Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பேஸ் புக் , ஈ மெயில்களுக்குள் களவாக நுழைந்தோர் இலங்கையர்களிடம் கப்பம் கோரி அச்சுறுத்தல் திங்கட்கிழமை, 20 டிசம்பர் 2010 12:34 பேஸ் புக் மற்றும் ஈமெயில்களுக்குள் அத்துமீறிப் பிரவேசித்து அவற்றில் காணப்படும் தனிப்பட்ட மற்றும் இரகசியத் தகவல்களைக் கையாடியமை தொடர்பில் அதிகளவு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கைத் தொலைத் தொடர்பு, சீராக்கல் ஆணைக் குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தனிப்பிட்ட நபர்களின் பேஸ் புக் மற்றும் ஈ மெயில்களுக்குள் கள்ளத்தனமாகப் பிரவேசித்து அவற்றில் காணப்படும் இரகசிய மற்றும் தனிப்பட்ட தகவல்களைக் கையாடிக் கொண்ட பலர் பின்னர் அவற்றின் உரிமையாளர்களைப் பயமுறுத்திக் கப்பம் கேட்பதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என இந்த ஆணைக்குழுவின் முக்கியஸ்தர் …

  2. பிந்திய செய்தி Defence Secretary Liam Fox postpones Sri Lanka trip Defence Secretary Liam Fox has postponed a visit to Sri Lanka, following reported Foreign Office concerns about the trip. http://www.bbc.co.uk/news/uk-politics-12014516 ============================================= சிறீலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரின் நினைவு உரையில் கலந்துகொள்ளும் நோக்கத்துடன் சிறீலங்கா செல்லவுள்ள பிரித்தானியா பாதுகாப்புச் செயலாளரின் பயணத்தை தடுத்து நிறுத்துமாறு பிரித்தானியா வெளிவிவகாரச் செயலகம் பிரதமர் அலுவலகத்தை கோரியுள்ளது. இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது: மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள சிறீலங்காவுக்கு பாதுகாப…

    • 16 replies
    • 1.8k views
  3. இது குளோபல் தமிழ் நியூசில வந்த படம். இதப்பாக்கைக கல்யாணவீட்டி குறுப்படம் எடுத்தமாதிரியல்லோ கிடக்குது. இது ஆற்ற கல்யாணமோ தெரியல்ல. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்கோ http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/55355/language/ta-IN/article.aspx#comments

  4. வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பாக அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் மற்றும் துறைசார் வல்லுநர்களால் ஏற்பாட்டில் நேற்று ஆரம்பமாக இருந்த கருத்தரங்கு யாழ் மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராசாவின் நடவடிக்கையால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. போருக்குப் பின்னரான வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி மற்றும் அதற்கான செலவினம் என்ற தொனிப்பொருளில் நடைபெறவிருந்த இக் கருத்தரங்கை புத்திஜீவிகளின் துணையுடன் யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்ட மனிதவுரிமை அமைப்புகள் பொதுநூலக கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்திருந்தது. இந் நிலையில், பொதுநூலக கேட்போர் கூடத்தை வாடகைக்கு வழங்க முடியாது என யாழ் மாநகர சபை நிர்வாகம் திடீரென மறுத்துள்ளது. பொதுநூலக கேட்போர் கூடத்தில் அதிகாரிகளுக்கான கருத்தரங்கு ஒன்று ந…

  5. ஜனாதிபதியின் வருகைக்காக மொட்டையடிக்கும் பனைமரங்கள் 2010-12-19 03:14:21 யாழ்ப்பாணத்திற்கு டிசம்பர் 26ம் திகதி நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக வருகைதரும் ஜனாதிபதிக்காக யாழ் முற்றவெளி மற்றும் வீரசிங்கம் மண்டபத்தைச் சூழ உள்ள பகுதிகள் யாழ் மாநகரசபையால் அழகுபடுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு வடிவமைப்பாக முற்றவெளிக்கு அருகில் இருந்த பனை மரங்களுக்கு அழகான முறையில் சிகை அலங்காரங்கள் இடம்பெற்றுள்ளது. இதனை யாழ் மாநகரசபை ஊழியர்கள் திறம்படச் செய்து முடித்துள்ளனர். newjaffna.com

