Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 14, 2010 மனித உரிமை மீறல்கள் பற்றிப் பேசுபவர்கள் எமது இனத்திற்குள்ளும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றியும் பேசவேண்டும். வெறுமனே ஒரு தரப்பால் மட்டும் மீறப்பட்ட மனித உரிமை மீறல்களைப் பேசுபவர்கள் உண்மையான மனித உரிமை வாதிகளாகவோ அல்லது ஜனநாயகவாதிகளாகவோ இருக்க முடியாது என ஈ.பி.டி.பி. கூறியுள்ளது. டிசம்பர் 10 உலக மனித உரிமை தினத்தை முன்னிட்டு வவுனியா முத்தையா மண்டபத்தில் இடம்பெற்ற வவுனியா மனித உரிமைகள் இல்லத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், கடந்த காலங்களில் இடம்பெற்ற எல்லா மனித உரிமை மீறல்கள் பற்றியும் பேசவேண்டும். அவ்வாறு பேசுவதுதான் இவ்…

  2. புதிய ஆண்டில் புதிய வரிகளை அறவிட யாழ். மாநகர சபை தீர்மானம் - 2010-12-14 00:16:28 2011ஆம் ஆண்டு முதல் யாழ். மாநகரசபையினால் புதிய வரிகளை அறவிடப்படவுள்ளதாக யாழ். மாநகரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார். யாழ் மாநகரசபையானது 1980ஆம் ஆண்டிற்குப் பின் எந்தவித வரி அதிகரிப்புமின்றி சேவையாற்றி வருகிறது. இனிவரும் காலத்தில் யாழ். நகரத்தை அபிவிருத்தி செய்வதற்காக யாழ் மாநகரசபையின் வருமானத்தை அதிகரிப்பதற்காக வரிகளை அதிகரிக்கவுள்ளது. குறிப்பாக சோலைவரி விளம்பரக்கட்டணம் வியாபார உரிமம் கழிவகற்றல் கட்டணம் மண்டப வாடகை கட்டிட விண்ணப்பப்படிவம், வாகனம் நிறுத்தற் கட்டணம் நீர்க்கட்டணம் வாடகை நல்லூர் திருவிழா களியாட்ட வரி பொது நூலகத்தைப் பார்வையிடுவோருக்கான க…

  3. இலங்கையில் வருடாந்தம் 40 ஆயிரம் சிறுமிகள் கர்ப்பம் - ஆய்வு : 14 டிசம்பர் 2010 இலங்கையில் வருடாந்தம் 40 ஆயிரம் சிறுமிகள் கர்ப்பம் அடைவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. சுகாதார அமைச்சு நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரச் சபை தெரிவித்துள்ளது. இது குறித்து பெற்றோருக்கு தெளிவுப்படுத்தும் நடவடிக்கைகளில் அதிகாரச் சபை ஈடுபட்டுள்ளதாக அதன் தலைவி அனோமா திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை உட்பட ஐக்கிய நாடுகளின் சிறுவர் கொள்கைகளை அமுல்படுத்தியுள்ள நாடுகளில் 18வயதுக்கும் குறைந்தவர்கள் திருமணம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 18வயதிற்கும் குறைந்தவர்களை திருமணம் செய்து வைப்பவர்கள், மற்றும் பெற்றோர் இலங்கை சட்டத்…

  4. Dec 14, 2010 / பகுதி: செய்தி / பாடசாலைகளை விற்றுவிட அரசு முடிவு: இலங்கை ஆசிரியர் சேவைகள் அமைப்பு பெரும் நிதி நெருக்கடியை சந்தித்துவரும் சிறீலங்கா அரசு பாடசாலைகளை பெற்றோரினதும், ஆசிரியர்களினதும் பராமரிப்பில் விட அல்லது முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்ய முயற்சித்து வருவதாக இலங்கை ஆசிரியர் சேவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. சிறீலங்கா அரசு கடந்த செப்ரம்பர் மாதம் 7 ஆம் நாள் வெளியிட்ட 2010-28 ஆவது சுற்றறிக்கைளின் பிரகாரம் இந்த தகவல் வெளிந்துள்ளது. ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடசாலைகளை இவ்வாறு கைவிட சிறீலங்கா அரசு திட்டமிட்டுள்ளது என அதன் செயலாளர் மகிந்தா ஜெயசிங்கா தெரிவித்துள்ளார். நாடுமுழுவதிலும் உள்ள பாடசாலைகளையே அரசு இவ்வாறு கைவிடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளா…

