ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
இலங்கை விவகாரத்தில் தொடர்ந்தும் நம்பியாரை ஈடுபடுத்துவது ஏன்? - கேள்வி எழுப்புகிறது இன்னர் சிற்றி பிரஸ் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-04-22 07:40:50| யாழ்ப்பாணம்] வெள்ளைக் கொடி விவகாரம் எனும் குறிப்பிடப்படும் விடயத்தில் நம்பியார் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் அவரை இப்போதும் இலங்கை விட யத்தில் ஐ.நா. பயன்படுத்துவது ஏன்? என இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இலங்கை அரசின் தாக்குதல்கள் வன்னி யில் தீவிரமாக இடம்பெற்ற காலத்தில் பான் கீ மூன் ஒருபோதும் யுத்த நிறுத்ததிற்கான அழைப்பை விடுக்காதிருந்தது ஏன்?, நம்பி யாரை தூதுவராக ஏன் அனுப்பியிருந்தார்? வெள்ளைக்கொடி விவகாரம் எனக் குறிப் பிடப்படும் விடயத்தில் நம்பியார் சம்மந்தப் பட்டிருப்பதாகக் கூறப்படு…
-
- 3 replies
- 1.4k views
- 1 follower
-
-
மே 27ம் திகதி போர் வெற்றி கொண்டாட தயாராகும் இலங்கை அரசு [ பிரசுரித்த திகதி : 2011-04-22 09:42:51 AM GMT ] போர் வெற்றிக் கொண்டாட்டங்கள் எதிர்வரும் மே மாதம் 27ம் திகதி நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றியீட்டி இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு கொண்டாட்டங்கள் நடத்தப்படவுள்ளது. கொழும்பு காலி முகத் திடலில் எதிர்வரும் மே மாதம் 27ம் திகதி போர் வெற்றிக் கொண்டாட்டங்கள் விமரிசையாக நடைபெறவுள்ளது. தேசிய படைவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. போர் வெற்றியைக் குறிக்கும் வகையில் எதிர்வரும் மே மாதம் 10ம் திகதி பிரித் பாராணய நிகழ்வு நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜ…
-
- 1 reply
- 1k views
-
-
-
வன்னியில் தமிழரின் 4500 மில்லியன் பெறுமதியான சொத்துகள் அரசுடமையாக்கப்பட்டன (அதிர்ச்சி ரிப்போட்) வன்னியில் தமிழரின் 4500 மில்லியன் பெறுமதியான சொத்துகள் அரசுடமையாக்கப்பட்டன (அதிர்ச்சி ரிப்போட்) வெள்ளி, 22 ஏப்ரல் 2011 22:44 E-mail அச்சிடுக PDF தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்ததினை தொடர்ந்து வன்னி பெரு நிலபரப்பை கைப்பற்றிய இலங்கை அரசு 4500 மில்லியன் பெறுமதியான தமிழ் மக்களின் நிலையான சொத்துகள் மற்றும் பயன்தரு நிலங்களை அரசுடமையாக்கி உள்ளது. இவை புலிகளால் கைவிடபட்டு இலங்கை அரசால் அரசுடமையாக்கப்பட்ட சொத்துகள். இவற்றில் ஒரு பகுதியை மாத்திரமே நாம் தற்போது இங்கு பகிரங்கபடுத்துகிறோம். தமிழ் மக்கள் காலம் காலமாக வாழ்ந்து வந்த பிரதேசங்களின் செழிப்பான வளங்…
-
- 1 reply
- 1.1k views
-
-
ராஜபக்சேயை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெயலலிதா அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை என்பதைத் தான் அண்மையில் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட கோரச் சம்பவம் நினைவூட்டுகிறது. இன்னும் சொல்லப் போனால், இந்தியர்கள், குறிப்பாக தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் கொடூர மனப்பான்மைக்கு உண்மையிலேயே ஆதாரம் தேவை என்றால், இலங்கை அதிகாரிகளின் சித்ரவதையால் அழுகிய நிலையில் சிதைந்து கிடந்த மீனவர்களின் சடலங்களே சாட்சி. இந்தியாவைச் சேர்ந்த தமிழர்கள் மீதே இதுபோன்ற கொடூரத் தாக்குதலை இலங்கை அரசு நடத்தியிருக்கும் நிலையில், யாருமே நினைத்துப் பார்…
