ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143283 topics in this forum
-
தாய்லாந்தில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் கட்டம் கட்டமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களில் சுமார் 50 இலங்கைத் தமிழர்கள் கொழும்புக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தாய்லாந்தின் குடிவரவுச் சட்டங்களை மீறி அங்கு தங்கியிருந்ததாகக் கூறி இரண்டு பாரிய சுற்றிவளைப்புகளின் போது சுமார் 200 வரையான இலங்கை தமிழர்களைத் தாய்லாந்து பொலிஸ் கைது செய்திருந்தது. மூன்றாவது நாடு ஒன்றில் அடைக்கலம் தேடும் நோக்கிலேயே அவர்கள் தாய்லாந்தில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களில் 50 பேர் வரையில் கடந்த இரண்டு வாரங்களில் இலங்கைக்கு கட்டாயமாகத் திருப்பி அனுப்பப்பட்டு ள்ளனர். ஏனையோர் பாங்கொக்கில் உள்ள தடுப்பு முகாம் …
-
- 1 reply
- 551 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஒரு வழியாக லண்டனுக்குச் சென்று திரும்பி வந்து விட்டார். அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை பிற்பகல் வந்து இறங்கிய போது அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனத் திரண்டு பெரிய வரவேற்புக் கொடுக்கப்பட்டது. லண்டனில் எதையோ பெரிதாகச் சாதித்து விட்டுத் திரும்பியது போன்று வரவேற்பு ஏற்பாடுகள் பலமாக இருந்தன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதற்காக லண்டனுக்குச் சென்றாரோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பி வரநேர்ந்தது. இதை மறைக்கும் விதமாக விமான நிலையத்தில் பெரியளவிலான வரவேற்பு ஏற்பாடுகள் நடந்தன. பிரித்தானியாவின் புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றுவதற்காக கடந்த மாதம் பிரித்தானியாவுக்குச் செல்லத் திட்டமிட்டிரு…
-
- 0 replies
- 647 views
-
-
http://video.yahoo.com/watch/8635847/23340331
-
- 10 replies
- 1.9k views
-
-
From: panelofexpertsregistry <panelofexpertsregistry@un.org> Date: December 5, 2010 3:11:13 PM EST To: Subject: Re: WAR CRIME vs. GENOCIDE/ETHNIC CLEANSING EVIDENCE OF TAMILS IN SRILANKA Dear Sir, Madam, Thank you for writing to the Secretary-General's Panel of Experts. The Panel appreciates the time you have taken to your share your contribution with it. The Panel is unable to reply to each individual given the volume of messages received. The responses to a number of frequently asked questions are thus set out below. Q.: Can I write in Sinhala or Tamil? ( எமது சர்ப்பணங்கள் தமிழில், சிங்களத்தில் அமையலாமா? ) A.: Yes, though Engli…
-
- 5 replies
- 1.5k views
-
-
"எல்லோருக்கும் வணக்கம்.மதிப்பிற்குரிய நம்ப அலப்பறை டீம் கூட்டம் இன்னைக்கு அவசரமா நடத்தவேண்டிய அவசியம்? ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கினமாதிரி வாய் திறந்து பேசாம இருந்த சித்தனை கட்டி இழுத்துட்டு வந்திருக்கோம். 'போட்டு பின்னிடலாம் வாங்க' " என்ற அறிவிப்புடனே செம்மொழிப் பூங்காவில் இடம் தேடி அமர்ந்தார் சுவருமுட்டி சுந்தரம்.அருகில் நம்ப ஆ.ராசா மாதிரியே வீரவசனம் பேசிக்கொண்டிருந்தார் சித்தன். ஆனால் யாரும் கேட்கிற மாதிரி இல்லை. கோட்டைசுத்தி கோபாலு அண்ணன்தான் பேசினார்.''