  5. சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதும் வகையில் தென்னிலங்கையில் அம்பாந்தோட்டை அருகில் புதிய தீவு உருவாக்கம்: [Tuesday, 2010-12-14 07:11:12] தென்னிலங்கையில் புதியதொரு தீவின் மூலமாக அப்பிரதேசத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது. அம்பாந்தோட்டை துறைமுக அகழ்வுப் பணிகளின் போது பெறப்படும் மண்ணை அப்படியே கடலில் கொட்டி அதன் மூலம் சிறியதொரு தீவு உருவாக்கப்படவுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தின் ஆழப்படுத்தல் பணிகளின் போது அண்ணளவாக இருபது இலட்சம் கியூபிக் மண் அகழ்ந்தெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதனை கடலில் கொட்டுவதன் மூலம் இலங்கைக்குப் புதியதொரு நிலப்பரப்பும், சுற்றுலாத் துறையை மேம்படுத்த புதியதொரு விடயமும் கிடைக…

  6. தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 4 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் அன்ரன் பாலசிங்கம்: வரலாற்றினுள் வெடித்தெழுந்தவர்ஐரோப்பாவிலிருந்து விடுபட்டு பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் விரல் விட்டு எண்ணக்கூடிய குடிப்பரம்பலைக் கொண்ட ஒரு சிறு தீவிலிருந்து மழையும் புயலும் அடித்து ஓய்ந்து போன ஒரு நாளின் பின்னிரவில் இதை எழுத நேரிடுகிறது. வானத்திலிருந்து கொட்டிய தண்ணீர் முழுவதையும் உள்வாங்கியிருந்த கடல் அவற்றை வெளியேற்ற எத்தனிப்பது போல் கடல் அலைகள் மூர்க்கமாக கரையை நோக்கி வந்து மோதிக்கொண்டிருக்கின்றன. நீண்ட நாட்களாக இழுபறிப்பட்டு அன்றுதான் வந்த பணி முடிந்து ஆள் அரவமற்ற அத்தீவை விட்டு வெளியே போகும் சந்தோசத்தில் சக நண்பர்கள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். …

  7. விடுதலை‌ப் பு‌லிக‌ள் தடை வழ‌க்‌கி‌ல் ம‌த்‌‌திய அரசு‌க்கு உ‌ய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் தா‌‌க்‌கீது விடுதலை‌ப் பு‌லிக‌ள் இய‌க்க‌த்‌தி‌ன் ‌மீதான தடை ‌‌‌‌நீ‌ட்டி‌ப்பு வழ‌க்‌கி‌ல் 3 வார‌த்‌தி‌ல் ப‌தி‌ல் அ‌ளி‌க்க ம‌த்‌திய அரசு‌க்கு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் தா‌க்‌கீது அனு‌ப்ப உ‌த்தர‌வி‌ட்டு‌‌‌ள்ளது. ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் இய‌க்‌க‌த்‌தி‌ற்கு தடை ‌‌நீ‌ட்டி‌க்க‌ப்ப‌ட்டதை ‌ம‌த்‌திய தீ‌ர்‌ப்பாய‌ம் அ‌ண்மை‌யி‌ல் உறு‌தி செ‌ய்‌திரு‌ந்தது. இதை‌த் தொட‌ர்‌ந்து ம‌த்‌திய ‌தீ‌ர்‌‌‌ப்பாய உ‌த்தரவை ர‌த்து செ‌ய்ய‌க் கோ‌ரி ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ செ‌‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் வழ‌க்கு தொட‌ர்‌ந்‌திரு‌ந்தா‌ர். இ‌ந்த வழ‌க்கு உய‌ர்‌ ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌‌தி‌ல் இ‌ன்று ‌விச…

