Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மட்டக்களப்பு பளுகாமம் கோயில் போரைதீவு பிரதேசத்தில் நேற்று மாலை 17 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த சிறுமி இன்று அதிகாலை 1 மணியளவில் மீட்கப்பட்டு, மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் படி சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றுமாலை 7 மணியளவில் கடைக்குச் சென்று வீடு திரும்பிச் சென்று கொண்டிருந்த குறித்த சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். இச்சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் திருமணமான 21 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மா…

  2. http://www.yarl.com//files/101110_rudrakumar_interview.mp3 ஒலிப்பதிவு அனுசரணை: இன்பத்தமிழ் ஓலி வானொலி, அவுஸ்திரேலியா.

  3. ராஜபக்சே மைத்துனர் பாபநாசம் கோயிலில் விசேஷ பூஜை: பலத்த பாதுகாப்பு புதன்கிழமை, நவம்பர் 10, 2010, 10:35[iST] வி.கே.புரம்: ராஜபக்சேவின் மைத்துனர் திருக்குமரன் நடேசன், நேற்று பாபநாசத்தில் உள்ள சிவன் கோவில், முருகன் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார். ராஜபக்சேவின் தங்கை நிருபமா எம்பியாக உள்ளார். இவரது கணவர் திருக்குமரன் நடேசன். இவர் நேற்று நெல்லை மாவட்டம் பாபநாசம் வந்தார். அங்கு அகஸ்தியர் அருவியில் குளித்து விட்டு சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அகஸ்தியர் அருவிக் கரையோரம் உள்ள முருகன் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில், கந்த சஷ்டி விழாவுக்காக திருச்செந்தூர் வந்துள்ளேன். அங்கு வரும்போதெல்லாம் பாபநாசம் க…

  4. காலிமுகத்திடலில் படம் எடுத்ததாகக்கூறி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது திகதி:10.11.2010 காலிமுகத்திடலில் படம் எடுத்ததாகக்கூறி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட் டுள்ளார்.யாழ். அரசடி வீதி, கந்தர் மடத்தைச் சேர்ந்த சிவசுப்பிர மணியம் பகீரதன் (வயது 17) என்பவரே கோட்டைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டவர் ஆவார். கோட்டை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் செய்யப்பட்ட இவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். சந்தேகத்துக்குரிய வகையில் இவர் படம் எடுத்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தக் கைதுச் சம்பவம் கொழும்பில் தங்கியுள்ள தமிழ் இளைஞர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருப் பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. sank…

  5. விடுதலைப் புலிகள் அமைப்புக்கு அமெரிக்காவில் தொடர்ந்தும் தடை திகதி:10.11.2010 விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் தொடர்ந்தும் உள்ளடக்கியிருப்பதன் மூலமாக புலிகள் மீதான தடையை அமெரிக்கா நீடித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் மொத்தம் 47 அமைப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதன் அகரவரிசையில் புலிகள் இயக்கம் 25 இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. பிரஸ்தாப பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள அனைத்து அமைப்புக்களும் அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட அமைப்புக்களாக கருதப்படுவதுடன். அமெரிக்காவிற்குள் அந்த இயக்கங்களுக்குச் சார்பான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது. இறுதிப் போருக்குப்பின் அ…

  6. கனடா- தாய்லாந்து கூட்டு: இலங்கைத் தமிழருக்கு வேட்டு! புதன், 10 நவம்பர் 2010 10:33 இலங்கைத் தமிழ் அகதிகளின் சட்டவிரோத வருகையை கட்டுப்படுத்துகின்றமை தொடர்பாக கனேடிய பிரதமர் Stephen Harper இன் விசேட பிரதிநிதி ஒருவருக்கும், தாய்லாந்து வெளிநாட்டு அமைச்சர் Kasit Piromya இற்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இலங்கைத் தமிழரின் கனடாவுக்கான சட்டவிரோத கடல் பயணத்துக்கு உரிய இடைத் தங்கல் நாடுகளில் பிரதானமானதாக தாய்லாந்து இருந்து வருகின்றது. இலங்கைத் தமிழர்களின் அடுத்த கப்பல் தாய்லாந்தில் இருந்துதான் கனடா புறப்பட உள்ளது என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த ஒரு மாத காலமாக கனேடிய அரசின் ஆசியுடன் தாய்லாந்தில் வைத்து சட்டவிரோத குடியேற்றவ…