நம்ப லண்டன் தமிழர்களுக்கு முதலில் ஒரு சல்யூட் வைக்கணும்பா. 'எப்படியிருந்த நான் இப்படியாயிட்டேன்'னு ராஜபக்சேவை புலம்ப வைச்சுட்டாய்ங்க.அந்த மனுஷன் நெஞ்சை நிமிர்த்திகிட்டு போன கம்பீரம் என்ன?.இப்போ தலைகுனிந்து ஓடிவர்ற ஒ…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஈழநாதம் திங்கட்கிழமை ஜனாதிபதி மாளிகையான ரெம்பிள் ட்ரீ (TEMPLE TREE) அருகே கல்லெறி தூரத்தில் விபச்சார விடுதி ஒன்றை பொலிசார் பலத்த எதிர்ப்புக்கள் மத்தியில் முற்றுகையிட்டனர். இரண்டு கிழக்கு ஐரோப்பிய பெண்களும் மூன்று சிங்களப்பெண்களும் இந்த விபச்சார விடுதியில் கைது செய்யப்பட்டனராம். பல நாட்களாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தும் பெரும் அரசியல் புள்ளிகளின் செல்வாக்கினால் இவர்கள் கைதுசெய்யப்படுவதனை பொலிசார் ஒத்திப்போட்டனராம் ஆனால் சனிக்கிழமை இந்த முற்றுகையினை மேற்கொண்டிருந்தனர். இந்த விபச்சாரவிடுதி மஹிந்தவின் மாளிகைக்கு அருகில் இருந்ததும் இந்த இடம் அதியுயர் பாதுகாப்பு வலையத்தில் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனாலேயே பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏழாவது…
-
- 6 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரித்தானியாவை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக இலண்டனில் அமைந்துள்ள சிறிலங்காத் தூதரத்தில் கடந்த 2ஆம் திகதி 300 பார்வையாளர்கள் மத்தியில் உரையாற்றி இருக்கின்றார். சிறிலங்கா ஜனாதிபதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரித்தானிய வாழ் தமிழ் மக்கள் நடத்திய தீவிரமான போராட்டத்தால் ஒக்ஸ்போர்ட் ஒன்றியத்தில் அவர் ஆற்றிருந்த உரை இரத்துச் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தங்கியிருந்த நட்சத்திர விடுதியை முற்றுகையிட்ட தமிழ் மக்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாது, போர்க்குற்றவாளியான மகிந்த ராஜபக்சவைக் கைது செய்யும்படி ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர். இந் நிலையில், இலண்டனில் அமைந்துள்ள சிறிலங்கா தூதரகத்துக்குச் சென்ற ஜனாதிபத…
-
- 3 replies
- 1k views
-
-
ஊடகவியலாளர் சிவநாயகம் அவர்கள் தனது 80 வது அகவையில் காலமாகிவிட்டார். இவர் யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கொக்குவில் இந்துக்கல்லூரியிலும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கல்வி கற்றார். கல்வியை முடித்ததும் ஊடகத்துறையில் சேர்ந்து டெய்லி நீயூஸ், டெய்லி மிரர் போன்ற பத்திரிகையில் கடமையாற்றினார். இவ்வூடகங்களில் வந்த இவரது ஆக்கங்களினால் இலங்கை முழுவதும் புகழ்பெற்ற ஊடகவியலாளர் என்ற பெயரைப் பெற்றார். இக்காலத்தில் தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஆரம்பிக்க சிவநாயம் அவர்கள் யாழ்ப்பாணம் வந்து யாழ்ப்பாணத்தில் 'Saturday Review' என்ற ஆங்கிலப் பத்திரிகையை நடாத்தி அதில் தமிழர்களின் சுதந்திர வேட்கையைப் பற்றிய ஆக்கங்களை எழுதினார். இதனால் இவரது பத்திரிகை நிலையம் ச…
-
- 6 replies
- 1.4k views
-
-
