ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
'சிறிலங்காவின் கொலைக்களம்' ஆவணக் காணொளி தொடர்பான என்.டி.பி. கட்சி மற்றும் கனடியத் தமிழர் பேரவையின் கனடியப் பாராளுமன்றத்தில் ஊடகவியலாளர் மாநாடு - [ கனடியத் தமிழர் பேரவை ] யூன் திங்கள் 14ஆம் நாள் புதன்கிழமையன்று கனடியப் பாராளுமன்றத்தில் என்.டி.பி. கட்சியும் கனடியத் தமிழர் பேரவையும் இணைந்து ஓர் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தினர். கனடாவின் முன்னணித் தேசிய ஊடகங்கள் பல கலந்துகொண்ட இம் மாநாட்டில் என்.டி.பி. கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ராதிகா சிற்சபைஈசன் அவர்களும் கனடியத் தமிழர் பேரவை சார்பில் யோர்க் பிராந்தியக் கல்விச் சபை உறுப்பினரும் கனடியத் தமிழர் பேரவையின் உபதலைவருமான செல்வி வனிதா நாதன் அவர்களும் கனடியத் தமிழர் பேரவையின் தேசியப் பேச்சாளர் திரு டேவ…
-
- 5 replies
- 903 views
- 1 follower
-
-
-
- 3 replies
- 1.2k views
- 1 follower
-
-
Channel 4 News presenter Jon Snow joins the live blog to answer your questions ahead of tonight’s screening on Channel 4 of a hard-hitting investigation into the final weeks of the Sri Lankan civil war. It features devastating video evidence of horrific war crimes. http://blogs.channel4.com/world-news-blog/live-blog-sri-lankas-killing-fields/16455
-
- 1 reply
- 1.7k views
-
-
இலங்கை மீது பொருளாதார தடை: பிரதமரிடம் ஜெயலலிதா நேரில் வலியுறுத்தல் புதுடெல்லி, ஜூன் 14,2011 இலங்கை அரசு மீது இந்தியா பொருளாதரத் தடை விதிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் முதல்வர் ஜெயலலிதா இன்று நேரில் வலியுறுத்தினார். புதுடெல்லியில் பிரதமரைச் சந்தித்த அவர், இலங்கையின் போர்க்குற்றம் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தமிழக அரசின் கோரிக்கைகள் அடங்கிய ஆவணம் ஒன்றை முதல்வர் ஜெயலலிதா அளித்தார். அந்த ஆவணத்தில், 'இலங்கை போரின் கடைசி நேரத்தில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த மோதல் குறித்து ஊடகங்கள் சுதந்திரமாக செய்திகள் சேக…
-
- 3 replies
- 954 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 831 views
-
-
http://www.yarl.com/files/110614_aru_elilan.mp3
-
- 1 reply
- 950 views
-
-
New video evidence of the alleged executions of bound prisoners in Sri Lanka has emerged and is to be broadcast in full in a documentary, as pressure builds for an international investigation http://www.channel4.com/news/fresh-footage-reveals-new-evidence-of-sri-lanka-executions
-
- 0 replies
- 1.6k views
-
-
http://www.yarl.com/files/110614_saroja.mp3
-
- 0 replies
- 554 views
-
-
14 ஜூன் 2011 இந்தியாவுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது. சர்வதேச சமூகத்துடனான பிரச்சினைகளுக்கு ராஜதந்திர வழிமுறைகளில் தீர்வு காணப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இந்திய அரசாங்கத்துடன் ஏதேனும் கருத்து முரண்பாடுகள் காணப்பட்டால் அவற்றை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த சில நாட்களாக வெளியிட்டு வந்த குற்றச்சாட்டுக்கள் ஆபத்தான வகையில் அமைந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். கருத்துக்களை வெளியிடுவதற்கு முன்னர் மூளையைப் பயன்…
-
- 0 replies
- 410 views
-
-
http://www.yarl.com/files/110614_pushpakumar_nerdo.mp3
-
- 0 replies
- 507 views
-
-
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு பகுதியில் உள்ள விதவைப்பெண்கள் தங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதாகவும் குறித்த விதவைப்பெண்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட குறித்த பெண்களுக்கு உதவி செய்யுமாறு கோரி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகம் தொன்டமானுக்கு இவ்விடையம் தொடர்பில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ,, வன்னியில் இடம் பெற்ற மேதலின் போது அதிகளவான பெண்கள் தமது கணவனை பலி கொடுத்துள்ளனர்.குறித்த பெண்களுக்கு உரிய முறையில் எவ்வித உதவிகளும் கிடைக்கவில்லை.தமது குடும்பத்தினை வழிநடத்…
