ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண்பதற்கான எந்தவொரு திட்டமும் அரசிடம் இல்லை – ஜேவிபி : 27 ஜூன் 2011 தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண்பதற்கான எந்தவொரு திட்டமும் அரசிடம் இல்லை என்று ஜே.வி.பி ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளது. அதிகாரப் பகிர்வு குறித்து எதிர்வரும் 29ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எழுத்து மூலம் பதில் அளிப்பதாக அரசு கூறியது வெறும் ஏமாற்று நடவடிக்கை என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்;டுள்ளார். வடக்கு கிழக்கு பிரச்சினைக்குத் தீர்வாக 13ஆம் திருத்தச் சட்டத்துக்கு அப்பால் தீர்வு முன்வைக்கப்படும் என அமைச்சர் க…
-
- 0 replies
- 269 views
-
-
காரைநகர் கோயில் உற்சவம்:தங்கச் சங்கிலிகளை திருடிய 4 பெண்கள் கைது [Monday, 2011-06-27 08:47:17] 4 பெண்கள் கொண்ட கொள்ளைக் கோஷ்டி ஒன்று காரைநகர் சிவன் கோவிலில் பூசை நடைபெற்றுக் கொண்டிருந்த போது சாதாரண பெண்களைப் போன்று வேடமணிந்து கோவிலுக்கு வந்திருந்த பெண்களிடம் இருந்து 18 தங்கச் சங்கிலிகளை அவதரித்திருக்கிறார்கள். புத்தளம் பிரதேச வாசிகளான இந்த 4 பெண்களை ஊர்காவற்றுறை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்தப் பெண் கொள்ளைக் கோஷ்டி வடக்கில் மாத்திரமன்றி கிழக்கின் இந்து மற்றும் பெளத்த விகாரைகளுக்கும் சென்று பக்தர்கள் குழுமியிருக்கும் இடங்களில் நடமாடி பெண்களின் தங்கச் சங்கிலிகளை தந்திரமாக அபகரிக்கும் கொள்ளைத் தொழிலை புரிந்து வந்ததாக பொலிசார் கூறினார்கள். சாதாரண பெண்களைப் …
-
- 0 replies
- 399 views
-
-
வட கிழக்கு இணைக்கப்பட்டு சுய நிர்ணய உரிமையுடன் இணைந்த வட கிழக்கில் தமிழ் மக்கள் வாழத் தக்க நிரந்தரத் தீர்வே எமக்கு வேண்டும். நாம் தமிழர் எம் இனம் தமிழினம் என்ற உறுதியுடனே நாம் வாழ வேண்டும்'' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் கூறினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் விநாயகபுரத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். விநாயகபுரம் தமிழரசுக் கட்சிக் கிளைச் செயலாளர் க. வாகீசன் தலைமையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்த களத்துடன் விடுதலைப் போராட்டம் முற்றுப் பெற்றதோடு தமிழர்…
-
- 0 replies
- 493 views
-
-
வன்னியிலுள்ள பாடசாலையொன்றில் நடந்த நிகழ்ச்சி இது. ஒரு நண்பர், அந்தப் பாடசாலையில் படிக்கின்ற தாயையும் தந்தையையும் இழந்த பிள்ளைகளுக்கான உதவிக்கென்று 30 ஆயிரம் ரூபாவை அந்தப் பாடசாலையின் அதிபரிடம் கொடுத்திருக்கிறார். இந்தக் காசைப்பெற்றுக் கொண்ட அதிபர், சக ஆசியர்களுடன் கலந்தாலோ சித்து விட்டு, வகுப்பாசியர்களின் மேற்பார்வையில், அந்தப் பாடசாலையில் படிக்கின்ற பெற்றோரை இழந்த பிள்ளைகளிடம் அந்தக் காசைக் கொடுத்திருக்கிறார். அந்தப் பிள்ளைகள் தாங்கள் விரும்புகின்ற பொருட்களையும் தின்பண்டங்களையும் வாங்கிக் கொள்ளட்டும் என்றே அவர் அப்படிச் செய்தார். அன்று அந்தப் பிள்ளைகள் தாங்கள் விரும்பியமாதி ஐஸ் கிறீம் சாப்பிட்டார்கள். கேக் வாங்கினார்கள். சிலர் இடியப்பம், இட்லி, தோசை கூட…
-
- 2 replies
- 992 views
- 1 follower
-
-