‘The past is past; you don’t dig into the wounds’ The world did not give a chance to Hitler to say by Rajasingham Jayadevan (December 05, London, Sri Lanka Guardian) The Adolph Hitler’s legacy is still haunting the world. Since the end of the World War 2, the world is still to grapple with the very appalling crimes against humanity by some states and non state actors. The very purpose of the formation of the United Nations remain undermined and the UN being a body representing the sovereign nations is unable to assert its mandate on member states on crimes against humanity, due to inherent weaknesses in its functioning. Millions of people have di…
-
- 5 replies
- 1.5k views
-
-
ஈழ நாதம் திங்கட்கிழமை சர்வதேச குடிப்பெயர்வு அமைப்பான ஐ.ஓ.எம். அமைப்பு புலிகளுக்கு உதவுகின்றது. அது புலிகளுக்கு நிதியும், ஆயுதமும் கொடுக்கின்றது இவ்வாறு சிறிலங்கா புலனாய்வுப்பிரிவினர் கூறுகின்றனராம். அண்மையில் ஐ.ஓ.எம். ஆதரவுடன் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட சுரேந்திரன் என்ற தமிழ் அகதி ஒருவர் தன் அனுபவத்தை கூறியுள்ளார். தான் கொழும்பிற்கு ஐ.ஓ.எம். பயணப்பையுடன் அவர்களின் உதவியுடன் கட்டு நாயக்காவில் போய் இறங்கும் போது தான் கைது செய்யப்பட்டேன் என கூறுகின்றார். தன்னை கைது செய்த உடனேயே இரகசியப்பொலிசார் தான் கொண்டு சென்ற ஐ.ஓ.எம். பயணப்பையினை பறிமுதல் செய்தனராம். பின்னர் தன்னை நான்காம் மாடிக்கு அழைத்துச்சென்று அங்கு அடித்து உதைத்து சித்திரவதை செய்து விசாரித்ததாக கூ…
-
- 0 replies
- 1k views
-
-
வரலாறு நெடுகிலும் படைப்பாளிகள், கலைஞர்கள் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவுமே சார்புநிலை எடுத்திருக்கிறார்கள். ரஷ்யப் புரட்சியைச் சாட்சியமாக இருந்து கண்டு சொல்ல, அமெரிக்க எழுத்தாளர் ஜோன் ரீட் மொஸ்கோ சென்றார். ஸ்பானிய உள்நாட்டு யுத்தத்தில் குடியரசுவாதிகளுக்கு ஆதரவாகச் சார்புநிலையெடுத்து, அவர்களுக்காகப் போராட ஸ்பெயினுக்கு விரைந்தனர் எர்னஸ்ட் ஹெமிங்வே, ஜோர்ஜ் ஓர்வெல், கிறிஸ்ரோபர் கோட்வெல் போன்ற படைப்பாளிகள். வியட்நாம் மக்களுக்கு ஆதரவாக, அமெரிக்க ஒடுக்குமுறைக்கு எதிராகத் தெருவில் இறங்கிப் போராடினார்கள் தத்துவவாதிகளான பேர்ட்ரண்ட் ரஸ்ஸல், ழீன் போல் ஸார்த்தர் போன்றோர். ஈராக் யுத்தத்தின்போது, "அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகை அழிக்க வந்த ஒரு பிசாசு" எனத் தனத…
-
- 3 replies
- 1k views
-
-
மஹிந்த ராஜபக்ஷ்விற்கு எதிராக ஒருசில லண்டன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்தமை முட்டாள் தனமான ஒரு விடயம் எனவும் இதற்கு தான் கண்டனம் தெரிவிப்பதாகவும் கொழும்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர், அரச ஊதுகுழலும் கட்சிக்கு துரோகம் விளைவித்தவருமாகிய பிரபா கணேஷன் தெரிவித்துள்ளார். கொழும்பில், சற்றுமுன்பு இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அங்கு கருத்து தெரிவித்த ஊதுகுழல் பிரபா கணேசன் மஹிந்த ராஜபக்ஷ்வினை உரையாற்றவிடாது, புலம்பெயர் தமிழ் மக்கள் ஒருசிலர் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் முட்டாள் தனமானதொரு விடயம். இதனால் இலங்கையில் ஏதும் நடந்துவிடப்போவதில்லை. இந்த போராட்டத்தினால் ஜனாதிபதிக்கு மஹிந்த ராஜபக்ஷ்விற்கு வெற…
-