  6. வன்னியில் இராணுவம் மற்றும் அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த நான்கு இலட்சம் பேரைக் குடியமர்த்தத் திட்டம் * Sunday, December 19, 2010, 17:51 வன்னியில் இராணுவம் மற்றும் அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த நான்கு இலட்சம் பேரைக் குடியமர்த்தத் திட்டமிட்டுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சுமந்திரன், சிறிதரன் ஆகியோர் கூட்டாக அறிவித் துள்ளனர். வன்னிப் பகுதியில் இராணுவக் குடும்பங்களைக் குடிய மர்த்தும் நடவடிக்கை இடம்பெறப் போகும் தகவல்கள் தமிழ் மக்களுக்குத் தெரிந்த விடயம். ஏ-9 பாதையால் பயணிக்கும் எவரும் இராணுவத் தின் குடும்பத்தினருக்கு வீடமைப்பதற்கான கட்டடப் பொருள்கள் அடுக்கி வைத்திருப்பதை அவதானித்து வருகின்றனர்.…

  7. "The Tamils living in the liberal democracies are exercising their individual liberties and rights such as of the freedom of expression and assembly, freedom of religion, equality before the law, due process under rule of law etc accorded to them unlike their brethrens back home who have been subjugated by the military and the paramilitary forces. The very same freedom is enjoyed by the Sri Lankan Muslim and Sinhalese Diaspora brotherhood." by Rajasingham Jayadevan Mrs Imelda Sugumar Government Agent Jaffna Sri Lanka Dear Mrs Imelda Sugumar (December 19, London, Sri Lanka Guardian) Your comments condemning the demonstrations by the Diaspora…

    • 5 replies
    • 1.2k views
  8. ஏஏஏ என்னும் நிறுவனத்தின் திரைப்படத் தயாரிப்பு ஆரம்ப விழா இன்று யாழ் வண்ணை வெங்கடேஸ்வரப் பெருமாள் ஆலயத்தில் நடைபெற்றது .இசையமைப்பாளர் சிப்பி உட்பட இந்திய சினிமாக் கலைஞர்களும் பங்குபற்றிய முழு நிகழ்வும் தங்கள் முன் thx http://www.newjaffna.com/index.php

  9. இலங்கையில் ஓய்ந்தது வெடிகுண்டு சத்தம்: துவங்கப் போகிறது கப்பல் போக்குவரத்து பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2010,23:10 IST "கப்பல் போக்குவரத்து துவக்கப்படும்' என்று மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளதை தென்மாவட்ட மக்கள் வரவேற்றுள்ளனர். இலங்கைக்கும், இந்தியாவிற்குமான கடல் வழிப் போக்குவரத்து என்பது இன்று நேற்றைக்கு ஏற்பட்டதல்ல. புராண காலம் தொட்டே இரு நாடுகளுக்கும் இடையில் கடல் வழி போக்குவரத்து நிலவி வந்துள்ளது. ராமாயண காலத்தில், ராமேஸ்வரத்தில் இருந்து தான், வானரப்படைகள் அமைத்த பாலத்தின் வழியாக ராமன் இலங்கை சென்றதாக புராணம் கூறுகிறது. பெரும் கப்பற்படையை கொண்டிருந்த சோழ மன்னர்கள், கடல் வழியாக படையெடுத்து இலங்கையை வெற்றி கொண்டு, …

  10. பிரிகேடியர் ரமேஸ் – விடுதலைப்போராளிகள் பதித்துச்சென்ற தியாகங்களின் மற்றுமொரு வடிவம் – வேல்ஸ் இல் இருந்து அருஷ் சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனஅழிப்பு, போர்க்குற்றங்கள் தொடர்பில் புலம்பெயர் தமிழ் மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்கள் கடந்த வாரம் ஒரு முக்கிய திருப்பத்தை தந்துள்ளது. சிறீலங்கா அரச தலைவரின் பிரித்தானியா பயணம், அவரை கைதுசெய்வதற்கு முயன்ற பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழ், புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கு கைகொடுத்த பிரித்தானியா ஊடகங்கள், தமிழ் மக்களின் வேண்டுகோள்களை ஏற்றுக்கொண்ட ஒக்ஸ்பேட் பல்கலைக்கழகம் என்பன பல செய்திகளை எமக்கு கூறிச் சென்றுள்ளன. சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள், அங்கு மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மேற்குலக…