-
- 20 replies
- 2.1k views
- 1 follower
-
-
அறிக்கையை வெளியிட வேண்டாம்” ஐ.நாவிடம் இலங்கை வேண்டுகோள் Friday, April 22, 2011, 3:13 ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டாமென ஐ.நா. சபையிடம் இலங்கை நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளது. இவ் அறிக்கை இலங்கையில் இனங்க ளுக்கிடையில் மீளக் கட்டியமைக்கப்பட்டு வரும் நல்லிணக்கத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுடன் ஐ.நா. அமைப்பிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என வெளிவிவ கார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் நேற்று கொழும் பில் ஊடகவியலாளர் மத்தியில் பேசும்போது தெரிவித்தார். நிபுணர் குழுவின் இந்த அறிக்கையை வெளி யிடுவது அடிப்படைத் தவறாகும். நாம் ஐ.நா வுக்கு என்ன கூறுகிறோம் என்றால் எம்மை இணைந்து செயற்பட விடுங்கள் என்பதே. இலங்கை அதன் இருண்ட காலங்களிலிருந்து விடுபட்…
-
- 12 replies
- 1.7k views
- 1 follower
-
-
கட்டாக்காலி நாய்களுக்கும் முகாம் அமைக்கலாமே இப்படி ஓர் அபூர்வமான ஆலோசனை நேற்று கோப்பாய் பிரதேச செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான அபிவிருத்திக் கூட்டம் நேற்று கோப்பாய் பிரதேச செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது. பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் அவை தொடர்பான ஆலோசனைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாக ஒவ்வொன்றாக ஆராயப்பட்டன.விவசாய நடவடிக்கைகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்ட போது ஒரு விவசாயி கட்டாக்காலி நாய்கள் தமது விவசாயப் பயிர்களை அழித்து நாசமாக்குவதாகவும் அதனைத் தடுப்பதற்கு …
-
- 4 replies
- 1.9k views
-
-
நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக சிங்களம் போர்ப்பிரகடனம் செய்துள்ளது. வழமைபோன்று சிங்கள பேரினவாத ஊடகங்கள் பொதுமக்களை உசுப்பிவிடுவதற்காக தம் செய்திகளை ஆசிரியர் தலையங்கமாகவும், செய்தி வடிவிலும் வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன. 10 இலட்சம் கையெழுத்து வாங்கும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இராஜ தந்திர செயற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பின்கதவு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஒட்டுக்குழுக்கள், தமிழர் விரோத குழுக்கள் மூலம் எதிர்ப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. உண்ணா விரதத்திற்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. ஆனால் தமிழர் தரப்பு நேற்று முந்தினம் வரை மூன்று அறிக்கைகள் விடப்பட்டுள்ளன. அந்த அறிக்கைகளும் தம்மை விலாசம் காட்டுவதற்…
-
- 6 replies
- 1.6k views
-
-
மஹிந்த இராஜபக்ஷவிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை போக்கவும், ஆசிவேண்டியும் வன்னிக்கோயில்களில் பூசை ஏற்பாடுகள் செய்யபப்ட்டு வருகின்றன. இந்த ஏற்பாட்டை மஹிந்தவின் கூலிப்பட்டாளங்களில் ஒருவரும் இந்து சமைய பிரிவின் ஏஜண்டுமான சிவசிறி பால சங்கர சிவாச்சாரியார் செய்து வருகின்றார். முதற்கட்டமாக புதுக்குடியிருப்பு சித்தி வினாயகர் ஆலையத்தில் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்றது. இந்த பூசைக்கு ஊர் முழுவதும் நோட்டீஸ் அடித்துக்கொடுத்தும் பெரிதளவாக மக்கள் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://eelanatham.net/story/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%…
