ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143292 topics in this forum
-
திங்கட்கிழமை, ஜனவரி 10, 2011 அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்புடன் விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் பேருந்தில் ஏற்றப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டதை தான் நேரில் கண்டதாகவும் இந்த சம்பவம் 2009 ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி காலை 8 மணிக்கு நடந்ததாகவும் மன்னாரில் சாட்சியம் அளித்துள்ளார் போராளியின் துணைவியார். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் மன்னார் மாவட்டத்துக்கானவிசாரணையின் இரண்டாம் நாள் அமர்வு மடு உதவி அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது. பெரிய பன்றிவிரிச்சானிலுள்ள மடு உதவி அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இன்று காலை ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர்.டீ. சில்வா தலைமையிலான குழுவினர் முன்னிலையில் இச்சாட்சியப்பதிவுகள் இடம்பெற்றிருக்…
-
- 0 replies
- 1.1k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக மாவட்டத்திலுள்ள அனைத்துப்பாடசாலைகளும் நாளை முதல் 5 நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பொலன்னறுவை பாடசாலைகள் நாளை மூடப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களே மூட இருந்த நிலையில் முகாம்கள் பாடசாலைகளில் இயங்குவதனால் 5 நாட்களுக்கு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்லிவிப் பணிப்பாளர்கள் விடுத்த வேண்டுகோளை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த கடும் மழைகாரணமாக ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் மாவட்டத்தின் 75 வீதமான பிரதேசம் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 5 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்த 7927 குடும்பங்களைச் சேரந்த 31,112 …
-
- 0 replies
- 429 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் தோல்வி தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் தோல்வியாக ஒழுங்கான முறையில் உருமாறிக் கொண்டிருக்கிறது மனோ கணேசனுடன் ரய்சா விக்கிரமதுங்கவின் ஒரு நேர்காணல் ((நன்றி: சண்டே லீடர்) கேள்வி:- ஒரு மனித உரிமைகள் பிரச்சாரகராக ஒரு தமிழ்கட்சித் தலைவராக ஸ்ரீலங்காவில் தமிழர்களின் தற்போதைய நிலையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பதில்:- இதில் இரண்டு விதமான கணிப்புகள் உள்ளன. முதலாவது தமிழர்களின் தினசரி வாழ்க்கை.வடக்கில் இன்று அது பேரவலமாக உள்ளது. இரண்டு நாட்களின் முன்னர்தான் ஒரு வலயக் கல்விப் பணிப்பாளர் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்.அதற்கு மூன்று நாட்களின் முன்னர்தான் ஒரு இந்து மத அர்ச்சகர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.நேற்று மீசாலையில் முன்பு கப்பம்…
-
- 0 replies
- 729 views
-
-
வீரமுனைப் பிரதேசத்தில் கடந்த இரண்டு தசாப்தத்தில் ஏற்படாத பாரிய வெள்ளப்பெருக்கு இம்முறை ஏற்பட்டுள்ளது. கடந்த மாத இறுதியிலிருந்து பெய்துவரும் அடைமழை காரணமாகவும் நேற்றிரவு முழுவதும் பெய்த கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாகவும் வீரமுனையின் அநேகமான பகுதிகள் மற்றும் வயல் நிலங்கள் மிகவும் மோசமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளநீர் உட்புகுந்ததன் காரணமாக அநேகமான மக்கள் வீரமுனை சது இராமக்கிருஷண மகா வித்தியாலயத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வீரமுனை கிராம உத்தியோகத்தர்கள் , சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் லியாகத் அலி , கிழக்கு மாகாண சபை உறுப்பினர் புஸ்பராசா மற்றும் அம்பாறை மாவட்ட சுதந்திர கட்சி இணைப்பாளர் நௌஷாட் ஆகியோர் வந்து நேரில…