    • 0 replies
    • 734 views
  8. தமிழில் தேசிய கீதம் இசைக்கின்றமைக்கு தடை விதிக்கும் தீர்மானம் எதுவும் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படவே இல்லை அரசு இன்று அறிவித்து உள்ளது. தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயகார, பெற்றோலிய துறை அமைச்சர் சுசில் பிறேம் ஜயந்த ஆகியோர் இதனை அறிவித்து உள்ளார்கள். இது தொடர்பாக வெளிவந்து கொண்டிருக்கும் ஊடகச் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று இவர்கள் தெரிவித்தார். அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழில் தேசிய கீதத்துக்கு தடை விதிக்கின்றமை தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டதா? என்று தமிழ்.சி.என்.என் அமைச்சர் வாசுதேவவிடம் வினவியது. மேலதிகமாக எதுவும் சொல்ல முடியாது என்றார் இவர். இதே நேரம் கிளிநொச்சி மாவட்ட மாணவர்கள் தமிழில் தேசி…

    • 7 replies
    • 1.4k views
  9. ஜனவரி 26ம் திகதி அரசின் செயற்பாடுகளைக் கண்டித்து கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஒரு மில்லியன் மக்களை ஒன்று திரட்டி எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் - ஐக்கிய தேசிய கட்சியின் வருடாந்த மாநாடு சிறப்பாக நடைபெறுவதற்கு உதவிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் அரசாங்கத்தை அமைத்து நல்லாட்சியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும…

    • 0 replies
    • 474 views
  10. வெலிக்கந்த புனர்வாழ்வு முகாம் - புனர்வாழ்வு முகாமா சித்திரவதைக் கூடமா?? - ஜீரிஎன் செய்தியாளர் : வெலிக்கந்த புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களில் 200 பேருக்கு கடுமையான வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கு உரிய வைத்திய வசதிகள் செய்யப்படவில்லை என்றும், பனடோல்கூட இல்லாத நிலையில் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எலிக்காய்ச்சலால் மிகமோசமாகப் பீடிக்கப்பட்ட ஒருவர் மாத்திரமே பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புனர்வாழ்வு முகாமைச் சேர்ந்தவர்கள் வைத்திய தேவைக்காக இங்கிருந்து 60 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பொலன்னறுவை வைத்தியசாலைக்கே செல்ல வேண…

  11. தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களை முடக்குவதற்கு IMF உதவிகளை வழங்கவுள்ளது : 14 டிசம்பர் 2010 ஐக்கிய நாடுகளின் பிரகடனங்களுக்கு அமைவாக விடுதலைப் புலிகளின் சொத்துக்களை முடக்குவதற்கு ... தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களை முடக்குவதற்கு IMF உதவிகளை வழங்கவுள்ளது : சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களை முடக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் காணப்படுவதாகவும், அந்த சொத்துக்களை சுவீகரித்துக் கொள்ள அரசாங்கம் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் பிரகடனங்களுக்கு அமைவாக விடுதலைப் புலிகளின் சொத்துக்களை முடக்குவதற்கு சர்வதேச நா…

    • 2 replies
    • 994 views
  12. 50,000 பேர் வரையில் இராணுவத்தை விட்டு தப்பியோட்டம் செவ்வாய்க்கிழமை, 14 டிசம்பர் 2010 04:20 இராணுவத்தை விட்டு தப்பியோடிய 50,000 பேர் இன்னமும் மறைந்து வாழ்ந்து வருவதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த முன்னாள் படை வீரர்களை கைது செய்யும் நோக்கில் பாரிய தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் அறிவுரைக்கு அமைய இராணுவ பொலிஸார் இந்த தேடுதலை ஆரம்பிக்கவுள்ளது. 50,000 பேர் வரையில் இராணுவத்தை விட்டு தப்பியோடிச் சென்றுள்ளதாகவும், இதில் பலர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் உயர் இராணுவ அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். தப்பிச் சென்றவர்கள் பற்றிய விபரங்கள் இராணுவத் தலைமையகத்தில் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்…

