Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்திய-இலங்கை அரசுகள் தொடுக்கும் உளவியல் யுத்தம் !! தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டுக்கான முன்னாள் பொறுப்பாளரும் தற்போது சிங்கள இனவெறி அரசின் தடுப்புக் காவலில் உள்ளவருமான கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன், கொழும்பு நகரிலிருந்து வெளிவரும் “டெய்லி மிரர்” நாளேட்டுக்கு அண்மையில் அளித்துள்ள நேர்காணலில், இறுதிக் கட்ட ஈழப் போரின் போது இந்தியா போர் நிறுத்தத்துக்கு முயன்றதாகவும், அதனை வைகோவும் நெடுமாறனும் சீர்குலைத்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். போர் நிறுத்தத்தைக் கொண்டுவருவதற்குப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் நடேசன் மூலமாக தான் முயற்சி செய்ததாகவும், இதற்கு இந்திய நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழியும் கிறித்துவப் பாதிரியான ஜெகத் கஸ்பாரும்…

  2. ஈரான் அரசு சிறிலங்காவிற்கு ரூபா ஆறாயிரம் மில்லியன் ரூபாவினை வழங்கியுள்ளது. தென் பகுதியில் மின்சார துறையினை விருத்தி செய்யவே இந்த தொகை வழங்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது. குரு நாகல், புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு இந்த தொகை செலவிடப்படுமென சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது. Eelanatham

  3. அடுத்த மே மாதத்துக்குள் 2600 சிறுவர்களை புத்த பிக்குகள் ஆக்கும் அரசின் திட்டத்துக்கு உள்நாட்டு மனித உரிமைகள் அமைப்புக்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. புத்த சமயத்தைக் கட்டி எழுப்புதல், சிறுவர்களின் வறுமையைப் போக்குதல் ஆகிய நோக்கங்களை அடைவதற்காக இத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது என்கின்றார் பிரதமரும், சமய விவகார அமைச்சருமான டி.எம்.ஜயரட்ண. அவர் இது குறித்து மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:- புத்தர் பெருமான் ஞானம் அடைந்து 2600 ஆண்டுகள் அடுத்த மே மாதத்துடன் நிறைவடைகின்றன. அதை முன்னிட்டே 2600 சிறுவர்கள் பிக்குகள் ஆக்கப்பட உள்ளார்கள். இவர்களின் வறுமை நிலை போக்கப்படும். பல்கலைக்கழக கல்விக்கு நிதி உதவிகள் வழங்கப்படும். பொதுமக்களிடம் இருந்து தேவையான நித…

  4. இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங் மலேசிய மண்ணில் கால்பதிக்க முடியாது. ஏனெனில் அவர் ஒரு ‘துரோகி’ என அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இதுபற்றி மலேசிய இணையத்தளமான ‘பிரீமலேசியாடுடே’ [freemalaysiatoday] என்ற இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இது பற்றி கருத்துக்கூறியுள்ள மலேசிய நுகர்வோர் ஆலோசனை சபையைச் சேர்ந்த வரதராசு, ஓராண்டிற்கு முன்னர் 80,000 இலங்கைத் தமிழ் மக்கள் கொல்லப்படுவதில் இந்திய அரசாங்கம் முக்கிய பங்கு வகித்தது. மலேசிய அரசாங்கம் இங்கு மன்மோகன் சிங்கை அழைத்திருக்கக் கூடாது இந்தியப் பிரதமர் கோலாலம்பூரை ஒக்ரோபர் 27 அன்று வந்தடைவார் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவர் அதிகார பூர்வமாக புதிதா…

    • 0 replies
    • 823 views
  5. இராணுவத்தினர் புரிந்த படுகொலைகளை எடுத்துக்கூறும் விதமான பிரச்சார நடவடிக்கையில் மனித உரிமைகள் கண்காணிப்பகமான சர்வதேச மன்னிப்புச் சபை இறங்கியுள்ளது. திரிகோணமலையில் ஐந்து தமிழ் மாணவர்களைப் படுகொலை செய்து வரும் ஜனவரி மாதம் இரண்டாம் தேதியுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகின்றது. ஆனால் இம்மாணவர்களைக் கொலை செய்த இராணுவத்துக்கு எதிராக எந்தவித நடவடிக்கையுமே இன்னமும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதை உதாரணமாகக் கொண்டு இலங்கையின் போக்கை உலகறியச் செய்வதற்கான அஞ்சல் அட்டைப் பிரச்சாரத்தில் மன்னிப்புச் சபை இறங்கியுள்ளதாக அதன் அமெரிக்கப் பணிப்பாளர் ஜின் மக்டொனால்ட் கூறினார். இலங்கையில் நடந்துள்ள போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணை அவசியம் என்பதை வலியுறுத்…

