ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
சர்வாதிகாரி மகிந்தா மீது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் வழக்கு. டென்மார்க்கில் வாழும் புலம்பெயர் ஈழத்தமிழர்களான மனோகரன் மற்றும் பார்த்தீபன் தன்னிச்சையாக மேற்கொண்ட முயற்சிகளால் வரும் வாரம் டென்மார்க்கின் பிரபல்ய சட்டவியலாளரால் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் ஈழத்தமிழர்கள் மீது இனப்படுகொலையை மேற்கொண்ட, மேற்கொள்ளும் சிறிலங்கா அரசின் சனாதிபதி மகிந்த ராசபக்சா உட்பட அனைத்து பாதுகாப்பு படையதிகாரிகளுக்கும் எதிராக வழக்கு பதியப்படவிருக்கின்றது. இந்த இரு டென்மார்க் வாழ் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் நடவடிக்கையில் டென்மார்க் தமிழர் பேரவையின் மானிடவிவகார குழு முழுமையாக இணைந்து செயல்படுகின்றது. கடந்த பல மாதங்களாக இவர்கள் சிறிலங்கா அரச படைகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட இனப்பட…
-
- 0 replies
- 887 views
-
-
பணிப்பெண் ரிஸானாவுக்கு மரண தண்டனை உறுதி! அக் 25, 2010 எஜமானரின் நான்கு மாதக் குழந்தையைப் படுகொலை செய்தார் என்கிற வழக்கில் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த இலங்கைப் பணிப்பெண் ரிஸானா நபீக் இற்கு மரண தண்டனை விதிக்கப்படுவதை சவூதி அரேபிய நாட்டு உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ரிஸானா பணிப் பெண்ணாக Al-Otaibi என்கிற சவூதி அரேபியரின் வீட்டுக்கு 2005 ஆம் ஆண்டு மே மாதம் 04 ஆம் திகதி சென்றார். இவர் உண்மையில் 1988 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி பிறந்தவர். எனவே இவர் சவூதிக்கு பணிப் பெண்ணாக சென்றிருந்தபோது 17 வயதுச் சிறுமி. ஆனால் இவரது கடவுச்சீட்டில் இவரது பிறப்பு 1982 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி என்று உள்ளது. எஜமானரின் குழந்தைய…
-
- 2 replies
- 1.7k views
-
-
Oct 22, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / மாவீரர்களின் அடையாளங்களை சிறீலங்கா அழித்துவரும் நிலையில் பிரான்சில் சுப.தமிழ்ச்செல்வனுக்கு சிலை வைப்பதற்கு ஏற்பாடு உலக போரியில் விதிமுறைகளுக்கு முரணாக, மாவீரர்களின் கல்லறைகளையும், நினைவுதூபிகளையும் இருந்த இடம்தெரியாது சிறீலங்கா அரசின் இராணுவம் சிதைத்தழித்துவரும் நிலையில், பிரான்சின் லாகூர்நெப் நகரில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு சிலை ஒன்றை அமைப்பதற்கு அம்மாநகர சபை அனுமதி வழங்கியுள்ளது. சுப.தமிழ்ச்செல்வன் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தன்று இச்சிலை திறந்துவைக்கப்படவுள்ளது. இது தொடர்பாக லா கூர்நெவ் தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, 2007ம் ஆ…
-
- 2 replies
- 730 views
-
-
வன்னிக்கான உழவு இயந்திரங்களில் பாதியை சிங்களவர்களுக்கு பிடுங்கிக் கொடுத்தது சிறிலங்கா அரசு [ ஞாயிற்றுக்கிழமை, 24 ஒக்ரோபர் 2010, 04:25 GMT ] [ புதினப்பலகை - வவுனியா செய்தியாளர் ] அனைத்துலக செஞ்சிலுவைக் குழு வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கவிருந்த உழவு இயந்திரங்களில் ஒரு பகுதியை சிறிலங்கா அரசாங்கம் சிங்களக் குடியேற்றவாசிகளுக்கு வழங்கியுள்ளது. இதையடுத்து உழவு இயந்திரங்களை வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற அனைத்துலக செஞ்சிலுகைக் குழுவின் வவுனியா பணியகத்தின் பொறுப்பதிகாரியான மேரிஸ் லிமோனார் என்ற பெண்மணி தனது வாகனத்தின் பின்புறமாகச் சென்று குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தார். வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 400 இருசக்கர உழவு இ…
-
- 9 replies
- 1.4k views
-
-
