ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143304 topics in this forum
-
செஞ்சிலுவைக் குழு மீது பழியைப் போடுகிறது அரசு இறுதிக் கட்டப் போரின் போது சரணடைய உள்ளவர்களின் பெயர்ப் பட்டியலைத் தரும்படி செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவிடம் கேட்கப்பட்டது. அவர்கள் அதை வழங்கவில்லை. யுத்தக் களத்துக்குச் செல்வதற்கான அனுமதியை மட்டுமே அவர்கள் கோரினர். இதனாலேயே புலிகளின் தலைவர்கள் இறுதி நேரத்தில் சரணடைவதற்கு எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் மாநாடு நேற்று நடந்தது. இறுதிக்கட்டப் போரின் போது புலிகளின் தலைவர்கள் சரணடைவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை, பாதுகாப்புச் செயலர் மூர்க்கத்தனமாக நிராகரித்துவிட்டார் என்று "விக்கிலீக்ஸ்" இணையதள…
-
- 2 replies
- 1.1k views
-
-
இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை போர்க்குற்றங்களுக்கான கோர்ட்டில் இந்திய அரசு நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் 13 மே 2011 சென்னை போர்க்குற்றம் புரிந்த, இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை போர்க்குற்றங்களுக்கான கோர்ட்டில் இந்திய அரசு நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்வர் பதவியை ஏற்கவுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக நான் பலமுறை விளக்கியுள்ளேன். இது ஒரு சர்வதேசப் பிரச்சினை. தமிழக அரசால், ஒரு மாநில அரசால் குறிப்பிட்ட அளவில் மட்டுமே செயல்பட முடியும். அதற்கு மேல் செயல்படுவதென்றால் அது மத்திய அரசால் மட்டுமே, இந்திய அரசால் மட்டுமே செய்ய முடியும். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நான் இரண்டு தீர்வுகளை தெரிவிக்க விரும்பு…
-
- 2 replies
- 1.8k views
-
-
இளைஞர், யுவதிகளை ஏற்றிச் சென்ற இராணுவ வாகனம் விபத்துக்குள்ளானது! ஒருவர் பலி! 19பேர் படுகாயம்! Posted by admin On May 13th, 2011 at 4:48 pm / மட்டக்களப்பு தன்னாமுனையில் இன்று இடம்பெற்ற வீதிவிபத்தில் இளைஞர் ஒருவர் பலியானதுடன் 19 இளைஞர் யுவதிகள் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளனர். மேற்படி இளைஞர் யுவதிகள் சத்துருக்கொண்டானிலுள்ள பயிற்சி நிலையமொன்றில் ஒருவாரகால பயிற்சியை முடித்துவிட்டு மங்களகம எனும்இடத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது அவர்கள் பயணித்த வாகனம் மரத்தில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் பயணம் செய்த இராணுவ வாகனமொன்றே டயர்களில் காற்று இறங்கியதால் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. sari…
-
- 0 replies
- 1.2k views
-
-
சென்னை: அதிமுகவின் பெரும் வெற்றியை விட, திமுகவின் மிகப் பெரிய தோல்விக்கு என்ன காரணம் என்பது அனைவருக்கும் ஆச்சரியமாகவே உள்ளது. திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர். காரணம், திமுக தரப்பு கடைசி நேரத்தில் செய்த கடுமையான பிரசாரம். ஆனால் மக்கள் தீர்க்கமான ஒரு முடிவைத் தெரிவித்து விட்டனர். திமுகவின் தோல்விக்கு ஒரு காரணமல்ல, பல காரணங்களைக் கூறலாம்: 1. மின்வெட்டு தமிழக மக்கள் திமுகவுக்கு எதிராக ஆவேசமாக திரும்ப முக்கியக் காரணம் மின்வெட்டுப் பிரச்சினைதான். வரலாறு காணாத மின்வெட்டை ஒட்டுமொத்த தமிழகம் - தலைநகர் சென்னையை மட்டும் தேர்தல் முடியும் வரை விட்டு வைத்திருந்தனர் - கண்டது திமுக ஆட்சியில்தான். கடந்த 3 ஆண்டுகளில் தமிழ…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கை மீது பொருளாதார தடை : ஜெ., யோசனை சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி அமோக வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில் ஜெயலலிதா தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் : இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு நல்ல வாழ்க்கை ஏற்படுத்தி தர வேண்டியது நமது ஒவ்வொருவரின் கடமை. இலங்கை தமிழர்களின் இந்த நிலைக்கு அந்நாட்டு அரசு தான் காரணம். இதனை மாற்ற இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கலாம். அப்படி பொருளாதார தடை விதித்தால் இலங்கை அதிபர் ராஜபக்ஷே பணிந்து தான் ஆகவேண்டும். மேலும் போர்க்குற்றம், இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். உண்மையை அனுமதித்தது தேர்தல் க…
-
- 2 replies
- 1.5k views
-
-
Investigation needed into human rights violations in Sri Lanka Two years after the civil war in Sri Lanka ended with the surrender of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), Parliament urges the Sri Lankan government to take active measures to protect the Tamil people so that they can look forward to "a bright and prosperous future, on equal terms with their Sinhalese fellow citizens". Following a recently published UN report which finds credible the allegations that both government forces and the LTTE conducted military operations with "flagrant" violations of human rights, MEPs call for a full, impartial and transparent investigation. The EP urges the …
-
- 2 replies
- 1.3k views
-
-
ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இலங்கை இணைந்து செயற்பட வேண்டும் - ஜப்பான் 13 மே 2011 ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இலங்கை இணைந்து செயற்பட வேண்டுமென ஜப்பான் கோரிக்கை விடுத்துள்ளது. தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் ஜப்பான் வெளிவிவகார அமைச்சு கருத்து வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பதிலை தமது நாடு உன்னிப்பாக அவதானித்து வருவதாக வெளிவிவகார அமைச்சின் பிரதி ஊடகச் செயலாளர் ஹைட்னோபு சோபஷிமா தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் ஊடாக உள்நாட்டு ரீதியில் தேசிய நல்லிணக…
-
- 1 reply
- 913 views
-
-
நினைவேந்தல் வார முதலாம் நாள் நிகழ்வுகள் சிறப்புடன் ஆரம்பமாகியுள்ளன. முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவுகூறும் நினைவேந்தல் வார நிகழ்வுகள் புலம்பெயர் நாடுகள் எங்கும் சிறப்புடன் ஆரம்பமாகியுள்ளன. நேற்று வியாழக்கிழமை (மே12) ஆரம்பமாகியுள்ள இந்த நிகழ்வுகள் எதிர்வரும் மே18 வரை இடம்பெறுகின்றன. பிரான்சில் பாரிஸ் லாசப்பல் பகுதியில் மாலை ஆறுமணிக்கு தொடங்கிய நிகழவ்வினை நீண்டகால விடுதலைச் செயற்பாட்டாளர் திரு.பரா அவர்கள் சுடரேற்றி தொடக்கி வைத்தார். சுவிசில் பேர்ண் பிரதான தொடருந்து நிலையத்துக்க முன்னால் கையெழுத்துப் போராட்டத்துடன் நிகைவேந்தல் நாள் நிகழ்வுகள் ஆரம்மாகின. இதேபோல் ஜேர்மனியின் Neu Stadtபகுதியில் நகர மையத்தில் கையெழுத்துப் போராட்டத்துடன் கவனயீர்ப்பு வணக்க …
-
- 1 reply
- 514 views
-
-
