Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமெரிக்க செனட்சபை தீர்மானம் தொடர்பில் அரசாங்கம் அதிருப்தி யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளக் கூடிய விசாரணைகள் .. அமெரிக்க செனட் சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளக் கூடிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அமெரிக்க செனட் சபையில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும், இந்தத் தீர்மானம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. யுத்தம் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு சர்வதேச தரத்திற்கு அ…

    • 0 replies
    • 1.4k views
  2. தமிழ் ஊடகங்களுக்கான டளஸ் அழகப்பெருமவின் எச்சரிக்கை அரச மற்றும் சிஙகள ஊடகங்களுக்கு பொருந்தாது - GTNற்காக சுனந்ததேசப்பிரிய:- தமிழ் ஊடகங்களுக்கான டளஸ் அழகப்பெருமவின் எச்சரிக்கை அரச மற்றும் சிஙகள ஊடகங்களுக்கு பொருந்தாது - ற்காக சுனந்ததேசப்பிரிய:- அமைச்சர் டளஸ் அழகப்பெரும அண்மையில் தமிழ் ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்தார் அல்லது எதிர்வு கூறல் ஒன்றை கூறியிருந்தார். மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச தலைவர்களுடனானக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்திருந்தார். நாட்டின் நல்லிணக்க செயற்பாடுகளில் தடைகளை ஏற்படுத்த வேண்டாம் என அவர் கூறியிருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. அத்தோடு இனங்களுக்கிடையில் ஐக்கிய இன்மைய…

    • 0 replies
    • 934 views
  3. Saturday, March 5th, 2011 | Posted by thaynilam திங்கள் மூதல் மீண்டும் குமுதினிப் படகு சேவையில் நவீன முறையில் புனரமைக்கப்பட்ட குமுதினிப் படகு மீண்டும் திங்கட்கிழமை முதல் யாழ் கடல்வழி போக்குவரத்து சேவையில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வடக்கில் மிக நீண்டகாலமாக கடல் வழி போக்குவரத்துச் சேவைகள் குமுதினிப்படகு மூலமே நடைபெற்றுவந்து குமுதினிப் படகு பழுதடைந்த காரணத்தினால் சில காலம் இச்சேவை இடைநிறுத்தப்பட்டிருந்தது. புதுப்பொலிவுடன் புனரமைக்கப்பட்ட குமுதினிப்படகு நேற்று வெள்ளிக்கிழமை வெள்ளோட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டது. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இப்படகு சேவையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. Short URL: http://thaynilam.com/tamil/?p=3451

  4. வடக்கு,கிழக்கில் அகல கண்விரிக்கும் இலங்கைக் கடலோரப் பாதுகாப்புப் படை: தளங்களை அமைக்கவும் தீர்மானம் [saturday, 2011-03-05 03:12:39] இலங்கையின் பாதுகாப்புப் பிரிவு வடக்கு, கிழக்கில் புதிய தளங்களை அமைக்கவுள்ளதாகவும் தமிழ்நாட்டு மீனவரின் ஊடுருவலை தடுக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கடலோரக் காவற்படையின் ஊடக இணைப்பாளர் லெப்.கொமாண்டர் சந்தன புலேகொட ஆராச்சி தகவல் வெளியிடுகையில்,இதன் ஒரு கட்டமாக திருகோணமலை, பருத்தித்துறை, ஒலுவில், தலைமன்னார், கண்டக்குழி, கற்பிட்டி, அம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் புதிய தளங்கள் நிறுவப்படவுள்ளன. அத்துடன் மேலும் நான்கு கரையோரக் காவல் படகுகளும் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளன. தற்போது 30 அதிகாரிகள் மற்றும் 200 …