  13. செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 14, 2010 தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்படுவது நகைச்சுவையான விடயம் என வீடமைப்பு மற்றும் கட்டுமான அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அமைச்சரவையில் இதுசம்பந்தமாக பேசப்படும் போது அமைச்சர் விமல் வீரவன்ச ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பல மொழிகள் பேசப்படுகிற இந்தியாவிலே ஒருமொழியில் தான் தேசிய கீதம் பாடப்படுகிறது, அதுபோல வெளிநாடுகளிலும் ஒரு மொழியில் தான் பாடப்படுகிறது என தெரிவித்துள்ளார். 1978 ஆம் மேற்கொள்ளப்பட்ட யாப்பு மாற்றத்தில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்படுவது எனும் சரத்தில் ஒரு சிறுபிழையிருந்ததாகவும் அதனையே தற்போது சரிசெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் வீரகேசரி

  14. திங்கட்கிழமை, டிசம்பர் 13, 2010 இன்று அவர் எம்மை விட்டு பிரிந்து நான்காவது ஆண்டு ஆகும்.. அவரது பிரிவிற்குப் பின்னர் எமது விடுதலைப்போராட்டமும் மிக குறுகிய காலத்திற்குள் ஓர் இக்கட்டான சூழலில் சென்றமையினை நாம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் எமது தேசத்தின் குரல் அதனை எதிர்பார்த்தார். அதுமட்டுமன்றி அவர் அதனை சிலரிடம் பூடகமாக தெரிவித்தும் உள்ளார். சர்வதேச சூழல்களை வைத்து கணக்கிட்டு எமது போராட்டத்தினை எவ்வாறு அதற்கு ஏற்ப நகர்த்தவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். பாலா அண்ணரைப்பொறுத்தவரை எமது ஆயுதப்போராட்டத்தில் அடிக்கடி நடந்தேறும் முன்னேற்றம் , பின்னடைவுகளுக்கு அப்பால் எமது தேசியத்தலைவரையும், எமது இயக்கத்தின் இருப்பினையும் பாதுகாக்கும் ஓர் மிகப்பெரிய சவாலை நுணுக்க…

  15. செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 14, 2010 மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் அவசியமில்லை என விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த போது போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளாராம். இலங்கை ஒரு சிறிய நாடு என்பதனால் மத்திய அரசாங்கத்தின் கீழ் அதிகாரங்கள் காணப்படுவதில் தவறில்லை எனவும் இந்த நாட்டின் சகல தமிழ் மக்களினதும் உரிமைகளை உறுதி செய்வதற்கு மாகாணசபை முறைமை ஒரு சிறந்த திட்டம் என்ற போதிலும், பொலிஸ் அதிகாரங்கள் அவசியமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார் கருணா. தமிழ் மக்களுக்கு சம உரிமைகளை வழங்குவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக வும். வடக்கு கிழக்கில் சிங்கள மக்களை அரசாங்கம் மீள் குடியேற்றி வரு…

  16. கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் 40 பேர் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்றுள்ளதாக புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். இவர்களில் இருவர் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 1 A 2 B மற்றும் 3 C ஆகிய பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். வன்னியுத்தத்தின் பின்னர், 351 முன்னாள் உறுப்பினர்கள் வவுனியாவில் உள்ள விசேட பாடசாலை ஒன்றில் தமது உயர்தர வகுப்புக் கல்வியைத் தொடர அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் தவிர மேலும் 10 மாணவர்கள் இரத்மலானை இந்துக் கல்லூரியில் கல்வி கற்று வந்தனர். உயர்தரப் பரீட்சைக்கு…