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகுமா? அக் 25, 2010 அம்பாறை மாவட்டத்தின் தமிழ் மக்களின் 150 வருட வரலாற்றைக் கொண்ட கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகவுள்ளதாக தமிழ் ஊடகங்கள் எச்சரித்துள்ளன. அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பேசும் மக்களுக்கு பல்வேறு தேவைகளையும் நெருக்கடி மிக்க காலங்களில் தீர்த்துவந்த இந்த வைத்தியசாலை கல்முனைக்குடியில் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை திறக்கப்பட்ட பின்னர் பலத்த சரிவைக்கண்டு வருகின்றது. கல்முனை தமிழ் வைத்தியாசாலையை அஸ்ரப் வைத்தியசாலையுடன் இணைப்பதற்காக முஸ்லிம் அரசியல் வாதிகள் முயற்சிகளை மேற்கொண்டுவந்தனர். அண்மைக்காலமாக எடுக்கப்பட்ட இவ்வாறான முயற்சிகளை கல்முனை வைத்தியசாலைப் பணிப்பாளர…
-
- 0 replies
- 614 views
-
-
Oct 25, 2010 / பகுதி: செய்தி / வவுனியாவில் புதிய பௌத்த விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டுள்ளது வவுனியா மாவட்ட தெற்கில் உள்ள பாடசாலை ஒன்றில் பௌத்த விகாரை ஒன்றை அமைப்தற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 18 ஆம் நாள் வடமாகாண ஆளுனர் சந்திரசிறி ரிசாத்பதியுதீன் ஆகியோரால் நாட்டிவைக்கப்பட்டுள்ளது. இந்த விகாரைஅமைப்பதற்கான முதற்கட்ட நிதியினை வடமாகாண ஆளுனர் சந்திரசிறி மாகாண சபைநிதியில் இருந்து வழங்கியுள்ளதாக தெரிவி;கப்பட்டள்ளது. தமிழர் தாயக பிரதேசத்தை சிங்களமயப்படுத்தும் முயற்சியில் புதிய விகாரைகளை நிர்மானிப்பதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் நிதிஉதவி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. pathivu
-
- 0 replies
- 427 views
-
-
நுரைச்சோலையில் ஏற்ப்பட்ட தீ தொடர்பில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளுமாறு மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். எப்படியிருப்பினும் நவம்பர் மாதம் 17 திகதி திறந்து வைக்கப்பட்டு நவம்பர் 23 ஆம் திகதி முதலாவது நிலக்கரி கப்பல் வரும் எனவும் ஏற்பட்ட நட்டங்கள் அனைத்தினையும் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த சீன நாட்டு நிறுவனமே ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று காலை கற்பிட்டி நுரைச்சோலை அனல்மின் திட்டத்தில் தீடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்த பகுதியில் ஏற்பட்ட அதிக வெப்பம் காரணமாகவே இந்த தீ ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விமானப் படையினரும் கடற்படையினரும் தீயணைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு தீயை கட்டுப்பாட்டினில் கொண்டுவந…
-
- 0 replies
- 569 views
-
-
10 பேருக்கு பார்வை போன விவகாரம்: அசினுக்கு நோட்டீஸ்! இலங்கைத் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி அசினுக்கு நோட்டீஸ்! அசின் செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச கண்சிகிச்சை முகாமில் பங்கேற்றதால் பார்வை பறிபோன இலங்கைத் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி அசினுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த ஜூலை மாதம் ஈழத் தமிழர்களுக்கு அரசு சார்பில் கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. இதில் நடிகை அசின் பங்கேற்றதுடன், முழு செலவையும் ஏற்றார். இதுபோன்ற முகாம்களை இனி தானே முன்னின்று நடத்துவதாகவும் அறிவித்தார். இந்த கண் சிகிச்சை முகாமில் 300 ஈழத் தமிழர்களுக்கு கண் சிகிச்சை செய்யப்பட்டது. லென்ஸ் வாங்கியதிலிருந்து அனைத்து செலவுகளைய…
-
- 3 replies
- 1.4k views
-
-