  5. இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைவதைத் தடுக்க புதிய திட்டம் அமுல்! சனி, 05 மார்ச் 2011 10:37 இந்திய மீனவர்கள் இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பில் மீன்பிடிப்பதை தடுக்கும் முகமாக கடற்கரையோர பாதுகாப்புப் படையுடன் கடற்படையும் இணைந்து கொண்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. இப்பணிகளுக்காக வடபகுதி கடற்பிராந்தியத்தில் பெருமளவு கப்பல்களை நிறுத்தி வைப்பதற்கு தீர்மானிப்பதிருப்பதாக கடற்கரையோர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. பாதுகாப்பு பணியில் கடற்படையினால் உருவாக்கப்பட்டுள்ள படகொன்றும், கடற்கரையோர பாதுகாப்புப் படைக்கு சொந்தமான 2 கப்பல்களும் தற்போது பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன. மேலதிகமாக அதிவேக கப்பல்கள் இரண்டும், தகவல் தொடர்பாடல் உபகரணங்களைக் கொண்ட கப்பல்கள் இரண்…

  6. கிபீர் விமான விபத்தில் உயிரிழந்த விமானியான ஸ்குவாட்ரன் லீடர் லெப்டினன் மொனத் பெரேராவிற்கு மாரடைப்பு உள்ளதை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளதாக விமானப்படைத் தளபதி ஏயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்த விமானியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் காலி கிதுலம்பிட்டிய பிரதேசத்திற்கு விமானப்படை தளபதி நேற்று சென்றிருந்தார். இதன்போது உயிரிழந்த விமானியின் குடும்பத்தினரை விமானப்படை தளபதி சந்தித்து உரையாடும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். விமானப் படையிலுள்ள ஒவ்வொரு வீரரையும் தாம் தொடர்ச்சியாக வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவதாக தெரிவித்த அவர், ஸ்குவாட்ரன் லீடர் லெப்டினன் மொனத் பெரேராவை கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே வைத்திய …

  7. Friday, March 4th, 2011 | Posted by thaynilam மூளாயில் இராணுவக் காவலரன் இனந்தெரியாதோரால் எரிப்பு மூளாய் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த இராணுவக் காவலரண் சிவராத்திரி தினமாகிய நேற்று முன்தினம் இரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.தென்னை ஓலை மற்றும் தடிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டிருந்த இக் காவலரண் தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இக் காவலரணில் தற்போது இராணுவத்தினர் தங்கியிருப்பதில்லை. இந் நிலையிலேயே காவலரண் எரியூட்டப்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குடாநாட்டின் பிரதான வீதிகளில் படையினர் புதிய காவலரண்களை அமைத்தனர். அக் காலப்பகுதியிலேயே மூளாய் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாகவும் மேற்படிக் காவலரண் அமைக்கப்பட்டது. காவலரண் அமை…

    • 2 replies
    • 835 views
  8. வெள்ளிக்கிழமை, மார்ச் 4, 2011 போர்க்குற்றம், பொருளாதார நெருக்கடி, வெள்ளப்பெருக்கு ,உள்ளூர் அரசியல் அழுத்தம் என அல்லாடிக்கொண்டிருக்கும் சிங்கள அரசிற்கு இப்போ இடிமேல் இடியாக விழுந்து கொண்டிருப்பது அரபு நாடுகளின் கொந்தழிப்பு. . யார் எதிர்த்தால் என்ன எமக்கு இருக்கவே இருக்கின்றது அரபு நாடுகள் அவர்கள் கேட்டால் வீசி எறிவார்கள் என்ற கோதாவில் மஹிந்த மடிச்சுக்கட்டிக்கொண்டு திரிந்தார். ஆனால் நிலமை இப்படி வரும் என்று நினைக்கவில்லை. . மஹிந்தவின் கஸ்டகாலத்திற்கு அரபு நாடுகளில் திடீர் கொந்தழிப்புக்கள் ஏற்பட்டுவருகின்றன. இது தன்னியல்பாக வந்தால் பிரச்சினை இல்லையே ஆனால் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா போன்ற இலங்கையுடன் முட்டி மோதிக்கொண்டிருக்கும் வல்லரசு பிராந்தியங்களின் தூண்டுதலினா…

