ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143283 topics in this forum
-
http://www.yarl.com/files/101207_ramakrishnan_india.mp3
-
- 1 reply
- 982 views
-
-
உறவுகளே, 18 மாதங்களுக்கு முன் புலம் பெயர்ந்தவர்களாகிய நாம் கால் கடுக்க கடுங்குளிரில் கணத்த குரலில் ஓப்பாரி வைத்தோம் ஒருவராவது வந்து எமக்கு கை கொடுப்பாரா என்று ஓலமிட்டோம் ! ஆனால் இன்று உறவுகளே, நாம் என்ன ஓய்ந்து விட்டோமா? உறங்கி விட்டோமா? இல்லை, ஒளிந்து தான் விட்டோமா? ஒளிந்து விட்டால் - அது ஒழிந்து விட்டதற்கு சமனாகுமே ! எழுந்து விடு உறவே ! , சர்வதேசம் திறக்கின்ற எந்தவொரு பாதையையும் பயனுள்ளதாக பயன்படுத்திப் பயணிப்போம் ! கணனி முன் அமர்வோம் ! மின்னஞ்சல் வழியே நீதி வேண்டி அறப்போராட்டம் தொடர்வோம் ! Even if you are not directly affected by the conflict and crimes against humanity committed by Sri Lankan forces and its leaders. Make sure, …
-
- 0 replies
- 856 views
-
-
சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த 2ஆம் திகதி இலண்டனில் அமைந்துள்ள சிறிலங்காத் தூதரகத்தில் நடத்திய கூட்டத்தில் இடம்பெற்ற விவகாரங்கள் குறித்த செய்திகள் ஊடகங்களுக்கு கசிந்தமை தொடர்பில் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச விரிவான விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந் நிலையில், பிரித்தானியாவுக்கான சிறிலங்காத் தூதுவர் நிஹால் ஜெயசிங்க கம்போடியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள வேளையில், சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இவ் விவகாரம் தொடர்பிலான விரிவான விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இவ் விசாரணைகளை பிரித்தானியாவுக்கான சிறிலங்காத் தூதரகத்துடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகின்ற படை உயரதிகாரி ஒருவர் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிய வருக…
-
- 5 replies
- 2k views
-
-
இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்புவகிக்கின்றது: அமெரிக்கா செவ்வாய்க்கிழமை, 07 டிசம்பர் 2010 23:45 rajapakse.jpgஇலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு வகிப்பதாக, அமெரிக்க இராஜாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன. புதிதாக வெளியாகியுள்ள விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் தகவல்கள் இவற்றை உறுதி செய்துள்ளன. விக்கிலீக்ஸ் வழங்கிய தகவல் அடிப்படையில், த வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் என்ற சஞ்சிகை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவின் ரோ மற்றும் இராணுவ புலனாய்வு துறையினரின் ஆதிக்கம் இலங்கையில் அதிகமாக காணப்படுவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போது, இலங்கை ஜனாதிபத…
-
- 2 replies
- 602 views
-
-
தாமரையைக் குறிவைத்த கருணா கும்பல்?! சுவிஸ் திடுக் லண்டனில் ராஜபக்ஷே திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் உலகத் தமிழர்களை நம்பிக்கையோடு நிமிரவைத்திருக்கிறது! அடுத்த கட்டமாக ராஜபக்ஷே மீதான போர்க் குற்றங்களை அம்பலப்படுத்தி, சர்வதேச நீதிமன்றத்தில் அவர் நிறுத்தப்படும் நாளுக்காக தமிழினத்தின் அத்தனை முனைப்புகளும் தீவிரமாகி உள்ளன. இந்த நிலையில் தமிழினத்தின் ஒருங்கிணைப்பைச் சிதைக்கும் விதமாக வழக்கமான குள்ளநரித்தனங்களை சிங்கள அரசு மீண்டும் செய்யத் தொடங்கி இருக்கிறது. மாவீரர் திருநாளை அனுசரிப்பதற்காக சுவிட்சர்லாந்து நாட்டுக்குப் போன பாடலாசிரியர் தாமரை, கருணாவின் ஆட்களால் கண்காணிக்கப்பட்ட விவகாரம் உலகத் தமிழர்களையே அதிர்ச்சியில் தள்ளி இருக்கிறது. கடந்த 26-ம் தேதி சுவிட்சர்லா…
-
- 4 replies
- 1.5k views
-
-
இப்படத்தின் கதாநாயகனை காட்டியவர்கள், மறைந்திருந்து டைரக்ஷன் செய்பவரை காட்டவில்லை!!! ... பன்னாடைகள் ... செய்கிறதை என்றாலும் பிடிபடாமல் செய்யுங்கோவன்!
