ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
தமிழீழத்தின் விடுதலைக்கும், தமிழீழ மக்களது விடிவுக்கும் தற்போது அவசியமானது தமிழினத்தின் ஒன்றுபடுதல் மட்டுமே. தமிழினம் என்று இங்கே குறிப்பிடுவது உலக நாடுகள் எங்கும் பரந்து வாழும் எட்டுக் கோடிக்கும் மேலான தமிழ் உறவுகளையே. இந்த ஒன்றுபடுதல் மட்டுமே ஈழத் தமிழர்களுக்கான வாழ்வையும், உலகத் தமிழர்களுக்கான ஒரு நாட்டையும் உருவாக்கும் வல்லமையைக் கொடுக்கும். தமிழினத்தின் ஒன்று படுதலின் மையப் புள்ளியாகத் தற்போது பூதாகரமாகி இருக்கும் ஈழத் தமிழர்களின் அவலங்களே உள்ளது. எனவே, இந்த ஒன்றுபடுதல் ஈழத் தமிழினத்தின் மத்தியில் உருவாக்கப்பட்டு, தாய்த் தமிழகத்தால் முன் நகர்த்தப்பட வேண்டிய பணியாகவே உள்ளது. விடுதலைப் போரின் ஆரம்ப காலத்தில், விடுதலைப் புலிகளின் நகர்வுகள் தமிழீழத்தின் ஒன்றுபடுத…
-
- 12 replies
- 1.4k views
-
-
தமிழக உதவியைத்தான் ஈழத் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்-பெண் வக்கீல் கயல்விழி சென்னை: ஈழத்தில் உள்ள தமிழர்கள் இந்திய அரசின் உதவியை எதிர்பார்க்கவில்லை. தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களின் உதவியைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அங்கு கை, கால்கள் இழந்த குழந்தைகளுக்கு சென்னையில் சிகிச்சை அளிக்க முடியுமா? என கேட்கிறார்கள் என்று கூறியுள்ளார் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டு பிரதமரின் தலையீட்டின் பேரில் மீண்டுள்ள சென்னை பெண் வழக்கறிஞரும், மறைந்த தமிழறிஞர் பெருஞ்சித்திரனாரின் பேத்தியுமான கயல்விழி என்கிற அங்கயற்கண்ணி. அங்கயங்கண்ணியும், நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த திருமலையும், இலங்கை சென்றிருந்தார். அப்போது தமிழர் பகுதியில் உள்ள முள்வேலி முகாமுக்கு அவர்கள் சென்றிருந்தபோது …
-
- 0 replies
- 721 views
-
-
வேதாரண்யத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மேலும் ஒரு தமிழக மீனவரை சிறிலங்காவின் சிங்கள இனவெறி கடற்படை கொடூரமாக சித்ரவதை செய்து கொன்றுள்ளது. இந்த ஆண்டு பிறந்து இது இரண்டாவது மீனவர் படுகொலையாகும். கடந்த 12ஆம் தேதிதான், புதுக்கோட்டை மாவட்டம் ஜகதாப்பட்டிணத்தைச் சேர்ந்த மீனவர் வீரபாண்டியன் (வயது 19) சிறிலங்க கடற்படையினரால் கச்சத் தீவு கடற்பரப்பில் கொல்லப்பட்டார். சர்வதேச சட்டங்களுக்கு எதிராக அந்த கொடுஞ்செயலிற்கு எந்த நீதியும் இல்லை என்று இந்தியாவின் அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இந்தியாவிற்கான சிறிலங்க தூதர் பிரசாத் கரியவாசத்தை அழைத்து கண்டனம் தெரிவித்தது மட்டுமின்றி, அந்தச் சம்பவத்திற்கு விளக்கம் அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். மீனவர் வீரபாண்டியன் சுட்டுக் கொல…
-
- 1 reply
- 527 views
-
-
