ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
http://www.yarl.com/files/110321_eravur_water.mp3
-
- 0 replies
- 963 views
-
-
லிபியாவுக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்து போராட்டங்களை நடத்துமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தரவு லிபியாவுக்கு எதிரான படை நடவடிக்கையை ஆரம்பித்துள்ள அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா போன்ற மேற்கு நாடுகளைக் கண்டித்தும், லிபிய ஜனாதிபதி கேணல் கடாபிக்கு ஆதரவாகவும் போராட்டங்களை நடத்துமாறு சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிய வருகின்றது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்கத் தலைவரும், மேல் மாகாண ஆளுநருமான அலவி மௌலானா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் சிறிலங்கா ஜனாதிபதியின் மூத்த ஆலோசகருமான ஏ.எச்.எம்.அஸ்வர் ஆகியோரை மையப்படுத்தி இப் போராட்டங்களை நடத்துமாறு சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்து…
-
- 1 reply
- 936 views
-
-
-
- 15 replies
- 2.3k views
-
-
இலங்கையில் உள்ள சிங்களவர்களுக்கு ஓர் அழைப்பிதழ்
-
- 0 replies
- 1.4k views
-
-
Mar 22, 2011 / பகுதி: செய்தி / சிறீலங்கா உட்பட உலகின் பல நாடுகளில் காணாமல்போனவர்கள் தொடர்பில் ஐ.நா ஆய்வு! பல நாடுகளில் பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்ட 200 இற்கு மேற்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகைள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மெக்சிக்கோ நகரில் அண்மையில் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் அமைப்பை சேர்ந்த அதிகாரிகளின் கூட்டத்தின்போதே இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மெக்சிக்கோவில் இடம்பெற்ற இந்த ஆய்வு தொடர்பில் தகவல்களை அறியும் நடவடிக்கை ஒன்றை தாம் தற்போது மேற்கொண்டு வருவாதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மெக்சிக்கோவில் கடந்த 15 ஆம் நாள் முதல் 18 ஆம் நாள் வரையிலும் இடம்பெற்ற பலவந்தமான காணாமல்ப…
-
- 2 replies
- 983 views
-
-
நாளை ஐபிசி தமிழில் நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவர் உருத்திரகுமார், மாலை ஆறு மணி முதல், புலம்பெயர் எம்மவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளதாக தெரிகிறது. நாடுகடந்த அரசு பற்றிய விமர்சனங்கள், கேள்விகளை ஐபிசி தமிழுக்கு மின்னஞ்சலில் அனுப்பும்படி ஒலிபரப்புகிறார்கள். ஆக்கபூர்வமான விமர்சனங்கள், ஐயப்பாடுகள், ஆதங்கங்களை கண்டிப்பாக அவரின் கவனத்துக்கு கொணரலாம். தமிழ் மக்களின் ஸ்தம்பித்திப் போயுள்ள அரசியல் அபிலாசைகளை எவ்வாறு அடுத்த கட்டத்துக்கு முன்னகர்த்தப் போகிறார்கள் என்பதை அறிய நாமும் ஆவலுடன் உள்ளோம். பி.கு: நம்மளுக்கு நாடு கடந்த தமிழீழ அரசில் உறுப்பினர்கள் உறவினர்களோ அன்றி நண்பர்களோ அல்ல, அப்படி இருப்பினும் அதற்காக இக்கட்டமைப்புக்கு ஆதரவளிக்கவில்லை. இன்று தாயகத்தில் …
-
- 18 replies
- 2.7k views
-
-
இன்னொரு 'விக்கிலீக்ஸ்' ஆக மாறியுள்ள ஸ்ரீரங்கா எம்.பி:ஜனாதிபதி மஹிந்தவின் இரகசியங்களை அம்பலப்படுத்தப் போகிறாராம் [Tuesday, 2011-03-22 12:04:08] ஜனாதிபதி என் முதுகில் குத்தி விட்டார் என்று விசனப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா, ஜனாதிபதியைப் பற்றி தனக்குத் தெரிந்த ரகசியங்களை வெளியிடவுள்ளதாக சபதம் செய்துள்ளார். முல்லைத்தீவின் உள்ளூராட்சி மன்றத் தோ்தலில் ஸ்ரீ ரங்காவின் கட்சியின் சார்பில் களமிறங்கிய வேட்பாளர்கள் கண்ட படுதோல்வியே பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா அவ்வாறு சபதம் செய்யக் காரணமாக அமைந்துள்ளது. முல்லைத்தீவில் ஆளுங்கட்சியின் சார்பில் தனது குழுவைத் தவிர வேறு யாருக்கும் ஆதரவளிப்பதில்லை என்று ஜனாதிபதியும், பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ ஆகியோ…