-
- 7 replies
- 2.3k views
-
-
Channel 4 News can name a woman journalist as one of the victims in the Sri Lanka execution video along with damning new details of the date and location where the video was filmed. After extensive investigations Channel 4 News can reveal that one of the victims was a high profile member of the Tamil Tigers press and communications wing. Shoba - whose nom de guerre was Isaipriya - was aged 27 when she died, and was identified by a friend speaking on condition of anonymity. The distressing execution video footage, screened by Channel 4 News last week and originating in Sri Lanka, shows a number of incidents of soldiers in uniform shooting in the hea…
-
- 0 replies
- 1.2k views
-
-
1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனப் படுகொலைகளின் விளைவாகவே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உருவானார் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை கூறினார். பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே இவர் இவ்வாறு கூறினார். 1983ஆம் ஆண்டின் படுகொலைகளைத் தொடர்ந்தே தமிழ் மக்கள் பாதுகாப்புக்காக ஆயுதம் ஏந்தினார்கள் என்றும் இவர் குறிப்பிட்டார். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=15340:1983-----------&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410
-
- 2 replies
- 793 views
-
-
இந்த முறை நோபில் விருது வழங்கும் நிகழ்ச்சியினை புறக்கணிக்க சீனா தனது ஆதரவு நாடுகளை அழைத்தது. நாளை மறுதினம் நடக்கவிருக்கும் இந்த இந்த நிகழ்வை புறக்கணிக்குமாறு சீனா கேட்டுக்கொண்டது. இறுதிவரை மெளனமாக இருந்த இலங்கை இந்த அணியில் சேர்ந்துள்ளது. சீனா, இரஷ்யா ,ஈரான், மற்றும் பல ஆசிய நாடுகளுடன் இலங்கையும் சேர்ந்துள்ளது. ஆனால் இந்திய கலந்துகொள்கின்றது. இதன் மூலம் இலங்கை தனது முதலாவது நண்பன் யார் என்பதனை மீண்டும் ஒருமுறை நிரூபித்தது. ஏன் நிகழ்வில கலந்துகொள்ளவில்லை என சிறிலங்கா அரசு விளக்கம் எதனையும் தெரிவிக்கவில்லை என நோபிள் விருது வழங்கும் குழுவின் பேச்சாலர் கூறியுள்ளார். சிறிலங்காவின் இந்த முடிவானது இந்தியா உட்பட பல நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சார்புச்ச…
-
- 2 replies
- 2.3k views
-
-
"கீத்ரோ' விமான நிலையத்தில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தில் புலிக்கொடி ஏந்தப்பட்டிருந்ததுடன் சிங்கள வார்த்தை பிரயோகம் இடம் பெற்றதை நான் என் காதால் கேட் டேன். அதில் பல பின்னணி இருக்கி ன்றது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். அச்சு றுத்தல் இருக்கின்றது என்று வீட்டில் ஒளிந்துகொண்டிருந்தால் ஜனாதி பதியினால் எந்தவொரு வெளி நாட்டிற்கும் செல்ல முடியாது. ஆனால் ஜனாதிபதி அஞ்சாதவர் என்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தில் நேற்று நடை பெற்ற வெளி விவகார அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஜனாதிபதியின் பயணத்தை தடுப்பதற்கும் பெரிய பிரித்தானியாவில் அவரை கைது செய்வதற்கு…
-
- 5 replies
- 840 views
-
-
இலண்டன் விஜயத்தின் போது எதிர்பாராத விதமாகச் சந்தித்த நெருக்கடிகளை அடுத்து 'பிச்சை வேண்டாம் நாயைப் பிடி' என்ற நிலையில் அவசரமாக கொழும்பு புறப்பட்ட சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், அவரது குழுவினரும் மலேஷியாவுக்குப் புறப்பட்ட விமானம் ஒன்றையே கொழும்புக்குத் திசை திருப்பி வந்ததாக சிங்கள இணையத்தளம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குழுவில் இடம்பெற்றிருந்த சிலர் போர்க் குற்றச்சாட்டின் பெயரில் இலண்டனில் கைது செய்யப்படலாம் என்ற நிலை உருவாகிய உடனடியாகவே அவர்கள் கொழும்புக்கு விமானம் ஏறியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் புறப்பட்ட சிறிலங்காவுக்குச் சொந்தமான 'சிறிலங்கன் எயார் லைன்ஸ்' விமானம் மலேஷியா ஊடாகவே கொழும்பு செல்வதாக இர…
