Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. http://www.yarl.com/forum3/uploads/monthly_06_2010/yarukku1.mp3 எழுத்து: தமிழப்பொடியன் ஒலிப்பதிவு (குரல்): எட்வேட் தொடர்புடைய பதிவு: http://www.yarl.com/forum3/index.php?showtopic=72657

  2. சன் சீ கப்பல் தொடர்பிலான கட்டுரை மலேசிய நிருபர் ஞாயிற்றுகிழமை, ஆகஸ்ட் 22, 2010 தலை சிறந்த கப்பல் ஓட்டியே எம்.வி.சன் சீ என்ற கப்பலை ஓட்டியிருக்க முடியும். அல்லாவிடில் இந்த கப்பல் தாய்லாந்தில் இருந்து சர்வதேச கடல் எல்லைக்குள் செல்லும் முன்பாகவே கடலில் மூழ்கி இருக்கும். இவ்வாறு கூறியுள்ளார் சன் சீ கப்பலின் முந்தைய உரிமையாளர் புமிந்தர் ஹரிசூட் என்ற தாய்லாந்து நாட்டு பிரஜை. சன் சீ கப்பல் முன்னர் ஹரின் பொனிக் 15 என்ற பெயருடன் மேற்படி உரிமையாளரால் மலேசியா, தாய்லாந்து மற்றும் பாங்கொக்- சொங்க்லா ஆகிய இடங்களுக்கு இடையே ஆடு மாடுகளை ஏற்றி இறக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தது. 57 மீற்றர் உடைய இந்த கப்பல் 175,000 கனேடிய டொலரிற்கு வாங்கப்பட்டது. சன் சீ கப்பலும் அதன்…

    • 4 replies
    • 2.3k views
  3. போர் நிறுத்த உடன்படிக்கையின் மூலப் பிரதி மாயம்? அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2002ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின் மூலப் பிரதிகளைக் காணவில்லை என சிறீலங்கா அரசாங்கம் அறிவித்தள்ளது. குறித்த போர் நிறுத்த உடன்படிக்கையின் மூலப் பிரதிகள் சமாதான செயலகத்திலோ அல்லது பாதுகாப்பு அமைச்சிலோ காணப்படவில்லையென பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவர் தெரிவித்தார். போர் நிறுத்த உடன்படிக்கையின் பிரதி, சிறிலங்கா அரசாங்க தகவல் மையத்தில் கூட இல்லையென தெரியவருகிறது. போர் நிறுத்த உடன்படிக்கையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் உள்ளடக்கப்படவில்லை இப்போது தெரிவிக்கப்படுகிறது. போர் நிறுத்த உடன்படிக்கையின் மூ…

    • 2 replies
    • 654 views
  4. Started by nirmalan,

    கே.பி.யின் பேட்டியை திரிவுபடுத்தி வெளியிட்டதுடன், அந்தப் பேட்டியினை வெளியிட்ட ஊடகத்தினையும் இருட்டடிப்புச் செய்து- தமிழ் இணையத்தளம் ஒன்று வெளியிட்ட பேட்டியினை முழுமையாக ஆங்கிலத்தில் படிக்க... இணைப்பு: KP: Past is the Past

    • 18 replies
    • 2.6k views
  5. கேபி சொல்வது அப்பட்டமான பொய்: வைகோ ஈழத்தில் போர் நிறுத்தம் செய்யப்படாமைக்கு காரணம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ என்று சிறீலங்கா அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கே.பி. அளித்துள்ள பேட்டி தொடர்பாக வைகோ பதில் அளித்து மீனகம் தளத்துக்கு வழங்கிய செவ்வி. உரை கேட்க: http://meenakam.com/?p=5609

    • 7 replies
    • 3.1k views
  6. கேபியின் மூலம் புலம்பெயர் தமிழர்களை குழப்பிய சிறீலங்காவின் அடுத்த இலக்கு தமிழகத்தமிழர்கள் சிறீலங்கா அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கே.பி.யின் மூலம் புலம்பெயர் தமிழர்களை குழப்பிய சிறீலங்கா அரசானது அடுத்தப்படியாக கேபியின் மூலம் தமிழகத்தமிழர்களை குறிவைத்துள்ளது. இது தொடர்பாக சிறீலங்கா அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கே.பி. அளித்து ள்ள பேட்டி: தமிழகத்தின் ம.தி.மு.கவின் பொதுச் செயலாளர் வை.கோவின் நடவடிக்கைகளினால் இறுதி நேரத்தில் போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த முடியாமல் போனதாக சிறீலங்காவின் கட்டுப்பாட்டிலுள்ள குமரன் பத்மநாதன் அறிவித்துள்ளார். இந்திய மத்திய அரசாங்கம் போர் நிறுத்தமொன்றை அமுல்படுத்த முனைப்பு காட்டிய போதிலும், வை.கோ அந்த யோசனைத் திட்டத்தை நிராகரித்தார் எ…