January 24, 2011: Tamils Against Genocide (TAG), a US-based activist group advocating criminal legal action worldwide against Sri Lanka's alleged war-criminals, said that TAG's attorney is filing civil action against visiting Sri Lanka's President Mahinda Rajapakse for damages under the Alien Tort Claims Act (ATCA/TVPA) on behalf of three plaintiffs for the killings of 40,000 civilians in Mullaiththeevu in 2009, killing of 5 Trincomalee students in January 2006, and for the killing of 17 Action contre la faim (ACF) workers in August 2006. As calls to apprehend, investigate and prosecute Mahinda Rajapakse by rights organizations, US Congresspersons and diaspora Tamils have…
-
- 1 reply
- 827 views
-
-
இந்திய மீனவர்களை சுட்டுக் கொல்ல வேண்டாமென இலங்கை கடற்படையினரிடம் பிரணாப் கோரிக்கை : 23 ஜனவரி 2011 Bookmark and Share ஏதேனும் தவறுகளை இழைக்கும் மீனவர்களை கைது செய்யுமாறு .. இந்திய மீனவர்களை சுட்டுக் கொல்ல வேண்டாமென இலங்கை கடற்படையினரிடம் பிரணாப் கோரிக்கை : தமது நாட்டு மீனவர்களை சுட்டுக் கொல்ல வேண்டாம் எனவும், அவர்களை கைது செய்யுமாறும் இலங்கை கடற்படையினரிடம் இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜீ கோரிக்கை விடுத்துள்ளார். அத்து மீறி மீன் பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார். ஏதேனும் தவறுகளை இழைக்கும் மீனவர்களை கைது செய்யுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிப…
-
- 7 replies
- 1.2k views
-
-
நளினியின் விடுதலைக்கு குரல் கொடுத்தவர்கள் விளக்கமறியலில்! திங்கட்கிழமை, 24 ஜனவரி 2011 17:40 இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான ஆயுள் தண்டனைக் கைதி நளினியின் விடுதலைக்காக குரல் கொடுத்த 10 பேர் கடந்த சனிக்கிழமை இரவு தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கூடலூர் மாவட்டத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். மனித உரிமைகள் ஆர்வலர் பிரபா கல்விமணி, வக்கீல்களான கார்த்திகேயன் மற்றும் திருமுருகன் ஆகியோர் கைதானவர்களில் முக்கியமானவர்கள். இம்மாவட்டத்தில் சம்பவ தினம் இரவு மாபெரும் மாநாடு இடம்பெற்றது. இம்மாநாட்டில் 10 பேரும் பேச்சாளர்களாக பங்குபற்றி இருந்தனர். சுமார் 250 பேர் வரை பார்வையாளர்களாக கலந்து கொண்டிருந்தனர். …
-
- 0 replies
- 758 views
-
-
இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட சென்னை பெண் வழக்கறிஞரின் நேர் காணல் - தமிழ் தேவன் சென்னை பெண் வழக்கறிஞரும், மறைந்த தமிழறிஞர் பெருஞ் சித்திரனாரின் பேத்தியுமான கயல்விழி என்கிற அங்கயங் கண்ணியும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த திருமலையும், இலங்கை சென்றிருந்தனர். அப்போது தமிழர் பகுதியில் உள்ள முள்வேலி முகாமுக்கு அவர்கள் சென்றிருந்த போது சிங்கள ராணுவம் அதிரடியாக அவர்களைக் கைது செய்தது. வழக்கறிஞர் அங்கயற்கண்ணியையும் திருமலையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று சீமான் வைகோ ,நெடுமாறன் ஆகியோர் கண்டன குரல் எழுப்பினர்.அவர்களிடம் நாம் தமிழர் இணைய செய்தியாளர் தமிழ் தேவனின் நேர் காணல் PART-1 PART -2 -- தமிழ் நாட்டிலிருந்து தமிழ் தேவன் (நாம் தமிழர்…
