Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. http://inioru.com/wp-content/uploads/2011/05/douglas.jpg “15 வருடங்களாக நான் ஆயுதம் தாங்கி தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் இலங்கை அரசபடைகளுக்கு எதிரான போராட்டத்தைத் தலைமைதாங்கினேன். பின்னதாக நான் பொது அரசியலில் இணைந்து கொண்டேன். தஸ்ருமன் அறிக்கையில் (மகிந்த அரசும் அதன் ஆதரவாளர்களும் ஐக்கிய நாடுகள் அறிக்கையை இவ்வாறு அழைக்கிறார்கள்) கூறப்பட்டுள்ளது போல அப்படி நடந்திருந்தால், நான் ஜனநாயக வழிமுறைகளூடாக இது வரை நீதியைத் தேடிப் போயிருப்பேன்.” “பிரபாகரனது, தமிழீழ விடுதலைப் புலிகளதும் தோல்வியடைந்த அரசியலின் விளைவாக நாடு ஆயிரமாயிரம் அப்பாவித் மக்களை இழந்துள்ளது. கடந்த முப்பது வருடமாக புலிகளுடைய ஆட்சியில் வடக்கிலும் கிழக்கிலும் கொல்லப்பட்ட 70 ஆயிரத்திற்கும…

    • 3 replies
    • 1.2k views
  2. Tigers' war is over but controversial benefactor won't give up fight for justice Tim Elliott They're freedom fighters, not terrorists, says Professor John Whitehall. Tim Elliott writes. HE HAS been called a ''terrorist collaborator'' and ''cunning propagandist'', a ''brainwashed puppet'' and ''naive white man''. He has been investigated by the Australian Federal Police and was mentioned last year by a Supreme Court judge in relation to potential anti-terrorism charges. But for Professor John Whitehall, the University of Western Sydney's foundation chair of paediatrics and child health, ''collaborating'' with Sri Lanka's Tamil Tigers is nothing to hide from…

    • 0 replies
    • 758 views
  3. தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் துணை இராஜாங்க செயலாளர் ரொபோ்ட் ஓ பிளேக் இலங்கை அரசாங்கத்திடம் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார் அத்துடன் போர் முடிவடைந்த நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என்று அவர் கோரியுள்ளார் இந்த விடயங்களில் இதுவரை காலமும் இலங்கை அரசாங்கம் வழங்கி வந்த உறுதிமொழிகள் யாவும் நிறைவேற்றப்படவில்லை என்றும் பிளேக் குறிப்பிட்டுள்ளார் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை உள்ளுர் மட்டத்தில் எவ்வாறான பொறுப்புள்ள நடவடிக்கைகளை எடுக்கிறது என்பதை பார்க்கவேண்டியுள்ளது இதேவேளை தமிழர்களின் பிரதான பிரதிநிதியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தமிழர் பிரச்சினைக்…

  4. பீரீஸ் பொய்யுரைத்துள்ளார் – ஐ.நா காட்டம் ஐ.நாவின் நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்துடன் பேச்சுக்களை மேற்கொண்டதாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து உண்மையல்ல என ஐ.நாவின் பேச்சாளர் மாட்டின் நெசக்கி தெரிவித்துள்ளார். ஐ.நா செயலாளர் நாயகத்துடன் தான் தொலைபேசியில் கலந்துரையாடியதாக பீரீஸ் சிறீலங்கா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள கருத்தில் உண்மையில்லை. கடந்த மாதம் 23 ஆம் நாளே பீரீஸ் இறுதியாக பான் கீ மூனுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். ஆனால் ஐ.நா 25 ஆம் நாளே தனது அறிக்கையை பகிரங்கமாக வெளியிட்டிருந்தது. ஆனால் இன்றுவரை சிறீலங்கா அரசு அறிக்கை தொடர்பில் தனது பதிலை தரவில்லை. அவர்கள் பதில் அளித்தால் நாம் அ…

  5. May 7, 2011 / பகுதி: செய்தி / யாழ்.மாவட்ட செயலகத்தில் சிங்களத்திற்கு முன்னுரிமை! யாழ் மாவட்ட செயலகத்தில் இயங்கி வரும் "அறிவகம்" சேவைப் பகுதியின் பெயர்ப் பலகையில், அங்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்பான விபரங்கள் மும்மொழிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் சிங்கள மொழிக்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழில் எழுதப்பட்ட எழுத்துக்களில் பிழைகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழர் கலாசாரத்தைப் பேணும் விதமாக உடைகள் பற்றிக் குறிப்பிடும் மாவட்டச் செயலர் இப்பெயர்ப் பலகையினை ஒரு ஆண்டாக கவனத்தில் கொள்ளாதது ஏன்? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. உரியவர்கள் இதனைக் கவனத்தில் எடுப்பார்களா? பதிவு