-
- 3 replies
- 1k views
- 1 follower
-
-
Friday, April 22nd, 2011 | Posted by ethiri சனல் 4தொலைகாட்சிக்கு நாடு கடந்த அரசாங்கம் உள்துறை அமைச்சு செயலர் வாசுகி நன்றி தெரிவிப்பு ..! உள்துறை அமைச்சின் பிரித்தானிய செயலாளர் சட்டத்தரணி வாசுகி முருகதாஸ் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனமார்ந்த நன்றியினை பின்வருமாறு தனது கடிதத்தில் சனல் 4 நிறுவனதிற்கு அனுப்பி வைத்துள்ளார் . சிறிலங்கா அரசாங்காம் வெளி உலகிற்கு உண்மையின் நிலையை சொல்ல தவறிய நிலையில் சனல் 4 சிறிலங்கா பற்றிய செய்திகளை ஆரம்பத்தில் இருந்து முடிவுவரை விபரித்துள்ளதுடன் உண்மை நிலையினையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது . நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சனல் போவுக்கு அவர்களது சோர்வற்ற வெளிப்படையான உண்மையான சிறிலங்கா நி…
-
- 1 reply
- 1.3k views
- 1 follower
-
-
செல்வாக்குமிக்க நபர்களின் பட்டியலிலிருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் பெயரை நீக்கியது டைம்ஸ்: இறுதி நேரத்தில் முகாமைத்துவம் அதிரடி நடவடிக்கை [Friday, 2011-04-22 03:59:06] டைமிஸ் சஞ்சிகையினால் நடாத்தப்படும் உலகின் பிரசித்த பெற்ற 100 நபர்களை தெரிவு செய்வதற்கான இணையத்தின் மூலமான வாக்கெடுப்பின் இறுதி கட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் பெயரை அதிலிருந்து அகற்ற சஞ்சிகையின் முகாமைத்துவம் தீர்மானித்துள்ளது. இந்த வாக்கெடுப்பில் இறுதியாக தெரிவு செய்யப்பட்ட 10 நபர்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் 4ஆவது இடத்தினை பெற்றுக் கொண்டிருந்தார். 3 தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தத்தினை நிறைவு செய்து உலகில் அதிக பிரசித்த பெற்ற நபர்களின் மத்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இடம்பிடித்…
-
- 24 replies
- 1.7k views
- 1 follower
-
-
வெள்ளிக்கிழமை, 22, ஏப்ரல் 2011 (13:7 IST) தூதரகங்களில் புத்தர் சிலை: ராஜபக்சே உத்தரவு வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களில் எதிர்வரும் காலங்களில் புத்தர் சிலை இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. அதன் முதற்கட்டமாக வெளிநாடுகளில் இயங்கும் இலங்கைத் தூதரகங்கள் ஐம்பதிற்கும் புத்தர் சிலைகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான செலவை இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதிபர் ராஜபக்சே அதற்கான பணி உத்தரவை விடுத்துள்ளதாக அலரி மாளிகை வட்டாரங்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் காலங்களில் தினந்தோறும் புத்தர் சிலைக்கான வழிபாட்டு நிகழ்வுகளுடனேயே வெளிநா…
-
- 10 replies
- 1.2k views
- 1 follower
-
-
ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு தமிழக அரசு வலியுறுத்துமாம்! - நிதியமைச்சர் அன்பழகன் உரை [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-06 08:43:06| யாழ்ப்பாணம்] images (5)ஈழத் தமிழர்களின் மறுவாழ்வு நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படுவ தோடு, அவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வுகாண தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும் எனத் தமிழக நிதியமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.தமிழக அரசின் 2011-2012 ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் அன் பழகன் நேற்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் தனது உரையில் கூறியதாவது, இலங்கைத் தமிழர் முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்து வதற்கு 100கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு …
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கைச் சுங்கத் திணைக்களத்தின் அதிகாரியான சுஜித் பெரேரா என்பவரின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர் எனக் கைது செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டு;ள்ள அநுர லால் வீரவங்ச என்ற முன்னாள் சுங்க அதிகாரியை மன்னித்து விடுதலை செய்யுமாறு சிறிலங்கா ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த வேண்டுகோளை விடுத்திருப்பவர்கள் சிறிலங்காவைச் சேர்ந்த கிறிஸ்தவ மற்றும் பௌத்த குருமார்களே. இவர்களின் வேண்டுகோளை ஏற்று சிறிலங்கா ஜனாதிபதி குறிப்பிட்ட குற்றவாளியை விடுவிக்கலாம் எனவும் தெரிய வருகிறது. மேலும், ஆளுந்தரப்பைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கஸ்தூரி ஆராய்ச்சி என்பவர் கொலைச் சம்பவம் ஒன்றுடன் சம்பந்தப்பட்டவர் என்பது நிரூபணமாகி அதற்கான ஆத…
-
- 0 replies
- 725 views
-
-
சிறீலங்கா அரசு கடந்த காலங்களில் தமிழ் மக்களை கொன்று குவித்தபோது அதுபற்றி அக்கறை கொள்ளாது அதற்கு பணமும், ஆயுதங்களும் வழங்கிய நாடுகள் பல. ஆனால் இப்போது ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை வெளியானவுடன் சகல நாடுகளும் சிறீலங்காவை தனியே விட்டுவிட்டுவிட்டு பெட்டிப் பாம்பாக ஒழிந்துள்ளன. இந்தியா, சீனா, பர்மா, பாகிஸ்தான், ஜப்பான் போன்ற நாடுகள் உறைநிலை மௌனம் காக்கின்றன. சனல் 4 தொலைக்காட்சியில் 40.000 அப்பாவிப் பொதுமக்களை ஓர் அரசு கொன்று குவித்த இலட்சணம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறீலங்காவை வெளிப்படையாக ஆதரித்து தமது முகத்தில் கரிபூச நாடுகள் முன்வருமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. வினை விதைத்தான் வினை அறுப்பான் தினை விதைத்தான் தினை அறுப்பான் என்ற நிலைக்கு சிங்…
-
- 7 replies
- 1.8k views
-
-
இலங்கை யுத்தத்தின் இறுதிக் கட்டம் பற்றிய ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை எவ்வித திருத்தமும் இன்றி விரைவில் வெளியிடப்படும் என்று ஐ.நா. அறிவித்துள்ளது. இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான யுத்ததின் இறுதிக் கட்டத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எழுந்த பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐ.நா. தலைமைச் செயலருக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட நிபுணர்குழு அதன் அதிகார வரம்பை மீறிச் செயற்படுவதாக இலங்கை அரசாங்கம் குற்றஞ்சாட்டுகிறது. நிபுணர் குழுவுக்கு ஐ.நா. குழு என்ற அந்தஸ்து வழங்கப்படக்கூடாது என்ற நிலையில், நிபுணர் குழுவின் அறிக்கையை ஐநா வெளியிடக்கூடாது என்று இலங்கையின் வ…
-