  11. பத்திரிகை ஆசிரியர் ஒருவர் என் கையால் சாகப்போகின்றார்: அமைச்சர் மேர்வின் பகிரங்க எச்சரிக்கை சிங்களத் தேசியப் பத்திரிகையொன்றின் ஆசிரியருக்கு என் கையால் தான் சாவு நேரும் என்று அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரித்துள்ளார். “என்னைப் பற்றி ஒரு சிங்களத் தேசியப் பத்திரிகை தொடர்ந்தும் தாறுமாறாக விமர்சிக்கின்றது. நானும் முடிந்த மட்டும் பொறுத்துக் கொண்டிருக்கின்றேன். என்னைப் பற்றிய விமர்சனங்களை அப்பத்திரிகை நிறுத்திக் கொள்வது நல்லது. அப்படியல்லாது என்னைப் பற்றி தொடர்ந்தும் விமர்சித்துக் கொண்டிருந்தால் அதன் ஆசிரியர் என் கையால் தான் கத்திக்குத்து வாங்கிச் சாக நேரும்” என்று அவர் மேலும் எச்சரித்துள்ளார். கொழும்பு-07ல் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தொடர்பு அமைச்…

  12. ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் விடுதலைப்புலி அனுதாபிகளின் களமாகப் பயன்படுத்தப்படுகிறது – ரிவன்த 19 டிசம்பர் 2010 ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் தமிழீழ விடுதலைப் புலி அனுதாபிகளின் களமாகப் பயன்படுத்தப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியத்திற்காக இலங்கைத் தூதுவர் ரிவன்த ஆரியசிங்க தெரிவித்துள்ளார். விடுதலைப் புலி ஆதரவாளர்கள் இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படுத்த ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் களாமக மாறியுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றில் இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பதற்காக சந்தர்ப்பம் வழங்கப்படமைக்கு அவர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றில் இலங்கை விவகாரம் தொடர்பில் கருத்து பரிமாறிக…

  13. மாலைதீவில் அம்மன், சிவன் கோவில்கள் அழிக்கப்பட்டு, புத்த விகாரை டிச 19, 2010 பாரம்பரிய தமிழ் கிராமமான மாலைதீவில் உள்ள அம்மன் ஆலயம் மற்றும் சிவன் கோவில் முற்றாக அழிக்கப்பட்டு, பிரமாண்டமான புத்த விகாரை நிறுவப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசிய கூட்மைப்பினர் தெரிவித்துள்ளனர். சிங்கள மக்களுக்கு எதுவித தொடர்புமற்ற இக்கிராமங்களில் திட்டமிட்ட முறையில் புத்தவிகாரைகள் அமைப்பது தமிழர்களின் வாழ்விடங்களை அபகரிக்கும் நோக்கம் தவிர வேறேதும் இல்லை எனவும் தெரிவித்தனர். மீளக் குடியேறிய மக்களின் நிலைமைகளை கண்டறியும் நோக்கோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன் நாள் நாடாளமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கத்தின் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, பொன் செல்வராசா, பா. அரியநே…

  14. Dec 19, 2010 / பகுதி: செய்தி / எரிக் சொல்ஹெய்ம் ஜனவரியில் இலங்கைக்கு விஜயம்! இலங்கை அரசாங்கத்துடன் உறவுகளை மேம்படுத்திக்கொள்ள வதற்காக நோர்வேயின் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தலைமையிலான நோர்வே குழு ஒன்று, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இலங்கை வரவுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் சமாதான ஏற்பாட்டாளராக செயற்பட்ட சொல்ஹெய்ம், தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது இதுவே முதல் தடவையாகும். இலங்கை அரசாங்கத்துடன் உறவுகளை மேம்படுத்திக்கொள்ளவே அவரின் விஜயம் அமைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நோர்வே பிரதமர் மற்றும் எரிக்…

