத் தமிழர்கள் கடந்த அறுபது ஆண்டுகளாக நடத்தி வந்த போராட்டம் இராணுவ நடவடிக்கை மூலம் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதில் இந்தியாவின் வகிபாகம் குறித்து பல்வேறு…
-
- 2 replies
- 674 views
-
-
[sunday, 2011-07-03 22:56:20] யாழ் குடாநாட்டின் குடத்தனை மற்றும் ராமாவில் ஆகிய இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 402 குடும்பங்கள் வடமராட்சி கிழக்கில் உள்ள அவர்களது சொந்தக் கிராமங்களில் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். வடமராட்சி கிழக்கில் உள்ள வெற்றிலைக்கேணி, முள்ளியான், போக்கறுப்பு ஆகிய மூன்று கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களே இவ்வாறு மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தப் பிரதேசங்களின் மீள்குடியேற்ற நடவடிக்கையுடன் யாழ் குடாநாட்டில் உள்ளுரில் இடம்பெயர்ந்திருந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையில் இ…
-
- 0 replies
- 388 views
-
-
Back to their home towns SUNDAY, 03 JULY 2011 15:19 Eight hundred and sixty three families who were displaced from their home towns during the war were allowed to resettle in Vadamarachchi East in Jaffna from today. The families can now resettle in Pokkaruppu, Vettrilaikernai and Maruthankerny areas which were under military control earlier during the war. A function allowing the displaced to resettle back in their home towns that were affected by war was held in Pokkaruppu attended by Chief Guest of the event Economic Minster Basil Rajapaksa. Ten houses built by the Sri Lanka Army were also handed over to the people during the event. (Kavisuki) …
-
- 2 replies
- 463 views
-
-
இலங்கை இராணுவத்திற்கு மேலும் உதவிகளை வழங்க இந்தியா முன்வந்துள்ளது இராணுவக் கல்லூரிகளில் இலங்கை இராணுவ வீரர்களுக்கு கூடுதலான ஆசனங்கள் [sunday, 2011-07-03 00:01:31] இலங்கை இராணுவத்திற்கு மேலும் உதவிகளை வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இந்திய பாதுகாப்புப் படை பயிற்சி நிறுவனங்கள் இராணுவக் கல்லூரிகள் முதலியவற்றில் இலங்கை இராணுவ வீரர்களுக்கு கூடுதலான ஆசனங்களை ஒதுக்குவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளது. அத்துடன் கிளர்ச்சி முறியடிப்பு அனுபவங்களையும் இந்தியா பகிர்ந்துகொள்ளவுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இந்தியாவில் முடிவுற்ற இலங்கை இந்திய இராணுவ அதிகாரிகளுக்கிடையிலான 3 நாள் பேச்சுவார்த்தையின்போது இத்தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டன. மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த நிவாரணங்…
-
- 2 replies
- 316 views
-