- 10 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாணத்திலிருந்து தீவகம் துண்டிக்கப்படும் அபாயம் (படங்களுடன்) 2010-12-05 13:05:51 யாழ்ப்பாணத்திலிருந்து தீவகப் பகுதிகளை இணைக்கும் ஒரே ஒரு வீதியான பண்ணை வீதி உடைக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது மேற்படி வீதிக்குக் குறுக்கே கடல் நீர் பாய்ந்த வண்ணம் உள்ளதுடன் காற்றும் அதிகளவாக வீசிக் கொண்டிருக்கின்றது. இதனால் கடலில் அலைகளின் வேகம் அதிகரித்து வீதி குறுக்காக உடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. http://newjaffna.com/fullview.php?id=MTEyMg==
-
- 1 reply
- 1.8k views
-
-
சில நாட்டு கடற்படைத் தளபதிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்‐ 05 December 10 02:30 pm (BST) சில நாட்டு கடற்படைத் தளபதிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளின் கடற்படைத் தளபதிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். இந்த வாரத்தில் குறித்த கடற்படைத் தளபதிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. எதிர்வரும் 9ம் திகதி; கடற்படையினரின் பவள விழா கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளும் நோக்கில் இவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். கனடா, சீனா, பிரான்ஸ், இந்தோனேஷியா, ஈரான், பிலிப்பைன்ஸ், ரஸ்யா, சிங்கப்பூர், தென் ஆபிரிக்கா, தாய்லாந்து, …
-
- 0 replies
- 573 views
-
-
பலமடையும் நாவற்குழி சிங்களக் குடியேற்றம்: தமிழர்கள் வெளியேற்றம் டிச 5, 2010 நாவற்குழியில் அத்துமீறிக் குடியேறிய சிங்களவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள் என சிறிலங்கா அரசாங்கமும், அதன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும்; தெரிவித்து வருகின்ற போதிலும், அங்கு சிங்களக் குடியேற்றம் பலப்படுத்தப்பட்டு தமிழர்கள் வெளியேற்றப்படுவதைக் காணக்கூடியதாக இருப்பதாக யாழ. நகரிலிருந்து கிடைக்கும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. புதிதாகக் குடியேறியிருக்கும் சிங்கள மக்கள் டிசெம்பர் மாத விடுமுறை காலத்தில் தென்பகுதியிலுள்ள தமது பாடசாலைச் சிறுவர்களையும் யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு வருவதற்குத் திட்டமிடிருக்கும் அதேவேளையில், அவர்களுக்கு வசதியாக யாழ்ப்பாணத்தில் மூடப்பட்டுள்ள சிங்கள மகாவ…
-
- 1 reply
- 621 views
-
-
'சுனாமி வீடு சரியில்லை' சுனாமிக்குப் பின்னர் கட்டித்தரப்பட்ட மாற்று வீடுகள் அதற்குள் சேதமாகி விட்டுள்ளதாக அம்பாறையின் திருக்கோவில் பிரதேச மக்கள் கூறுகின்றனர். இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் 2004ம் ஆண்டு சுனாமியின்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வீடுகளில் ஒரு தொகுதி மக்கள் குடியிருப்பிற்கு உகந்ததாக இல்லை என அக்குடும்பங்களைச் சேர்ந்த பலரும் தெரிவிக்கின்றனர். இப்பிரதேசத்தில் சுனாமிக்கு முன்பு கடலோரங்களில் வசித்து வந்த குடும்பங்களுக்கு மாற்றுக் குடியிருப்பு வசதிகளை வழங்கும் வகையில் மண்டானை என்னுமிடத்தில் மூன்று தொண்டு நிறுவனங்களினால் 315 வீடுகள் கட்டப்பட்டு அக்குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அங்கு வ…
-
- 0 replies