  7. ஞாயிற்றுகிழமை, ஆகஸ்ட் 22, 2010 சந்திரிக்காவின் மாமனும் முன் நாள் பாதுகாப்பு துணை அமைச்சரும் தமிழின படுகொலைகளின் சூத்திரதாரியுமான அனுருத்த ரத்வத்தை அவர்கள் மலேசியாவிற்கான புதிய தூதராக விரைவில் செல்கின்றார். இதற்கான பேச்சுவார்த்தை அண்மையில் மஹிந்தவினால் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் முன் நாள் கடற்படை தளபதி வசந்த கரணகொட அவர்கள் பிரித்தானியாவிற்கான தூதராகவும் நியமனம் பெறவுள்ளார். ரதவத்தை அவர்களுக்கு 43 மில்லியன் ரூபா ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது. எனினும் இந்த வழக்கை வாபஸ்பெறுமாறு மஹிந்த பணித்துள்ளாராம். இதன்படி உஅர் நீதிமன்றத்தில் ரத்வத்தையின் ஊழல் வழக்கு இலஞ்ச ஒழிப்பு விசாரணைக்குழுவினால் வாபஸ்பெறப்படவுள்ளது. இதன் பின்னர் மலேசியாவிற்கு தூதராக ரத்வத்தை ச…

    • 0 replies
    • 606 views
  8. ஞாயிற்றுகிழமை, ஆகஸ்ட் 22, 2010 இலங்கயின் போர்க்குற்ற விசாரணை பற்றி பலரும் பல வழிகளில் முன்னெடுப்புக்களை செய்து வருகின்றனர். இதில் பான்கி மூன் அவர்களின் செயற்பாடானது பெரிதாக பாதிக்கப்போவது இல்லை என்றும் அது ஓர் அளவீடாகவே இருக்கும் என்றும் கூறியுள்ளன சிங்கள ஊடகக்ங்கள். மேலும் பான்கி மூனின் விசாரணைக்குழுவை ஓரளவு அங்கத்துவ நாடுகளின் உதவியுடன் தணிக்க முடியும் அல்லது ஏமாற்றவும் முடியும் என்பது இராஜபக்‌ஷக்களின் நம்பிக்கை. அடுத்ததாக அண்மையில் 57 அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் ஹிலாரி கிளிங்டனுக்கு வழங்கிய அறிக்கையில், வேண்டுகையில் இலங்கையில் போர்க்குற்ற விசாரணை தேவை அதுவும் சர்வதேச விசாரணை தேவை என கூறியுள்ளது. இந்த அறிக்கையும் சிறிது தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடியது தான்…

    • 0 replies
    • 1.5k views
  9. ஞாயிற்றுகிழமை, ஆகஸ்ட் 22, 2010 இந்திய வெளியுறவு அமைச்சஎ எஸ்.எம். கிருஸ்ணா வருகின்ர அக்டோபர் மாதம் கொழும்பு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கலைஞர் கருணா நிதி அவர்களை சந்தித்த நிருபாமா இது தொடர்பில் ஆலோசனை பெற்றதாகவும் அந்த அடிப்படயிலேயே கிருஸ்ணா செல்லவிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. ஆனால் முக்கியமான ஒரு இந்திய அதிகாரி ஒருவர் கொழும்பு செல்லவிருப்பதாகவும் வெளியுறவு செயலராக அது இருக்காது எனவும் வேறொரு செய்தி தெரிவிக்கின்றது. கொழும்பினுடனான சீன மற்றும் பல நாட்டு உறவுகளை எச்சரிக்கும் பொருட்டு இலங்கை தமிழர் பிரச்சினைகளை கையில் எடுத்துக்கொண்டு இந்தியா அலைவதாக சில செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன. கிருஸ்ணா வரும் நேரம் அவர் அம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாண…