    • 4 replies
    • 612 views
  17. தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் : 12 டிசம்பர் 2010 Bookmark and Share தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் : எதிர்வரும் காலங்களில் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய கீதத்தை தமிழ் மொழியில் மட்டும் இசைப்பதென அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, அரச நிகழ்வுகள் மற்றும் வைபவங்களில் தமிழ் மொழி மூலம் தேசிய கீதம் இசைக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா மாதா என்ற இலங்கையின் தேசிய கீதம் சகல பிரதேசங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், வடக்கு கிழக்கில் தமிழ் மொழி மூலம் தேசிய க…

  18. புத்தளத்தில் வசித்த யாழ். முஸ்லிம்கள் மீள்குடியேறுவதற்கு குடாநாடு பயணம் செவ்வாய்க்கிழமை, 14 டிசம்பர் 2010 03:56 யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்த நிலையில் புத்தளத்தில் வசித்து வந்த முஸ்லிம் மக்களின் ஒரு தொகுதியினர்இ மீள் குடியேற்றத்திற்காக தங்களது சொந்த இடங்களை நோக்கி இன்று காலை புத்தளத்திலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கிப் பயணமாகினர். வளமான ஸ்ரீலங்காவை கட்டியெழுப்புவோம் என்ற அமைப்பினால் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் இம்மக்கள் குடா நாட்டுக்கான தங்களது பயணத்தை ஆரம்பித்தனர். இதன் முதற்கட்டமாக 150 குடும்பங்களின் தலைவர்கள் மீள்குடியேற்றத்துக்கான பயணத்தை ஆரம்பித்துள்ள நிலையில் அவர்களது குடும்பத்தினர் சில தினங்களின் பின்னர் யாழ்ப்பாணத்தை ந…

  19. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள மலை வாசஸ்தலமான ஏலகிரிக்கு முதல்வர் போன்ற முக்கிய தலைவர்கள் செல்வது இதுவே முதல் முறையாகும். கோவையில் அரசுத் திட்டங்கள் பலவற்றை நேற்று முதல்வர் கருணாநிதி தொடங்கி வைப்பதாக இருந்தது. ஆனால் அங்கு செல்லவில்லை. சென்னையில் தலைமைச் செயலகத்தில் இருந்து விடியோ கான்பரன்ஸ் மூலம் திட்டங்களைத் தொடங்கி வைத்து அவர் உரையாற்றினார். ஆனால் இன்று காலை 8.10 மணிக்கு திடீரென முதல்வர் ஏலகிரிக்குப் புறப்பட்டுச் சென்றார். 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் புகார், மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவதற்காக அவருடைய குடும்பத்தினரே நேரடியாக, அதிகாரத் தரகர் நீரா ராடியாவுடன் தொலைபேசியில் பேசியதாக வெளியான உரையாடல்கள் ஆகியவற்றால் முதல்வர் கடும் அதிருப்தி அடைந…

  20. அந்தணர் அந்நியரே! ஆரியரே! “அவன் அடிமை என்பதை அவனுக்கு உணர்த்துங்கள்; அவன் கிளர்ந்தெழுவான்” என்றார் அம்பேத்கர். “நீங்கள் சூத்திரர்கள், சட்டப்படி சாஸ்திரப்படி தேவடியாள் மக்கள்” என்றார் பெரியார். பார்ப்பனர்களால் – அந்தணர்களால் – ஆரியர்களால் அடிமைப்படுத்தப்பட்ட மக்களிடம் அவர்களின் அடிமைத்தனத்தை உணர்த்தி, மூளைக்கு இடப்பட்ட விலங்கை உணரவைத்து அவ்விலங்குகளை உடைத்தெறிந்த தலைவர்கள் வடநாட்டில் அம்பேத்கர்; தென்னாட்டில் பெரியார். மிகப்பெரும் பண்பாட்டுப் புரட்சியை, சமுதாயப் புரட்சியை அண்மைக்காலத்தில் தம் கண்முன்னே நம் பெற்றோர்கள் கண்டிருக்கிறார்கள்; நமக்கு முந்தைய தலைமுறை கண்டிருக்கிறது. அந்தப் பண்பாட்டுப் புரட்சியால் வாழ்வுபெற்ற இக்காலத் தலைமுறை தன் இனத்தின் விடுதலை வரலாற்ற…