லங்காe நியூஸ் தடை இரத்து;ஊடகவியலாளர் சாந்த விஜயசூர்ய விடுதலை May 13th, 2011 nila lankaenews கைது செய்யப்பட்டிருந்த லங்கா-இ-நியூஸ் ஊடகவியலாளர் சாந்த விஜயசூர்ய விடுதலை செய்யப்பட்டதோடு, லங்கா-இ-நியூஸ் இணையத்தளத்துக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையும் நீக்கப்பட்டுள்ளது. நீதிமன்றை அவதிக்கும் வண்ணம் செய்தி பிரசுரித்தமையை அடுத்து குறித்த இணையத்தளத்தில் கடமையாற்றி வந்த ஊடகவியலாளரான கைது செய்யப்பட்டதுடன், குறித்த இணையத்தளத்துக்கும் இடைக்கால தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில், இன்றைய விசாரணையின் போது குறித்த இணையத்தளம் சார்ப்பில் குறித்த விடயம் தொடர்பில் நீதிமன்றில் மன்னிப்பு கோரப்பட்டதை அடுத்து ஊடகவியலாளரை விடுதலை செய்வதுடன் குறித்த இணையத்தளத்துக்கு விதிக்கப்பட…
-
- 0 replies
- 419 views
-
-
சிறிலங்கா வெளிநாட்டமைச்சர் பேரசிரியர் பீரிஸ் மற்றும் சஜின் வாஸ் குணவர்த்தன ஆகியோர் அவசர அவசரமாக டில்லி விரைகின்றனர். நாளை மறு நாள் டில்லி செல்லும் இவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பில் இலங்கை காட்டி வரும் எதிர்ப்பிற்கு ஆதரவு தேடவுள்ளனர். . சிறிலங்கா அரசு முன்னதாக பசில் இராஜபக்ஷாவை அனுப்ப திட்டமிட்டு இருந்தது. ஆனல் பசில் இராஜபக்ஷவை ஒரு பொய்யர், வாக்கு மாறுபவர் என டில்லி நிர்வாகம் கடிந்துள்ளது. ஏனென்றால் இந்திய முதலீட்டாளர்களுக்கு, வடக்கு கிழக்கில் போர் முடிந்தவுடன் முதலீடு செய்ய வாய்ப்பளிப்பதாக வாக்குறுதி அளித்தவர் தான் இந்த பசில். ஆனால் போர் முடிவுக்கு வந்தவுடன் காலைவாரிவிட்டார் பசில் இராஜபக்ஷ. கூடவே இந்தியா ஈழத்தமிழர்களுக்கு தான் செய்த அன…
-
- 1 reply
- 734 views
-
-
கனடாவில் ஸ்கார்பரோ தொகுதியில் வெற்றிபெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழத் தமிழருமான ராதிகா சிற்சபேசனுக்கும் கனடாவிற்கான இலங்கை அதிகாரி கரு பரணவிதாரனவிற்கும் இடையே இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபசேன் அண்மையில் தெரிவித்திருந்த கருத்து இலங்கையின் தேசப்பற்றாளர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்தும் தரப்பினரிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியிருந்தது. இலங்கையின் புரியப்பட்டதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து ஆராய கனேடிய நாடாளுமன்ற சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவொன்றை அமைக்க வேண்டுமெனக் கூறியிருந்தார். இந்தக் கருத்தே இலங்கையின் தேசப்பற்றாளர்கள் எனக் கூறிக்கொள்ளவர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருந்தது. …
-
- 3 replies
- 1.4k views
-
-
வன்னி செல்லும் தமிழர்கள் மீது சிறீலங்கா இராணுவம் வன்முறை Friday, May 13, 2011, 10:50 சிறீலங்கா முல்லைத்தீவில் உள்ள தமது உறவினர்களை பார்வையிடுவதற்கு செல்லும் தமிழ் மக்களை தாம் நடத்தும் திட்டங்களுக்கு வேலைசெய்யுமாறு வன்னிப் பகுதியை தமது ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்கும் சிறீலங்கா இராணுவத்தினர் பலவந்தப்படுத்தி வருகின்றனர். வேலை செய்ய மறுத்தால் முல்லைத்தீவில் உள்ள அவர்களின் உறவினர்கள் சிறிலங்கா இராணுவத்தின் புலனாய்வுத்துறை முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என சிறீலங்கா இராணுவம் மிரட்டல்களை விடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர். அதேசயம் வன்னி செல்லும் மக்கள் நுளைவு அனுமதிகளை பெறவேண்டும் என சிறிலங்கா பாதுகாப்பு அமைச…
-
- 0 replies
- 883 views
-
-
சரணடைய மறுத்த சூசை – கடற்படை அதிகாரி Thursday, May 12, 2011, 9:51 சிறீலங்கா இறுதிக்கட்டப் போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்படைத் தளபதி சூசையை சரணடையுமாறு அவரது மனைவி மூலம் கடற்படை தளபதி ஒருவர் அழுத்தம் கொடுத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. போரின் இறுதிக் கட்டத்தில் படையினருடன் இணைந்து செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த அரச ஊடகவியலாளர்களில் ஒருவரும், தகவல் திணைக்களப் பணிப்பாளருமான வசந்தபிரிய ராமநாயக்கவே சிங்கள நாளிதழில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில், போரின் இறுதிக்கட்டத்தில் நடுக்கடலில் வைத்து விடுதலைப் புலிகளின் படகொன்று கடற்படையினரால் வழிமறித்துப் பிடிக்கப்பட்டது. குறித்த படகில் விடுதலைப்…