-
- 0 replies
- 1.7k views
-
-
துரோகி நவநீதம்பிள்ளைக்கு அழைப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது! GTNற்காக சுனந்த தேசப்பிரிய 22 மார்ச் 2011 ராஜபக்ஷ அரசாங்கத்தினர், கடந்தகாலம் முழுவதும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மீது இரவு, பகல் என கடுமையாக விமர்சித்து, வந்தனர், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை ஒழிக்கப்பட வேண்டிய துரோகி என கருதினர். இந்த நிலையில் கடந்த 14 ஆம் திகதி ஜெனிவா மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் உரையாற்றிய ஜெனிவாவுக்கான இலங்கையின் தூதுவர் சேனுகா செனவிரத்ன, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு உத்தியோபூர்வ விஜயத்தை மேற்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். சரியாக ஒரு வருடத்திற்கு முன்னர், அதாவது கடந்த 2010 ஆம் ஆண்டு மார்ச் …
-
- 0 replies
- 726 views
-
-
பிரபாகரனுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்பபை ஆட்சேபித்துத் தொடரப்பட்ட மேல்முறையீடு நிராகரிப்பு [Tuesday, 2011-03-22 12:22:56] விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டியதற்காக கனடாவைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் தம்பித்துரை பிரபாகரனுக்கு ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. கனடாவில் விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டிய குற்றச்சாட்டில் இரு ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டவர் தம்பித்துரை. இலங்கையில் தமிழர் பகுதிகளில் மனிதாபிமான உதவிகள் மேற்கொள்வதற்காக திரட்டிய நிதியில் ஒரு பகுதியை விடுதலைப் புலிகளுக்கு வழங்கியதை தம்பித்துரை (46) என்னும் அவர் ஒப்புக் கொண்டார். 1988ல் டொரன்டோ நகருக்கு வந்த அவர் 2008ல் கனடா போலீசாரா…
-
- 0 replies
- 815 views
-
-
Mar 22, 2011 / பகுதி: செய்தி / துப்பாக்கி கலாச்சாரத்தை மாணவர் மனதில் விதைக்கும் சிறீலங்கா! சிறீலங்கா பாடசாலை ஒன்றில் நடைபெற்ற கலைவிழாவில் அரைகுறை ஆடை அணிந்த இளம் பெண்கள் துப்பாக்கிகளுடன் தோன்றியது அனைவரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது. பள்ளிச் சிறுவர்களின் விழாவில் உண்மையான துப்பாக்கிகள் சகிதம் இளம் பெண்கள் காட்சி அளித்தது, துப்பாக்கி கலாச்சாரத்தை மாணவர் மனதில் விதைக்கும் செயல் என கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இராணுவத்தினரால் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகளை ஏந்திய பெண்கள் அவற்றை பார்வையாளகளை நோக்கி நீட்டியதும், பார்வையாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஆசிய அனைத்துலக பாடசாலை கலை விழாவிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. பாடசாலைகளி…
-
- 0 replies
- 812 views
-
-
ஜப்பானில் ஃபுகுஷிமா 1 அணு மின் நிலையத்தில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஏற்பட்ட விபத்தும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் கதிர்வீச்சு நெருக்கடி பற்றி தமிழ் பதிவுலகில் யாரும் எழுதியதாக எனக்குத் தெரியவில்லை. இணையம், செய்தித்தளங்கள் மற்றும் ஆங்கில அறிவியல் பதிவுகள் பலவற்றிலிருந்து சேகரித்த தகவல்களைக் கொண்டு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை எளிதாகப் புரியும்படி தமிழில் எழுதலாம் என்று இந்த முயற்சி. முதலில் இந்த இடம் எங்கே இருக்கிறது என்று பார்ப்போம்… ஃபுகுஷிமா அணு மின் நிலையங்கள் ஜப்பான் நாட்டின் மிகப் பெரிய தீவான ஹொன்ஷூ தீவின் வடகிழக்குக் கடற்கரையில் உள்ளன. மார்ச் 11-ம் தேதி ஜப்பான் நாட்டின் வடகிழக்குக் கடற்கரையிலிருந்து சுமார் 130 கி.மீ. தொலை…
-
- 1 reply
- 1.4k views
-
-