  7. பூநகரியில் மூன்று பிள்ளைகளின் தாய் மீது இராணுவச் சிப்பாய்கள் வல்லுறவு திகதி:10.11.2010 தனிமையில் மூன்று பிள்ளைகளுடன் வசித்து வந்த இளம் தாய் ஒருவர் கடந்த சனிக்கிழமை அதிகாலை இரண்டு இராணுவச் சிப்பாய்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் இது தொடர்பாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது என்றும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் நேற்று தெரிவித்தார். பூநகரி, கிராஞ்சி மொட்டையன் புலவு பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை அதிகாலை நான்கு மணியளவில் பிரஸ்தாபப் பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து இந்தக் கொடூர சம்பவத்தில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறான சம்பவங்கள் நாளுக்கு நாள் மீள்குடியேற்றப்பட்ட பிரதேசங்க…

  8. சீமான் கைது செய்யப்படுவதற்கு உண்மையான காரணத்தை விளக்குகிறார் ஒரு காங்கிரஸ் உறுப்பினர்.... சோனியா காந்தியும் மன்மோகன் சிங்கும் புதிய சட்டமன்றத்தை திறந்து வைக்க சென்னை வருவதற்கு முன்பே சீமானை கைது செய்ய வேண்டும் என்று காத்திருந்தது காங்கிரசுக் கட்சி. தாயும் மகனுமாக இருந்தாலும் திமிகவுடனான கூட்டணி குறித்து அதிருப்தியில் உள்ள ராகுல்காந்திக்கு கருணாநிதியை அறவே பிடிக்காது. சென்னை வந்த பொழுது மரியாதை நிமித்தமாக கூட கருணாநிதியை சந்திப்பதை ராகுல் விரும்பவில்லை. கூட்டணி குறித்த விடயங்களில் சோனியா முதிர்ச்சியுடன் நடந்து கொண்டாலும் ராகுல், இ. வி கே எஸ் இளங்கோவனை தன்னுடைய கைப்பாவையாக பாவித்து திமுகாவிற்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். கூட்டணி மற்றும் நிர்வாகம்…

  9. சிங்களத் துடுப்பாட்ட அணி தற்பொழுது அவுஸ்திரெலியா மண்ணில் ஒரு நாள் துடுப்பாட்டப் போட்டியில் விளையாட வந்திருக்கிறது. சில மானங்கெட்ட சூடு சுறணையற்ற தமிழர்கள் வாளை ஏந்தும் சிங்கம் முடைய உடையணிந்து, சிங்கள நாட்டு தேசியக் கொடியைப் பிடித்துக்கொண்டு சிங்கள நாட்டிற்கு ஆதரவு தரத் தயாராக இருக்கிறார்கள். சிங்கள அணி இன்று சிட்னியில் இருக்கும் பிளக் டவுனில் நியூசவூத் வேல்ஸ் அணியுடன் 20 க்கு 20 துடுப்பாட்டப் போட்டி விளையாடவுள்ளது. தொடர்ந்து அவுஸ்திரெலியா அணிக்கு எதிராக பேர்த், மெல்பேர்ண், சிட்னி , பிரிஸ்பனிலும் விளையாடவுள்ளது. சிட்னியில் வரும் நவம்பர் 5ம் திகதி ஒரு நாள் போட்டி விளையாட இருக்கின்றது. எமது சகோதர சகோதரிகளைக் கொன்று குவித்து, சிறையில் இட்டு சித்திரவதை செய்துவரும் சிங்…

  10. As Aussie cricket fans, myself included, plan to gather today in pubs and in front of television screens to cheer for green and gold, I can’t help but cringe at the team we are cheering against. Every time the Sri Lankans hit a six we ‘boo’ in unison, but is there more that we should be ‘boo’-ing about? Even still should we be playing cricket with a country accused of war crimes? Some may argue that one should not mix sports with politics. However, that is only a convenient bypass considering only a few years ago we boycotted a cricket tour of Zimbabwe, and our former foreign minister Alexander Downer even called for Zimbabwe to be banned from the International …

  11. ”அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கருணா எனப்படும் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பிரமுகரான கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகத்துறைப் பொறுப்பாளராக இருந்த வேலாயுதம் தயாநிதி எனப்படும் தயா மாஸ்ரர் போன்றவர்கள் பயங்கரவாதிகளாக இருந்து குற்றவாளிகளாக வந்தவர்கள். இவர்கள் அரசினால் செல்லப் பிள்ளைகளாக நடத்தப்படுகின்றார்கள். ஆகவேதான் அரசை பற்றி நல்ல அபிப்பிராயம் தமிழ் மக்கள் மத்தியில் இன்னமும் ஏற்படவில்லை.” இவ்வாறு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்து உள்ளார் அபிவிருத்திக்கான பருத்தித்துறை ஆய்வகத்தின் பணிப்பாளரும், பொருளாதார அறிஞரும், தமிழ் புத்திஜீவிகளில் ஒருவருமான…