-
- 6 replies
- 2.8k views
- 1 follower
-
-
இலங்கையில் நடந்த போர் தமிழனத்தைக் கொன்று குவித்த இனப் படுகொலையே என்று கூறிய லோக் ஜன சக்திக் கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான், வங்கதேசத்திற்கு ஒரு கொள்கை, இலங்கைக்கு ஒரு கொள்கையா என்று வினா எழுப்பினார். ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையை வெளியிட்டு, டெல்லி பல்கலைக் கழக தமிழ் மாணவர்கள் சங்கம் கடந்த திங்கட்கிழமை ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய பாஸ்வான் இவவாறு கூறினார். ‘ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கையும் அதன் விளைவுகளும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற நீதிபதி ராஜிந்தர் சச்சார், மனித உரிமைப் போராளி பேராசிரியர் ஜக்மோகன் சி்ங், லோக் ஜன சக்திக் கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான், இந்தி…
-
- 0 replies
- 997 views
-
-
கனடாவின் முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள ராதிகா சிற்சபேசனுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளார். கடந்த இரண் டாம் திகதி கனடாவில் நடைபெற்ற தேர் தல் மூலமாக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ள கன்சர்வேடிவ் கட்சி மற்றும் அதன் பிரதமர் ஸ்டீவன் ஹார்ப்பர் ஆகியோருக்கும், அத்தேர்தலின் மூலம் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ராதிகா சிற்சபேசனுக்கும் ஜனாதிபதி வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்திகளை கனடாவுக்கான இலங்கைத் தூதுவர் திருமதி சித்ராங்கனி வாகீஸ்வர உரியவர்களிடம் கையளித்துள்ளதாக கனடாவின் இலங்கைத் தூதரக கொன்சியூலர் அதிகாரி கருணாரத்ன ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
எதிர்வரும் 18 ஆம் திகதியை துக்க தினமாக அனுஷ்டிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு, இந்தத் தினத்தில் சிறிலங்காவில் வாழும் அனைத்துத் தமிழர்களும் கோயில்களிலும் தேவையாலயங்களிலும் மத வழிபாடுகளில் ஈடுபடுமாறும் கேட்டுள்ளது. இது தொடர்பில் சற்ற நேரத்துக்கு முன்னர் எமது இணையத்தளத்துக்குக் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம் கே. சிவாஜிலிங்கம் மேலும் கூறியதாவது, எதிர்வரும் 18 ஆம் திகதியை சிறிலங்கா வாழ் அனைத்துத் தமிழர்களும் துக்க தினமாக அனுஷ்டிக்க வேண்டும். அத்தினத்தில் கோயில்களுக்கும் தேவாலயங்களுக்கும் சென்று எம்மை விட்டுப் பிரிந்த உறவுகளின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தனைகளில் ஈடுபடுதல் அவசியம். …
-
- 0 replies
- 740 views
-
-
நிபுணர் குழு அறிக்கை நாட்டின் கலாசாரத்தை பாதித்துள்ளதாம் – ஜனாதிபதி! Posted by uknews On May 13th, 2011 at 2:47 am புத்தாண்டு காலத்தின்போது இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில், நிபுணர் குழு அறிக்கை திட்டமிட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கலாசாரத்தைக் கருத்தில் கொள்ளாது ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் செயற்பட்டுள்ளர் என்றும் ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார். அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற சர்வதேச தாதியர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழ் மக்களை தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து பாதுகாப்பதற்காகவே மனிதாபிமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார். மனிதாபிமான நடவடிக்கைகளின்போத…