    • 2 replies
    • 1.4k views
  9. புலம்பெயர் தமிழர்கள் இலங்கையின் புனரமைப்புக்கு உதவ வேண்டும்- கனடா திடீர் அறிவிப்பு [Friday, 2011-03-04 13:27:31] இலங்கையின் மீள்கட்டுமாணம் மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கு புலம்பெயர் இலங்கையர் உதவ முன்வர வேண்டும் என இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் புரூஸ் லெவி குறிப்பிட்டுள்ளார். இவ்வார முற்பகுதியில் இலங்கையின் வட பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சி அரசாங்க அதிபர்களையும், யாழ்.பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவையும் சந்தித்து பேசியது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய காலப்பகுதியிலும் புலம்பெயர் சொந்தங்களின் உறவுகள் இலங்கையின் வடக்கில்…

  10. சரத் பெற்றுக்கொடுத்த வெற்றி காட்டிக் கொடுக்கப்பட்டது விலைவாசி அதிகரிப்பினால் சரத்பொன்சேகா உள்ளிட்ட படையினர் புலிகளை தோற்கடித்து எங்களுக்கு பெற்றுக்கொடுத்த பொருளாதார வெற்றியை பொருளாதாரத்திற்காக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் காட்டிக்கொடுத்து விட்டது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தெல்தெனிய, மாத்தறை மற்றும் கலகெதர ஆகிய இடங்களில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், அரசாங்கத்தின் அதிகாரம் இன்றி என்ன செய்யமுடியும் உள்ளூராட்சி…

    • 0 replies
    • 1.2k views
  11. பூம்புகாரில் நேற்று மீழ் குடியேற்ற நிகழ்வு நடந்தது. உண்மையில் பூம்புகாரில் ஒரு மாதத்திற்கு முன்பாகவே மக்கள் ஆங்காங்கே சென்று விட்டனர். ஆனால் எல்லா மக்களும் சென்ற பின்னர் ஒரு விழா எடுப்போம் என்ற திட்டத்திற்கு அமையவே நேற்று மீழ் குடியேற்ற விழா நடந்தது. மீழ் குடியேறிய மக்கள் தமக்கு நல்ல வரவேற்பளிப்பார்கள் என்ற நினைப்பில் டக்ளஸ் அங்கு சென்றிருந்தார். ஆனால் மக்கள் அங்கு உரத்த தொனியில் எல்லோரும் சேர்ந்து தகரத்துடன் எப்பிடி மீழ் குடியேற முடியும். எமக்கு உதவிகள் எதுவும் தரப்படவிலை. உடனடியாக அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என சத்தம் எழுப்பினர். இதனால் அதிர்ந்து போன டக்ளஸ் தனது சக்காக்களை விட்டு எல்லாம் ஆறுதலாக கதைப்போம், தனிப்பட்ட ரீதியில் உங்கள் குறைகளை தாருங்கள் என கூற…

  12. கடந்த மாதத்தில் இருந்து லிபியாவில் ஆட்சிமாற்றம் வேண்டி நிகழ்ந்து வரும் புரட்சியின் போது கடாபி சில நூறு பொதுமக்களை படுகொலை செய்தார் என்பதற்காக அவர் மீது குற்றவியல் விசாரணை நடத்தப் போவதாக சர்வதேச போர் குற்றவியல் நீதிமன்று அறிவித்துள்ளது. ஐ நா கணிப்பீட்டின் படி 7000 க்கும் அதிகம் பொதுமக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் நடந்த போர் குற்றம் பற்றி ராசபக்ச மற்றும் அவரின் உறவினர்கள் மற்றும் படை தளபதிகள் மீது சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் கழித்தும் அதே சர்வதேச போர் குற்ற நீதிமன்றும் சர்வதேச சமூகமும் உடனடி விசாரணை நடத்தாமல் இழுத்தடிப்பதும் ஏன்..??! தமிழர் தரப்பில் ஒரு பகுதியினர் இவற்றை தொடர்ந்து சுட்டிக்காட்டிய போதும் கடாபி விடயத்தில் இவ்வளவு துரிதம் காட்ட…