[sunday, 2011-06-26 23:09:00] பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவின் புதல்வனின் திருமணம் எதிர்வரும் 30 ஆம் திகதி கொழும்பு, ஹில்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ள நிலையில் அந்த ஹோட்டலின் முழுமையான பாதுகாப்பும் தற்போது இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அத்துடன் கொழும்பு நகரில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தத் திருமணம் முடியும் திகதி வரையும் ஹில்டன் ஹோட்டலில் வேறு திருமணங்களையோ அல்லது பொது வைபவங்களையோ நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, திருமண வைபவத்துக்கென நெதர்லாந்திலிருந்து இரண்டு கொள்கலன்களில் மலர்கள் சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்படவுள்ளன. விவசாய ஆராய்சித் திணைக்களத்தின் முன் அனுமதி பெறாத நிலையிலே இந்த மல…
-
- 1 reply
- 1k views
- 1 follower
-
-
Saturday, June 25, 2011, 0:40இந்தியா, உலகம், தமிழீழம் புலம்பெயர்ந்த மக்களையும் தமிழக உறவுகளையும் ஏமாற்றி தமது நிகழ்ச்சி நிரலை கொண்டு செல்லும் முயற்சியில் உருத்திரகுமாரனின் நாடு கடந்த அரசு செயற்படுவதை அண்மைக்காலங்களில் மிகவும் வெளிப்படையாக அவதானிக்க முடிகின்றது. என்று இலங்கை அரசுடன் சேர்ந்து இயங்கும் சேரமான் கும்பல் ஈழமுரசுபத்திரிகையில் (21/06/2011) அன்று பிரசுரித்து இருந்தனர் . அவர்கள் வெளியிட்ட செய்தி கிழே. அண்மையில் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் கூட்டத்தொடருக்கு சென்றிருந்த இதன் பிரதிநிதிகள் சிலர், அங்குள்ள முக்கிய பிரமுகர்களுக்கு பக்கத்தில் சென்று அமர்ந்துகொண்டு அவர்களுடன் பேச்சுக்கொடுப்பதுபோல் பாவனை செய்ய, அதனை வேறொருவர் தனது கமெராவில் பதி…
-
- 28 replies
- 2.5k views
-
-
திருகோணமலை துறைமுகத்திற்கு அருகில் உள்ள அதிகளவு நிலப்பரப்பை அரசாங்கம் 26 ஜூன் 2011 திருகோணமலையில் துறைமுகத்திற்கு அருகில் உள்ள காணிகளில் மேலும் 2000த்துக்கும் மேற்பட்ட ஹெக்டேயர் நிலப்பரப்பை கொண்ட காணியை அரசாங்கம் இந்தியாவுக்கு வழங்க தயாராகி வருகிறது. துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இதற்கான அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்காக இந்த காணிகளை இந்தியாவுக்கு வழங்குவதாக ஜனாதிபதி தனது அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுக்கு இந்த காணிகளை வழங்குவது தொடர்பாக இந்திய நிறுவனம் ஒன்றுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி குழுவொன்றையும் நியமித்துள்ளார். http://www.glo…
-
- 2 replies
- 758 views
-
-
தமிழ் உள்ளிட்ட மேலும் 5 மொழிகளில் கூகுளின் மொழிபெயர்ப்பு சேவை இணையதள தேடுதல் எந்திரமான கூகுளின் மொழிபெயர்ப்பு சேவையில் தமிழ் உள்ளிட்ட மேலும் 5 மொழிகள் இணைக்கப்பட்டுள்ளன. பெங்காலி, குஜராத்தி, கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் கூகுளின் மொழிபெயர்ப்பு சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் லட்சக்கணக்கான இணையதள வாசகர்கள் பலனடைவார்கள் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் வங்கதேசத்தில் 5 கோடி பேர் இந்த 5 மொழிகளைப் பயன்படுத்துகின்றனர். 2009 ல் 11 மொழிகளில் தொடங்கப்பட்ட கூகுள் மொழிபெயர்ப்பு சேவை தற்போது 63 மொழிகளாக உயர்ந்துள்ளது என கூகுள் அறிவியல் ஆராய்ச்சியாளர் ஆஷிஷ் வேணுகோபால் தெரிவித்துள்ளார். http://www.nakkheeran.in/…
-
- 3 replies
- 1.3k views
-
-
யாழ் மாதகலில் இளைஞர் குழுவின் தாக்குதலுக்கு இலக்காகி தம்பதியினர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். யாழ்.மாதகல் விபுலானந்தர் வீதியில் உள்ள இளைஞர் குழு ஒன்று இரவில் குடித்து விட்டு சத்தமிடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பதாகவும், இதனால் தொந்தரவுகளுக்கு உள்ளான அயலவர்கள் சனப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இவர்களின் சத்தமிடல்களைப் பொறுக்க முடியாத நிலையில் குறித்த தம்பதியினர் இக்குழுவிடம் விசனம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அக் குழுவினர் தம்பதியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு தமது வியாபார நிலையத்தைப் பூட்டிவிட்டு வீடு திரும்பிக் கொண்டி ருந்த வேளை இருட்டில் மறைந்திருந்த அக் குழுவினர…