யாழ். நவாலி கிழக்கு பகுதியில் உள்ள பாழடைந்து வீட்டில் தூக்கில் தெங்கிய நிலையில் வயோதிபப் பெண்ணின் சடலம் ஒன்றை மானிப்பாய் பொலிஸார் இன்று காலை 6 மணியளவில் மீட்டுள்ளனர். நவாலி கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய மாரிமுத்து கணபதியம்மா என்பவருடைய பிள்ளைகள் வெளிநாடுகளில் இருப்பதாகவும் இவர் தனிமையில் வாழ்ந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பாழடைந்த வீட்டில் இருந்து தூர்நாற்றம் வீசியதை அடுத்து அயலவர்கள் கொடுத்த தவகலின் அடிப்படையில் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சடலத்தை யாழ். போதன வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். இவரது மரணம் குறித்து மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.eelanatham.net/story/%E0%AE%89%E0%AE%…
-
- 1 reply
- 1.7k views
-
-
தமிழக மக்கள் உரிமை கழகம் மற்றும் மே பதினேழு இயக்கம் இணைந்து நடத்திய கருத்தரங்கம் - "தமிழக மீனவர் படுகொலையும் மக்களை திசை திருப்பும் சதியும் " நிகழ்ச்சியில் ஆற்றப்பட்ட உரைகள் காணொளி பதிவுகள் http://www.youtube.com/watch?v=q8yxkhKWqG4 http://www.youtube.com/watch?v=L1as3_xwU0Q http://www.youtube.com/watch?v=Gs4XXoyrCm4 திருமுருகன் உரை http://www.youtube.com/watch?v=mP-NmEfzKLk http://www.youtube.com/watch?v=Fq0qHM6DPFk http://www.youtube.com/watch?v=bB4EYqP049Y மகேஷ் உரை http://www.youtube.com/watch?v=JkbQ65HPRUA அய்யநாதன் உரை http://www.youtube.com/watch?v=SiY2AV6A6Z8 http://www.youtube.com/watch?…
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ் மீசாலை வட பகுதியிலுள்ள பழைய வீடொன்றிலிருந்து நேற்று பிற்பகல் 2 மணியளவில் எரிந்த நிலையில் காணப்பட்ட பெண்னொருவரின் சடலத்தை சாவகச்சேரிப் பொலிஸார் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட சடலம் அதேயிடத்தைச் சேர்ந்த 25 வயதுடைய சச்சிதானந்தம் உமாப்பிரியா என்பவருடையதென அடையாளம் காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்ட சாவகச்சேரி நீதவான் எம்.கணேச ராசா சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். http://www.eelanatham.net/story/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%…
-
- 0 replies
- 1.3k views
-
-
கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான், தன்னை துப்பாக்கியால் சுடுவது போன்று சைகை மூலம் எச்சரித்தார் என பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த 20ம் திகதி அன்று பிற்பகல் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் உள்ள மகிளுர் நாகபுரம் கிராமத்தில் நடைபெற்ற மகளீர் தின விழாவில் பிரதம விருந்தினராக கலந்து விட்டு மட்டக்களப்பை நோக்கி திரும்பும் போது கிரான்குளம் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) வாகனம் முந்திச் சென்றது. வாகனத்தில் இருந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தமது கார் கதவு கண்ணாடியை கீழ் இறக்கி தமது தலையை வெளியே நீட்டி தமது வாகனத்தின் பின்…
-
- 0 replies
- 1.2k views
-
-
மாநகர சபையின் கோடிக்கணக்கான ரூபா தனியார் வர்த்தகருக்குத் தாரைவார்ப்பு:திட்டமிட்ட அதிகார துஷ்பிரயோகம் யாழ். மாநகர சபைக்குக் கிடைத்திருக்க வேண்டிய பல கோடிக்கணக்கான ரூபா பணம், சபையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆளும் தரப்பின் அதிகாரத் துஷ்பிரயோகத்தால் தனியார் வர்த்தகர் ஒருவருக்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளது. நகரின் மையப் பகுதியில் 5 மாடிகளைக் கொண்ட கடைத்தொகுதி ஒன்றை மாநகர சபை அமைக்கிறது. இதனை அமைப்பதற்கான ஒப்பந்தம் தனியார் வர்த்தகர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கடைத் தொகுதியில் 75க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட உள்ளன. கட்டடத்தை அமைப்பதற்கான பணம் மாநகர சபையால் வழங்கப்படவில்லை. பதிலாக கட்டடத்தை அமைப்பவரே கடைகளை விற்பனை செய்து பணத்தை எடுத்துக் கொள்ளும…