    • 0 replies
    • 679 views
  6. நீண்ட காலமாக தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும் ‐ ஸ்டீவன் கொஹென் 18 October 10 02:06 am (BST) நீண்ட காலமாக தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வுகளை வழங்க வேண்டுமென முன்னாள் அமெரிக்க ராஜாங்கத் திணைக்கள உயரதிகாரியும், பாதுகாப்பு நூலாசிரியருமான டொக்டர் ஸ்டீவன் கொஹென் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முடிவுறுத்திய அரசாங்கம், தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த முனைப்பு காட்ட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழ் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுத் திட்டங்களை முன்வைப்பதற்கு அரசாங்கம் காலம் தாழ்த்தினால் மீண்டுமொரு கிளர்ச்சி வெடிக்கக் கூடிய …

  7. டக்ளஸ் தேவானந்தா துணையுடன் யாழ்ப்பாணத்தில் சிங்கள குடியேற்றம்! யாழ்ப்பாணம்: திட்டமிட்ட வகையில் யாழ்ப்பாணத்தில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான அங்கீகாரத்தை ராஜபக்சே அரசு வழங்கியுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உதவியுடன் நடந்து வருவதாக இலங்கையின் மீள்குடியேற்றத்துறை அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். முதல்கட்டமாக யாழ்ப்பாண ரயில் நிலையத்தில் தங்கி இருந்த சிங்கள குடும்பங்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை அதிபர் ராஜபக்சே வழங்கியிருப்பதாகவும், அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா உதவுவதாக உறுதியளித்ததன் பேரில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் பெர்ணான்டோ தெரிவித்…

  8. இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்வதேச மட்டத்தில் சுதந்திரமான புலனாய்வு விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதை அந்நாட்டு வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸுடனான சந்திப்பின்போது பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சர் William Hague வலியுறுத்த வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை கோரி உள்ளது. பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நாளை William Hague ஐ சந்தித்து உரையாட உள்ளார். இந்நிலையிலேயே மன்னிப்புச் சபையின் பிரித்தானிய கிளையின் பணிப்பாளர் Kate Allen இக்கோரிக்கையை விடுத்துள்ளார். அவர் இது குற்த்துத் தெரிவித்துள்ளவை வருமாறு:- இலங்கையில் மோதலில் இடம்பெற்ற பயங்கரங்கள் குறித்து முழுமையானதும் சுதந்திரமானதுமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டிய நேரம்…

  9. திங்கட்கிழமை, அக்டோபர் 18, 2010 சிறிலங்கா கொழும்பில் ஆட்கடத்தல் மற்றும் கப்பம் பெறுதலில் ஈடுபட்ட இரு இராணுவ மேஜர்கள் மக்களின் பொதுமக்களின் முயற்சியினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொட்டகேனவில் பாடசாலை மானவன் ஒருவரை கடத்தி அவரின் தந்தையான நகைக்கடை வர்த்தகரிடம் 50 மில்லியன் ரூபா கேட்டு மிரட்டிப்பெற்றதாக இந்த இரு இராணுவ மேஜர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவரும் பொதுமக்களும் கொடுத்த புகாரை தொடர்ந்து இந்த இரு இராணுவத்தினரும் கைது செய்யப்பட்டுள்ளனர். Eelanatham

  10. இலங்கை இராணுவத்தின் படுகொலை குறித்து மன்னிப்புச் சபை பிரச்சாரம் இலங்கை இராணுவத்தினர் புரிந்த படுகொலைகளை எடுத்துக்கூறும் விதமான பிரச்சார நடவடிக்கையில் மனித உரிமைகள் கண்காணிப்பகமான சர்வதேச மன்னிப்புச் சபை இறங்கியுள்ளது. திரிகோணமலையில் ஐந்து தமிழ் மாணவர்களைப் படுகொலை செய்து வரும் ஜனவரி மாதம் இரண்டாம் தேதியுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகின்றது. ஆனால் இம்மாணவர்களைக் கொலை செய்த இராணுவத்துக்கு எதிராக எந்தவித நடவடிக்கையுமே இன்னமும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதை உதாரணமாகக் கொண்டு இலங்கையின் போக்கை உலகறியச் செய்வதற்கான அஞ்சல் அட்டைப் பிரச்சாரத்தில் மன்னிப்புச் சபை இறங்கியுள்ளதாக அதன் அமெரிக்கப் பணிப்பாளர் ஜின் மக்டொனால்ட் கூறினார். இலங்கையில்…