-
- 5 replies
- 1.1k views
- 1 follower
-
-
Sunday, June 26, 2011, 17:42சிறீலங்கா வவுனியாவில் நடைபெற்ற டெலோ இயக்கத்தின் எட்டாவது தேசிய மாநாட்டில் அந்த அமைப்பின் தலைவராக மீண்டும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அந்தக் கட்சியில் இருந்து பிரிந்து சென்று மீண்டும் இணைந்துள்ள எம்.கே.சிவாஜிலிங்கம் அரசியல் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். துணை அரசியல் தலைவராக ஜனா – கருணாகரன், செயலாளர் நாயகமாக ஹென்றி மகேந்திரன், பொருளாளராக விந்தன் கனரகட்னம், நிர்வாகச் செயலாளராக ரீ.நித்தியானந்தன், சர்வதேச பொறுப்பாளராக ஆர்.இளங்கோ அத்துடன், என்.சிறிகாந்தா, வினோ நோகராதலிங்கம், ரூபராஜா உட்பட பதினொருபேர் கொண்ட தலைமைக்குழு ஒன்றும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. http://www.tamilthai.com/?p=20277
-
- 9 replies
- 773 views
-
-
[sunday, 2011-06-26 23:33:17] ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டுள்ள நிலையில் எமது குரலினை இனியும் நாம் தனித்தனியே நின்று ஒலிப்பதா? அல்லது தமிழர் தரப்புக்கள் எனச்சொல்லிக்கொள்ளும் சக்திகளும் உலக தமிழர்களும் ஒன்றுசேர்ந்து குரல்கொடுப்பதா? என்பதை எல்லோரும் தாமதிக்காது முடிவெடுக்கவேண்டிய இக்கட்டான காலகட்டத்தில் நிற்கின்றோம். தமிழர்களின் நீண்டகால பழக்கவழக்கங்களில் முக்கியமானது ஒருதரப்பினர் எடுக்கும் எத்தகைய செயற்பாடுகளாக இருந்தாலும் அதனை எதிர்ப்பது அல்லது ஆதரவு கொடுக்காமல் இருப்பது அல்லது அதற்கும் தமிழர்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லாதது போல மௌனமாக இருப்பதும் எமது பிறவிக்குணங்களில் ஒன்றாகிவிட்டது. ஒருதரப்பினால் முன்னெடுக்கப்படும் எத்தகைய செயற்பாடுகளாக இருந்தா…
-
- 0 replies
- 964 views
-
-
அனைத்துலக குற்றவியல் நீதி மன்றினை அங்கீகரிப்பது பற்றிய மசோதாவினை நாடு கடந்த தமிழீழ அரசாங்க ( நா. த.அர) நாடாளுமன்றம் விவாதத்திற்கு எடுத்துக்கொண்டுள்ளது. அனைத்துலக குற்றவியல் நீதிமன்றினை நிறுவும் உரோம் சட்ட ஆணையினை அங்கீகரிப்பதற்கான இந்த மசோதாவினை சண் சுந்தர், ஜெய் ஜெயலிங்கம் எனும் இரு நா. த.அரச நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் சமர்ப்பித்தனர். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த உடன்படிக்கையினை அங்கீகரிப்பதன் மூலம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ( நா. த.அர) தன்னை அனைத்துலக மட்டத்தில் நல்லதோர் பொறுப்பு வாய்ந்த அமைப்பாக வெளிக்கொணர்வதுடன், அனைத்துலக நீதி மன்றின் முக்கியத்தையும் வலியுறுத்தி நிற்கின்றது. சிறிலங்கா அரசானது இந்த உடன்படிக்கையினை அங்கீகரிக்கவில்லை என்பது இங்கு கவ…
-
- 1 reply
- 579 views
-
-
வவுனியாவில் சிங்கள குடியேற்றம் வவுனியா மாவட்டத்தின் வடபகுதியில் உள்ள நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பூர்வீக தமிழ் பிரதேசத்தில் சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. நெடுங்கேணியைச் சேர்ந்த கொக்கச்சான்குளம் என்ற இடத்தில் இந்தக் குடியேற்றம் நடைபெற்றுள்ளதாகவும் அந்த இடத்திற்குச் சிங்களப் பெயர் சூட்டப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. வவுனியா அரசாங்க அதிபர் அலுவலகத்திற்குக்கூட இதுபற்றி அறிவிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன், இந்த விடயம் குறித்து நாடாளுமன்றத்தின் கவனத்திற்கும் தான் கொண்ட…