    • 0 replies
    • 494 views
  10. 25 வருடங்களின் பின் இந்திய பிரதிநிதி இலங்கை பயணம் செய்வார் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு உதவியளிக்கும் நோக்கில் விசேட இந்திய பிரதிநிதியொருவர் இலங்கை செல்ல உள்ளார். கடந்த 25 ஆண்டுகளில் இவ்வாறான ஓர் பிரதிநிதி முதல் தடவையாக இலங்கைக்கு செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோரின் ஆட்சி காலத்தில் இவ்வாறான சிறப்புபிரதிநிதிகள் அடிக்கடி இலங்கைக்கு பயணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. வடக்கு மக்கள் மீள் குடியேற்றம், அரசியல் தீர்வுத் திட்டம் மற்றும் நலன்புரி நிலைய மக்களின் நிலைமைகள் ஆகியன குறித்து சிறப்பு பிரதிநிதி கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமி…

  11. சிங்களம் வெறியாடிய மூதூர் படுகொலையின் 4ம் ஆண்டு நினைவு நாள் திகதி: 04.08.2010, 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4 ஆம் நாள் பாரிசைத் தலைமையகமாகக்கொண்டுள்ள பட்டினிக்கு எதிரான அமைப்பு Action Contre La Faim (ACF) என்ற மனிதாபிமான அமைப்பின் 17 உள்ளுர் பணியாளர்கள் மூதூரில் உள்ள அவர்களின் அலுவலகத்தில் மரண தண்டனைவிதிக்கப்படும் பாணியில் சுட்டுக்கொல்லப்பட்டனர் . மூதூர் பகுதியில் சிறிலங்கா தரை ப்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த சூழ்நிலையிலேயே இந்தப் படுகொலைகள் இடம்பெற்றன .2004 ஆம் ஆண்டில் இடம்பெற்றஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கும் பணியில் இந்த மனிதாபிமான அமைப்பின் பணியாளர்கள்ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மூதூரில் போர் மூண்டதையடுத்து அதில் பாதிக…

    • 4 replies
    • 1.1k views
  12. சக்வித்தி ரணசிங்க, சிங்களவர் தங்கவேலுவாக என்ற தமிழராக மாறினார் இலங்கையில் தனியொரு மனிதனாக இருந்து சுமார் 100 கோடி ரூபாவை மோசடி செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள சக்வித்தி ரணசிங்க, என்ற சிங்கள நபர் தமிழ் பெயரை பயன்படுத்தியே இந்தியாவுக்கு தப்பிச்சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சக்வித்தி ரணசிங்க என்ற சந்தேக நபர் தங்கவேலு எலியமூளை என்ற பெயரிலேயே சென்னைக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அவருடைய மனைவி தங்கவேலு ராதா என்ற தமிழ் பெயரில் கடவுச்சீட்டை வைத்திருந்தார் என பொலிஸார் இப்போது தெரிவித்துள்ளனர் இந்த கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி சக்வித்தியும் அவருடைய மனைவியும் இலங்கையில் இருந்து தப்பிச்சென்றதன் பின்பு ஐரொப்பிய நாடுகளுக்கு செல்லும் நோக்கில் …

  13. இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது ஜே வி பி இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கக்கோரி சர்வதேச நாடுகளை கோரப்போவதாக ஜே வி பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தள்ளார். சமீபத்தில் ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர்கள் காலியில் வைத்து கைதுசெய்யப்பட்டமையை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக சோமவன்ச தெரிவித்துள்ளார் அகிம்சை ரீதியான எதிர்ப்புக்களுக்கு இலங்கையில் இடமில்லை என்ற அடிப்படையிலேயே இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கை இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார் காலியில் சரத் பொன்சேகாவை விடுகவிக்குமாறு கோரி நடத்தப்ட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்புகைத்தாக்குதலை நடத்தியதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களையு…

  14. தாயகத்தில் நிலப்பறிப்பையும், சிங்கள மயமாக்கலையும் தடுப்பதற்கு தாயக, தமிழக, புலம்பெயர் தமிழர்கள் ஒன்றுபடவேண்டும்: தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி தாயகத்தில் தொடர்ச்சியாக இடம் பெற்றுவரும் நிலப்பறிப்பையும், சிங்கள மயமாக்கலையும் தடுப்பதற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு தேவையாக உள்ளது. இந்த ஆதரவை திரட்டுவதற்கு தாயகத்திலுள்ள மக்களும் புலம் பெயர்ந்த தமிழ் மக்களும், தமிழகத்திலுள்ள தமிழ் உறவுகளும் விழிப்புணர்வுடன் ஒற்றுமையாகச் செயற்பட முன்வருமாறு தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி 19-08-2010 ஊடக அறிக்கை இலங்கைத்தீவில் 1505 ம் ஆண்டு வரை தமிழ்த் தேசம் தனது இறைமையை செவ்வனே பிரயோகிக்கக்கூடிய ஒரு தேசமா…