-
- 0 replies
- 2.8k views
-
-
விடிய விடியக் கொட்டித் தீர்த்த கடும் மழை; வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு மாகாணம்! மக்கள் அவதி ஞாயிற்றுக்கிழமை, 09 ஜனவரி 2011 10:29 கிழக்கு மாகாணத்தில் தற்போது பெய்து வருகின்ற கடும் மழை காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதாக அங்கிருக்கும் தமிழ் சி.என்.என் இன் சிறப்பு செய்தியாளர் தெரிவித்தார். கடும் மழை மற்றும் காற்று வீசி வருவதனால் நிலவி வரும் கடும் குளிர் காரணமாக முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் நேற்று மாலை முதல் பெய்து வரும் கடும் மழையினால் பல இடங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன. குறிப்பாக மட்டக்களப்…
-
- 3 replies
- 774 views
-
-
Saturday, January 8th, 2011 | Posted by admin இலங்கையில் போர் அபாயம் – வருகிறார் பிரபாகரன்!!! : தெரிவிக்கும் இந்திய ஊடகத்தின் பின்னணி என்ன? முள்ளிவாய்க்காலில் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டு விட்டதாக கூறிவந்த சிங்கள அரசு தற்பேது புலிகள் பயத்தில் கிறுக்குப் பிடித்து உளற ஆரம்பித்துள்ளது என்ற முன்னுரையுடன் ஆரம்பிக்கும் சிறப்பு செய்தி தமிழகத்தில் வெளிவரும் மாதமிருமுறை பத்திரிகையில் வெளிவந்துள்ளது. ஈழத்தில் எமது இனம் கொன்று குவிக்கப்பட்ட போது தமிழகத்தில் எழுந்த உணர்வுக் கொந்தளிப்பை தமிழகத்தில் ஆட்சியுள்ளோர் திட்டமிட்டு அடக்கி வந்தனர். உணர்வு மேலீட்டாள் தமது உடலை ஆயுதமாக்கி தமிழக அரசின் முகத்திரையை கிழித்தெறிய முத்துக்குமார் உள்ளிட்டோர் தீச்சுவாலைகளை தமது மேனி படரவிட்ட…
-
- 4 replies
- 2.6k views
-
-
சனிக்கிழமை , ஜனவரி 8, 2011 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை தலைநகரிற்கு விஜயம் மேற்கொண்ட நோர்வே சமாதானச் செயலாளர் எரிக் சொல்ஹேம் தமிழீழ விடுதலை புலிகள் தொடர்பான பரந்த பார்வையினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எடுத்துரைத்ததாக ஒஸ்லோவில் அமைந்திருக்கும் அமெரிக்க உயர்ஸ்தானிகரகத்திற்கு எரிக் சொல்ஹேம் தெரிவித்துள்ளதாக புதிய விக்கிலீக்ஸ் தகவலொன்று ஒஸ்லோவை தளமாகக் கொண்டு இயங்கும் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எனக்கு நன்கு தெரியும், அவர் இனப்பிரச்சினை சிக்கல் குறித்து நன்கு அறியாதவர், அவர் சமாதான நடவடிக்கைகளை எவ்வாறு சிறந்த முறையில் முன்னெடுப்பது என்பது தொடர்பில் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் ஒஸ்லோவில் அமைந்திருக்கும் உயர்ஸ்தானிக…
-
- 2 replies
- 1.8k views
-
-
அமெரிக்க ஜி.எஸ்.பி. பிளஸ் இலங்கைக்கு கிடைக்கும்! [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-09 10:13:59| யாழ்ப்பாணம்] இலங்கைக்கு வழங்கி வந்த அமெரிக்க ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் புதுப்பிப்பதற்கு அமெரிக்கா நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இலங்கைக்கு இதற்கு முன்னர் அமெரிக்காவால் வழங்கப்பட்டு வந்த ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் காலாவதியானது. இந்த நிலையில் இதனை மீண்டும் புதுப்பிக்க அமெரிக்க உயர் அதிகாரிகள் இணைந்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர் அமெரிக்க ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு கிடைக்காமல் போயிருந்தது. எனினும் இந்த முறை இந்த வரிச்சலுகை இலங்கைக்கு கிடைக்கும் என அரச…