-
- 0 replies
- 432 views
-
-
கிழக்கில் மரண சான்றிதழ் வழங்கும் பணி இலங்கை நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட 2010 ஆம் ஆண்டு 18 ஆம் இலக்க இறப்பு பதிவுச் சட்டத்தின் கீழ் யுத்த சூழல், இயற்கை அனர்த்தங்கள் உட்பட பல்வேறு சந்தர்ப்பங்களில் காணாமல் போன அல்லது இறந்தவர்களின் மரணங்களை பதிவு செய்து மரண சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகள் தற்போது கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வருகின்றது. இது தொடர்பாக ஏற்கனவே இருந்த நடைமுறையின்படி ஒருவர் காணாமல் போயிருந்தால் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டு 6 மாதங்களின் பின்னர் மரண விசாரணை நடைபெற்று மரணம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே மரண சான்றிதழ் பதிவாளரினால் வழங்கப்படுகின்றது. தற்போது நடைமுறைக்கு வந்துள்ள திட்டத்தின்படி மரண விசாரணையில் இல்லாமல் இலகுவான முறையி…
-
- 0 replies
- 316 views
-
-
ஜூன் 26, 2011 Font size: சென்ற நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் யாழ் குடா நாடு சிங்கள இராணுவத்தின் பிடிக்குள் சென்ற பிறகு கொழும்பு அரசின் ஆட்சிப் பிரதிநிதியாகச் சரத் முனசிங்க என்ற தளபதி நியமிக்கப்ட்டார். ஆட்சிப் பொறுப்புக்ளை ஏற்ற சில காலத்திற்க்குப் பிறகு இவர் ஒரு புதிய இன ஒருங்கிணைப்புத் திட்டத்தை அமலாக்கத் தொடங்கினார். உண்மையில் இந்தச் திட்டத்திற்கு வித்திட்டவர் அதிபர் சந்திரிக்கா என்பது காலம் கடந்த பிறகு தெரியவந்தது. சந்திரிக்கா தனது இராணுவத் தளபதிக்கு வழங்கிய திட்டம் பின்வருமாறு. யாழ் குடாவில் நிலைகொண்டுள்ள 40,000 படையினரில் பாதிப் பங்கினராவது தமிழ்ப் பெண்களைத் திருமணம் செய்ய வேண்டும். இராணுவம் ஆக்கிரமிக்கும் நாடுகளில் இப்படியான திருமணங்கள் நடப்ப…
-
- 0 replies
- 738 views
-
-
நாடுகளின் அரசியலில் பருவகால விடய நடவடிக்கைகள் போன்று தமிழர் அரசியல் போராட்டத்தில் விடய அரசியல் காலம் என செயற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னர் போர்க்குற்றம், இனப்படுகொலை, அவலவாழ்வு, நல்லிணக்கம், அரசியல் பேச்சுவார்த்தை, புலம்பெயர் ஐக்கிய நாடுகளில் போட்டி அரசியல் என சிறுதுகாலம் களைகட்டியது. . ஆனால் இப்போ எல்லாமே மூன்று விடயங்களுக்குள் சுருங்கி விட்டது. ஒன்று உள்ளூரில் அரசாங்கம்-கூட்டமைப்பு- இந்தியா அரசியல் இழுபறிகள் இரண்டாவது வெளினாடுகளில் போர்க்குற்ற அடிப்படையிலான அரசியலும் அதனை செய்வதில் உள்ள போட்டிகளும் மூன்றாவதாக தாயகத்தில் மக்களின் தொடரும் அவலவாழ்வு. . மேற்கூறப்பட்ட மூன்று விடயங்களிலும் மக்களின் அவல வாழ்வு ஒன்றுதான் நிரந்தர…
-
- 2 replies
- 709 views
-
-
கட்டுநாயக்க வர்த்தக வலயத் தாக்குதல் மற்றும் படுகொலைச் சம்பவங்களையடுத்து பதவி விலகிய பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய திடீர் பல்டி அடித்து குறிப்பிட்ட சம்பவங்களுக்கான பொறுப்பிலிருந்து சிறிலங்கா அரசின் முக்கியஸ்தர்களைப் பாதுகாத்துள்ளார். . குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் உண்மை நிலையைத் தான் பகிரங்கப்படுத்துவதாகக் கூறிய பின்னர் அரசின் பக்கம் அவர் பல்டி அடித்திருந்தது தெரிந்ததே. இதன் காரணமாக அவருக்கு பிரேஸில் நாட்டுக்கான தூதுவர் பதவி வழங்கப்படவுள்ளது. . இதற்கான அனுமதியினை வெளிநாட்டு அமைச்சகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு வட்டாரங்கள் கூறியுள்ளன. http://www.eelanatham.net/story/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%…