  13. இலங்கைக்கு வேற்று கிரக வாசிகள் வருகிறார்கள் போகிறார்கள்: இலண்டன் டெயிலி மெயில் தகவல். [Thursday, 2011-03-03 17:29:57] இலங்கைக்கு வேற்றுக்கிரக வாசிகளின் நடமாட்டம் இருப்பதாக இங்கிலாந்து விமானபடை அதிகாரி ஒருவரை மேற்கொள் காட்டி டெயிலி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது, இலங்கைக்கு வேற்றுகிரகவாசிகள் வந்து செல்வதற்கான ஆதாரங்கள் பல வருடங்களுக்கு முன்பே கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளது. இலங்கையில் கடமையாற்றிய ஓய்வுபெற்ற இங்கிலாந்து விமானப்படை அதிகாரியொருவரே குறித்த தகவலை தெரிவித்ததுடன் அதற்கு ஆதாரமாக 2004ம் ஆண்டில் அவர் இலங்கையில் எடுத்த புகைப்படமொன்றை சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது. குறித்த புகைப்படத்தில் வட்டவடிவிலான பற…

  14. காலிமுகத்திடலை அரசு சீன நிறுவனத்திடம் கையளிப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-03-04 07:25:43| யாழ்ப்பாணம்] காலிமுகத்திடலை அரசாங்கம் சீன நிறு வனம் ஒன்றிற்கு 99 வருடங்களுக்கு குத்த கைக்கு வழங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவி யலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரை யாற்றியபோது அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இதனைத் தெரி வித்துள்ளார். இந்த ஊடகவியலாளர் சந்திப் பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஜனாதிபதித் தேர்தலின்போது மகிந்த ராஜபக்சவின் பரப்புரை நடவடிக்கைகளுக் காகவே நான் அரச ஊடகநிறுவனத் திற்கு பரப்புரை வழங்கினேன். அது எனது தனிப்பட்ட செலவு இல்லை. அவ்வாறு எனது சொந்தச் செலவில் பரப்புரை நடவடிக…

  15. புலிகளின் செயற்பாடுகள் அதிகம் உள்ள நாடுகளில் - 04 மார்ச் 2011 இலங்கை தூதரங்களுக்கு புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் நியமிக்கப்படாமை பாரிய குறைப்பாடாம்? விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் அதிகமாக உள்ள நாடுகளில் இருக்கும் இலங்கை தூதரங்களுக்கு புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் நியமிக்கப்படாமை பாரிய குறைப்பாடு என தூதரக தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்து, கனடா, தாய்லாந்து, மலேசியா போன்ற விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் அதிகமுள்ள நாடுகளில் உள்ள இலங்கை தூதரங்களில் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் குறித்த எந்த தகவல்களும் இந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதரங்களுக்கு கிடைப்பதில்லை. …

  16. 60களில் 75 ரூபாய் வாடகைக்கு இருந்த ராஜாத்தி என்கிற தர்மாம்பாள் தற்போது ராஜாத்தி கருணாநிதியாக மாறி இருக்கிறார். இவருக்குத் தான் இன்று எத்தனை சொத்துக்கள் தோழர்களே….. வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ் என்ற பல கோடி ரூபாய் கப்பல் போக்குவரத்து நிறுவனம், சிஐடி காலனி வீடு, பினாமி பெயரில் அண்ணாசாலை வோல்டாஸ் கட்டிடம், ஊட்டியில் 535 ஏக்கர் எஸ்டேட், விலையுயர்ந்த கார், மாட மாளிகை, கூட கோபுரம்….. அந்த சர்க்காரியா கமிஷனின் அறிக்கை ஒரு அரசு ஆவணமாகும். வழக்கமான அரசு ஆவணங்கள், தவறாமல் இருக்கக் கூடிய இடங்கள், சென்னை கன்னிமரா நூலகம், ஆவணக்காப்பகம், தலைமைச் செயலக நூலகம் மற்றும் சட்டப் பேரவை நூலகம். இந்த அத்தனை இடங்களிலும் இந்த நூல் திடீரென்று காணாமல் போவது தற்செயல் நிகழ்வாக எடுத்த…