  21. தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு தேசத்தின் குரல் -தேசியத் தலைவர் (மீள் பதிவு) எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை தலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம் 2006-12-14 எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்…

  22. கைவிடப்பட்ட பொருட்களை மீட்க புதிய நடைமுறை முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தகாலப் பகுதியின் போது பொதுமக்களினால் கைவிடப்பட்டுச் சென்ற பொருட்களை மீட்பதற்கு புதிய நடைமுறை ஒன்று மாவட்ட செயலகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படியாக புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட உடையார் கட்டு வடக்கு, சுதந்திரபுரம் தேவிபுரம், வள்ளிபுனம், மற்றும் இரணைப்பாலை ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் வாகனங்கள் தவிர்ந்த பொருட்களின் விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்தினை புகுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபாரிடம் சமர்ப்பித்து உரிய காணி உhpமையாளர்களுடன் அலுவலக அதிகாரிகள் சென்று பொருட்களை மீளப்பெற்றுக்கொள்ள உதவுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் வழங்கப்பட்ட அனுமதியை ப…

  23. தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் சிறப்பு காணொளி தமிழீழப் போராட்ட வளர்ச்சிக்கும் அரசியல் இராசதந்திர நகர்வுக்கும் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு உறுதுணையாக அவர் நின்றார் http://meenakam.com/2010/12/14/16186.html

  24. பெரும் சத்தத்துடன் வானம்நோக்கி திடீரெனச்சீறிப்பாந்த நீர் நவாலியில் சம்பவம் பீதியால் மக்கள் ஓட்டம் [13 டிசம்பர் 2010, திங்கட்கிழமை 7:25 மு.ப இலங்கை] நவாலி, டிசெ. 13 வயல் நிலத்தில் தேங்கி இருந்த மழை நீர் திடீ ரெனப் பெருஞ் சத்தத்துடன் வான் நோக்கி மின்னல் வேகத்தில் சுழன்று சுழன்று பாய்ந்தது. இதனைப் பார்த்த மக்கள் "சுனாமி” அல்லது சூறாவளி ஏற்பட்டு விட்டது என்று பதறி அடித்துக் கொண்டு ஓட்டம் எடுத்தனர். நவாலி மேற்குப் பகுதியில் நேற்று நண்பகல் நேரம் இந்த அச்சமூட்டும் சம்பவம் இடம்பெற்றது. இது மினிச் சூறாவளியாக இருக்கலாம் என வளிமண்டல வியல் அவதான நிலையப் பொறுப்பதிகாரி புஸ்பநாதன் தெரிவித்தார். நவாலி மேற்கு களையோடை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கும் (பிட்டி அம்மன்) ஆம்பன் குளத்…

  25. தேசிய கீதம் இலங்கை அரசியலில் மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என அமைச்சரவை தீர்மானித்திருப்பதாக வார இறுதி ஆங்கிலப் பத்திரிகை ஒன்று செய்தியை வெளியிட, அது தவறு...அவ்வாறான தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என இரண்டு அமைச்சர்கள் அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றார்கள். இதன் மூலம் இந்தச் சர்ச்சைக்கு முடிவைக்கட்டி அரசின் இனவாத முகத்தை மறைப்பதற்கு அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலிக்கவில்லை. தேசிய கீதம் தொடர்பாக அமைச்சரவை தீர்மானம் எதனையாவது நிறைவேற்றியதா இல்லையா என்ற கேள்விகளுக்கு அப்பால், இந்த விவகாரம் தொடர்பாக கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டிருக்கின்றது என்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.