-
- 2 replies
- 886 views
-
-
பொலிஸ்மா அதிபர் பதவி தற்போதைய பதில் மா அதிபராக இருக்கும் இலங்க கோனுக்கு கொடுக்க கோத்தா மறுத்துள்ளார். அந்த பதவியினை தாமே கவனிக்கபோவதாக மஹிந்த குடும்பம் தீர்மானித்துள்ளது. . இது தொடர்பாக எமது கொழும்பு செய்தியாளர் அனுப்பிய செய்தி . சிறிலங்காவின் பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள என் கே. இலங்ககோன் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படுவாரா என்பதில் சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. இவரைப் பொலிஸ்மா அதிபராக நியமிப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தும் அது தொடர்பில் அமைச்சரவை கவனம் செலுத்தவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸ்மா அதிபர் ஒருவர் ஓய்வு பெற்றால் உடனடியாகவே புதிய பொலிஸ்மா அதிபர் ஒருவர் நியமிக்கப்படும் வழமையான நியதிக்கு மாறாகவே இம்ம…
-
- 0 replies
- 536 views
-
-
[ சனிக்கிழமை, 25 யூன் 2011, 06:02 GMT ] [ புதினப் பணிமனை ] 'புதினப்பலகை'க்காக நந்தன் அரியரத்தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவுடன் மேற்கொண்ட தனிப்பட்ட சந்திப்பு தொடர்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. கூடவே அவை சில கேள்விகளையும் எழுப்பியுள்ளன. இம்மாதம் 8 ம் திகதி இந்திய உயர் ஆணையாளர் அசோக் காந்தாவின் அழைப்பின் பேரில் அவரது இல்லத்தில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இரா.சம்பந்தர் தமது கட்சி வடகிழக்கில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான உதவியை கோரியதாகவும் அதற்கு தான் இணக்கம் தெரிவித்திருந்தாகவும் பாதுகாப்புச் செயலர் கொழும்பில் இருந்து வெளிவரும் ‘த ஜலண்ட்’ [The Island] பத்திரிகைக்கு வழங்க…
-
- 17 replies
- 1.1k views
-
-
மூன்று வருடங்களுக்கு முன்னர் முப்பது ஈழத் தமிழர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். பயங்கரவாத குற்றச் செயல்களில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டு இவர்கள் மீது சுமத்தப்பட்டது. நெடிய காலம் சிறையில் கிடந்த பிறகு நேற்று அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். காலம் கடந்த நீதியின் அநீதியை இந்தக் கொடூரத்தின் மூலம் முப்பது இளைஞர்களும் சந்தித்துள்ளனர். அவர்களுடைய வாழ்வின் முக்கிய பாகம் சிறையில் கழிந்துள்ளது. இவர்களுடைய மன அழுத்தம், உடல் துன்பம் அகியவற்றிற்குப் பரிகாரம் கிடையாது. இவர்கள் கைது செய்யப்படுவதற்கும் சிறை வைக்கப்படுவதற்கும் முக்கிய காரணமானவர் இலங்கையின் இத்தாலிக்கான அப்போதைய தூதர் தான் என்பது அனைவரும் அறிந்த செய்தி. இத்தாலியின் கார்பனாரி பொலிசாரைத…
-
- 0 replies
- 477 views
-
-
விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை காரணம் காட்டி வன்னியின் இறுதிக்கட்டப் போரின்போது படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட மானிடத்திற்கு எதிரான போர்க்குற்றங்களை நியாயப்படுத்திவிட முடியாது என சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற கொடூரமான போர் முடிபடைந்து இரு வருடங்கள் கடந்துள்ள நிலையில் இப்போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்கான காத்திரமான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் மேற்கொள்ள வேண்டும் என கனடாவில் இருந்து வெளியாகும் பிரபல்யமான நாளிதழான ரொரன்ரோ ஸ்டார் எனும் ஊடகத்தில் ஆய்வாளரும், பேராசியருமான ஜெகதீசன் சாமி வலியுறுத்தியுள்ளார். உண்மைகளைக் கண்டறிதலும் இடம்பெற்ற சம்பவங்களுக்கு பொறுப்புக் கூறுவதும் இல்லாமல் இன முரண்பாடுகளால…