-
- 2 replies
- 964 views
-
-
சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட அதிஷ்ட இலாபச்சீட்டுக்களை விற்பனை செய்து கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் யாழில் கைது செய்யப்பட்டிருக்கும் சேதுபதி என்பவர் தமது கட்சி உறுப்பினர் அல்ல என ஈ.பி.டி.பி அறிவித்துள்ளது. இதேவேளை அரச படையினர் இவர் ஈ.பி.டி.பி உறுப்பினரே என உறுதிப்படுத்தியுள்ளனர். கடத்தப்ப்பட்ட மோட்டார் சைக்கிளும் இவரிடம் காணப்பட்டதாகப் படையினர் கூறுகின்றனர். இதே வேளை யாழ்ப்பாணத்தைக் கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பது குறித்து கோதாபாயவிற்கும் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அதன் வெளிப்பாடே இந்தக் கைது எனவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத்தின் ஒத்துழைப்புடன் நடைபெற்றுவரும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஈபிடிபி உறு…
-
- 3 replies
- 1.8k views
-
-
பத்துத் தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து அமைத்துள்ள தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இணைந்துள்ள கட்சிகள் இணைந்து உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களைச் சந்திப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாகத் தெரிகின்றது. இந்த கூட்டு முயற்சிக்கு ஒத்துழைப்பதற்கு ஈ.பி.டி.பி.யின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மறுப்புத் தெரிவித்ததையடுத்தே அரங்கத்தில் பிளவு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து டக்ளஸ் தனிவழியில் செல்வார் எனத் தெரியவருகின்றது. உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான சந்திப்பு ஒன்று நேற்றுமுன் தினம் இரவு தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் இடம் பெற்றபோதே இது தொடர்பான முரண்பாடுகள் வெளிப்பட்டதாக தமிழ்க் கட்சி வட்டாரங்கள் தெரி…
-
- 2 replies
- 855 views
-
-
Jan 08 ஐ.நா.நிபுணர் குழுவின் சட்டவரையறையை விஸ்தரிக்க பான்கிமூனிடம் உரித்திரகுமார் கோரிக்கை! Posted in : eelam news | Posted by : Admin அண்மையில் இடம்பெற்ற வன்செயல்கள் உட்பட, போரின் பின்னர் இடம்பெற்ற வன்செயல்கள் பற்றிய விசாரணைகளையும் உள்ளடக்கியதாக ஐ.நா.நிபுணர் குழுவின் சட்டவரையறையை விஸ்தரிக்க வேண்டும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு வி. ருத்ரகுமாரன் ஐ.நா. சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கை: சிறிலங்கா நிபுணர் குழுவின் சட்டவரையறையை விஸ்தரிக்குமாறு ஐ.நா. செயலாளர் நாயகம் கோரப்பட்டுள்ளார் - அண்மையில் இடம்பெற்ற…
-
- 1 reply
- 559 views
-
-
நேசக்கரம் அமைப்பு தனது சேவைகளை நிறுத்திக்கொள்கின்றது. 06.01.2010 தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்காக நேசக்கரம் அமைப்பின் ஊடாக உதவிய அனைத்து உள்ளங்களிற்கும்…
-
- 35 replies
- 4.1k views
-
-