-
- 0 replies
- 658 views
-
-
சிறிலங்கா அதிபர் மகிந்த ராசபக்சவின் இணைப்பாளரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான இனியபாரதி என்ற நபர் சிறுவர்களை கடத்திச்சென்றதாகவும், பாலியல் வல்லுறவு மற்றும் கொலைச்சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு சிறார்கள் மற்றும் ஆயுதமோதல்கள் தொடர்பான ஐ.நா. பொதுச்செயலாளரின் பிரதிநிதி நேற்று சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற சிறுவர் கடத்தல் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை தொடர்பான விரிவான அறிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகள் சபையின் சிறார்கள் மற்றும் ஆயுதமோதல்கள் தொடர்பான பிரதிநிதி ராதிகா குமாரசாமி தலைமையிலான குழுவினர் தயாரித்துள்ளனர். இந்த அறிக்கை நேற்று ஐ.நா.பாதுகாப்பு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதி…
-
- 2 replies
- 1.4k views
-
-
நிரூபமா ராவ் நாளை இலங்கை வருகிறார்! Posted by admin On May 12th, 2011 at 8:05 pm இந்திய வெளியுறவுச் செயலாளர் நிரூபமா ராவ் தலைமையிலான விசேட ராஜதந்திரிகள் குழு ஒன்று நாளைய தினம் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு வெளியிட்ட அறிக்கை தொடர்பில், இலங்கை அரசாங்கத்துடன் பேசும் பொருட்டு அந்த குழு இலங்கை வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய – இலங்கை மீனவர்களின் விவகாரங்கள் தொடர்பிலும் இந்த குழு கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது. saritham.com
-
- 3 replies
- 1.1k views
- 1 follower
-
-
வரலாற்றுப் பெரும் துயராக உலகத் தமிழர் நெஞ்சங்களில் உறைந்துள்ள முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவேந்தல் வார் நிகழ்வுகள் .இன்று ஆரம்பமாகின்றன. மே 12 வியாழக்கிழமை முதல் மே 18 வரையிலான காலப்பகுதியை நினைவேந்தல் வாரமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருந்தது. சிறிலங்கா அரசினது திட்டமிட்ட இனக்கருவறுப்பு யுத்தத்துக்கு இரையாகிய உறவுகளை நெஞ்சில் இருத்தி சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செய்யப்படும். நினைவேந்தல் வாரம் முழுவதும் தமிழ்மக்கள் கறுப்பு பட்டியணிந்து சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பை குறியீட்டுரீதியாக வெளிப்படுத்துமாறு கோரப்பட்டிருப்பதோடு - தமிழ் வர்த்தக நிலையங்கள் பொது இடங்களில் கறுப்பு கொடியினை கட்டி வாரத்தை கடைப்பிடிக்குமாறும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தி…
-
- 6 replies
- 1.2k views
-
-
படுகுழிக்குள் தள்ளப்பட்ட இராஜதந்திரம் அண்மைக்காலத்தில் இலங்கைஅரசாங்கத்தின் அதிகாரபூர்வமற்ற கொள்கை வகுப்பாளராக மாறியிருக்கும் ஒருவர் தான், சிங்கப்பூர் பல்கலைக்கழகமொன்றில் பேராசிரியராக கடமையாற்றும் றொகான் குணரட்ண. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்திலும் சரி, அதற்குப் பின்னர் தலையெடுக்க முயன்ற விடுதலைப் புலிகளை சர்வதேச அளவில் ஒடுக்கும் நடவடிக்கைகளின் போதும் சரி, இலங்கை அரசுக்கு இவரே பல்வேறு யோசனைகளையும் கூறியிருந்தார். இப்போதும் அவர் இலங்கை அரசுக்கு சில யோசனைகளை முன்வைத்துள்ளார். வெளிவிவகார அமைச்சின் மூலோபாயங்களையும், அதிகாரிகளையும் அடியோடு மாற்ற வேண்டும் என்பதே அந்த யோசனை. வினைத்திறனுடன் வெளிவிவகார அமைச்சு செயலாற்றவில்லை என்று அவர் கூறியிருக்கும் …