  15. அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய இலங்கையர்கள் பலரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு இலங்கையின் முன்னேற்றகரமான அரசியல் நிலைமைகளும் ஒரு காரணம் என அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகரலாயம் (யூ.என்.எச்.சி.ஆர்.) தெரிவித்துள்ளது. யூ.என்.எச்.சி.ஆர். பிராந்திய பிரதிநிதி ரிச்சர்ட் டோவ்ல் இது தொடர்பாக கூறுகையில், தற்போது அவுஸ்திரேலியாவில் அரசியல்தஞ்சம் கோரி வருபவர்களில் பெரும் எண்ணிக்கையானோர் அகதிகள் அல்ல. இதிலுள்ள சவால் என்னவென்றால் அவர்களை தாயகத்திற்கு அனுப்புவதற்காக, எவ்வாறு மனிதாபிமான மற்றும் வினைத்திறனான வகையில் நாட்டைவிட்டு வெளியேற அனுமதிப்பதாகும் என அவர் கூறியுள்ளார். http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/13313-2010-12-19-12-56-11.html …

    • 0 replies
    • 700 views
  16. ஐ.நா. நிபுணர் குழு வருகையால் தமிழருக்கு எந்தப் பயனுமில்லை : சிவாஜிலிங்கம் _ வீரகேசரி இணையம் 12/19/2010 12:54:12 PM போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஐ.நா. நிபுணர் குழு இலங்கைக்கு வருவதால்; தமிழ் மக்களுக்கு நன்மை எதுவும் ஏற்படப்போவதில்லை என தமிழ்த்தேசிய விடுதலைக்கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் எமது இணையத் தளத்திற்குத் தெரிவித்தார். மேலும் இன்றுவரை இலங்கையில் அமைக்கப்பட்ட எந்த ஆணைக்குழுவும் எதுவித தீர்வையும் தராத நிலையில் வெறும் கண்துடைப்புக்காக ஏற்படுத்தப்பட்ட கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக் குழுவானது அதிகாரமற்ற ஓர் ஆணைக்குழுவாக செயற்பட்டு வருகின்றது. அதுபோலவே ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த …

  17. இலங்கையில் கடைசிக் கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்ற அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை வேண்டப்படாத ஒன்றாகும் என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மூலம் வலுவான பொறிமுறையொன்றை நாம் கொண்டிருக்கிறோம் என வெளிவிவகார அமைச்சின் பொதுமக்கள் தொடர்புப் பிரிவுப் பணிப்பாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார். இந்த ஆணைக்குழு தனது இலக்கை அடைவதற்கு அவகாசம் வழங்கப்பட வேண்டுமென அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனே கூறியுள்ளார் எனவும் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹிலாரி கிளின்டனுக்கு அனுப்பிய கடிதமொன்றில்…

  18. இலங்கை தமிழ் பெண்களை டக்ளஸ், கருணாவும் கடத்தி விற்றதாக விக்கிலீக்ஸ் தகவல் இலங்கையில் தமிழ் பெண்களை டக்ளஸ் தேவானந்தாவும், கருணாவும் கடத்தி விற்றதாக விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் நடைபெற்று வரும் பல்வேறு மனித உரிமை மீறல்கள் நிகழ்வுகள் குறித்து கடந்த 2007ம் ஆண்டு அந்நாட்டுக்கான அமெரிக்க தூதர் பேசிய தகவல்களை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது. இதில், முகாம்களில் உள்ள தமிழ்ப் பெண்கள் மற்றும் குழந்தைகளை கருணாவும், டக்ளஸ் தேவானந்தாவும் கடத்தி விற்றதாகவும், இலங்கை ராணுவத்திற்கு இறையாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் இருவரும் விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களை கடத்திக் கொன்றுள்ளனர் எ…

  19. தமிழக அகதி முகாம்களில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-19 09:28:10| யாழ்ப்பாணம்] தமிழகத்தில் உள்ள 113 இலங்கைத் தமிழர்கள் வாழும் அகதி முகாம்களுக்கு தீவிர கண்காணிப்புக்கு உள்ளாகியுள்ளன. புதிய வர்கள் எவரும் முகாம்களுக்குள் வருகின்றனரா? முகாம் வாசிகளுக்கும் எவருக்கும் தொடர்புகள் உள்ளனவா என்பது குறித்து பாதுகாப்பு தரப்பினர் ஆராய்ந்து வருகின்றனர். அண்மையில் இந்திய மத்திய உளவுப் பிரிவு தமிழக பொலிஸாருக்கு எச்சரிக்கை தகவல் ஒன்றை விடுத்தது. அதில் சிதறுண்டு போய் உள்ள விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் வலுப்பெற்று தமிழகத்தில் களம் அமைக்கலாம் என்றும் விடுதலைப் புலிக ளால் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, முதலமைச்சர் கருணாநி…