- 562 views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 5, டிசம்பர் 2010 (21:6 IST) கருப்புப் பட்டியலில் டக்ளஸ் தேவானந்தா: பிரிட்டனில் நுழைய அனுமதி மறுப்பு இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். சென்னையில் பல வருடங்களுக்கு முன்னர் அவர் மீது கொலை, கொள்ளை உள்பட பல கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. இந்நிலையில் அவர் ராஜபக்சேவுடன் இந்தியா வந்து பிரதமர்,ஜனாதிபதி உள்ளிட்டோரை சந்தித்து சென்றார். ஆனால் பிரிட்டன் அவருக்கு இடம் கொடுக்கவில்லை. பிரிட்டனின் கருப்பு பட்டியலில் டக்ளஸ் தேவானந்தாவின் பெயர் உள்ளது.எனவே அவர் ராஜபக்சேவுடன் பிரிட்டன் செல்ல அந்நாட்டு அரசு அனுமதி அளிக்கவில்லை. கடந்த செப்டம்பர் மாதம், அதிபர் ராஜபக்சே …
-
- 0 replies
- 660 views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 5, டிசம்பர் 2010 (22:10 IST) பொன்சேகாவை செய்தியாளர்களுடன் பேச அனுமதித்த ஜெயிலர் சஸ்பெண்ட் இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா. இவர், தளபதியாக இருந்த போது, ராணுவதளவாடங்கள் வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் இவருக்கு 30 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர், வெலிக்கடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.மற்ற வழக்குகள் தொடர்பான விசாரணைக்காக,பொன்சேகா சிறையில் இருந்து அடிக்கடி கோர்ட்டுக்கு அழைத்து வரப்படுவது வழக்கம். சமீபத்தில் ஒரு நாள், இதுபோல் அவர் கோர்ட்டுக்கு அழைத்துவரப்பட்டார். அப்போது, அங்கிருந்த பத்திரிகையாளர்களிடம் பேச, அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, இலங்கை அரசு அத…
-
- 0 replies
- 366 views
-
-
சித்திரவதைக்கு அஞ்சி பயங்கரவாதி என ஒத்துக்கொண்ட யுவதி - ஸ்ரீலங்கன் கார்டியன் ஞாயிற்றுக்கிழமை, 05 டிசம்பர் 2010 11:40 ஊவா பிரதேச பதுளையில் இருந்து வீட்டுபணிகளுக்காக 2008 ஆம் ஆண்டு கொழும்புக்கு வந்தபோது, பயங்கரவாத தடுப்பு பிரிவினால் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ் யுவதி ஒருவர், பூஸா இராணுவ முகாமில் தொங்கவிடப்பட்டு துன்புறுத்தப்பட்டதாக ஸ்ரீலங்கன் கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது கொழும்பின் புறநகர் நீர்கொழும்பு சீதுவை பிரதேசத்தில் வீட்டுவேலைக்காக சென்ற இந்த யுவதியை கைதுசெய்த பொலிஸார் அவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்தநிலையில் அவ் யுவதியின் வேலைக்கொள்வோர், அளித்த வாக்குமூலத்தில் குறித்த யுவதி தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர் என்றும் அவரின் கையடக்க தொலைபே…
-
- 0 replies
- 759 views
-
-
சிறிலங்கா படையினரால் இரக்கமற்ற முறையில் போர் விதிகளை மீறி அப்பாவித் தமிழ் மக்களும் ஆயுதம் தரித்திராத போராளிகளும் படுகொலை செய்யப்பட்ட காணொளிக் காட்சியை “சணல் 4” ஒளிபரப்பியதோடு மட்டுமல்லாமல் சிறிலங்கா அரசிற்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகள் மேற்கொள்வதற்கான வழிவகைகளையும் மிகவும் பொறுப்புடன் ஏற்படுத்தி வருகிறது. மற்றைய பன்னாட்டு ஊடகங்களையும் சிறிலங்கா அரசின் போர்குற்றத்திற்கு எதிரான குரல் கொடுக்க வைத்திருக்கிறது. சணல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இந்தப் போர்குற்ற ஆதார காணொளி வெளியாகுவதற்கு முன்னரேயே இந்த படுகொலை தொடர்பான ஒளிப்படங்கள் உலகத் தமிழ் பேரவையினால் வெளியிடப்பட்டிருந்தன. அந்தப் படங்கள் மூலம் படுகொலை செய்யப்பட்டவர்களில் போராளி ஊடகவியலாளரான இசைப்பிரியாவும் உள்ளாரென அடை…
-