-
- 0 replies
- 1.1k views
-
-
புனர்வாழ்வு நிலையத்தில் முன்னாள் புலி உறுப்பினர் திடீர் மரணம் _ வீரகேசரி இணையம் 3/22/2011 10:34:38 AM Share வெலிக்கந்த முன்னாள் விடுதலைப்புலிகள் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்றுவந்த முன்னாள் புலிப் போராளியொருவர் இன்று காலை திடீரென மரணமாகியுள்ளார். கிளிநொச்சியைச் சேர்ந்த கந்தசாமி நடேசலிங்கம் (26 வயது) என்பவரே இவ்வாறு மரணமாகியுள்ளார். மரணமானவரின் சடலம் பொலநறுவை பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக படைவ ட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். _
-
- 0 replies
- 820 views
-
-
புலிகளுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் ஒருவர் தமிழகப்பொலிஸாரால் கைது! Posted by uknews On March 22nd, 2011 at 5:33 am விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை தமிழகப்பொலிஸார் கைது செய்துள்ளனர்.போலியான பெயர், முகவரிகளுடன் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தபோதே அவர் தொடர்பான விவரங்களை பொலிஸார் ஆராய்ந்துள்ளனர். இதனையடுத்து, முகவரின் ஊடாக போலியான பெயரில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளார் என பெரம்பலூர் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவருக்கு போலிக்கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுக்க முனைந்த இந்தியர்கள் இருவர் கைதுசெய்யப்…
-
- 0 replies
- 819 views
-
-
நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி முன்னாள் போராளி ஒருவர் தற்கொலை! Posted by admin On March 21st, 2011 at 5:22 pm தனது இறப்பு மூலமாவது ஏனைய போராளிகளுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி வவுனியா பம்பைமடு தடுப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளி ஒருவர் தற்கொலை செய்திருக்கின்றார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வன்னியின் இறுதிப் போரின் போது சரணடைந்திருந்த கிளிநொச்சி முழங்காவிலைச் சேர்ந்த நியூட்டன் என்ற போராளி வவுனியா பம்மை மடு தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். குடும்பத்தில் பெண் பிள்ளைகள் உள்ளமையாலும் குடும்பத்தினைப் பார்ப்பதற்கு எவரும் இல்லை என்ற காரணத்தினாலும் தன்னையும் தன்னைப் போன்ற போராளிகளையும் விடுதல…
-
- 2 replies
- 1.4k views
-
-
Mar 20, 2011 / பகுதி: செய்தி / ஐ நாவின் அறிக்கை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம் சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆலோசனைகளை வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் அமைக்கப்பட்ட ஆலோசனைக்குழுவின் அறிக்கை பொதுமக்களுக்கு வெளியிடப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது தொடாபில் மேலும் தெரிவருவதாவது: ஐ.நாவின் போர்க்குற்ற ஆலோசனைக்குழு தனது அறிக்கையை பூர்த்தி செய்துள்ளது. அதில் சிறீலங்கா தொடர்பில் மிகவும் அழுத்தமான தகவல்கள் உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.. அதாவது ஐ.நாவின் அறிக்கை சிறீலங்கா அரசுக்கு சாதகமானது அல்ல என அவர்கள் தெரிவித்…
-
- 0 replies
- 572 views
-
-
மற்றொரு ஐ.நா நிபுணர்கள் குழுவும் சிறிலங்காவைக் குறி வைக்கிறது சிறிலங்கா உள்ளிட்ட சில நாடுகளில் காணாமல் போகச்செய்யப்பட்ட 200 பேர் தொடர்பாக ஐ.நா மனிதஉரிமை நிபுணர்கள் குழுவொன்று ஆராய்ந்துள்ளது. மெக்சிக்கோவின் தலைநகர் மெக்சிக்கோ சிற்றியில் கடந்த 15ம் திகதி தொடக்கம் 18ம் திகதி வரை நடைபெற்ற கட்டாயப்படுத்தலின் பேரில் அல்லது சுயமாக அல்லாமல் காணாமல் போனவர்கள் தொடர்பான ஐ.நா பணிக்குழுவின் 93வது அமர்விலேயே இது குறித்து ஆராயப்பட்டுள்ளது. இந்த அமர்வில் சிறிலங்கா மற்றும் அல்ஜீரியா, பங்களாதேஸ், சீனா, கம்போடியா, கொங்கோ குடியரசு, வடகொரியா, எகிப்து, ஜோர்ஜியா, இந்தியா, ஈராக், லெபனான், மெக்சிக்கோ, பாகிஸ்தான், ஸ்பெயின், சிரியா, தாய்லாந்து, துனிசியா, துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தா…