நாமலுக்கு நெருக்கமான குண்டரை கைதுசெய்த பொலிஸ் பொறுப்பதிகாரி சில மணி நேரத்தில் இடமாற்றம்! [ பிரசுரித்த திகதி : 2011-01-08 07:59:27 AM GMT ] நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சேவிற்கு நெருக்கமான ரஜூபுதா என்ற குண்டரை கைதுசெய்த பெலியத்த பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி ஏழு மணித்தியாலங்களுக்குள் யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு என பல குற்றச் செயல்கள் தொடர்பாக தேடப்பட்டு வந்த ரஜூபுதாவிற்கு எதிராக மாத்தறை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த ரஜூபுதா என்ற நபர் நாமல் ராஜபக்சவின் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி நீதிமன்றில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனால் அவரைக் கைதுசெய்…
-
- 1 reply
- 890 views
-
-
யாழ். கோட்டை அகழ்வாராய்ச்சியில் தொல்லியல் சின்னங்கள் மீட்பு * Sunday, January 9, 2011, 2:52 * சிறீலங்கா யாழ்ப்பாணக் கோட்டையின் அகழ்வாராய்ச்சியின் போது ஒல்லாந்தர் காலத்துக்கு முற்பட்ட தொல்லியற் சின்னங்கள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டுவருவதாக யாழ். பல்கலைக்கழக தொல்லியற்துறைத் தலைவர்- பேராசிரியர் புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் : போர்த்துக்கேயர், சேர, சோழர் காலத் தொல்பொருட்களும்- யாழ்ப்பாணத் தமிழ் மன்னர் காலத் தொல்பொருட்களும், பாண்டியர், பொலநறுவை மன்னர் கால நாணயங்களும் மீட்கப்பட்டுள்ளன. இங்கு கிடைத்த நாணங்கள் கோட்டை வாணிபத் தலமாக இருந்ததை நிரூபிக்கின்றன. இப்போது கோட்டை வாசல் பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகள் இடம்ப…
-
- 2 replies
- 1.6k views
-
-
குடாநாட்டின் கொலைகள் தனிப்பட்டவை நெவில் பத்மதேவ – மக்களின் கேள்விக்கு திணறல் - செய்தியாளர்:- உள்ளுர் ஊடகங்கள் வேண்டுமென்றே செய்திகளை பெருப்பித்து பிரமாண்டப்படுத்துவதாக குடாநாட்டில் இடம்பெறுகின்ற கொலைகள் தனிப்பட்டவை நெவில் பத்மதேவ – மக்களின் கேள்விக்கு திணறல் - செய்தியாளர்:- யாழ்பாண குடாநாட்டில் இடம்பெறுகின்ற கொலைகள் தனிப்பட்ட ரீதியில் இடம்பெறுகின்ற கொலைகள் என யாழ் மாவட்டத்தின் சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகர் நெவில் பத்மதேவ தெரிவித்தார். இன்றைய தினம் யாழ் விரசிங்கம் மண்டபத்தில் பொது அமைப்புக்கள் வர்த்த சங்கப் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர் சகிதம் இடம்பெற்ற குடாநாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பாக மகாநாட்டிலேயே நெவில் பத்மதேவ இவ்வ…
-
- 5 replies
- 1.5k views
-
-
கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு நேற்று 8ஆம் திகதி மன்னாரில் சாட்சியங்களைப்பதிவு செய்து கொண்டுள்ளதோடு இன்று மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் தனது சாட்சியங்களை பதிவு செய்து கொள்ளவுள்ளது. மன்னார் அரசச்செயலகக் கெட்டிடத்தில் நேற்று (8 )காலை 10-30 மணியளவில் ஆரம்பமானது. இதன் போது மன்னார் ஆயர் அதிவணக்கத்திற்குறிய இராயப்பு யோசேப்பு ஆண்டகை முதலில் சாட்சியங்களை வழங்கினார். இதன் போது மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை மற்றும் முன்னால் குரு முதல்வர் அருட்தந்தை சேவியர் குருஸ் ஆகியோர் இணைந்து முதலில் சாட்சியமளித்தனர். இதன் போது மன்னார் ஆயர் சாட்சியமளிக்கையில் தெரிவித்ததாவது, முதலில் உண்மை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என மன்னாரில் நே…
-
- 1 reply
- 712 views
-
-