- 0 replies
- 993 views
-
-
அழுத்தங்கள் பிரயோகிக்கப்படின் பான் கீ மூனுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் வீரகேசரி இணையம் ஆதாரமற்ற ஐ.நா.நிபுணர் குழுவின் போர் குற்ற அறிக்கைக்கு இலங்கை ஒருபோதும் பதிலளிக்காது, மீறி அழுத்தங்கள் கொடுக்கப்படுமாயின் வீட்டோ அதிகாரம் உள்ள தோழமை நாடுகளுடன் இணைந்து பான் கீ மூன் மற்றும் அவரது பின்னணியில் உள்ள பயங்கரவாத செயல்பாட்டாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல எச்சரித்தார். 30 ஆண்டு கால யுத்தத்தை ஆராயாமல் இறுதி மூன்று நாள் போர் குற்றம் இடம்பெற்றுள்ளதாக பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. பக்கச்சார்பானதும் நீதியற்றதுமான இலங்கைக்கு எதிரான மேற்படி போர்க்குற்றச்சாட்ட…
-
- 0 replies
- 978 views
-
-
'நிபுணர்குழு அதிகார வரம்பு மீறிவிட்டது' இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போர் தொடர்பாக ஐநா தலைமைச் செயலருக்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட நிபுணர்குழு அதிகார வரம்பு மீறிச் செயற்பட்டுள்ளதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெளிவு படுத்திய ஜீ.எல் பீரிஸ், ஐநா இந்த அறிக்கையை வெளியிடவோ அல்லது அதிலுள்ள சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தவோ முனையக்கூடாது எனக் குறிப்பிட்டார். வெறுமனே, ஆலோசனைக்காக உருவாக்கப்பட்ட ஒரு குழுவுக்கு விசாரணை நடத்துமாறோ, சிபாரிசுகளை செயற்படுத்துமாறோ கூற எவ்வித அதிகாரமும் இல்லை என ஜீ.எல்.பீரிஸ் வாதிட்டார். ஐநாவின் எந்…
-
- 8 replies
- 919 views
-
-
ஆதாரமற்ற ஐ.நா.நிபுணர் குழுவின் போர் குற்ற அறிக்கைக்கு இலங்கை ஒருபோதும் பதிலளிக்காது, மீறி அழுத்தங்கள் கொடுக்கப்படுமாயின் வீட்டோ அதிகாரம் உள்ள தோழமை நாடுகளுடன் இணைந்து பான் கீ மூன் மற்றும் அவரது பின்னணியில் உள்ள பயங்கரவாத செயல்பாட்டாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல எச்சரித்தார். 30 ஆண்டு கால யுத்தத்தை ஆராயாமல் இறுதி மூன்று நாள் போர் குற்றம் இடம்பெற்றுள்ளதாக பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. பக்கச்சார்பானதும் நீதியற்றதுமான இலங்கைக்கு எதிரான மேற்படி போர்க்குற்றச்சாட்டுக்களை எந்த ஒரு சர்வதேச நாடும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். நிபுணர் குழுவின் அறிக்கைக்கு …
-
- 2 replies
- 513 views
- 1 follower
-
-
'லங்க ரட்ட' இலங்கையின் அரசர் ஆகிறாரா ராஜபக்ஷே? ப.திருமாவேலன் இறைவனின் வரைபடத்திலேயே விடுபட்டுப் போனவன் ஈழத் தமிழன் என்பதை இந்த உலகம் உணர்ந்து இரண்டு ஆண்டுகள் முடியப் போகிறது! ஈழம் குறித்து யார் எழுத உட்கார்ந்தாலும், வார்த்தைகளில் வறட்சியும் கடைசித் துளிக் கண்ணீரும் கரைந்துபோன சூழலே எச்சமாக இருக்கிறது. ''2009 ஜனவரி மாத மத்தியில் நான் மோட் டார் சைக்கிள் ஒன்றில் விசுவமடுவுக்குக் கிழக்கால், எனது நண்பர் ஒருவரைத் தேடிச் சென்றுகொண்டு இருந்தேன். ஒரு வீட்டின் முன்புறம் நாற்காலியில் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரது மனைவி அருகில் சமைத்துக்கொண்டு இருந்தார். பக்கத்தில் இரண்டு இளம்பெண்கள். எனது நண்பரின் முகவரியைச் சொல்லி விசாரித்தபோது, சுமார் 50 பேர் கூடியிருந்த இட…
-
- 2 replies
- 1.4k views
- 1 follower
-
-