-
- 0 replies
- 1.2k views
-
-
மன்னாரில் கடல் நீர் உட்புகுந்துள்ளது! மக்கள் அச்சத்தில்!! திங்கட்கிழமை, 21 மார்ச் 2011 23:39 இன்று மன்னார், பேசாலை, நடுக்குடா, தலைமன்னார் மற்றும் பழைய பாலத்தடி ஆகிய பிரதேசங்களில் கடல் நீர் கிராமத்தினுள் உட்புகுந்துள்ளது. மன்னார் மாவட்டத்தின் கடற்கரைப் பிரதேசக் கடலில் கடல் நீரின் மட்டம் அதிகரித்துக் காணப்படுவதுடன் கடுங்காற்றும் வீசி வருகின்றது. இதனால் இன்று கடலுக்குச் சென்ற மீனவர்கள் உடனடியாகக் கரை திரும்பினர். கடல் நீரின் மட்டம் அதிகரித்துக் காணப்படும் நேரத்தில் கடுங்காற்றுடன் கடல் நீர் கிராமத்தில் உட்புகுவதனால் கடல் கரையை அண்டிய மக்கள் பீதியுடன் காணப்படுகின்றனர். இந்த நிலையில் கடல் நீர் உட்புகுந்தினால் பழைய பாலத்தடியில் குடும்பத்துடன் வந்து தங்கி மீன்ப…
-
- 1 reply
- 1.1k views
-
-
மதிமுகவை கூட்டணியை விட்டு ஜெயலலிதா விரட்டியதில் கர்நாடகம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த இரு நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு இருப்பதாகப் பேசப்படுகிறது. முதலில் நாடாளுமன்றத் தொகுதிக்கு ஒரு சட்டமன்றத் தொகுதி என்ற கணக்கில் அதிமுகவிடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிய இடங்கள் மொத்தம் 39. இப்படித்தான் அவருக்கு்ம் இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஆரம்பித்தது. ஜெயலலிதாவின் முன்னாள் உட்கார்ந்து இருக்கிறார்களா.. இல்லை நின்று கொண்டிருக்கிறார்களே என்று யூகிக்க முடியாத அளவுக்கு 'எஸ் டைப் சேர்'மாதிரியே உட்கார்ந்து தரையை மட்டுமே பார்க்கும் அதிகாரம் கொண்டவர்களான ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் தான் வைகோவிடம் இந்த 39 தொகுதி பட்டியலை வாங்கிச் சென்றனர். போனவர்கள் போனது…
-
- 8 replies
- 1.9k views
-
-
கிளிநொச்சிப் பெண் திருச்சியில் தீயில் எரிந்து தற்கொலை! Posted by admin On March 21st, 2011 at 11:55 pm / கிளிநொச்சியினைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் தமிழகத்தில் தீயில் எரிந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி உருத்திரபுரம் பத்தாம் வாய்க்காலைச் சேர்ந்த 36 வயதுடைய தஷிசியனி என்பவரே உயிரிழந்தவர் ஆவார். குறித்த பெண் யாழ்.சாவகச்சேரியைச் சொந்த முகவரியாகவும் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் வசித்து வந்தவருமான சிதம்பரநாதன் ராகுலன் என்பவரைத் திருமணம் முடித்து திருச்சியில் வாழ்ந்து வந்திருக்கின்றார். இந்நிலையில், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 12.03.2011 அன்று தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டுள்ள…
-
- 1 reply
- 961 views
-
-
மயானங்களை நோக்கி நீளும் இனவெறிக் கரங்கள் அண்மையில் திருகோணமலையில் இடம்பெற்ற பொதுமக்கள் ஐக்கிய முன்னணியின் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் அபிவிருத்திக்குத் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் சகோதரத்துவ உணர்வுடன் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் எனவும் அத்தகைய பாகுபாடற்ற ஒரு சமுதாயத்தைத் தான் உருவாக்கியுள்ளார் என்றும் குறிப்பிட்டிருந்தார். உண்மையிலேயே சமத்துவமான அடிப்படையில் பாகுபாடற்ற ஒரு சமுதாயத்தை அவர் உருவாக்கியிருந்தால் சகோதரத்துவத்துடன் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. திட்டமிட்ட ஒடுக்குமுறை திருகோணமலை பேரூந்து நிலையத்தில் தமிழ் மக்களின் பெரும் எதிர்ப்பின் மத்தியில் ஒரு புத்தர் சிலை நிறுவ…
-
- 0 replies
- 981 views
-