தென் ஆபிரிக்க மாநாட்டில் இந்திய இளைஞர் லெனினின் பேச்சைக்கேட்டு கோபப்பட்ட நாமல் ராஜபக்ஷ [ சனிக்கிழமை, 08 சனவரி 2011, 03:54.51 AM GMT +05:30 ] ஈழத்தில் மனச்சாட்சியே இல்லாமல் மனிதம் கொன்ற ராஜபக்ஷவையும், துணைபோன காங்கிரஸ் அரசையும் தென் ஆபிரிக்க மாநாட்டில் வெளுத்துத் துவைத்து இருக்கிறார்கள் இரண்டு தமிழக இளைஞர்கள்! சர்வதேச அளவில் ஏகாதிபத்தியம் மற்றும் நசுக்கப்படும் மனித உரிமைகளுக்கு எதிராக, கடந்த 65 ஆண்டு காலமாக போராடி வருகிறது, 'உலக ஜனநாயக இளைஞர் அமைப்பு’ (W.F.D.Y). ஹிரோஷிமா, பாலஸ்தீனம், வியட்நாம் பிரச்னைகளில் மீறப்பட்ட மனித உரிமைகள் குறித்து, இந்த அமைப்பு எழுப்பிய கடுமையான கோபக் குரல் ஐ.நா-வையே ஆட்டம் காணவைத்திருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்…
-
- 4 replies
- 873 views
-
-
ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணம் “என்ன செய்யலாம் இதற்காக?” நூல் வெளியீட்டு நிகழ்வு வரும் ஞாயிறு 09.01.2011 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது. பல தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்கிறார்கள். எழுத்தாளர் செயப்பிரகாசம், அய்யா நெடுமாறன், அய்யா தமிழருவி மணியன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், பாமக சட்ட மன்ற உறுப்பினர் வேல் முருகன், நிமல்கா பெர்ணான்டோ மற்றும் பலர் கலந்துகொள்கின்றனர். இந்நிகழ்வினை உலகத்தமிழர்கள் காணும் வண்ணம் நமது நாம் தமிழர் இணையதள வலைதிரை பக்கத்தில் (http://www.naamtamilar.org/valaithirai) நேரலை செய்யப்படும்.
-
- 0 replies
- 903 views
-
-
ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர் – இதயச்சந்திரன் ஜனவரி 4 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் சீனாவின் உதவிப் பிரதமர் லீ கெகுவாங் (Li keqiang) மேற்கொள்ளும் ஐரோப்பியப் பயணம், புதிய சகாப்தமொன்றினை உருவாக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 35 வருட சீன ஐரோப்பிய இராஜதந்திர உறவுகள், காத்திரமான கூட்டு, முழுமையான கூட்டு, முழுமையான மூலோபாய இருதரப்புக் கூட்டு என்கிற வகையில் விரிந்து செல்வதைக் காணலாம். இரு தரப்பு பொறிமுறைகளை கையாள்வதன் ஊடாக, பல பரிமாண வேலைத் திட்டங்களை வகுத்து நுண் பொருளாதார கொள்கைகளை உருவாக்கி அதன் சவால்களை எதிர்கொண்டு, உலகப் பொருளாதார உயர்விற்கு உதவலாமென இவர்கள் கூறுகின்றார்கள். ஐரோப்பாவின் பல நாடுகளில் குறிப்பாக யூரோ நாணயம் …
-
- 0 replies
- 1.2k views
-
-
http://www.youtube.com/watch?v=dqFx-M05JTM http://www.youtube.com/watch?v=vMhTQHt7_88 http://www.youtube.com/watch?v=FzVwAs7ydH0
-
- 1 reply
- 955 views
-
-
கல்பிட்டி கரையோரம் படைத்துறை பலப்படுத்தல்கள் ஜன 8, 2011 கல்பிட்டி கரையோரப் பிரதேசத்தில் கடற்படையினர் சிறிய முகாம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளமைக்கு அப்பிரதேச மீனவர்கள் தொடர்ந்தும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். கல்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவில் முகத்துவாரம் நாவலடி மீன்பிடி கிராமத்தில் பெரிய வலையைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வரும் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த மீனவர்கள் வசித்துவரும் பிரதேசத்திற்கு அருகில் கடற்படையினரின் சிறிய முகாம் ஒன்றை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சித்து வருவதால்மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இவ்வாறு கடற்படைக் முகாம் அமைக்கப்படுவதால் தமது வலைகளை நிரந்தரமாக அகற்ற வேண்டிய நிலை …
-
- 0 replies
- 1.1k views
-
-