  11. ஆஸ்ட்ரேலியாவிற்கு அறிவுரை வழங்கும் மனித குல எதிரி! வென்றவனும், வெல்பவனும் வைத்ததுதான் சட்டமும் நியாயமும்’ என்கிற ஃபாசிஸ்ட் சிந்தாந்தம் ஆளுகிற இன்றைய பன்னாட்டு அரசியலில் மானுடத்திற்கும், மனித தன்மைகளுக்கும் மரியாதை தேடுவது பைத்தியக்காரன் செயல்தான். இல்லையென்றால், தமிழீழ அகதிகளை எப்படி நடத்தவேண்டும் என்று ஒரு சிங்கள இனவெறியன் மானுடத் தன்மை மிக்க ஆஸ்ட்ரேலிய அரசிற்கு அறிவுரை வழங்கத் துணிவானா? “ஆஸ்ட்ரேலியாவிற்கு அடைக்கலம் தேடி வருகிறவர்களிடம் கடுமையாக நடந்துகொள்ளுங்கள்” என்று தி ஆஸ்ட்ரேலியன் என்ற நாளிதழிற்கு கோத்பய ராஜபக்ச பேட்டி கொடுத்துள்ளான். சி்ங்கள இனவெறிப் படைகளால் சின்னா பின்னமாக்கப்பட்டு, சொந்த மண்ணில் குந்தக் கூட இடமின்றி சிதறடிக்கப்பட்டு, இருண்ட…

  12. போக்குவரத்து கண்காணிப்பில் அதிகளவு காவல்துறையினர். http://meenakam.com/?p=11155 விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் சிறிலங்கா காவல்துறையினரின் நடவடிக்கைகளில் சிறிலங்கா அரசு மாற்றங்கள் பலவற்றை செய்துள்ளதனை அவதானிக்க முடிகின்றது. சிறிலங்கா காவல்துறையினரின் செயற்பாடுகள் இப்போது பலவிதமாக மாற்றம் கண்டுள்ளது. டெங்கு ஒழிப்பு, சட்டவிரோத மின்சாரம் பெறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை, மற்றும் மோட்டார் போக்குவரத்து கண்காணிப்பு பணிகளிலும் கூடுதலான காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சாரதி ஆனுமதிப்பத்திரம் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாது வாகனங்கள் செலுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அதன் மூலம் அரசுக்கு வரக்கூடிய வருமான அதி…

  13. திங்கட்கிழமை, அக்டோபர் 18, 2010 வெலிக்கடைச் சிறைச்சாலை பெண்கள் பிரிவிலிருந்து ஏராளமான ஆயுதங்கள், சட்ட விரோத பொருட்கள், சிம் கார்ட் போன்றவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் சற்று முன்னர் தெரிவித்தன. இவை தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://www.eelanatham.net/story/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%…

  14. ஜனாதிபதி தலைமையில் வவுனியாவில் நடக்கும் வடக்கு அபிவிருத்திக் கூட்டத்துக்கு கூட்டமைப்புக்கு அழைப்பு இல்லை குற்றஞ்சாட்டுகின்றார் சுரேஷ் எம்.பி. வடமாகாண அபிவிருத்தி தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் வவுனி யாவில் நாளை நடைபெற உள்ள கூட்டத்துக்கு, வட மாகாணத்தில் பெரும் பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்று கடுமை யாகக் குற்றம்சாட்டி வடமாகாண அபிவிருத்தி தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் வவுனி யாவில் நாளை நடைபெற உள்ள கூட்டத்துக்கு, வட மாகாணத்தில் பெரும் பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்று கடுமை யாகக் குற்றம்சாட்டி உள்ளார் நா…

  15. இலங்கை அகதிகளுடன் கனடாவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கும் இரண்டாவது படகை அந்நாட்டு அரசாங்கம் கண்காணித்து வருவதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆட்கடத்தல்கள் மற்றும் சட்டவிரோத செயல்களைக் கட்டுப்படுத்த ஏனைய நாடுகளுடன் இணைந்து கனேடிய அரசாங்கம் செயலாற்றி வருவதாகவும் அவற்றைத் தடுக்கும் வகையில் குடிவரவுச் சட்டங்கள் கடுமையாக்கப்படவுள்ளதாகவும் கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் தெரிவித்துள்ளார். அதேவேளை, தாய்லாந்திலிருந்து கனடாவுக்குப் பயணிக்கவிருந்த 155 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=27901 தொடர்புபட்ட முன்னைய செய்தி: தமிழ் அகதிகள் கப்பல் கனடா வரும் செய்தித் தொகுப்பு http://ww…