-
- 2 replies
- 786 views
-
-
வெள்ளை மாளிகை முன் போராட்டம் - அமெரிக்க தமிழர்களுடன் இணையும் கனடியத் தமிழர்கள் அமெரிக்கா வந்துள்ள சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஐபக்சாவை கைது செய்யுமாறு அல்லது நாடு கடத்துமாறு கோரி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அமெரிக்க நீதி ஆணையாளரை பணிக்க வேண்டும் என்பதை வலியுறித்தி அமெரிக்க தமிழ் மக்கள் போராட்டம் ஒன்றை WASHINGTON, DCஇல் உள்ள வெள்ளை மாளிகை முன்பாக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். அமெரிக்க தமிழ் மக்களுடன் கனேடிய தமிழ் மக்களாகிய நாங்களும் இணைந்து மகிந்த ஒரு சர்வதேச போர்க்குற்றவாளி, பெரும் தொகையான தமிழ் மக்களை படுகொலை செய்ததிலும் தமிழ் இன அழிப்பை மேற்கொண்டும் தமிழ் மக்களை காணாமல் போகச் செய்ததிலும் பாலியல் வன்முறைகள் மற்றும் தமிழ் மக்கள் மீதான வன்முறைச்செயல்களை…
-
- 1 reply
- 740 views
-
-
Sunday, January 23rd, 2011 | Posted by admin மட்டக்களப்பில் வெள்ளத்தால் சேதமடைந்த சீனப் பொறியியலாளர்களின் வீதிகள்! அண்மையில் சீனப் பொறியியளாலர்களின் நேரடி கண்காணிப்பில் புனர்நிர்மாணம்செய்யப்பட்ட வீதிகள் பல அண்மையில் ஏற்பட்ட மழைவெள்ளத்தால் சேதமாக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மட்டக்களப்பு கொழும்பு வீதியும் இவ்வாறு பெருமளவில் சேதமடைந்துள்ளது. எந்தவித தூரநோக்கும் இல்லாமல் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட இந்த வீதிகள் ஒரு சில மாதங்களுக்குள்லேயே சேதமடைந்தமை சீன பொறியியளாலர்களின் தரமற்ற வேலைத்திட்டங்களையே காட்டுவதாக புத்திஜீவிகள் விசனம்தெரிவித்துள்ளதோடு மேற்படி வீதிக்கு பாலம் அமைத்தால் மட்டுமே நீண்ட காலம் இவ்வீதியால் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியும் எனவும்…
-
- 2 replies
- 634 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசின் உள்துறை அமைச்சர் திரு. நாகலிங்கம் பாலசந்தர் அவர்களுடன் நேர்காணல் - தமிழ் தேவன் நாடு கடந்த தமிழீழ அரசின் உள்துறை அமைச்சர் திரு.தமிழர் நாகலிங்கம் பாலசந்தர் அவர்கள் தமிழ் நாட்டில் நாடு கடந்த தமிழீழ அரசின் நியமன பொறுப்பாளர்களை நியமிக்க சென்னை வந்திருந்தார். அவரை இணைய தள செய்தியாளர் தமிழ் தேவன்( நாம் தமிழர்) சந்தித்து நாடு கடந்த தமிழீழ அரசின் செயல்பாடுகள் பற்றிய ஒரு சிறப்பு நேர்காணலின் தொகுப்பு . பகுதி-1 பகுதி - 2 -- தமிழ் நாட்டிலிருந்து தமிழ் தேவன் (நாம் தமிழர்) 9940024227
-
- 0 replies
- 697 views
-
-
புனர்வாழ்வு முகாமில் நடப்பது என்ன ? பாகம் – 02 ஓமந்தைச் சோதனைச் சாவடிக்கு கொண்டு செல்லப்பட்ட நாம் அங்கு ஆயிரக்கணக்கானோர் சந்தேகத்தின் பேரிலும், நூற்றுக்கணக்கான போராளிகளும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தோம். இராணுவத்தினர் ஒலிபெருக்கியில் ஒரு நாள் இயக்கத்தில் இருந்தவர்கள் என்றாலும், அவர்களோட வேலை செய்தவர்கள் என்றாலும் வந்து பதிந்து விட்டுப் போங்கள். அல்லது நாங்கள் பிடித்தால் பத்துப் பதினைந்து வருடம் இருக்க வேண்டி வரும்,என்று கூவிக் கொண்டிருந்தான். அவர்களின் அறிவிப்பைக் கேட்டு பதிந்துவிட்டுப் போனால் பிரச்சனை இல்லை என கட்டாயத்தின் பேரில் ஒருநாள், ஒருகிழமை, ஒருமாதம் இருந்கவர்களும் பதியப் போனார்கள். அவர்களுடன் சம்பளத்திற்கு பணிபுரிந்தவர்கள…