-
- 3 replies
- 2.9k views
-
-
புத்த பகவானுக்கு சிலை எடுத்த தமிழன் வியாழன், 12 மே 2011 07:13 இலங்கையில் தமிழர் ஒருவர் புத்த பகவானுக்கு சொந்தச் செலவில் மாபெரும் சிலை அமைத்து - கட்டிடம் எழுப்பிக் கொடுத்து உள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் எம்.பி சாம் தம்பிமுத்துவின் புதல்வரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக் களப்பு மாவட்ட பிரதம இணைப்பாளர்களில் ஒருவருமான அருண் தம்பிமுத்துவே 10 மில்லியன் ரூபாய் செலவில் இத்திருப்பணியைச் செய்து உள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமங்களா ராம ராஜ மகா விகாரையில் இக்கட்டிடம் அமைத்துக் கொடுக்கப்பட்டு உள்ளது. தங்க முலாம் பூசப்பட்ட புத்தர் சிலை தாய்லாந்தில் இருந்து கொண்டு வரப்பட்டு உள்ளது. இன்று இக்கட்டிடம் திற…
-
- 5 replies
- 2k views
- 1 follower
-
-
உலகின் பாதுகாப்பான சுற்றுலாத்தலம் இலங்கை: விபுல வணிகசேகர _ 5/12/2011 5:40:37 PM உலகிலேயே இலங்கையானது பாதுகாப்பான சுற்றுலாத்தலமாக விளங்குவதாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபையின் பதில் பணிப்பாளர் நாயகம் விபுல வணிகசேகர தெரிவித்துள்ளார். புள்ளிவிபர தகவலின்படி 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இக் காலப்பகுதியில் 2 இலட்சத்து 78 ஆயிரத்து 959 சுற்றுலாப்பயணிகள் வருகைதந்துள்ளனர் என அவர் தெரிவித்தள்ளார். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் 63 ஆயிரத்து 835 ஆக அதிகரித்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். "விடுமுறை காலமான ஏப்ரல் மாதம் குறித்து மதிப்பீடு செய்கையில் அயல் நாடான இந்திய சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை …
-
- 0 replies
- 821 views
-
-
ஓமந்தை சோதனைச்சாவடியில் பிரித்தானியப் பிரஜை தீடீர் மரணம்! வெள்ளி, 13 மே 2011 00:49 E-mail அச்சிடுக PDF பிரித்தானியாவிலிருந்து 27 வருடங்களின்பின் இலங்கை சென்ற தமிழர் ஒருவர் ஓமந்தை சோதனைச்சாவடியில் மாயமான முறையில் மரணமடைந்துள்ளார். பஸ் வண்டியின் இருக்கையிலேயே மரணமடைந்த இவரது பிரேதத்தை பஸ் நடாத்துனரும் சாரதியும் வவுனியா வைத்தியசாலையில் கையளித்துள்ளனர். மரணமடைந்தவர் தும்பளையைச் சேர்ந்த தம்பையா கணேசமூர்த்தி, வயது 72 என தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனை நாளை இடம்பெறலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. tamilenn
-
- 1 reply
- 1.1k views
-
-
மல்லாகம் நீதிமன்ற வளாகப் பகுதியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடு மனிதர்களுக்குரியது : 12 மே 2011 மல்லாகம் நீதிமன்ற வளாகப் பகுதியில் கடந்த 5ம் திகதி மீட்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடு மனிதர்களுக்குரியதென கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். இதனையடுத்து குறித்த மனித எலும்புக் கூட்டின் எஞ்சிய பகுதிகளை மீட்கும் நடவடிக்கை இன்று இடம்பெற்றதாக குளோபல் தமிழ்ச்செய்தியாளர் தெரிவித்துள்ளார். 1996 ஆண்டு யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய படையினர் மல்லாகம் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட நீதிமன்றக் கட்டிடத் தொகுதியில் தளம் அமைத்திருந்தனர். பின்னர் நீண்ட இடைவெளியின் பின்னர் படைத்தரப்பு அங்கிருந்து வெளியேறியிருந்தது. இந்த நிலையில் மல்லாகம் நீதிமன்றத்திற்கான புதிய கட்டிடத் தொகுதியை கட்ட…
-
- 0 replies
- 691 views
-