    • 0 replies
    • 762 views
  16. தமிழர்களைப் பயங்கரவாதிகளாகக் காட்டுவதன் மூலம் இனக்கொலையை நியாயப்படுத்தும் அவுஸ்த்திரேலியப் பத்திரிக்கை ஆய்வு தி அவுஸ்த்திரேலியன் எனும் பத்திரிக்கை தனது அண்மைய பதிப்பொன்றில் இனக்கொலை புரிந்த மகிந்த மற்றும் கோத்தா போன்றவர்களையும், இனக்கொலையை மறைத்து போரை நியாயப்படுத்திய ரொகான் குணரத்தின போன்ற அரசியல் விபச்சாரிகளையும் பேட்டி கண்டு, "புலிகளை அழித்த சகோதரர்கள்" எனும் தலைப்பில் கட்டுரை வடித்துள்ளது. ஒருபக்கச் சார்பாகவும், இனக்கொலையை நியாயப்படுத்தியும், சகோதரர்களைப் புகழ்ந்தும் வடிக்கப்பட்டிருக்கும் இந்தக் கட்டுரையை வாசிக்கும் எவரும் தமிழர்களின் உண்மை நிலையை அறியப்போவதில்லை. தமிழர்கள் அவுஸ்த்திரேலியாவிற்கு அகதிகளாக வருவதைத் தடுக்கும் நோக்குடன், அவுஸ்த்திரேலியப் பொதுமக்களிடம…

  17. ஆரோ ஒருத்தன் இன்ரநெற்றில யாழ்ப்பாணத்துப் பொம்பிளைப் பிள்ளைகள் சீரழிகிறதைக் காட்டுறான் என்டு கன பேர் சொன்னதைக் கேட்டு கேள்விப்பட்டு ஓடிப் போய் இன்ரநெற் கபேல லைன்ல நின்டு அந்த இன்ரனெற் வெப் தளத்தைப் பார்த்தால் அதில எந்த ஒரு அறுப்பும் இல்லை. நான் கொச்சையா எழுதிறன் என்டு ஒருத்தரும் கோவியாதையுங்கோ இரண்டு பெட்டையல் சந்தோசமா கான்போன் கதைச்சுக் கொண்டு நின்டிச்சுதுகள். மற்றச் செய்தில ஏதோ கிடக்குது என்று பார்த்தால் அதுலையும் சும்மா செய்திதான் போட்டிருக்கிறாங்கள் வேற ஒன்டையும் கானேல. எனக்கு சப்பென்று போச்சுது. ஒன்றுக்கும் சம்மந்தமில்லாமல் ஒரு நல்ல படமும் போடாமல் இப்படி பேய்க்காட்டி விட்டானே என்ற கோவத்தில எனக்கு ஒன்டும் செய்யேலாமல் போச்சுது. எனக்கு சொன்னவன…

    • 5 replies
    • 2.3k views
  18. தமிழர்கள் வெளிநாடுகளில் புகலிடம் கோருவதற்கான எந்தவிதமான காரணங்களும் கிடையாது – கோதபாய ராஜபக்ஷ 17 October 10 02:17 pm (BST) இலங்கைத் தமிழர்கள் வெளிநாடுகளில் புகலிடம் கோருவதற்கான எவ்வித காரணங்களும் கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அச்சம் காரணமாக இலங்கையர்கள் எவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் எந்த இடத்திலும் சுதந்திரமாக வாழக் கூடிய பின்னணி உருவாக்கப்பட்டுள்ளதென தெரிவித்துள்ளார். சில நாடுகள் அனுதாப அடிப்படையில் புகலிடம் வழங்கி வருவதாக மக்கள் அறிந்து கொண்டால், சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை கட்டுப்படுத்துவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டு விடும் என அவர் தெரிவித்…

  19. கொழும்பு, முகத்துவாரம் அருள்மிகு ஸ்ரீ பூமிநீளா சமேத ஸ்ரீ வெங்கடேஸ்வர மகா விஷ்ணு ஆலய பிரம்மோற்சவப் பெருவிழா இரதோற்சவம் இன்று திங்கட்கிழமை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று காலை 5.00 மணிமுதல் மூலவருக்கு விசேட அபிஷேகங்கள் ஆராதனைகள் இடம்பெற்றதுடன் காலை 7.30 மணியளவில் உற்சவ மூர்த்தியின் வெளிவீதி உலா ஆரம்பமானது. பெருந்திரளான பக்தர்கள் இந்த இரத பவனியில் கலந்து கொண்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது.http://www.tharavu.com/2010/10/blog-post_3934.html