    • 9 replies
    • 6.7k views
  17. வவுனியாவில் இளம்பெண் வெள்ளைவானில் வந்தோரால் கடத்தல்! Posted by admin On March 4th, 2011 at 9:24 am / No Comments வவுனியா தடுப்புமுகாமில் வைத்திருந்த இந்து மதகுரு ஒருவருக்கு உணவு எடுத்துச் சென்ற அவரது மனைவி இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். திருகோணமலையில் வைத்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பிரஸ்தாப மதகுரு கொழும்பில் தடுத்துவைக்கப்பட்டு புனர்வாழ்வளிப்பதற்காக வவுனியாவுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் அவருக்கு அவரது மனைவி உணவு எடுத்துச்சென்ற தாகவும் அதன்போது வாகனத்தில் வந்த சிலர் பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்து வவுனியா இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப…

  18. நெல்லியடியிலும் தனியார் கல்வி நிலையத்தில் தீ! மின்னல் என்கிறது பொலிஸ்!! Posted by admin On March 4th, 2011 at 9:20 am நெல்லியடி நகருக்கு அண்மையில் கரவெட்டி விக்னேஸ்வரா வீதியில் அமைந்துள்ள எக்சலன்ட் கல்வி நிலையத்தின் வகுப்பறைக் கொட்டில்கள் நேற்று முன்தினம் அதிகாலை ஒரு மணியளவில் தீப்பிடித்து எரிந்து நாசமாகின. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்மவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: நேற்றுமுன்தினம் அதிகாலை வகுப்பறைக் கொட்டில்களும் தளபாடங்களும் திடீரெனத் தீப்பிடித்து எரிந்தமையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதிலிருந்த மக்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட போதும் அதனைக்கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தத் தீ அனர்த்தத்தால் 50 ஆயிரம் ரூபாவுக்கு மேல் நஷ்டம…

  19. அரச உயர் மட்டத்தை சேர்ந்த சிலர் சர்வதேச போர் குற்ற நீதிமன்றத்திற்கு செல்வதை தவிர்க்க முடியாது – மங்கள:- போர் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் விசாரணைகளை நடத்தவில்லை என்றால், அரசாங்கத்தின் உயர் மட்டத்தை சேர்ந்த சிலர் சர்வதேச போர் குற்ற நீதிமன்றத்திற்கு செல்வதை தவிர்க்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள போர் குற்றங்கள் குறித்து அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரது எச்சரிக்கை வ…

    • 0 replies
    • 754 views
  20. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் பிரதி அமைச்சராகப் பதவி வகிப்பவரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவருமான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரனின் விசா விண்ணப்பத்தை கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் நிராகரித்திருப்பதாகத் தெரியவந்திருக்கின்றது. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்காக அவரது பெயர்அமெரிக்காவின் கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருப்பதால்தான் அவரது விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டடிருக்கின்றது. அமெரிக்காவின் கலிபேர்னியா நகரில் இடம்பெறும் சர்வதேச உடற்பயிற்சிப் போட்டி ஒன்றில் பங்குகொள்வதற்காக இலங்கையின் சார்பில் பங்குபெறவிருந்த குழுவினரது விண்ணப்பமும் கருணாவின் பெயர் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தமையால் நிராகரிக்கப்பட்டிருக்க…

    • 2 replies
    • 1.6k views
  21. இலங்கை தொடர்பாக முன்னர் ஒரு மாதிரி கருத்து தெரிவித்த ICC(International Criminal Court), இப்போது லிபியா தொடர்பாக மாற்றி கதைக்கிறது. இதை தமிழ் சட்டத்தரணிகள் கவனித்து போர் குற்ற விசாரணையை தீவிரபடுத்த வேண்டும். In a press release last year on question of Srilanka War Crimes ICC said: "Office of the Prosecutor would like to clarify that Sri Lanka is not a State Party to the Rome Statute." Source: http://www.icc-cpi.int/menus/icc/press%20and%20media/press%20releases/press%20releases%20(2010)/pr541 Now the news is "International Criminal Court Begins Libya Inquiry". Source: http://www.nytimes.com/2011/03/04/world/africa/04hague.html Note that L…