-
- 0 replies
- 533 views
-
-
சிறிலங்காவில் இலஞ்சம் மற்றும் ஊழல்களில் பொலிஸ் திணைக்களமே முதன்மை இடத்தை வகிப்பதாக இது தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் திணைக்களத்துக்கு அடுத்ததாக கல்வித்திணைக்களத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. . இலஞ்சம் ஊழல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழு வெளியிட்டுள்ள பட்டியல் கீழே தரப்படுகிறது. . சிறிலங்காவில் ஊழல், மோசடிகள் தொடர்பில் இனங்காணப்பட்டுள்ளவை. 1. பொலிஸ் திணைக்களம் 2. கல்வித் திணைக்களம். 3. சிறிலங்கா சுங்கத் திணைக்களம். 4. குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம். 5. மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம். 6. சிறைச்சாலைகள் திணைக்களம். 7. மாவட்ட செயலகங்கள். 8. அரசாங்க வைத்தியசாலைகள். 9. மாகாண சபைகள். …
-
- 1 reply
- 378 views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தீர்வு: பிரதமரிடம் முன்வைப்பார் முதல்வர் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக இன்று டில்லி செல்லும் முதல்வர் ஜெயலலிதா, பிரதமரை நேரில் சந்தித்து, இலங்கை பிரச்னையில் நிரந்தர தீர்வு காண உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தவுள்ளார். தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும், கவர்னர் உரைக்குப் பின் நடந்த முதல் சட்டசபை கூட்டத்தில், இலங்கை பிரச்னைக்கு தீர்வு காண, அதிரடி தீர்மானங்களை நிறைவேற்றினார். "இலங்கைத் தமிழர்களை இரக்கமின்றி கொன்று குவித்தவர்களை போர் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும்; இக்கொடுஞ்செயல் புரிந்த இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த தீர்மானத்தையடுத்து, இலங்கை விவக…
-
- 5 replies
- 771 views
-
-
ஆபத்பாந்தவன்…! ‘எழும்போது வருபவன் எல்லாம் விழும்போது வரமாட்டான்’. இதிகாசத்தில் கடவுளை ஆபத்பாந்தவன், அநாதரட்சகன் என்றெல்லாம் கூவி அழைத்து குறிப்பிட்டு இருக்கிறார்கள்.கடவுளை ஆயிரம் பெயர்களில்(நாமம்) அழைக்கும் சகஸ்ரநாமங்களும், இதைவிட நூற்றி எட்டு பெயர்களில் அழைக்கும் அஸ்டோத்திரமும் உண்டு. இவை இரண்டிலும் மிகவும் அவசரமான மிகமிக முக்கியமான, இனி முடியாது என்ற பொழுதுகளில் அழைக்கப்படுவதற்கு குறிப்பிடப்படும் பெயர் ” ஆபத்பாந்தவன்’ “என்பதாகும். அரசியலிலும் சிலவேளைகளில் ஆபத்பாந்தவனாக ஒருவரோ, பலரோ ஓடிவந்து உதவிடும் பொழுதுகள் நிறையவே காணப்படுகின்றன. நாடுகளுக்கும் அவ்வாறேதான். கழுத்து இறுகி விழி பிதுங்கி மூச்சு முட்டும் பொழுதில் சில நாடுகள் ஆபத்பாந்தவனாக அநாதரட்சகனாக கைகொடுத்த…
-
- 0 replies
- 666 views
-
-
கொழும்பு நிலையான அரசியல் தீர்வை முன்வைக்காவிட்டால் போர் வெற்றியை தக்கவைக்க முடியாது! - கேணல் ஹரிகரன் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான நீதியானதும், நிலைத்து நிற்கக்கூடியதுமான அரசியல் தீர்வை சிறிலங்கா அரசாங்கம் முன்வைக்காவிட்டால் விடுதலைப் புலிகளுடனான போரில் அது பெற்ற வெற்றியை தக்கவைத்துக் கொள்ள முடியாது என இந்திய அமைதி காக்கும் படையின் புலனாய்வுத் துறையின் தலைவராகப் பணியாற்றிய ஓய்வு பெற்ற கேணல் ஹரிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். இதுகுறித்து தென்னாசியாவின் ஆய்வாளர்கள் குழுவின் இணையத்தளத்தில் அவர் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரையில், இலங்கையில் இடம்பெற்ற போரின் போது சிறிலங்கா படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்…
-
- 0 replies
- 479 views
-
-
Jun 15, 2011 / பகுதி: செய்தி / இந்திய பிரதமருடன் இலங்கை பிரச்சனை தொடர்பில் பேசினேன்: ஜெயா முதல்வர் ஜெயலலிதாவை இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். ஆனால், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி-ஜெயலலிதா சந்திப்பு நடக்கவில்லை. ஜெயலலிதாவின் டெல்லி பயணத்தின்போது சோனியாவை அவர் சந்திக்கக் கூடும் என்று பேச்சு நிலவி வந்தது. ஜெயலலிதாவுக்கு டீ-பார்ட்டி தர சோனியா திட்டமிட்டுள்ளதாக வட இந்திய மீடியாக்கள் தேர்தல் முடிவுகள் அன்றே கதை கட்டிவிட்டன. ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. ஆனால் அவர், இன்று (14) பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார், இலங்கைப் பிரச்சனை தொடர்பாகவும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கைத் தாக்குதல் குறித்தும் மு…