- 4 replies
- 2.2k views
-
-
மஹிந்தவிற்கு ஏற்பட்ட அவமரியாதை நாட்டு மக்களிற்கு ஆறாத காயத்தினையும் தாக்கத்தினையும் ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் துணை தலைவர் கரு ஜயசூரியா தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவை பிரிட்டனில் தமிழர் துரத்தி துரத்தி விரட்டினர். அவரது நிகழ்ச்சி நிரலை நிரைவேற்றாது தடுத்தனர். இறுதியில் இலங்கைக்கு திருப்பியே அனுப்பி விட்டனர். இந்த செயற்பாடு இலங்கையர்க்கு காயத்தை ஏற்படுத்தியதாக கரு கூறியுள்ளார். ஐக்கிய தேசியக்கட்சி மீது ஆழும் கட்சி மாறி மாறி வசைமாரி பொழிந்தனர். ஐக்கிய தேசியக்கட்சியினர்தான் மஹிந்தவின் இத்தகைய நிலைக்கு காரணம் என தடாலடி கொடுத்தனர் பாராளுமன்றில் இதனை சமாளிக்கும் முகமாகவே கரு ஜயசூரியா இதனை தெரிவித்துள்ளார். http://www.eelanatham.
-
- 3 replies
- 1.2k views
-
-
-
இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிரித்தானியாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் சனிக்கிழமை நடத்தப்பட்டுள்ளன. ஆனால் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார். ஒக்ஸ்போட் யூனியனில் உரையாற்றுவதற்காகச் சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராகப் புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது உரை ரத்துச் செய்யப்படுவதாக ஒக்ஸ்போட் யூனியன் அறிவித்திருந்தது, இந்தச் சம்பவம் இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பான ஒரு சூழலை ஏற்படுத்தியிருந்ததுடன், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகி…
-
- 0 replies
- 938 views
-
-
* GL and Sajin Vaas passing the buck The day following the last Presidential Election 2010, the Cinnamon Lake Hotel where Sarath Fonseka was staying was laid siege to by the Army and the Police, and Fonseka was kept confined within it. President Mahinda Rajapaksa too faced a kindred experience when he was at the Dorchester Hotel in London last week. Diaspora protests at Heathrow airport When the pro Tamil Tiger Diaspora surrounded this hotel and staged demonstrations against him, the UK security division advised the President and his delegation not to leave the hotel. But, as Mahinda wished to go out shopping he was allowed one and a half hours…
-
- 1 reply
- 1.5k views
-
-
தடுப்பிலுள்ள பதினோராயிரம் தமிழ் இளைஞர்களும் ஜெனிவா சாசன அடிப்படையில் நடத்தப்பட வேண்டும்: வேர்னியா ஜுட் வீரகேசரி வாரவெளியீடு 12/5/2010 8:58:29 AM இலங்கையில் அரச படைகளினால் தொடர்ந்தும் தடுப்பில் வைக்கப்பட்டிருக்கும் 11,000 தமிழ் இளைஞர்கள் ஜெனீவா சாசனத்தின் அடிப்படையில் நடாத்தப்படுவதுடன் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதி நாட்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பான சுதந்திரமான விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுக்க வேண்டும் எனக் கோரும் பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் அவுஸ்திரேலிய அரசாங்கமும் இணைந்து கொள்ளவேண்டும் என நான் கோருகிறேன். இவ்வாறு அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான வேர…
-
- 1 reply
- 563 views
-