  15. போர் தந்த வெற்றிக்களிப்பில் மனித அவலங்கள் மறைக்கப்படுகின்றன் – வடக்கு கிழக்கு பெண்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை போர் முடிந்து ஒரு வருடம் இரண்டு மாதங்களும் நிறைவடைந்து விட்ட போதும் இன்னம் வெற்றிக் களிப்புகள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. வெற்றிக் கொண்டாட்டங்களின் ஓசையில் வேளையில் அதனூடாக மனித அவலக்குரல்கள் மறைக்கப்படுகின்றமை யாவரும் அறிந்ததே. இருப்பினும் ஆண் பெண் இருபாலாலும் தற்போது பெண்கள் அதாவது தொழில் புகின்ற மற்றும் குடும்பப் பெண்கள் மேலதிகாகள் மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டிய பாதுகாப்புப் பிவினரால் துன்புறுத்தப்படுகின்றமை அதிகத்து வருகின் றது. இவற்றில் குறிப்பிட்ட ஓரண்டு வழக்கு கள் மட்டுமே விசாரணை வரைக்கும் வருவது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு வருகின்ற வழக்கு கள்…

  16. நல்லூர் கந்தசாமி கோவில் ஏழாம் நாள் விழா My link மேலதிக படங்களுக்கு ... http://meenakam.com/?p=5577

  17. பொலிஸாரின் துப்பாக்கியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்கள்! மட்டக்களப்பில் பரபரப்பு சனி, 21 ஆகஸ்ட் 2010 08:22 மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த மர்ம நபர்கள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று மட்டக்களப்பில் இடம் பெற்றுள்ளது. கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலத்திற்கு முன்னால் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் நடந்து சென்று கொண்டிருந்த போது அவர்களில் ஒருவரின் துப்பாக்கியைப் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். நேற்று மாலை 6.30 மணியளவில் மட்டக்களப்பு ரயில் நிலையத்திற்குப் பாதுகாப்புக் கடமைக்காகச் சென்று கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியே பறிக்கப்பட்டுள்ளதாக மட்டக்க…

  18. சிங்கள மயமாக்கப்படும் வடக்கு-கிழக்கு பல்கலைக் கழகங்கள்: பல்கலைக்கழகங்களில் அதிகமான சிங்கள மாணவர்கள் இணைப்பு திகதி:21.08.2010 மட்டக்களப்பிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு இம்முறை அதிகளவில் சிங்கள மாணவர்களுக்கே சிறிலங்கா அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அடுத்த கல்வியாண்டுக்கு 842 மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். இவர்களில் 458 பேர் சிங்கள மாணவர்களாவர். தமிழ்பேசும் மக்களே அதிகம் வசிக்கும் கிழக்கு மாகாணத்தில் அதிகளவு சிங்கள மாணவர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி வழங்கியிருப்பது பலத்த சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது. அடுத்த ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் சிங்…

  19. புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் - மகன் சார்ள்ஸ் அன்ரனி – கேர்ணல் செர்ணம் காவற்துறைப் பொறுப்பாளர் நடேசன், புலித் தேவன் கொல்லப்பட்ட ரகசியம் வெளியிடப்படவுள்ளது? 21 August 10 12:35 pm (BST) விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவரது மகன் சார்ள்ஸ் அன்ரனி, புலிகளின் இராணுவ பொறுப்பாளர், செர்ணம், காவற்துறைப் பொறுப்பாளர் நடேசன், புலித் தேவன் ஆகியோர் வன்னிப் போர் களத்தில் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்ற தகவல்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கற்றுக்கொண்ட பாடங்கள் மூலமான அனுபவங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் எதிரில் வெளியிடப்படும் என திவயின தெரிவித்துள்ளது. இந்த தகவல்கள் இதுவரை இரகசியமான இருந்தாகவும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. வெள்ளைக…

    • 3 replies
    • 3k views
  20. சனிக்கிழமை, 21, ஆகஸ்ட் 2010 (22:44 IST) இந்திய குடியுரிமை: இலங்கை தமிழர்கள் விருப்பம் தமிழகத்தில் உள்ள 90 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற விருப்பம் தெரிவித்துள்ளதாக, மறுவாழ்வு துறை இயக்குனர் கலைவாணர் தெரிவித்துள்ளார். ஏராளமான இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் திருமணம் செய்து வாழ்ந்து வருவதாகவும், பெரும்பாலானோர் தமிழத்தில் படித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், இலங்கையில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை என்ற கருத்து, முகாம்களில் வசிக்கும் தமிழர்களிடையே நிலவுகிறது. குடியுரிமை வழங்குவது தொடர்பாக மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். ஒரு சிலர் இலங்கையில் இயல்பு நிலை திரும்பினால், அங்கு செல்ல தயார…