  6. ஐநா நிபுணர் குழு அறிக்கை தோல்வியில் விழுந்து கிடந்த தமிழர்களுக்கு கிடைத்த அரசியல் சந்தர்ப்பம் 06 மே 2011 உரிய முறையில் பயன்படுத்த வேண்டும்- வ.ஐ.ச ஜெயபாலன்:-

    • 2 replies
    • 1.1k views
  7. அட்மிரல் திசர சமரசிங்க அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சு குறித்த நியமனத்தை உறுதி செய்துள்ளது. திசர சமரசிங்க இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதியாக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கள அரசாங்கம் போர்க்குற்ற வாழிகளை ஒரு வழியாக வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றது. மனித உரிமை பேசும் நாடுகளும் எந்த விதமான ஆட்சேபனைகளும் இன்றி போர்க்குற்றவாழிகளை பணிக்கமர்த அனுமதிக்கின்றது. http://eelanatham.net/story/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F%…

    • 0 replies
    • 891 views
  8. May 7, 2011 / பகுதி: செய்தி / இலங்கையை நீக்க வேண்டும்: ஐநா கிளையில் மலேசியத் தமிழர்கள் மனு ஐநா சபை உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று கோரி மலேசியாவில் உள்ள அதன் கிளை அலுவலகத்தில், அந்நாட்டு தமிழர்கள் மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலேசியாவில் உள்ள 130 தொண்டு நிறுவனங்கள் அந்த மனுவில் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது. போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை அரசு மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என்றும், ஐநா நிபுணர் குழு வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் இலங்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மலேசியப் போலீஸாரின் கடுமையான…

  9. காரைநகர் கடற்படை முகாம் அமைந்துள்ள காணி உரிமையாளருக்கு விரைவில் நட்டஈடு; காணி பயன்பாட்டுத் திணைக்களத் திறப்பு விழாவில் உறுதியளிப்பு news காரைநகர் பலகாடு என்ற இடத்தில் அமைந்துள்ள கடற்படை முகாம் காரணமாகக் காணிகளை இழந்த காணி உரிமையாளர்களில் ஒரு பகுதியினருக்கு இரண்டு வாரகாலத்துக்குள் நட்டஈடு வழங்கப்படவுள்ளது. காணி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் அசோக பீரிஸ் இந்த உறுதிமொழியை யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாருக்கு வழங்கியுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்றுக் காணி அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சர் சிறிபால கமலத் மாவட்ட காணி பயன்பாட்டு திட்டமிடல் அலுவலகத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.அதனைத் தொடர்ந்து யாழ். மாவட்டத்தில் காணி தொடர்பான விடயங்கள் கு…

    • 2 replies
    • 971 views
  10. வெள்ளிக்கிழமை, மே 6, 2011 தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் முன்னான் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் நேற்று இரவு வல்வெட்டித்துறை பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த விசாரணையின் போது வல்வெட்டித்துறை இராணுவ முகாம் உயரதிகாரிகளும் பங்கெடுத்துள்ளனர். இது தொடர்பில் அவர் எமது இணையத்தளத்துக்குத் தகவல் தருகையில், உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பான எமது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு விடயம் குறித்து விசாரணை செய்ய வேண்டியுள்ளதாகவும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்துக்கு வருமாறும் தனக்கு அழைப்புக் கிடைத்தது. இந்த அழைப்பிளை ஏற்று அங்கு சென்ற போது பொலிஸார் மட்டுமல்ல இராணுவத்தினரும் என்னை விசாரணைக்கு உ…

    • 1 reply
    • 1.6k views
  11. வெள்ளிக்கிழமை, மே 6, 2011 சிறிலங்கா அரசின் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை சிறிலங்கா அரசு ‘தருஸ்மன் அறிக்கை’ என்றே அழைக்க வேண்டுமென்ற ஆலோசனையை வழங்கியவர் யார் என்ற தகவல் இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. குறிப்பிட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என சிறிலங்கா அரசுக்கு ஆலோசனை கூறி அதற்கு ‘தருஸ்மன் அறிக்கை’ எனப் பெயரிட்டவர் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவே என்பது வெளிச்சமாகியுள்ளது. ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் பஸில் ராஜபக்ஸவுக்கு இவ்வாறு வழங்கிய ஆலோசனையின் பேரிலேயே ‘தருஸ்மன் அறிக்கை’ என இ…