-
- 1 reply
- 779 views
-
-
தமிழர்களின் பலவீனமாகவிருக்கும் இராஜதந்திரப் பஞ்சம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-06-14 15:37:38| யாழ்ப்பாணம்] ஓர் இனத்தின் எழுச்சிக்கு இராஜதந்திரம் என்பது அவசியமானதாகும். இராஜதந்திர அணுகுமுறைகள் வெற்றி தரும் பட்சத்தில் அதனால் ஏற்படுகின்ற நன்மைகள் ஏராளம். அதன்காரணமாகவே இராஜதந்திர உறவுகள் என்பது மன்னராட்சிக் காலத்திலும் வலுப்பெற்றிருந்தன. உலக நாடுகளின் உதவிகளைப் பெறுவது முதல் உலக நாடுகளை நட்பு நாடுகளாக ஆக்கிக்கொள்வது வரை இராஜதந்திரத்தால் மட்டுமே முடியும். எனினும் இராஜதந்திரம் எனும் விடயத்தில் தமிழர்களாகிய நாம் மிகவும் பஞ்சப்பட்டவர்களாக இருக்கின்றோம் என்பதை ஏற்றுத்தான் ஆகவேண்டும். எங்களிடம் இராஜ தந்திரோபாயங்கள் இருந்திருக்குமாயின் எங்களின் இழப்புகள்…
-
- 0 replies
- 768 views
-
-
தேசத்துரோகியை எவ்வாறு ஆதரிக்கலாம்: ஐ.தே.க கேள்வி சிறீலங்காவுக்கு எதிராக ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் சதி செய்வதாக சிறீலங்கா தரப்பு தெரிவித்து வந்துள்ளது. மூனுக்கு எதிராக வீரவன்சாவும் உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தார் ஆனால் தற்போது எவ்வாறு சிறீலங்கா அரசு மூனை ஆதரிக்கலாம் என ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கா தெரிவித்துள்ளார். நேற்று (13) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசும்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஐ.நா அறிக்கையை நிராகரித்துள்ள சிறீங்கா அரசு, பான் கீ மூனின் இரண்டாவது பதவிக்காலத்திற்கு எவ்வாறு ஆதரவுகளை வழங்கியுள்ளது. மூன் ஒரு தேசத்துரோகி எனவும், அவர் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் எனவும் அரச ஊடகங்கள் செய்தி…
-
- 0 replies
- 742 views
-
-
நோர்வேயுடன் நல்லுறவுகளைக் கட்டியெழுப்ப அரசாங்கம் முயற்சி [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-06-12 22:12:57] நோர்வேயுடன் வலுவான இராஜதந்திர நல்லுறவுகளைக் கட்டியெழுப்பும் முயற்சிகளை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதற்காக அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான நிமல் சிறிபால டி சில்வாவை மிக விரைவில் தூதுக்குழுவொன்றுடன் நோர்வேயிற்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உள்ளிட்ட புலம்பெயர் தமிழர்கள் அமைப்புகளுடன் இலங்கை அரசாங்கத்துக்கு நல்லுறவொன்றை ஏற்படுத்தும் முயற்சியில் நோர்வேயின் காத்திரமான பங்களிப்பு மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச செயற்பாடுகளை முடக்குவதில் இருநாடுகளினதும் கைகோர்த்த செயற்ப…
-
- 2 replies
- 557 views
-
-
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழ்நாட்டின் தூத்துக்குடிக்கும், இலங்கையின் கொழும்புவிற்கும் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்க விழாவை தமிழக அரசு புறக்கணித்துள்ளதை நாம் தமிழர் கட்சி பாராட்டி வரவேற்கிறது. இலங்கை தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்து விட்டு, இன்றைக்கும் அவர்களின் வாழ்வை சின்னபின்னமாக்கி சிதறடித்து விட்டு, அரசியல் தீர்வு எதையும் வெளியில் இருந்து யாரும் வற்புறுத்த முடியாது என்று திமிராக பேசி வருகிறது சிங்கள இனவாத ராஜபக்சே அரசு. சமீபத்தில் இலங்கை சென்ற இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் தலைமையிலான குழு, தமிழர்களுக்கு குறைந்தபட்சம் அதிகாரப் பகிர்வு அளிக்கக் கூடிய தீர்வை உருவாக்குமாறு விடுத்த பெ…
-
- 1 reply
- 623 views
-
-