    • 1 reply
    • 1.3k views
  22. வல்வையில் சிங்கள இராணுவத்தினருக்கும் – மக்களுக்கும் முறுகல் பலர் கைது * Thursday, March 3, 2011, 5:11 யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை மக்களை இராணவத்தினர் இன்று காலை 10 மணிக்கு முன்னர் குடும்பப் பதிவுக்கு அழைத்திருந்தார்கள். இது குறித்து சில புத்திஜீவிகள் யாழ் மாவட்ட அரச அதிபருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் தனக்கு எதுவும் தெரியாது என்றார். இந்த நிலையில் இராணுவத்தினர் பதிவுக்கு அழைத்தபோது, திடீரென இடம்பெறும் பதிவுக் குறித்து சிலர் முரண்பட்டுள்ளனர். வீதியில் வைத்தே பகிரங்கமாக மக்கள் இராணுவத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பதட்டமுற்ற படையினர் நியாயம் கேட்ட மகக்ளை கைது செய்தும் உள்ளனர். இந்தநிலையில் மக்களை கைது செய்தமைக்கு வல்வெட்டித்துறை ம…

  23. இலங்கை அமைச்சர், அதிகாரிகளுக்கு அமெரிக்கா விசா மறுப்பு வியாழக்கிழமை, 03 மார்ச் 2011 12:02 முக்கிய அமைச்சர் ஒருவர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அமெரிக்கப் பயணத்துக்கான விசா வழங்குவதற்கு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மறுப்புத் தெரிவித்துள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த செய்திகளில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஆணழகன் போட்டியான ஆர்னோல்ட் கிளாசிக்ஸ் ஆணழகன் போட்டியில் பங்குபற்றுமாறு இலங்கையின் முன்னணி ஆணழகன் பிரசன்ன பீரிஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கடந்த 2010ம் வருடம் நடைபெற்ற மிஸ்டர் வோ்ல்டு ஆணழகன் போட்டியில் பிரசன்ன பீரிஸ் வெற்றி பெற்றிருந்ததன் காரணமாகவே அவருக்கு போட்டி ஏற்பாட்டாளர்களிடமிருந்த…

    • 1 reply
    • 577 views
  24. மகிந்த குடும்பத்தினரால் கொள்வனவு செய்யப்பட்ட தமிழ்ப்பத்திரிகை... புதன்கிழமை, 02 மார்ச் 2011 10:20 கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ்த் நாளந்த பத்திரிக்கை ஒன்றை ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச குடும்பத்தின் முக்கியமான ஒருவரால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அப்பத்திரிகை யாழிலும் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் இருந்து வெளிவரும் முக்கியத் தினசரியொன்றை விடுதலைப் புலிகளின் முன்னை நாள் அனைத்துலகப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் கையகப்படுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பிலிருந்து வெளிவரும் இலங்கைத் தமிழ்த் தினசரிகளில் முதன்முதலாக யாழ்ப்பாண பதிப்பை குறிந்த பத்திரிகை நிறுவனமே வெளியிட்டிருந்தது. அத்துடன் அப்பத்திரிகை நிறுவனத்தின் தலைவ…

  25. Thursday, 03 March 2011 14:24 விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் 500 போ் தீவிர விசாரணையில்? விடுதலைப் புலிகளின் முன்னணி பொறுப்புகளில் இருந்த முக்கிய உறுப்பினர்கள் ஐநூறு போ் இராணுவத்தின் தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைக்குத் தனியான இடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அவர்களிடம் விடுதலைப்புலிகள் அமைப்பில் செயலாற்றிய போது அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள், இராணுவத்திற்கெதிரான தாக்குதல்களில் அவர்களின் பங்களிப்பு என்பன குறித்து கடுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன் விசேடமாக இறுதிக்கட்ட யுத்தம் அதன் பின்னரான நாட்களில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் மற்றும் அதனுடன் இணைந்த சம்பவங்கள் தொடர்பாகவும் அவர்களிடம்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.