  12. கூட்டமைப்பிற்கும் சிங்கள அரசிற்கும் இடையே நடக்கும் பேச்சுகள் தொடர்பான விவரங்கள் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு வெளியிடப்படமாட்டாது என்று சிங்கள அரசாங்கம் நேற்று அறிவித்தது. கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்தார்.அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்காக அரசு மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. இதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசு பேச்சுகளில் ஈடுபட்டு வருகின்றது. பேச்சுகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து அரசு கூட்டறிக்கை ஒன்றை விரைவில் வெளியிடுவோம்.பாதுகாப்பை கருத்தில் கொண்டு பேச்…

  13. யாழ் பஸ் தரிப்பிடத்தில் பிச்சை எடுப்போர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இவர்கள் கையில் ஒரு குழந்தையுடன் பல்வேறு காரணங்களை கூறி பிச்சை எடுப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இவர்களுடன் அங்கவீனமான சில ஆண்கள், வயோதிபப் பெண்கள், கைம்பெண்கள் என நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. வடக்கு கிழக்கில் அரசாங்கத்தின் திட்டமிட்ட அடக்கு முறைகள், புறக்கணிப்புக்கள் ஆகியவையே பிச்சை எடுப்பவர்கள் அதிகரிப்பதற்கு காரணம். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் பிரதேசங்கள் இருந்தபோது பிச்சை எடுப்போர்கள் என்பவர்கள் அரிதாகவே காணப்பட்டனர். குறிப்பாக வன்னியில் முற்றாகவே பிச்சைக்காரர்கள் இருக்கவில்லை. http://eelanatham.net/story/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E…

    • 0 replies
    • 1.1k views
  14. கச்சதீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு கோரி சென்னை மேல் நீதிமன்றில் வழக்கு _ வீரகேசரி இணையம் 4/11/2011 8:47:18 AM Share 1974ஆம் ஆண்டு இந்திய இலங்கை நாடுகளுக்கிடையில் கையெழுத்திடப்பட்ட கச்சதீவு ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு இந்திய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை மேல் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய இலங்கை எல்லையில் கடற்படை மற்றும் இந்திய விமானப் படையினர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். கடலில் மீன் பிடிக்க செல்லும் இந்திய மீனவர்களுடன் கரையோர காவல் படையினரும் செல்ல வேண்டும். இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் நூற்றுக்கணக்கான இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டமைக்கு நஷ்ட ஈடு பெறுவதற்காக சர…

  15. May 6, 2011 / பகுதி: செய்தி / போர்க்குற்றவாளிகளுக்கு ஜேர்மனி, பிரித்தானியா, சுவிற்சலாந்து, மலேசியா, வத்திக்கான் ஆகிய நாடுகள் பாதுகாப்பு சிறீலங்கா இராணுவத்தினரின் பெருமளவான போர்க்குற்றவாளிகளுக்கு ஜேர்மனி, பிரித்தானியா, சுவிற்சலாந்து, மலேசியா, வத்திக்கான் ஆகிய நாடுகள் பாதுகாப்பு வழங்கிவருவதாக மனித உரிமைகளுக்கும், அரசியல் சட்டவாக்கத்திற்குமான ஐரோப்பிய நிலையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஈ.சி.சி.எச்.ஆர். அமைப்பும் அதன் துணை அமைப்புக்களும் இணைந்து இதனை வலியுறுத்தியுள்ளன. ஜகத் டயஸ், சிறிலங்கா இராணுவத்தின் 57ஆவது படைப்பிரிவின் தளபதியாக இருந்த காலத்தில் போர்க்குற்றங்களை புரிந்துள்ளார் என்றும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டிருந்தார் என்றும் 2009ஆம் ஆண்டு நடந்த யு…

  16. பிணையில் விடுக்கப்பட்டபோதும் வெளியில் வரமுடியாத நிலையில் விடுதலைப்புலி சந்தேக நபர்! வெள்ளி, 06 மே 2011 08:18 தமிழீழ விடுதலைப்புலி இயக்கத்தில் இணைந்து ஆயுதப்பயிற்சி பெற்றவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு கடந்த ஏழு வருடமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள போதும் பிணைப் பணம் இல்லாத நிலையில் மீண்டும் சிறைச்சாலைக்கு சென்ற சம்பவம் மட்டக்களப்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, திருகோணமலை மாவட்டத்தின் கிளிவெட்டி பிரதேசத்தின் பாரதிபுரத்தை சேர்ந்த கந்தசாமி கரண் (31வயது) என்பவர் வந்தாறுமூலையில் திருமணம் முடித்துள்ளார். இவர் கடந்த 2004ஆம் ஆண்டு மோட்டார் சைக்களில் சென்று கொண்டிருந்தபோது பட…