பிரதமர் மன்மோகன் சிங்கை டெல்லியில் முதல் அமைச்சர் ஜெயலலிதா சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு இன்று மதியம் 12 மணிக்கு நடைபெற்றது. இலங்கையில் சிங்களருக்கு இணையான உரிமைகள் தமிழர்களுக்கும் வழங்க வேண்டும். முகாம்களில் உள்ள தமிழகர்கள் எண்ணிக்கை பற்றிய சரியான தகவல் தெரிந்தாக வேண்டும். தமிழகர்கள் பற்றிய விவரங்கள் இலங்கை தெரிவிக்கும் தகவல் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. இலங்கையில் தமிழர்களின் நிலையை அறிய எம்எல்ஏக்கள் குழுவை அனுப்ப வேண்டும் என்று பிரதமருடனான சந்திப்பின்போது முதல் அமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=55971
-
- 2 replies
- 983 views
-
-
Monday, June 13, 2011, 22:09உலகம் பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி நாளை (14-06-2011) இரவு ஒளிபரப்பவுள்ள ‘இலங்கையின் படுகொலைக்களம்’ என்ற நிகழ்ச்சியைப் பார்க்குமாறு தனது இரசிகர்களிடம் மயா (MIA) என அழைக்கப்படும் உலகப் புகழ்பெற்ற முதலாவது ஈழத்து பொப் பாடகி மாதங்கி அழைப்பு விடுத்துள்ளார். http://twitter.com/#!/_M_I_A_ ருவிற்றர் (Twitter) வலையில் மட்டும் இரண்டு இலட்சத்து ஆறாயிரத்திற்கு மேற்பட்ட இரசிகர்களைக் கொண்டுள்ள அனைத்துலக தமிழ் பாடகியான மயா, ருவிற்றர் இணையவலை மூலம் தனது இரசிகர்களிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருப்பதுடன், பிரித்தானியா தவிர்ந்த ஏனைய நாடுகளிலுள்ளவர்கள் பார்ப்பதற்கு ஏதுவாக சனல-4 (Channel-4) தொலைக்காட்சியின் இணைய இணைப்பையும் அதில் இணைத்திருக்க…
-
- 21 replies
- 2.4k views
- 1 follower
-
-
ப.சி., தயாநிதி மாறன் ராஜினாமா செய்ய வேண்டும்:ஜெ. புதுடெல்லி, ஜூன் 14,2011 மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரமும், தயாநிதி மாறனும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார். டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசிய பிறகு நிருபர்களிடம் முதல்வர் ஜெயலலிதா கூறியது: "பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. தமிழக அரசின் கோரிக்கைகளுக்கு உதவுவதாக பிரதமர் உறுதியளித்தார். தமிழகத்தில் தொழில்துறை, வேளாண்துறை உட்பட பல்வேறு துறைகளும் மின் பற்றாக்குறை காரணமாக முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நான் கோரியபடி, மத்திய மின் தொகுதிப்பில் இருந்து தமிழகத்துக்கு 1000 மெகாவாட் மின்சாரம் வழங…
-
- 0 replies
- 1.4k views
-
-
Tuesday, June 14, 2011, 9:32உலகம், சிறீலங்கா ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்டிருந்த நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கையையும், அதன் பரிந்துரைகளையும் சிறீலங்கா அரசாங்கம் கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டும் என, பிரித்தானிய தொழிற்கட்சியின் நிழல் வெளிவிவகாரச் செயலர் (அமைச்சர்) டக்ளஸ் அலென்சாண்டர் (Douglas Alexander) கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைத்தீவின் அண்மைய அரசியல் நிலை மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 17வது கூட்டத்தொடர் ஆரம்பத்தில் அதன் ஆணையாளர் நவனீதம் பிள்ளை அம்மையார் அற்றிய உரை என்பன பற்றி அவர் கருத்து வெளியிட்டிருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் 2009ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே…
-
- 1 reply
- 607 views
-
-
14 ஜூன் 2011 குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன்:- நாங்கள் இந்தியாவுக்காகப் பேசினோம். அவர்கள் இலங்கைக்காகப் பேசினார்கள். எல்லாப் பிரச்சினைகளைப் பற்றியும் நாங்கள் பேசினோம். ஓரு மாநிலம் எழுப்பிய அல்லது சில தனிநபர்கள் எழுப்பியப் பிரச்சினைகளைப் பற்றி நாங்கள் பேசவில்லை. சிவ்சங்கர் மேனன் இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் 11 ஜூன் 2011 1 இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ், இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் போன்றவர்களின் இலங்கை விஜயம் முடிவுக்கு வந்திருக்கிறது. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ உள்பட இலங்கைப் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை சார்ந்தவர்களையும், தமிழ்தேசி…
-
- 0 replies
- 911 views
-