சிங்களவர் எதிர் சிங்களவர் - இந்த முறை ஆயுதம் தூக்கப்போவது யார்? - வேல்ஸ் இல் இருந்து அருஷ் Posted by: on Oct 23, 2010 தென்னிலங்கை மக்களும், அரசியல் கட்சிகளும் சிறீலங்கா அரசுக்கு எதிராக போராடும் நிலை மெல்ல மெல்ல உருவாகி வருகின்றது. சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவின் அதிகாரம் தற்போது சிங்கள மக்களுக்கும் அச்சுறுத்தலாக மாறியதன் விளைவு தான் இது. 1971 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னனி எனப்படும் ஜே.வி.பியினர் மேற்கொண்ட புரட்சியை தொடர்ந்து பல பத்தாயிரம் சிங்கள இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டடிருந்தனர். இந்திய இராணுவத்தின் துணையுடன் தான் சிறீமாவோ பண்டாரநாயக்கா அரசு அதனை நிறைவேற்றியிருந்தது. அன்று இந்தியர்களை பகைவர்களாக தமது மனதில் பதித்துக் கொண்ட சிங்கள இனம் …
-
- 8 replies
- 2.4k views
-
-
Oct 24, 2010 / பகுதி: செய்தி / இந்தியாவிடம் வடக்கு பகுதிக்குரிய புகையிரத நிலைய வீதிகள் தமிழர் தாயகத்தின் வடக்கு பகுதிக்குரிய புகையிரத நிலைய வீதிகளை இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஸ்ணா தொடங்கிவைக்கவுள்ளார். ஸ்ரீலங்காவிற்கு வருகைதரும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம் கிருஸ்ணா தமிழர் தாயத்தின் வடக்கு பகுதிக்கு சென்று புகையிரத மீள்நிர்மான பணிகளை தொடங்கி வைக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓமந்தை தொடக்கம் பளைவரையிலும் மதவாச்சி தொடக்கம் தலைமன்னார் வரையிலுமான புகையிரத பாதை நிர்மான பணிகளை தொடங்கி வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. pathivu
-
- 0 replies
- 747 views
-
-
ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 24, 2010 அரச படைகள் போர் முடிவுற்றதும் போராளிகளின் கல்லறைகளை புல்டோசர்களால் இடித்து தரைமட்டமாக்கினர். தம் போர்வீரர்களுக்கு அரசாங்கம் வெற்றி தூபிகளை தமிழர் பிரதேசங்களில் நிறுவிவருகின்றது. இது நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது. இப்படியான விடயங்கள் குடா நாட்டில் உள்ள 10 இலட்சம் மக்களையும் பாதித்துள்ளது. ஏன் இந்த வேலையை அரசாங்கம் செய்கின்றது என மனம் உடைந்துபோயுள்ளனர். இவ்வாறு கூறியுள்ளார் ஐக்கிய நாடுகளின் கொழும்பு வதிவிட பிரதினிதியும் கனடா நாட்டு பிரகையுமாகிய நீல் பூனே. உண்மையில் மாவீரர்கள் துயிலும் இல்லங்களை இடித்தும் படைகளுக்கு வெற்றி சின்னங்களை கட்டுவதும் தமிழ் மக்கள் மற்றும் சிங்கள மக்களிற்கு இடையே நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் அளவு கோல் அல்ல …
-
- 1 reply
- 1.4k views
-
-
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில்கள் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரித்தானியாவின் Birmingham மாநகரத்தில் சூப்பர் மார்க்கெற் ஒன்றை நடத்தி வருகின்றார் என்று தகவல்கள் கசிந்துள்ளன. கிழக்கு லண்டனில் எஸ்ரேட் ஏஜென்சி நடத்தி வரும் இலங்கையர் ஒருவர் ஊடாக பிரித்தானிய வங்கிகளில் இருந்து பெருந்தொகை பவுண்களைக் கடனாகப் பெற்றுக்கொண்டு அமைச்சர் இச்சூப்பர் மார்க்கெட் வியாபாரத்தை ஆரம்பித்து இருக்கின்றார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் பெற்றிருக்கின்றவருமான சகா ஒருவர் இச்சூப்பர் மார்க்கெற் வியாபாரத்தை நிர்வகிக்கின்றார். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=art…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஓயாத அலைகள் - 4 படைநடவடிக்கையில் 24.10.2000 அன்று நாகர்கோவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலிகள் மேஜர் சோபிதன், மேஜர் வர்மன் மற்றும் கப்டன் சந்திரபாபு ஆகியோரின் 10ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கும் இதேநாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.