    • 0 replies
    • 647 views
  20. சி. சிவஞானசுந்தரம் (சுந்தர், இ. மார்ச் 3, 1996) சுமார் 45 ஆண்டுகளாக இலங்கையில் கேலிச்சித்திரத்துறையில் தனது ஆளுமையைச் செலுத்தியவர். பல்லாயிரக்கணக்கான சித்திரங்களைத் தீட்டியுள்ளார். அவர் 1964 ஆம் ஆண்டில் தொடங்கிய சிரித்திரன் என்ற மாத இதழ் அவரது மறைவு வரை ஏறத்தாழ 32 ஆண்டு காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. வாழ்க்கைக் குறிப்பு யாழ்ப்பாணம், கரவெட்டியில் பிறந்த சிவஞானசுந்தரத்தின் தந்தை இலங்கையின் முதலாவது அஞ்சல் மாஅதிபர் திரு வி. கே. சிற்றம்பலம். சுந்தரைக் கட்டிடக்கலை கற்பதற்கு இந்தியாவுக்கு அனுப்பினார் தந்தை. தந்தையின் விருப்புக்கு மாறாக அங்கு கார்ட்டூன் கலையைக் கற்றுக் கொண்டு ஒரு கேலிச்சித்திர விற்பன்னராக நாடு திரும்பினார். ஆரம்பத்தில் தினக…

  21. திங்கட்கிழமை, அக்டோபர் 18, 2010 முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டிச்சுட்டான் பகுதியில் உருகுலைந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் நேற்று மாலை 5.30 மணியளிவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஒட்டிச்சுட்டான் 14 ஆம் கட்டைப் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்த சடலம் அதேபிரதேசத்தைச் சேர்நத 53 வயதுடைய ஆள்வாபிள்ளை துரைராசாவினுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. தனது தந்தையை காணாத மகன் ரஜிந்தன் மேற்குறிப்பிட்ட தனது தந்தையின் சடலத்தை கண்டு பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து முல்லைத்தீவு நீதவானின் உத்தரவிற்கு அமைய சடலம் மீட்டகப்பட்டு வவனியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக இவர் நஞ்சுண்டு தற்கொலை ச…

  22. திங்கட்கிழமை, அக்டோபர் 18, 2010 வடமாகாண அபிவிருத்தி தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் வவுனியாவில் நாளை நடைபெற உள்ள கூட்டத்துக்கு, வட மாகாணத்தில் பெரும் பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்று கடுமை யாகக் குற்றம்சாட்டி உள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன். அரசு இவ்வாறு நடந்து கொள்வது தமிழ் மக்களைப் புறக்கணிப்பதற்கு ஒப்பானது எனவும் அவர் தெரிவித்தார். வவுனியா கூட்டுப்படைத் தலைமையகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை இக்கூட்டம் நடைபெறவுள்ளது. வடமாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள், மீள் குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது தொடர்பான விட யங்கள் மற்…

  23. ‘KUALA LUMPUR : Indian Prime Minister Manmohan Singh should not set foot on Malaysian soil because he is a “traitor”, said a non-government organisation. According to little-known Malaysia Consumer Advisory Association’s M Varatharajoo, this was because the Indian government had played a role in the killings of 80,000 ethnic Tamils in Sri Lanka a year ago. He said the Malaysian government should not have invited Manmohan to come here. The Indian premier is slated to arrive in Kuala Lumpur on Oct 27. He is also scheduled to officially open the new-look Brickfields area – which is to be rebranded as Little India. Varatharajoo said India also helped Sri Lanka …

  24. மதுரையில்`போர் முகங்கள்`ஓவிய கண்காட்சி தமிழீழத்தில் கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்று வந்த போர், அதனால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள், மக்களின் அவல நிலை என்பன பற்றிய ஓவியங்களை உள்ளடக்கிய கண்காட்சி ஒன்று இன்று மதுரையில் இடம் பெற்றது . ஓவியர் புகழேந்தியின் தயாரிப்பில் `போர் முகங்கள்` என்ற இந்த ஓவிய கண்காட்சி . படங்கள் காண: http://meenakam.com/?p=11111

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.