-
- 0 replies
- 1k views
-
-
சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்கவின் அமெரிக்க வருகையை முன்னிட்டு, அமெரிக்காவின் மூன்று முக்கிய இடங்களில் ஒன்றுகூடல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசுத்தலைவரின் வாசல்தளமான வெள்ளைமாளிகை, ஹிலரி கிளிங்டன் அவர்களுடைய திணைக்களம், போர் குற்றங்கள் தொடர்பிலான நீதிவிசாரணை திணைக்களம், ஆகிய பிரதான இடங்களுக்கு முன்னால் இந்த ஒன்றுகூடல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல பொதுஅமைப்புக்களுடன் இணைந்து இந்த ஒன்றுகூடலை ஏற்பாடுகளைச் செய்து வருகின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளில் ஒருவரான (அமெரிக்கா) சான் சுந்தரம் அவர்கள் தெரிவக்கையில்.. திங்கட்கிழமை இடம்பெறுகின்ற இந்த ஒன்றுகூடலில் பங்கெடுக்க, அமெரிக்காவின் பிற மாந…
-
- 0 replies
- 899 views
-
-
உலகத் தமிழர் அமைப்பின் சொத்துக்களை முடக்குமாறு கனடா நீதிமன்றம் தீர்ப்பு * Monday, January 24, 2011, 3:12 கனடாவின் ஒன்டாறியோ மற்றும் கியூபெக் மாநிலங்களில் செயற்பட்டு வந்த உலகத் தமிழர் அமைப்பின் உடமைகளை கனேடிய அரசாங்கத்திடம் கையளிக்குமாறு கனேடிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உலகத் தமிழர் அமைப்பின் உடமைகள் பயங்கரவாத அமைப்பினால் பயன்படுத்தப் பட்டவை என்றும் அதன் சொத்துக்களை முடக்குமாறு கனேடிய நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பானது, கனடாவில் புலிகளுக்கு நிதி சேகரிக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட புலி ஆதரவு நடவடிக்கைகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாகவும் கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகத் தமிழர் அமைப்பானது கனடாவில் புலிகளுக்கு மிகவும் ம…
-
- 1 reply
- 753 views
-
-
ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு 12 நாம் தமிழர் தொண்டர்கள் கைது * Monday, January 24, 2011, 6:06 தமிழக மீனவர் ஜெயக்குமார் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் நாம் தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வம் அவர்கள் தலைமையில் மோகன், கௌரிசங்கர் அவர்கள் முன்னிலையில் இன்று மாலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது இதில் தொடர்ந்து சிறிலங்கா கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும், இதை கண்டிக்காத மத்திய மாநில அரசை கண்டித்தும் கோசங்கள் எழுப்பப்பட்டன பின் ராஜபக்சே கொடும்பாவியும் எரிக்கப்பட்டது. பின்னர் ராஜபக்சே கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.இதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட செல்வம்,கௌரி சங்கர் ,சிவகுமார்,வான…
-
- 0 replies
- 610 views
-
-