  12. திருகோணமலை மாவட்டத்தில் மூதூருக்கு செல்லும் பாதையில் அமைந்திருக்கும் லிங்கபுரம் தமிழ் கிராமம். இது ஒரு பாரம்பரிய விவசாய கிராமமும்கூட. கடந்த காலங்களில் யுத்தத்தால் இடம்பெயர்ந்து சென்றிருந்த இக்கிராம மக்கள் அண்மையில்தான் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு உள்ளனர். ஒட்டுமொத்தமாக 220 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டு இருக்கின்றன. ஆனால் இவற்றுள் 125 குடும்பங்களில் குடும்பத் தலைவன்மார் கிடையாது. இதுவே இக்கிராமத்தை பீடித்து இருக்கும் சாபக்கேடு. கடந்த 30 வருட கால யுத்தத்தால் அடிக்கடி திருகோணமலை மாவட்டத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ் கிராமங்களில் ஒன்றுதான் லிங்கபுரம். திருகோணமலை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அடிக்கடி இக்கிராமத்தில்தான் பாதுகாப்புத் தேடி…

    • 0 replies
    • 642 views
  13. இலங்கை தமிழர்கள் முகாம்களில் இருந்து விரைவாக வெளியேறுவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருவதாக, முதல்வருக்கு சோனியா எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு தொடர்பாக, திருச்சி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம், கடந்த அக்டோபர் 8ம் தேதி, கடிதம் ஒன்றை முதல்வர் கருணாநிதி அளித்தார். இந்த கடிதத்துக்கு, சோனியா காந்தி, கடந்த அக்டோபர் 29ம் தேதி பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் சோனியா கூறியிருப்பதாவது: இலங்கை தமிழர்கள் 30 ஆயிரம் பேர் இன்னும் முகாம்களில் இருப்பதாகவும், அவர்களது மறுவாழ்வு தொடர்பாக கவலை தெரிவித்து தாங்கள் கடிதம் கொடுத்திருந்தீர்கள். இப்பிரச்னையில் தங்களை போலவே எனக்கும் கவலை உள்ளது.அங்கு அவர்கள் எ…

    • 0 replies
    • 484 views
  14. http://www.yarl.com/files/101109_nanthakumar.mp3

    • 0 replies
    • 422 views
  15. திரு. தங்கர்பச்சான் அவர்களுக்கு... உங்கள் பேட்டிகள் எல்லாவற்றிலும் என்னுடைய விடுதலைக்காக முதல்வரைச் சந்திக்கப் போவதாக கூறியிருக்கிறீர்கள். என்னுடைய விருப்பம் இல்லாமல் நீங்கள் இந்தக் கருத்தை தொடர்ச்சியாக ஊடகங்களில் கூறிவருவதன் நோக்கம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. நான் ஏதோ என்னுடைய விடுதலைக்காக முதல்வரைச் சந்தித்துப் பேசுங்கள் என்று உங்களிடத்தில் கெஞ்சியது போன்ற ஒரு தோற்றத்தைத் திட்டமிட்டே நீங்கள் உருவாக்குகிறீர்கள். இதை நிறுத்திக் கொள்வது நல்லது. - மிகுந்த வருத்தத்தோடும், கோபத்தோடும் சீமான்’’ வேலூர் சிறையிலிருக்கும் ‘நாம் தமிழர்’ இயக்கத் தலைவர், இயக்குநர் சீமான், இயக்குநர் தங்கர்பச்சானுக்கு எழுதியிருந்த கடிதம்தான் இது. இந்த நிலையில் கடந்த 3_ம் தேதி ம…