  20. ஐ.நா. நிபுணர்குழு இலங்கைக்கு வருகை தரும் பான் கீ மூன் கூறுகிறார்; ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு பாராட்டு Sunday, 19 December 2010 07:53 ஐ.நா: இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்திருந்த விசேட நிபுணர் குழுவானது இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் எனவும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவைச் சந்திக்கும் எனவும் பான் கீ மூன் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கையின் போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஐ.நா. நிபுணர்குழு தனது அறிக்கையை வெளியிடுவதற்கு இன்னமும் ஒரு மாத காலமே இருக்கின்ற நிலையில், அக் குழு இப்பொழுது இலங்கைக்கு செல்லக்கூடியதாக இருப்பதாக பான் …

  21. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிப் பிரமாணத்தின் பின்னர் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரூன் அனுப்பிய கடிதத்தை பகிரங்கப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் லியாம் பொக்ஸ் இலங்கைக்கு மேற்கொள்ளவிருந்த தனிப்பட்ட விஜயமொன்று ஏனைய பிரித்தானிய அமைச்சர்களினதும் புலம் பெயர்ந்த தமிழர்களினதும் அழுத்தங்கள் காரணமாக இரத்துச் செய்யப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு மத்தியில் மேற்படி விடயமும் தெரியவந்துள்ளது என சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெயியிட்டுள்ளது. அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜனாதிபதி செயலகத்தில் இத்தகைய கடிதங்களை கையாளும் கொள்கை அமுலாக்கல் மற்றும் தகவல் பிரிவு, பிரித்தானிய பிரதமரிடமிருந்து இத்தகைய கட…

  22. உள்ளுர் சந்தையில் தேங்காய் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக ஆசிய நாடுகள் பலவற்றிலிருந்து தேங்காய் இறக்குமதி செய்தவற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பண்டிகைக் காலத்திற்கு முன்பாக மலேஷியா, இந்தியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலிருந்து தேங்காய் இறக்குமதி செய்வதற்கு பாரம்பரிய தேங்காய் ஏற்றுமதியாளரக்ளுக்கும் தெங்கு அபிவிருத்திச் சபைக்கும் அரசாங்கம் அனுமதி வழங்கும் என உள்நாட்டு வர்த்தக அமைச்சின் செயலாளர் சுனில் எஸ். சிறிசேன தெரிவித்துள்ளார். http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/13124-2010-12-16-10-33-20.html ========================================================================== சிறீலங்காவின் உற்பத்திப்பொருட்களில் பாரிய வீழ்ச்சி – தே…

    • 10 replies
    • 744 views
  23. பிரபாகரன் ‘மீனவர்’: தொல்.திருமாவளவன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பெயருடன் ‘பிள்ளை’ என்ற பெயர் சேர்ந்து வருவதால் அவரை எல்லோரும் ‘பிள்ளைமார்’என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு. பிரபாகாரன், ‘மீனவர்’ சமுதாயத்தைச் சேர்ந்தவர்’’என்ற புதிய தகவலை வெளியிட்டார் திருமாவளவன். மீனவர் உரிமை மீறலுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு, மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் சார்பில் மீனவர் வாழ்வுரிமை மூன்றாவது மாநில மாநாடு திருச்செந்தூரை அடுத்துள்ள வீரபாண்டியப்-பட்டினத்தில் கடந்த 11-ம் தேதி நடந்தது. திருச்செந்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க.கூட்டணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார…

  24. 2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் கடந்த 29-11-2010 அன்று இடம்பெற்றது. அந்த வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிக்காது ஒதுங்கிக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அதற்கான காரணம் ‘‘மீள்குடியேற்றம் அரசியல்த் தீர்வு போன்ற விடயங்கள் தொடர்பாக தம்முடன் அரசு ஆக்கபூர்வமான பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் இருந்து விலகியிருப்பதென’’ அறிவித்துள்ளது. அத்துடன் வரவுசெலவுத்திட்டத்தின் மீதான மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு கடந்த வெள்ளிக்கிழமை(10-12-2010) ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தில் இடம்பெற்றபோது அதனையும் எதிர்த்து வாக்களிக்காது கூட்டமைப்பு ஒதுங்கி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.