இலங்கை கடற்படை அட்டூழியம்: கழுத்தை இறுக்கி மீனவர் கொலை Last Updated : 23 Jan 2011 11:28:26 AM IST வேதாரண்யம், ஜன.23: இலங்கை கடற்படை வீரர்களால் கோடியக்கரை அருகே மீனவர் ஒருவர் சுருக்குக் கயிறால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழக மீனவர்களைக் குறிபார்த்து இலங்கைக் கடற்படை நிகழ்த்தும் வெறிச்செயல் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது என்பதைக் காட்டும் வகையில், வேதாரண்யம் - கோடியக்கரை அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால் இந்த முறை துப்பாக்கிச் சூடோ வலை அறுப்போ நிகழவில்லை. மாறாக குரல்வளையை சுருக்குக் கயிறால் கட்டி கடலுக்குள் போட்டுள்ளனர். மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்களின் படகில் ஏறிய இலங்கைக் கடற்படை வீரர்கள், அவர்களை அதில் இருந்து கடலுக்குள் குதித்துவிட…
-
- 19 replies
- 2.3k views
-
-
அநுராதபுரம் நீதிமன்றம் அதிகாலை தீப்பற்றிக் கொண்டது * Monday, January 24, 2011, 3:01 அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று அதிகாலை தீப்பற்றிக் கொண்டுள்ளது. அதிகாலை 2 மணியளவில் தீப்பற்றிக் கொண்டதாகவும் அதிகாலை 4 மணியளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவிக்க படுகிறது . மேலும், தீப்பற்றிக் கொண்டதால் நீதிமன்ற ஆவணங்களுடன் சேர்ந்து மூன்று நீதிமன்ற கட்டுடத் தொகுதி சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் .
-
- 1 reply
- 469 views
-
-
இறுதிப் போரில் 40000பேர் கொல்லப்பட்டமை தொடர்பில் பதிலளிப்பதை தவிர்க்கும் மார்டின் நெஸ்கி – இன்னர்சிற்றி பிரஸ்! Posted by admin On January 24th, 2011 at 5:14 am / யுத்தத்தின் இறுதிப்பகுதியில் இலங்கையில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஊடகங்கள் பல வாரங்களாக எழுப்பிவரும் கேள்விகளுக்கு ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்டின் நெஸ்கி பதிலளிப்பதைத் தவிர்த்து வருகின்றார் என்று இன்னர்சிற்றி பிரஸ் இணையதளம் குற்றஞ்சாட்டியுள்ளது. மனித உரிமைகள் தொடர்பாகப் பேசும் உரிமை ஐ.நாவுக்கு உள்ளது என்று ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான் கீ- மூன் தெரிவித்துள்ள போதிலும் அது தொடர்பான விடயங்களை பான் கீ- மூனின் பேச்சாளர் தவிர்த்து வருகின்…
-
- 0 replies
- 813 views
-
-
அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக திசர சமரசிங்கவை ஏற்றுக்கொள்வதில் சர்ச்சை : 24 ஜனவரி 2011 அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக முன்னாள் கடற்படைத் தளபதி திசர சமரசிங்கவை ஏற்றுக் கொள்வதில் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த உயர் படையதிகாரியை தமது நாட்டு உயர்ஸ்தானிகராக ஏற்றுக் கொள்வதில் அவுஸ்திரேலியா நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் கடற்படைத் தளபதி திசர சமரசிங்கவிற்கு எதிராக யுத்தக் குற்றச் சாட்டுக்கள் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கை அரசாங்கத்தினால் திசர சமரசி;ங்கவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ள போதிலும், அவரை ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா என்பது குற…