-
- 2 replies
- 1.6k views
-
-
சிறீலங்காவில்இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட சிறீலங்கா அதிகாரிகள் மீது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளமுடியும் என அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகாரி லுயிஸ் மொறினோ ஒகம்போ (படத்தில் இருப்பவர்) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஐ.நாவின் ஊடக அமைப்பான இன்னசிற்றி பிரஸ் நேற்று (07) தெரிவித்துள்ளதாவது: சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதா என நாம் ஒகம்போவிடம் கேள்வி எழுப்பியிருந்தோம். ஆனால் சிறீலங்கா அரசு றோம் சிலை உடன்பாட்டில் கைச்சாத்திடவில்லை எனவே அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை அவர்கள் மீது …
-
- 1 reply
- 1.2k views
-
-
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் திருகோணமலை மாவட்டத்திற்கான விஜயத்தின் போது 485 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. 117 முறைப்பாடுகள் கடத்தல் தொடர்பாகவும் 186 முறைப்பாடுகள் காணாமல் போனோர் தொடர்பாகவும் 124 முறைப்பாடுகள் கைதிகள் தொடர்பாகவும் 58 ஏனைய விடயங்கள் தொடர்பான முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. நல்லிணக்க ஆணைக்குழுவின் குச்சவெளி அமர்வின் போது மாத்திரம் ஒருவர் இரகசியமாக சாட்சியமளித்துள்ளார். இதேவேளை கடும் மழை காரணமாகவே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சம்பூர் விஜயம் ரத்துச்செய்யப்பட்டதாக ஆணைக்குழுவின் அதிகாரியொருர் குறிப்பிட்டா http://meenakam.com/2010/12/08/15625.html
-
- 0 replies
- 524 views
-
-
அரசியல் தஞ்சம் தேடிச் சென்ற நிலையில் ஆஸ்திரேலியாவில் சிறை வைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழர்களில் ஒருவர் எஸ்.கமலேஸ். இவர் ஒரு சிறந்த சித்திரக் கலைஞர். கடந்த 16 மாதங்களாக சிறையில் கழியும் இருவர் நேரம் கிடைக்கும் போது எல்லாம் பல ஓவியங்களை அங்கு வரைந்து உள்ளார். இவரின் திறமை அங்குள்ள சில மனிதாபிமானிகள் மூலம் வெளி உலகத்துக்கு தெரிய வந்துள்ளது. இவரது குடும்பத்தினர் வாழ்வாதாரம் எதுவும் அற்ற நிலையில் இலங்கையில் இருக்கின்றார்கள்.
-
- 0 replies
- 1.5k views
-
-
வீரசிங்கம் மண்டபம் ஐந்து மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளது! 2010-12-08 08:23:04 [views = 424] வீரசிங்கம் மண்டபம் ஐந்து மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வருடம் தேசிய பாதுகாப்புதின நிகழ்வுகள் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு வீரசிங்கம் மண்டபம் புனரமைக்கப்படவுள்ளது.இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ளவுள்ளார். தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகளை ஒருங்கமைப்பதற்காக அமைக்கப்பட்ட 14 உபகுழுக்கள் நேற்று செவ்வாய் கிழமை யாழ்.மாவட்டச் செயலகத்தில் கூடி கலந்துரையாடல்கள் மேற்கொண்டது. அத்துடன் அன்றைய தினத்தையொட்டி பல நிகழ்வுகளை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘இயற்கை…
-
- 0 replies
- 756 views
-
-
இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களின் புனர்வாழ்வு, மீள்கட்டுமானம் மற்றும் அபிவிருத்தி ஆகிய துறைகளுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்காக விரிவான திட்டம் ஒன்றை ஐக்கிய நாடுகள் சபையும், ஐரோப்பிய ஒன்றியமும் கூட்டாக வரைந்துள்ளன. இலங்கை மக்களின் நீண்ட மற்றும் குறுகிய காலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் திட்டங்களை ஐக்கிய நாடுகள் சபையும், ஐரோப்பிய ஒன்றியமும் கூட்டாக இணைந்து மேற்கொண்டு வருவதாக இவ்விரு அமைப்புக்களும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அவசரகால, மீள்கட்டுமான, புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்திகளுக்கான உதவிகளுக்காக ஐரோப்பிய ஒன்ற…