பல்கலை. மாணவருக்கு இராணுவப் பயிற்சியா? வெகுண்டெழுகிறது மாணவர் ஒன்றியம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-09 10:24:31| யாழ்ப்பாணம்] பல்கலைக்கழகங்களுக்கு தகுதிபெற்ற மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்பிப்பதற்காக இராணுவ முகாம்களில் பயிற்சிகளை வழங்கி பல்கலைக்கழகத்திற்குச் சேர்ப்பது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்திருந்ததை அனைத்துப் பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் கண்டித்துள்ளது. இது குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக ஒன்றியம் கொழும்பு மருதானை சியச மண்டபத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் பயிற்சிகளை வழங்குவதானது, அரசாங்கம் இராணுவ ஆட்சியை நோக்கிச் செல்லும் முதல் கட்ட நடவட…
-
- 0 replies
- 737 views
-
-
வீட்டின் முன் வெள்ளை வான் நிற்க தலைதெறிக்க ஓடினார் வர்த்தகர்! [09 ஜனவரி 2011, ஞாயிற்றுக்கிழமை 7:40 மு.ப இலங்கை] யாழ்ப்பாணம்,ஜன.9 வீட்டின் முன்பக்கத்தில் திடீரென வந்துநின்ற "ஹைஏஸ்"வாகனத்தைக் கண்டு வீட்டின் பின்புறக் கதவைத் திறந்து ஓடினார் வீட்டுக்காரர்! திகிலடைந்து கண்மண் பாராது ஓடிய அவரது காலைப்பதம் பார்த்தது உடைந்த போத்தல்.குடாநாட்டில் வெள்ளைவான் பீதி மக்களை எவ்வாறு அச்சத்தில் உறையவைத்துள்ளது என்பதை இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகிறது. இந்தச் சம்பவம் யாழ்.நகரில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது போத்தல் ஓடு (பிசுங்கான்) வெட்டியதில் அவரது கால் பாதம் பிளந்த நிலையில் தலை தெறிக்க ஓடிய அவர், அயல் வீடொன்றில் அடைக்கலம் புகுந…
-
- 0 replies
- 953 views
-
-
இனப்பிரச்சினைக்கான தீர்வில் ஜனாதிபதி அக்கறை கொள்ளாதவர் அமெ.யிடம் சொல்யஹய்ம் எடுத்துரைத்தார் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-09 10:02:09| யாழ்ப்பாணம்] இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினை குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிறிதும் அக்கறை காண்பிக்கவில்லை. அது தொடர்பில் அவரிடம் சரியான அறிவும் இருக்கவில்லை என நோர்வேயின் அமைச்சரும் இலங்கைக்கான முன்னாள் சமாதான அனுசரணையாளருமான எரிக் சொல்ஹெய்ம் நோர்வேயின் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதுவரிடம் தெரிவித்ததாக ஒஸ்லோ பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்களிலேயே இந்த உரையாடல் காணப்பட்டதாகத் தெரிவித்துள்ள அந்தப் பத்திரிகை, 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை வந்த சொல்ஹெய்ம் விடுதலைப் புலிகள் தொடர்ப…
-
- 0 replies
- 669 views
-
-
புலிகளை தோற்கடித்தது எப்படி? மாநாடு கூட்டுகிறது இலங்கை அரசு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-09 10:10:33| யாழ்ப்பாணம்] தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட விதம் தொடர்பில் உலகிற்கு வெளிப்படுத்தவும், எவ்வாறு தோற்கடிக்கப்பட்டார்கள் என்பதனை எடுத்தியம்பும் சர்வதேச மாநாடொன்று இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறும். இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு 60 நாடுகளைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்குப் பாதுகாப்புத் தரப்பினர் எடுத்த முயற்சிகள் குறித்து இந்த மாநாட்டில் விளக்கமளிக்கப்படவுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளைத் தோற்கடிப்பதற்…
-
- 0 replies
- 744 views
-