Print | E-mail வெள்ளிக்கிழமை, 22, ஏப்ரல் 2011 (13:42 IST) ராஜபக்சேயை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெயலலிதா அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை என்பதைத் தான் அண்மையில் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட கோரச் சம்பவம் நினைவூட்டுகிறது. இன்னும் சொல்லப் போனால், இந்தியர்கள், குறிப்பாக தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் கொடூர மனப்பான்மைக்கு உண்மையிலேயே ஆதாரம் தேவை என்றால், இலங்கை அதிகாரிகளின் சித்ரவதையால் அழுகிய நிலையில் சிதைந்து கிடந்த மீனவர்களின் சடலங்களே சாட்சி. இந்தியாவைச் சேர்ந்த தமிழர்கள் மீதே இதுபோன்ற கொடூர…
-
- 0 replies
- 950 views
-
-
Friday, 22 April 2011 02:14 இந்திய மீனவர் சித்திரவதை செய்யப்பட்டே கொலையுண்டார் என்பதற்கு சாத்தியக்கூறுகள் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிப்பு நெடுந்தீவுக்கும் நயினாதீவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் கடற்படையினரால் கடந்த 6ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட இந்தய மீனவர் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன என்று அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த சேவியர் விக்ரர்ஸ் (வயது41) என்ற இந்திய மீனவரின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் மேற்கண்டவாறு விவரிக்கப்பட்டுள்ளது.நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை வருமாறு: தமிழகத்தில்…
-
- 3 replies
- 985 views
- 1 follower
-
-
''திரும்பி வருவேன் அம்மம்மா என்றான்... வரவேயில்லை!'' தமிழ்நதி ''ரெண்டு பக்கெற் உப்பு அம்பது ரூபாதான்ஞ் வாங்குங்கோ அக்கா'' என்று இறைஞ்சுகின்றன அவர்களின் கண்கள். எட்டுஇ பத்து வயது மதிக்கத் தக்க இரண்டு சிறுவர்கள். வெயிலில் அலைந்து கறுத்து வாடிய முகங்கள். பிஞ்சுக் கைகளை இழுக்கும் உப்புப் பொதிகளின் சுமை. 'அப்பாஇ அம்மா ரெண்டு பேரும் இல்லை. கடைசிச் சண்டையிலை செத்துப் போயிட்டினம்.' இதை அவன் எங்கோ பார்த்துக்கொண்டுஇ மரத்துப்போன முகத்தோடு சொல்கிறான். பெற்றோர் கோயிலுக்கோஇ கடைக்கோ போய்இருப்பதைச் சொல்வதுபோன்ற தொரு தொனி. மேலும்இ முள்ளி வாய்க்கால் பேரனர்த்தத்தை அவர்கள் 'கடைசிச் சண்டை’ என்றுதான் சொல்கிறார் கள். அந்தச் சிறுவர்களிடம் துயரக் கதை ஒன்று இருக்கிறது…
-
- 0 replies
- 1.5k views
-
-
-
சிறிலங்காவில் மேல்மாகாணம் பிராந்தியத்தில் தினமும் ஒருவர் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்படுவதாக சிறிலங்கா சுகாதார அமைச்சு கூறுகின்றது. இதுவும் மஹிந்த சிந்தனையின் நாட்டை அபிவிருத்தி செய்யும் திட்டங்களில் ஒன்று என எதிர்க்கட்சி கிண்டலடித்துள்ளது. மேல்மாகாணத்தில் அபிவிருத்தி என்ற போர்வையில் விபச்சாரங்கள், சிறார் பாலியல்,சூதாட்ட விடுதிகள் என்பவற்றிற்கு மேல்மாகானம் தாராளமாக இருக்கின்றது. சுற்றுலா துரையில் தாய்லாந்தை தோற்கடிக்கவேண்டும் என்பதே மஹிந்த சிந்தனையின் நோக்கம். ஆகவே பாலியல் தொழிலை ஊக்குவித்து சூதாட்டத்தை அதிகரித்தல்தான் உல்லாசபயணிகளை கூடுதலாக கவர முடியும். இதுவரையில் 1250 எயிட்ஸ் நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.பெண் பாலியல் தொழிலாளர்கள், ஒரு பாலின சேர்க்கையில்…
-
- 0 replies
- 668 views
-