-
- 1 reply
- 699 views
-
-
திங்கட்கிழமை, 24, ஜனவரி 2011 (10:36 IST) ராஜபக்சேவின் தீவிர ஆதரவாளர் ஜெயசூர்யா விளையாடும் மைதானத்தை முற்றுகையிடுவோம் : சீமான் சென்னையில் இலங்கை வீரர் ஜெயசூர்யா விளையாடும் கிரிக்கெட் மைதானத்தை முற்றுகையிடுவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’வர்த்தக நிறுவனங்கள் இடையேயான 6 வீரர்கள் பங்கேற்கும் சூப்பர் சிக்ஸ் கிரிக்கெட் போட்டி, சென்னையில் தற்போது பிரசிடென்சி கல்லூரியில் நடந்து கொண்டிருக்கிறது. இறுதிப்போட்டி மாயாஜால் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் சர்வதேச கிரிக்கெட் வீரர்களான ஜெயசூர்யா, அரவிந்த் டிசில்வா, மோங்கியா,…
-
- 0 replies
- 828 views
-
-
காணாமல்போன அம்பாந்தோட்டை மீனவர்கள் இந்தோனேஷிய கடற்படையினரால் மீட்பு _ வீரகேசரி இணையம் 1/24/2011 9:08:27 AM காணாமல் போன அம்பாந்தோட்டை மீனவர்கள் இந்தோனேஷிய கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர் என மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் 12 ஆம் திகதி அம்பாந்தோட்டை கடற்கரையிலிருந்து சங்கர புத்தா 2 என்ற படகில் மீன்பிடிக்க சென்ற இவர்கள், திசை மாறிய போதும் நவம்பர் 23 ஆம் திகதிவரை இவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்த முடிந்தது எனவும் அதன் பின்பு தொடர்பினை ஏற்படுத்த முடியாது போனது எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை இவர்களது படகினை கண்ட இந்தோனேஷிய மீனவர்கள், இந்தோனேஷிய கடற்படையினருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து இவர…
-
- 0 replies
- 316 views
-
-
அமெரிக்காவில் ராஜபக்சேக்கு எதிராக வழக்கு பதிவு! [ பிரசுரித்த திகதி : 2011-01-23 04:15:26 PM GMT ] இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்களின் அமைப்பு (Tamil Against Genocide ) அமெரிக்காவில் ராஜபக்சேக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப் போவதாக இன்று அறிவித்துள்ளனர். இந்த வழக்கு குற்றவியல் வழக்காக அல்லாமல் சிவில் வழக்காக அமையும் என அறிவித்துள்ளார்கள். பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களான மூன்று மனுதாரர்கள் இந்தவழக்கை பதிவு செய்யவுள்ளதாக அவர்கள் வெளியிட்ட ஊடக அறிக்கை தெரிவிக்கின்றது . இந்த வழக்கு வெற்றி அடையும் பொருட்டு உலகில் வாழும் அனைத்து தமிழ்மக்களின் ஆதரவையும் அவ் வறிக்கை கோரியுள்ளது. Genocide அக்ட (18 USC 1091 ), Warcrimes Act (18 USC2441 ) மற்றும் Torture Act (…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஞாயிற்றுகிழமை, ஜனவரி 23, 2011 ஈழ நாதம் சீனாவின் கிழக்கு விமான சேவை நிறுவனம் தனது சேவையினை இலங்கைக்கு விஸ்தரிக்கின்றது. தினமும் ஒரு தடவை பறப்பில் ஈடுபடும் இந்த விமான சேவை ஓர் சரக்கு விமான சேவை ஆகும். இந்த அளவிற்கு சீனா என்ன சரக்கினை அவசர அவசரமாக ஏற்றி இறக்க போகின்றது என்பது வேறு