-
- 11 replies
- 2k views
-
-
Oct 23, 2010 / பகுதி: செய்தி / இந்திய திரைப்படவிழாவால் 450 மில்லியன் ரூபாய்கள் இழப்பு கொழும்பில் இடம்பெற்ற இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவினால் சிறீலங்கா அரசு 450 மில்லியன் ரூபாய்களை இழந்துள்ளதாக சிறீலங்கா அரசின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சா தெரிவித்துள்ளார். இந்த விழாவுக்கு 475 மில்லியன் ரூபாய்களை சிறீலங்கா அரசு செலவிட்டபோதும், அதன்மூலம் 25 மில்லியன் ரூபாய்களே வருமானமாக பெறப்பட்டுள்ளது. எனவே 450 மில்லியன் ரூபாய்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்காவின் கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பதில் அளிக்கும்போதே பசில் இதனை தெரிவித்துள்ளார். இந்த விழாவின் மூலம…
-
- 1 reply
- 562 views
-
-
Oct 23, 2010 / பகுதி: செய்தி / போர்க்குற்றங்களை மூடிமறைக்க மூன்று மில்லியன் பவுண்ஸ்! – வழங்குகின்றது சிறிலங்கா! சிறிலங்கா அரசாங்கம் தொடர்பாக சர்வதேச நாடுகளில் ஏற்பட்டுள்ள அபகீர்த்தியை மாற்றி, போருக்குப் பின்னரான சிறிலங்காவின் நன்மதிப்பை உயர்த்துவதற்காக பிரித்தானியாவின் பரப்புரை நிறுவனம் (PR firm) ஒன்றுக்கு சுமார் மூன்று மில்லியன் பவுண்ஸை சிறிலங்கா அரசாங்கம் செலுத்துவதாக பி.பி.சி. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த உயரதிகாரிகள் மத்தியில் சிறிலங்கா தொடர்பிலான நற்பெயரை ஏற்படுத்துவதற்காக சிறிலங்கா அரசாங்கம் பிரித்தானியாவின் Bell Pottinger Group என்ற பரப்புரை நிறுவனத்தை பணிக்கு அமர்த்தியுள்…
-
- 1 reply
- 809 views
-
-
ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 24, 2010 அரசாங்கம் 280,000 பேரை மீழ் குடியேற்றம் செய்துள்ளதாகவும் இன்னும் 20, 000 பேர்வரையே உள்ளதாகவும் கூறுகின்றது. ஆனால் மீழ் குடியேறிய மக்களிற்கு எதுவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. அவர்கள் அடிப்படை வசதிகள் இன்றி மிகவும் அவதிப்படுவதாக ஜெகான் பெரேரா ரொரொன்ரோ ஸ்ரார் இற்கு கூறியுள்ளார். தான் கடந்த மாதம் வடபகுதிக்கு சென்று நேரடியாக மீழ் குடியேறிய மக்களை பார்வையிட்டதாக தேசிய சமாதான பேரவை தலைவர் ஜெகான் பெரேரா கூறியுள்ளார். மீழ் குடியேற்றப்பட்ட மக்கள் பாதுகாப்பற்ற குடிசைகளில் வாழ்கின்றனர். குடி நீர் இல்லை, மின்சாரம் இல்லை, போக்குவரத்து இல்லை மலசலகூட வசதி இல்லை, வருமானம் இல்லை இப்படியான நிலையிலேயே மக்கள் வாழ்கின்றனர். இதனை த…
-
- 0 replies
- 594 views
-
-
ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 24, 2010 போர் முடிந்து விட்டது கடந்த 30 வருடங்களுக்கு மேலாக மக்கள் போருக்குள் சிக்கி கஸ்டப்பட்டார்கள் ஆனால் இப்போ போர் முடிந்தும் மக்கள் பீதியுடனும் நம்பிக்கையீனத்துடனேயே வாழ்கின்றனர். இவ்வாறு திருமலை மாவட்ட அன்னை கெ|ளதலோப் ஆலைய பங்கு தந்தை கிறைட்டன் ஆச்சூன் தெரிவித்துள்ளார். போர் முடிந்துவிட்டது ஆனால் எதிர்கால வாழ்க்கையில் நம்பிக்கை இல்லை. அடுத்தது என்ன நடக்கப்போகின்றது என மக்கள் கேட்பதாக அருட்தந்தை கூறுகின்றார். போர் முடிந்த பின்னர் மக்கள் எவ்வாறு வாழ்கின்றனர்? இலங்கையில் மக்கள் சந்தோசமாக இருக்கின்றார்களே பொருளாதாரம் வளர்கின்றதே என பலரும் கூறுகின்றனர். இதனை ஆராயவதற்காக கனடா நாட்டு பத்திரிகையாளர் ரிக்வெஸ்டெட் ஓர் ஆய்வினை ச…
-
- 0 replies
- 499 views
-
-
ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 24, 2010 வடக்கு கிழக்கை கொழும்பு என்றுமே செழிப்பாக்க விரும்பவில்லை. நிதி தேடும் மூலங்களை நாம் செய்வதற்கு அனுமதி இல்லை. வடக்கு கிழக்கு மாகான சபைகளினை நிறைவேற்று அதிகாரமுள்ள ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் மூலம் அரசாங்கம் ஆழ்கின்றது. இவ்வாறு கூறியுள்ளார் விக்னேஸ்வரன். கிழக்கில் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் பெரும்பான்மை மக்களிற்கு வசதி வாய்ப்புக்கள், வேலைவாய்ப்புக்கள் ஆகியவற்றை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் தலையாய பணியாக உள்ளது. சிங்கள குடியேற்றங்கள், சிங்கள அதிகாரிகளுக்கான வசதிகள், சிங்களவர்களுக்கான வியாபார வசதிகளை இலவசமாகவும் சலுகை அடிப்படையிலும் அரசாங்கம் வழங்கிவருகின்றது. அண்மையில் கூட 50 துண்டு நிலங்களை சிங்களவர்களுக்கு உ…
-
- 0 replies
- 843 views
-
-
ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 24, 2010 திருகோணமலை சம்பூர் பகுதியில் கடந்த 2006ம் ஆண்டு இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்களை தங்களுடைய சொந்த இடங்களில் மீள்குடியேற்றுமாறு கண்ணீர் வடிப்பதாக தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவிக்கின்றார். தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் , அதன் துணைச் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் இன்று திருகோணமலை சம்பூர் பகுதியில் முகாம்களில் வசிக்கும் மக்களைச் சென்று பார்வையிட்டனர். அதன் பின்னர் எமக்கு கருத்து தெரிவித்த எம்.கே.சிவாஜிலிங்கம், சம்பூர் பகுதியில் இடம்பெயர்ந்தவர்கள் நான்கு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் கட்டைப்பறிச்சானில் 390 குடும்பங்களும், கிளிவெட்டியில் 570 குடும…
-
- 0 replies
- 402 views
-
-
1983 ஜூலை.. இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு மாதம். ஒவ்வொரு தமிழர்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு தாக்கத்தையோ அல்லது ஞாபகப் பதிவையோ ஏற்படுத்திய மாதம். ஈழத் தமிழர்களுடைய அரசியல் வாழ்க்கையிலும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய மாதம். யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் பலாலிவீதியால் சென்றுகொண்டிருந்த இராணுவ வாகனம் ஒன்று ஜூலை 21 ஆம் திகதி நள்ளிரவு தபாற்பெட்டிச் சந்தியில் வைத்துத் தாக்குதலுக்குள்ளாகின்றது. விடுதலைப் புலிகள் அந்தக் காலப்பகுதியில் நடத்திய தாக்குதலில் மிகப்பெரிய தாக்குதல் இது. புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் தலைமையில் அப்பகுதியில் மறைந்திருந்த போராளிகளால் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட இத்தாக்குதலில் இராணுவ வாகனத்தில் பயணம் செய்த 13 படையினர் அந்த இடத்த…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறீலங்காவுக்கு செல்வது குறித்து ஆராய்ந்து வருகிறோம்: ஐ.நா ஆலோசனைக்குழு அக் 23, 2010 ஐக்கிய நாடுகள் சபை அமைத்துள்ள ஆலோசனைக்குழு சாட்சியங்களை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ள அதேசமயம், சிறீலங்காவுக்கு தமது பிரதிநிதிகளை அனுப்புவது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் ஐ.நாவின் ஊடக அமைப்பான இன்னசிற்றி பிரஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஐக்கிய நாடுகள் சபை அமைத்துள்ள ஆலோசனைக்குழு சாட்சியங்களை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளபோதும், அதன் செயற்பாடுகளை நாம் வெளிப்படையாக காண முடியவில்லை. எனினும் நேற்று (22) ஐ.நா அலுவலகத்தில் இடம்பெற்ற வடகொரியா தொடர்பான கூட்டத்தில் ஆலோசனைக்குழுவின் தலைவர் மார்சூகி தருஸ்மன் பங்குபற்றியிருந்தா…