  16. http://www.yarl.com/files/101109_mulangavil_interview.mp3

    • 0 replies
    • 473 views
  17. அம்மாவும் அம்மாவின் குடும்பமும் நாட்டுக்காகச் செய்த தியாகங்கள் அளப்பரியயவை. காலநேரமின்றி களமாடிய பிள்ளைகளுக்கு உணவு சமைத்துக் கொடுத்துக் காவலிருந்து தனது கடமைகளைச் செய்த அம்மாவின் பிள்ளைகள் களங்களுக்குப் போனபோது அவர்களுக்காயும் அம்மா சமைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள். போராளிகளுடன் வாழ்ந்த அம்மாவின் பிள்ளைகளின் துணைகளும் போராளிகளாக குடும்பமே கொள்கைக்காக தங்கள் சக்திக்கு மேற்பட்டு எல்லாவற்றையும் கொடுத்தார்கள். 2005 அம்மாவின் மகள் ஆயுதக்குழுவொன்றினால் கிழக்குமாகாணத்தில் கடத்தப்பட்டாள். அந்த மகளின் துணைவனைக் கொண்டுவரும்படி அம்மா வயர்களால் தாக்கப்பட்டாள். வலிமை மிக்க அம்மாவின் உறுதி மருமகனைக் காப்பாற்றியது. வன்னியில் களமுனையில் நின்ற மருமகனை யாரும் கொள்ளையிடாமல் …

  18. மாவை அவர்களின் செவ்வி(ஒரு வருடத்துக்கு முன்பு ஜேர்மனியில்)

  19. இலங்கையில் விடுதலைப் புலிகள் மீண்டும் போரை தொடங்க முடியாது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, இலங்கையில் விடுதலைப் புலிகள் மீண்டும் போரை முன்னெடுக்க வாய்ப்பு கிடையாது. இலங்கையில் வாழக் கூடிய சூழ்நிலை இல்லை எனத் தெரிவித்து எந்தவொரு சமூகமும் நாட்டை விட்டு வெளியேறி அகதி அந்தஸ்து கோர முடியாது. இலங்கையில் உள்ள தற்போதைய அரசு சிறந்த வெளியுறவுக் கொள்கையைப் பேணி வருகிறது. சீனா, இந்தியா, ஈராக், ஜப்பான் மற்றும் கொரியா போன்ற நாடுகளுடன் சுமூகமான உறவு பேணப்பட்டு வருகிறது. நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்களுக்கு இந்த நாடுகள் ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் இலங்கைக்கு ப…

    • 0 replies
    • 964 views
  20. அரசாங்கம் வடக்கு, கிழக்கில் அபிவிருத்தியை முன்னெடுப்பது போன்று மக்கள் பொருளாதாரத்தைபும் மேம்படுத்த வேண்டும்.இல்லையேல் அரசியல் தீர்வை எட்ட முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "கடந்த மூன்று தசாப்தக் கால யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்கள் இன்று படுமோசமான பொருளாதார பிரச்சினைக்குள் சிக்கித் தவிக்கின்றனர். இதற்கென இதுவரையில் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கவில்லை. அரசாங்கம் வடக்கு, கிழக்கில் அபிவிருத்தியை முன்னெடுப்பது போன்று மக்கள் பொருளாதாரத்தைபும் மேம்படுத்த வேண்டும். யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் நாட்டு மக்கள் பாரிய அசௌகரியங்களை …

    • 0 replies
    • 487 views
  21. வன்னியில் கடந்தாண்டு யுத்தம் முடிவடைந்தது முதல் கிழக்கு மாகாணத்தில் அரசாங்கம் ஏழு தமிழ் பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலிருந்து தனியாருக்குச் சொந்தமான மூவாயிரம் ஏக்கர் காணிகளைக் கையப்படுத்தியுள்ளது. இராணுவத்துக்காக புதிய முகாம்களை அமைக்கவே இந்தக் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. இது தமிழ் தாயகப் பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவும் ஒரு சதித்திட்டம். வர்த்தக ரீதியாக இந்தக் காணிகளைச் சுரண்டும் நோக்கில் வெளிநபர்களிடம் குத்தகை அடிப்படையில் இந்தக் காணிகள் ஒப்படைக்கின்றமை மட்டக்களப்பில் சிவில் அமைப்புக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு பொறுப்பேற்கபபட்டுள்ள மிகவும் வளமும் பெறுமதியும் மிக்க காணிகள் சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் தொழில்முயற…

    • 18 replies
    • 1.6k views
  22. செவ்வாய்க்கிழமை, நவம்பர் 9, 2010 யாழ். நூலகத்தினை இன்றிலிருந்து சுற்றுலாப் பயணிகள் மாலை 5 மணிமுதல் 6.00 மணிவரை பார்வையிடலாம் எனவும், பார்வையாளர்கள் 25 பேர் கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்டு உள் அனுமதிக்கப்படுவர் எனவும் யாழ்.மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார். நேற்று யாழ்.நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது Eelanatham.Net

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.