விடயம். சீனாவின் குமிங் என்னும் இடத்திற்கும் கொழும்பிற்கும் இந்த சேவை ஈடுபடுத்தப்படும் என கூறப்படுகின்றது. கிழக்கு ஆசியாவிற்கு ஆயுத தளபாட ஏற்றுமதி உட்பட பல சரக்கு விமான போக்குவரத்துக்கள் நடைபெறும் இடம்தான் இந்த குமிங் எனும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம். தவிர கிழக்கு விமான சேவை கம்பனி சீனாவின் மிகப்பெரிய இராட்சத ஆகாய சரக்கு விமானங்களை கொண்ட கம்பனி ஆகும். மேர்கு நாடுகள், இந்தியா உட்பட …
-
- 1 reply
- 840 views
-
-
ஞாயிற்றுகிழமை, ஜனவரி 23, 2011 ஈழநாதம் சிங்கள ஆட்சியாளர்கள் மற்றும் சிங்கள பேரினவாதிகள், புத்திஜீவிகள் ஆகியோர்கள் இலங்கையினை ஓர் சிங்கள பெளத்த நாடாக மட்டும் அதாவது 100 விழுக்காடு சிங்கள பெளத்த நாடாக மாற்றும் நடவடிக்கையில் கடந்த 2000 வருடங்களாக திட்டமிட்டு முயற்சி செய்தே வருகின்றனர். ஆனால் இதனை வெளிப்படையாக ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியின் பின்னர், மஹிந்த இராஜபக்ஷவும் கூட்டணி அரசும் சிறிலங்கா ஓர் பெளத்த பேரினவாத நாடு எனவும் , மஹிந்த சிந்தனையின்படி நாட்டை வழி நடத்த போவதாகவும் கூறிவருகின்றனர். விடுதலைப்புலிகளின் காலத்தில் இவற்றை வெளிப்படையாக கூறினால் அவர்களது பிரிவினைவாதத்திற்கு ஆதரவு பெருக கூடும் என்பதே அட்சியாளர்களின் கணிப்பீடு. ஆனால்…
-
- 12 replies
- 2.7k views
-
-
அவங்களின்ர றேஞ்சுக்கு… வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்ய முடியுமே…? »அத்தார்… உங்களுக்கு நூறு வயசு…! » என்றவாறே சொல்லாமல் கொள்ளாமல் முற்றத்து வாசல்வரை வங்த முகத்தாரை வரவேற்றர் அப்புக்குட்டியர். »ஓமடா… ஓமடா… எப்ப என்ர காலை வாரலாம் எண்டு காத்துக் கிடப்பாய்… இப்ப என்ன நடந்ததெண்டு என்னை நினைச்சுக்கொண்டிருந்ததாக றீல் விடுகிறாய்…? » என்று முகத்தார் அப்புக்குட்டியரை நக்கல் அடித்தார். »அப்ப… அத்தார்… உங்களுக்கு உண்மையாகவே விசயம் தெரியாது போல கிடக்குது… » என்று இழுத்தார் அப்புக்குட்டியர். »என்னடா அப்புக்குட்டி… காலங்காத்தால குண்டைத் தூக்கிப் போடுகிறாய்… ஏதேனும் பிரச்சினையோடா… » என்று அங்கலாய்ந்தார் முகத்தார். »எங்கட பக்கத்து நாட்டுத் தலையாரி அமெரிக்காவில நிக…
-
- 2 replies
- 1.4k views
-
-
இது ஒரு வேறு பட்ட நேர்காணல். கனவுகள் கலைந்துபோன நிலைமையில் ஒரு போராளி - சரணடைந்தவராகி, கைதியாகி, மன்னிப்பு வழங்கப்பட்டவராகி, புனர்வாழ்வுக்குட்பட்டவராகி (?), மறுவாழ்வு நிலைக்குள்ளானவராகி (?) இப்போது பொதுவாழ்வில் ஈடுபடும் ஒரு நிலைக்குள்ளான சந்தர்ப்பத்தில் இந்த நேர்காணல் பதிவு செய்யப்படுகிறது. அதிகம் பேச விரும்பாத - ஏன் பேசவே விரும்பாத - பேசி என்னதான் பயன் என்ற நிலையில் - இந்த நேர்காணல் பதிவு செய்யப்பட்டது. குறிப்பாக, 'விருப்பமில்லாத நிலையிலும் நான் இங்கே பேசுவதன் மூலமாக சில விசயங்களை வெளியே தெளிவு படுத்த முடியும். உள்ள நிலைமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துக்காக பேசுகிறேன்' என்று சொல்லும் ஒரு போராளியோடு உரையாடுகிறோம். இந்தப் பதிவு மிகவும் உணர்ச்…
-
- 109 replies
- 9k views
-