-
- 0 replies
- 1.3k views
-
-
சுவிஷ் தமிழர் பேரவை வரதராஜபெருமாளை சந்தித்து பேச்சு சுவிஷ் தமிழர் பேரவை பிரதிநிதிகள் அண்மையில் சுவிசர்லாந்திற்கு வருகை தந்திருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணியின் தலைவர் வரதராஜபெருமளை சந்தித்து பேசியுள்ளனர். சுவிஷ் தமிழர் பேரவையின் உபதலைவர் சண்.தவராசா தலைமையிலான குழுவினரே சுவிஷ் பேர்ன் நகரில் வரதராசபெருமளை சந்தித்தனர். தானும் சுவிஷ் தமிழர் பேரவையும் வரதராசபெருமாளுக்கு ஆதரவை வழங்கும் நோக்கில் இச்சந்திப்பில் கலந்து கொண்டதாக சண்.தவராசா தெரிவித்துள்ளார். சுவிசர்லாந்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் கீழ் செயற்பட்டு வந்த சுவிஷ் தமிழர் பேரவையும் அதன் உபதலைவராக செயற்பட்ட சண்.தவராசாவும் மகிந்த ராசபக்சவின் ஆதரவுக்கட்சியான வரதர் அணிக்கு ஆதரவை வழங்க முன்வந்திருப்பது சுவிஷ் தம…
-
- 5 replies
- 1.2k views
-
-
திருக்குறளில் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்ட முதல் கனடியத் தமிழ்ப் பெண்மணி. 2010ம் ஆண்டிற்கான நகரசபைத் தேர்தலில் சரித்திரம் படைத்த முதற் கனடியத் தமிழ்ப் பெண்மணி யுணிற்றா நாதன் ஆகும். மார்க்கம் 7ம் 8ம் வட்டாரத்தில் இடம் பெற்ற நகரசபைத் தேர்தலில் பாரிய அளவில் வாக்குகளைப் பெற்று பாடசாலைச் சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட இவர் டிசம்பர் 6ம் திகதி தனது சத்தியப் பிரமாணத்தினை எடுத்துக் கொண்டார். வாழ்வியலின் வழிமுறைகளை வளமுடன் கூறும் 1330 குறள்களினைக் கொண்ட திருவள்ளுவரினால் எழுத்தப்பட்ட திருக்குறளினைக் கொண்டு இவர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டமை இங்கு குறிப்பிடத் தக்கது மாத்திரமன்றி மிகவும் பாராட்டப் படக் கூடியதாகும். மார்க்கம் கல்விச் சபை உறுப்பினர்கள்இ பாடசாலைச் சபை…
-
- 11 replies
- 1.1k views
-
-
புதன்கிழமை, 8, டிசம்பர் 2010 (16:20 IST) டக்ளஸ் தேவானந்தா வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளி என்று சென்னை எழும்பூர் நீதிமன்றம் அறிவித்திருந்தது. எழும்பூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் டக்ளஸ் வழக்கு தொடர்ந்தார். டக்ளஸ் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், டக்ளஸ் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என தீர்ப்பு கூறியது. மேலும், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கை நடத்தவும் உயர் நீதிமன்றத்தில் வாய்ப்பு வழங்கி உத்தரவிட்டது. nakkheeran
-
- 1 reply
- 1.2k views
-
-
1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனப்படுகொலைகளின் விளைவாகவே பிரபாகரன் உருவானார்! அப்பாத்துரை எம்.பி நாடாளுமன்றில் உரை! புதன், 08 டிசம்பர் 2010 17:45 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனப் படுகொலைகளின் விளைவாகவே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உருவானார் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை கூறினார். பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே இவர் இவ்வாறு கூறினார். 1983ஆம் ஆண்டின் படுகொலைகளைத் தொடர்ந்தே தமிழ் மக்கள் பாதுகாப்புக்காக ஆயுதம் ஏந்தினார்கள் என்றும் இவர் குறிப்பிட்டார். tamilcnn
-
- 0 replies
- 973 views
-
-