-
- 0 replies
- 1.2k views
-
-
26 ஜூன் 2011 சனல்4 ஊடக நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. வழக்குத் தொடர்வதற்கு தேவையான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பான ஆவணப் படத்தின் மூலப் பிரதியை சமர்ப்பிக்குமாறு அரசாங்கம் சனல்4 ஊடகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. 'ஸ்ரீலங்காஸ் கில்லிங் பீல்ட்ஸ்' என்னும் தலைப்பில் ஒளிபரப்புச் செய்யப்பட்ட ஆவணப்படம் போலியானது என்பதனை நிரூபிக்கும் வகையிலான ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் குறித்த ஆவணம் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நட்டஈடு அல்லது பகிரங்…
-
- 5 replies
- 890 views
- 1 follower
-
-
ஈழப்போரில் சிங்களத்தால் கொன்று குவிக்கப்பட்ட தமிழ்மக்களிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று சென்னை மெரீனா கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தும் நிகழ்விற்கு மே௧7இயக்கத்தினரால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இன்று உலகளவில் அனுட்டிக்கப்பட்டுவரும் சர்வதேச சித்திரவதைகள் படுகொலைகள் தினத்தை முன்னிட்டு ஒழுங்கு படுத்தப்பட்ட அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு தொப்புள்கொடி உறவுகளிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் மெரீனா கடற்கரையை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள கண்ணகி சிலைமுன்பாக திரண்டுள்ள மறத்தமிழர் கூட்டம் பெய்துவரும் மழையினையும் பொருட்படுத்தாது உணர்வெழுச்சியுடன் கலந்துகொண்டு வீர முழக்கங்களை எழுப்பிவருகின்றனர். இம்முற…
-
- 0 replies
- 908 views
-
-
Posted by சோபிதா on 26/06/2011 in செய்தி ஐக்கிய நாடுகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு இலங்கை ஒரு பொருட்டே இல்லை என்று தெரிவித்துள்ளார் இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவாசம். மேற்கத்தைய நாடுகளில் பரப்புரை செய்யும் ஆற்றல் அரசாங்கத்துக்கு இல்லை, ஆனால் இப்போதும் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளுக்காக அங்கு பரப்புரை செய்வதற்காக அவர்களிடம் பலமான பரப்புரை ஆற்றல் உள்ளது என்று அவர் �தி ஸ்ரேற்ஸ்மான்� -க்குக் கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் சனல் 4 வீடியோவின் உண்மைத் தன்மை பற்றித் தாம் சவால் விடுத்துள்ளோம் என்ற அவர், இதனை ஆதரிப்பவர்களிடம் நியூயோர்க்குக்கு, ஜெனீவாவுக்குச் செல்ல, இந்த வீடியோவை ஒளிபரப்புவதற்கு எல்லாம் பணம் உள்ளமை ஆச்சரியமாக உள்ளது என்றுள்ளார். …
-
- 2 replies
- 521 views
-
-
U.S. fails to move beyond words against Sri Lanka for war-crimes against Tamils The United States on Monday failed to go beyond stating a few more words about the atrocities committed in Sri Lanka against Tamils and other minorities during the war, even after more damaging evidence is emerging according to statements made by the U.S. State Department. The questions were raised at the daily U.S. State Department briefing after an event at a think-tank sponsored event in Washington D.C. last week, where the current U.S. Ambassadors to Sri Lanka spoke along with three of former incumbents of the post while there was also a screening of the film “Sri Lanka…
-
- 1 reply
- 539 views
-