  17. இலங்கை தொடர்பான ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கையை நிராகரிப்பது என்பது பல ஆயிரம் பெண்களினதும், குழந்தைகளினதும் கண்ணீரை நிராகரிப்பதற்கு நிகரானது என கொழும்பைத் தளமாகக் கொண்ட ஜப்பான் நாட்டின் அனுசரனையுடன் இயங்கும் ஐ.எம்.ஏ.டி,ஆர் என்ற அரசசார்பற்ற நிறுவனத்தின் தலைவர் நிமல்கா பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமான ராவய பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை அரசுக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை புலம்பெயர் தமிழ் மக்கள் மட்டும் தெரிவிக்கவில்லை. பல மனிதநேய அமைப்புக்களும் முன்வைத்துள்ளன. அங்கு மனிதநேயப்பணிகள் தடுக்கப்பட்டுள்ளன, வைத்தியசாலைகள் மீது குண்டுகள் வீசப்பட்டுள்ளன, பொதுமக்களின் வாழ்விடங்கள் மீது எறிகணைத்தாக்குதல்க…

    • 0 replies
    • 683 views
  18. கொழும்பு: தமிழர் பிரச்சினை குறித்த அனைத்துப் பேச்சுவார்த்தைகளிலும் இனி அமெரிக்க மற்றும் இந்திய அதிகாரிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா மற்றும் சிவஞானம் ஆகியோர் இந்த கோரிக்கையை முன் வைத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த முயற்சி மீண்டும் இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேச சக்திகளை தலையீடு செய்ய முயற்சியாக உள்ளது. எனவே இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை அரசு விளக்கமளித்துள்ளது. http://thatstamil.oneindia.in/news/2011/05/05/sri-lanka-rejects-tna-s-demand-us-indian-official-aid0136.ht…

  19. ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக மிலிந்த மொறகொட [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-05-05 07:45:30| யாழ்ப்பாணம்] முன்னாள் அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட் சியின்ஆட்சிக்காலத்தில் இடம் பெற்ற விடுதலைப் புலிகளுடனான சமாதா னப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டவருமான மிலிந்த மொற கொட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து உறுதிப்படுத்தியுள்ள ஜனாதி பதி செயலகம் இவருக்கான நியமனம் இந்த வாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆயினும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எந்த விடயம் தொடர்பில் ஆலோசனை வழங்கவுள்ளார் என்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது. இவர் அடுத்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் கடமைகளைப்…

    • 3 replies
    • 446 views
  20. றொபேட் ஓ பிளேக் மீண்டும் கூட்டமைப்புடன் நாளை சந்திப்பு! அடுத்தடுத்த சந்திப்புகளால் கொழும்பு அரசியலில் பரபரப்பு!! சிறிலங்காவுக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க ராஜாங்க திணைக்களத் துணைச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் நாளை மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்றையதினம் கொழும்பை வந்தடைந்த பிளேக், கூட்டமைப்பைச் சந்தித்து அரசியல் நிலவரம் குறித்துக் கலந்துரையாடினார். இந்நிலையில் நாளை மீண்டும் கூட்டமைப்புடன் மற்றுமொரு சந்திப்பொன்றை மேற்கொள்ள உள்ளதாக கூட்டமைப்புடன் தொடர்பான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நேற்றைய சந்திப்பின்போது அரசாங்கத் தரப்புடன் இதுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றங்கள் மற்றும்…

  21. வியாழக்கிழமை, 5, மே 2011 (18:21 IST) ராஜபக்சேவை கடலில் தூக்கி எறியும் காலம் வரும்: கி.வீரமணி ஈழத் தமழிர் படுகொலைபற்றி ஐ.நா. குழுவின் அறிக்கையும், மத்திய அரசின் கடமையும் என்ற தலைப்பில் 4.5.2011 அன்று இரவு 7 மணிக்கு சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி பேசுகையில், ஈழத்திலே தமிழர்களுடைய இனப்படுகொலையை ராஜபக்சே மிகக் கொடூரமாக அநீதியின் உச்சத்திற்கே சென்று நடத்தியிருக்கிறார். போர் நடைபெற்றிருக்கிறது. போர் கைதிகளை எப்படி நடத்த வேண்டும் என்று அதற்கு ஒரு வழிகாட்டுதல் நெறிமுறைகளே உண்டு. ஐ.நா. அமைப்பு இலங்கையிலே நடைபெற்ற போர் கொடுமைக்குக் காரணமான சிங்கள ராஜபக்சே போர்க் குற்றவா…