இடம்பெயர்ந்தவர்களின் முகாம்களுக்கோ அல்லது வடக்கின் பெரும்பாலான பகுதிகளுக்கோ செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டிய நிலை தொடர்ந்து நிலவுகிறது. இந்த பாதுகாப்பு அமைச்சுத்தான், தற்போது இலங்கையில் செயற்படும் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களின் பதிவுகளையும் பேணுகிறது என பிபிசி செய்திச் சேவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.eelanatham.net/story/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A…
-
- 1 reply
- 524 views
-
-
Dec 8, 2010 / பகுதி: செய்தி / தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் மீது சிறீலங்கா அரசு கடும் தாக்குதல், பலர் காயம் சிறீலங்காவின் தலைநகரில் உள்ள கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் உட்பட பல ஊடகவியலாளர்கள் மீது கடுமையான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதால் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இடதுசாரி முன்னனியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்னா மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போதே இந்த ஊடகவியலாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர். ஊடகவியலாளர்கள் சாந்தா விஜயசூரியா, சிரச நிவனத்தின் கட்டுநாயக்க வானூர்தி நிலைய ஊடகவியலாளர் பிரேம்லால் ஆகியோர் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிறீலங்கா அரசினால் வாடகைக்கு அமர்த்தப்படட தாக்தலாளிகள்,…
-
- 0 replies
- 638 views
-
-
Dec 8, 2010 / பகுதி: செய்தி / சீன கடற்படையின் ஏவுகணை நாசகாரிக் கப்பல் கொழும்பு வந்தது சீன கடற்படையின் ஏவுகணை நாசகாரிக் கப்பலான லன்சூவு நேற்று (07) காலை ஐந்து நாள் பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கல்ஃப் ஏடன் பகுதியால் போக்குவரத்து செய்யும் எண்ணைத்தாங்கி கப்பல்களுக்கு கடந்த ஐந்து மாதங்களாக பாதுகாப்புக்களை வழங்கிவந்த இந்த கப்பல் தற்போது ஓய்வுக்காகவும், எரிபொருள் நிரம்பும்பொருட்டும் சிறீலங்கா வந்துள்ளது. எனினும் அது சிறீலங்கா கடற்படையின் 60 ஆவது ஆண்டு விழாவிலும் பங்குகொள்ளும். சிறீலங்காவின் இந்த விழாவில் பங்கெடுக்கும் முகமாக இந்தியா, ரஸ்யா, பாகிஸ்த்தான் ஆகிய நாடுகளின் போர்க் கப்பல்களும் கொழும்பை வந்தடைந்துள்ளன. எனினும் சீன கப்பலில் வருகைக்கே…
-
- 0 replies
- 703 views
-
-
இந்த 27வயது இளைஞன் 2007ம் ஆண்டு சமரொன்றில் தன்னிரு கண்களையும் இழந்து போனான். ஏற்கனவே காயமடைந்து மாற்றுவலுவுள்ளோர் பயிற்சிக் கல்லூரியில் கணணியைக் கற்றான். களங்களிலிருந்து ஓய்வுபெற்று கணணியை தன் சக போராளிகளுக்கு கணணியைக் கற்றுக் கொடுத்தான். யுத்தம் உக்கிரமடைந்து யாவரும் களம் செல்ல வேண்டிய நேரத்தில் களத்திற்குச் சென்றவன் தனது கண்ணிரண்டையும் தான் நேசித்த மண்ணுக்காக கொடுத்துவிட்டிருந்தான். உலகம் அவனுக்கு இருண்டு போனது. கடைசிக்கள முடிவுகளோடு முகாமில் அடைந்து ஒரு வருடத்துக்கு மேலாக முகாம் வாழ்வும் முடித்து வெளியில் வந்த போது குடும்பத்தினர் யாவரும் இறந்து போய்விட்டதாக அறிந்தான். அதன் பின்னால் யாழ்மாவட்டத்திலுள்ள கட்புலனற்றோர் நிலையத்தில் கற்கச் சென்றான். தனது கற்கையை…
-
- 3 replies
- 1.2k views
-
-
தூதரகத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான உளவாளிகள்? டிச 7, 2010 Font size: Decrease font Enlarge font இலண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான உளவாளிகள் சேவையில் இருப்பதாக எழுந்துள்ள சந்தேகத்தையடுத்து அது தொடர்பான விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் காரணமாக இலங்கைத் தூதரகத்தில் சேவையில் இருப்போர் மற்றும் அவர்களுடன் தொடர்பு வைத்திருக்கும் வெளியார் ஆகியோர் குறித்தும் தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகத் தெரிகின்றது. sangathie
-
- 1 reply
- 730 views
-