-
- 0 replies
- 494 views
-
-
போர்க்குற்ற சாட்சியங்களை வழங்க பிரித்தானிய தமிழர் பேரவை உதவி தமிழ் மக்கள் மீது சிறீலங்கா படையினர் மேற்கொண்ட போர்க் குற்றங்கள், மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, தமிழ் மக்கள் சாட்சியம் அளிப்பதற்கு அடிப்படை உதவிகளைச் செய்வதற்கு பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் செயலர் நாயகம் பான் கி-மூனால் ஆலோசனை வழங்க அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழு எதிர்வரும் டிசம்பர் 15ஆம் நாளுக்கு முன்னர் தமிழ் மக்களிடம் சாட்சியங்களைக் கோரி நிற்கின்றது. இவ்வாறான பின்புலத்தில் பிரித்தானியாவில் உள்ள தமிழ் மக்கள் தமது சாட்சியங்களை அனுப்புவதற்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகளை பிரித்தானிய …
-
- 0 replies
- 593 views
-
-
ஐ.நா. பையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கை தொடர்பாக ஆலோசனை பெறும் நோக்கில் நியமித்துள்ள நிபுணர் குழு, எழுத்து மூல போர்க்குற்ற சாட்சியங்களை கோரியுள்ளமை தொடர்பாக இலங்கை அரசாங்கம் அதிகம் அல்ட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில் அந்தக் குழுவை நாம் ஏற்கனவே நிராகரித்து விட்டோம் என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. பான் கீ. மூன் இலங்கை தொடர்பில் ஆலோசனை பெறும் நோக்கில் நியமித்துள்ள நிபுணர் குழு, எழுத்துமூல போர்க்குற்ற சாட்சியங்களைச் கோரியுள்ளமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறியதாவது: இலங்கை விவகாரம் தொடர்பில் எமது தரப்பில் கடந்த காலங்களில் தவறுகள் இடம்பெற்…
-
- 0 replies
- 527 views
-
-
இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்த முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களில் புனர்வாழ்வுப் பயிற்சி பெற்ற 200 பெண்கள் அடங்கிய மேலும் ஒரு தொகுதியினர் வவுனியாவில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்ட புனர்வாழ்வு நடவடிக்கையில் பயிற்சி பெற்றவர்களில் இதுவரையில் 5000 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பதாகப் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் பயு குணசேகர பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். புனர்வாழ்வு பெற்று வருகின்ற எஞ்சியுள்ளவர்கள் எல்லோரும் இன்னும் சில மாதங்களில் விடுதலை செய்யப்பட்டு விடுவார்கள் என்றும் அவர் கூறினார். இதேவேளை, புலன் விசாரணைகள் நடைபெற்று வருகின்ற ஆயிரத்துக்கும் குறைவானவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்…
-
- 0 replies
- 552 views
-
-
உலக தமிழ் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய இலங்கை போர்க்குற்ற புகைப்படங்கள் http://www.indiaeveryday.com/tamilnadu/fullnews-sri-lanka-rejects-war-crime-photos-released-by-tamil-group-1128-1893288.htm http://news.nidahasa.com/news.php?go=fullnews&newsid=1105 http://www.flickr.com/photos/terrorlanka/5092936521/ Muthamizh Chennai
-
- 2 replies
- 1.5k views
-