  22. சிறிலங்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க உதவி செயலாளர் றொபர்ட் ஓ பிளெக்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பதற்கு மேற்கொண்ட முயற்சி படுதோல்வியடைந்ததாக நம்பகமான செய்திகள் எமக்குத் தெரிவிக்கின்றன. ஈ.பி.டி.பி சார்பிலும் சிறிலங்கா அரசின் தமிழ் அமைச்சர் என்ற வகையிலும்; ரொபர்ட் ஓ பிளக்கை சந்திக்க விரும்புவதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் உயர்ஸ்தானிகராலயத்துக்கு அமைசச்ர் டக்ளஸ் தெரிவித்திருந்தும் அவரது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. அமைச்சர் டக்ளஸின் இந்த வேண்டுகோளை இலங்கையிலுள்ள அமெரிக்க உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் ரொபர்ட் ஓ பிளக்கிடம் தெரிவித்தனர். ஆனால் பிளேக் அவ்வாறான சந்திப்புக்கள் தன…

  23. மே 18 இற்குப் பின்னர் புலிகளின் புதிய தலைவராக தன்னை அறிவித்திருந்த கே.பி என்கிற குமரன் பத்மநாதனை இத்தனை நாளும் பஞ்சணை மெத்தையில் வைத்து, பாலூட்டி, சீராட்டி வருவதன் காரண காரியத்தை ஒருமாதிரி அரசு போட்டுடைத்திருக்கின்றது. ஐ.நா நிபுணர் குழு அரசு மீது அள்ளி வீசியிருக்கும் குற்றச்சாட்டுக்களையெல்லாம் நிர்மூலமாக்கும் அஸ்திரமாகக் கே.பியை அரசு களமிறக்கப்போவதாக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல செய்தியாளர் மாநாட்டில் பிளந்துகட்டியிருக்கிறார். போர் நடைபெற்ற காலப்பகுதியில் விடுதலைப் புலிகளே மக்களைக் கொன்றார்கள். அரசபடைகள் ஒரு பொதுமகனைக் கூடத் தப்பித்தவறியும் கொல்லவேயில்லை என்று தெருத் தெரு வாகச் சென்று, உச்சஸ்தாயியில் அலறுகின்ற கே.பியை இனிமேல் காணும் பாக்கியம் அனைவருக்கும் கிடைக்க…

  24. May 5, 2011 / பகுதி: செய்தி / கிட்டத்தட்டப் பத்து வருடத்தின் பிறகு பதிலடி. அதே சமயம் ஈழத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்குமா.? 9-11 என்ற எண்கள் 2001ம் ஆண்டின் நியூயோர்க் இரட்டைக்கோபுர அழிப்புச் சின்னமாகியுள்ளன. வரலாற்றில் ஒரு விமானத்தை ஆயுதமாகப் பயன்படுத்தும் உத்தி இதற்கு முன்னர் நடந்ததில்லை. ஓசாமா பின் லாடன் உருவாக்கிய அல்- குவெய்தா இயக்கம் இந்த உத்தியை உருவாக்கிக் கையாண்டது. 2001 செப்ரம்பர் 11ம் நாள் அமெரிக்காவில் விமான ஓட்டுனர் பயிற்சி பெற்ற அல்- குவெய்தா போராளிகள் நான்கு பயணிகள் விமானங்களைப் பயணிகளோடு கடத்தினர். அந்த நான்கில் இரண்டு நியூ யோர்க் வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரத்தின் மீது மோதச் செய்யப்பட்டன. கோபுரங்கள் முற்றாக அழிந்தன. 3,000 வரையலான கோபு…

    • 9 replies
    • 1.8k views
  25. பிறந்து 31 நாளான குழந்தையை விஷம் கொடுத்துக் கொன்ற தாய் பொலிசாரால் கைது! Posted by uknews On May 5th, 2011 at 2:12 am / கடந்த முதலாம் திகதி சுன்னாகம் தெற்கு மின்சார நிலையப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. குறித்த சடலம் நீல நிறமாக காணப்பட்டதுடன் கீறல் காயங்களும் தென்பட்டன. இது தொடர்பாக சுன்னாகம் பொலிசார் விசாரணை மேற்கொண்டதுடன் மல்லாக மாவட்ட நீதிபதி சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக ஒப்படைக்க உத்தரவிட்டார். இதேவேளை சடலம் தொடர்பான பகுப்பாய்வு செய்யப்பட்டபோது குழந்தைக்கு நஞ்சு பருக்கிக் கொலை செய்தமை தெரியவந்ததுடன் வீட்டுப் பகுதியை சல்லடையிட்டுத் தேடிய பொலிசார் குழந்தைக்குப் பருக்கியதாகத் தெரிவிக்கப்படும் ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.