  21. வெளிச்சத்துக்கு வராத உண்மைகள்: புலிகளின் நாடு கடந்த நடவடிக்கைகளை சிதைக்க முற்படும் சிங்களம்? "அதற்கு சவாலாகும் புலம்பெயர் தமிழர் சமூகம்" வெளிநாடுகளில் அடைக்கலம் தேடுவோரினால் இலங்கை பற்றிய இன்னொரு பக்கம் வெளிச்சத்துக்கு வருவதை அரசாங்கம் விரும்பவில்லை. அதேவேளை இப்படிப் புலம்பெயர்ந்து போகும் தமிழரர்கள் புலிகள் ஆதரவு சக்திகளுடன் இணைந்து விடுவர் என்ற அச்சமும் அரசுக்கு இருக்கிறது. எனவே தான் இனிமேலும் புலம்பெயர்ந்து எவரும் சென்று விடாதபடி பாரத்துக் கொள்ள முனைகிறது. இதனால் தான் அண்மையில் இலங்கையில் பாதுகாப்பற்ற நிலை இருப்பதாகக் கூறிக் கொண்டு வரும் அகதிகள் விடயத்தில் அவதானமாக இருக்க வேண்டும் என்று வெளிநாடுகளிடம் அறிக்கை ஒன்றின் மூலம் கேட்டிருந்தது அரசாங்கம். மேலும…

  22. எம்.வி.சன்.சி கப்பலில் அப்பா வந்தாரா? ஆவலோடு காத்திருக்கும் ஈழ இளைஞன் சனி, 21 ஆகஸ்ட் 2010 11:35 . .எம்.வி.சன்.சி கப்பலில் கனடாவை வந்து இறங்கிய ஈழத் தமிழர்களிடையே அவரின் தந்தையை எதிர்பார்த்துக் காத்து இருக்கின்றார் கனடாவின் கல்கரி நகரில் வாழும் 22 வயது இளைஞன். இவர் ஒரு வருடத்துக்கு முன் அகதியாக இங்கு வந்துள்ளார். வட மேற்கு கல்கரியில் உள்ள போக்குவரத்துக் கம்பனி ஒன்றில் வேலை பார்க்கின்றார். இவருக்கு தகப்பன் சுமார் மூன்று மாதங்களுக்கு முன் இரகசிய இடம் ஒன்றில் இருந்து தொலைபேசியில் பேசி இருக்கின்றார். இலங்கையில் இருந்து புறப்பட்டு விட்டார் என்றும் கப்பல் ஒன்றில் கனடாவை வந்தடைகின்றமைக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருக்கின்றார் என்றும் தகப்பன் சொல்லி இருக்கின்றார…

  23. அமெரிக்கா பல அதிரடி நடவடிக்கைகளினை உலகளாவிய ரீதியில் செய்து வருகின்றது. ஆனால் அண்மையில் இலங்கையிலும் அவ்வாறான அதிரடி நிவாரண நடவடிக்கையினை செய்த தாக ரஞ்சனி பெர்னாண்டோ என்ற ஆசிரியை புகழ்ந்துள்ளார். நடந்தது இதுதான் இலங்கைக்கு அண்மையில் வந்துள்ள அமெரிக்க வான்படை கமாண்டர்களில் ஒருவரான வெஸ்லி கொக்மான் அவர்களும் அவரது ஆளணிகளும் மேற்கு இலங்கையில் உள்ள செம்மந்துலாவ வித்தியாசாலைக்கு சென்றனராம். அங்கு அந்த பாடசாலைக்கு ஜெனெரேட்டர், கம்பியூட்டர் ஆகியனவற்றை கொடுத்தார்களாம். இந்த பாடசாலையின் அதிபர் ரஜனி பெர்னாண்டோ அவர்கள் இது தொடர்பாக கருத்து கூறுகையில்... நான் உண்மையிலேயே அதிசயப்பட்டேன் ஆச்சரியப்பட்டேன் அமெரிக்க தளபதிகள் இவ்வளவு வேகமானவர்களா?..48 மணி நேரத்திற்குள் எமது தேவைய…

    • 0 replies
    • 1.5k views
  24. மலேசிய நிருபர் சனிக்கிழமை , ஆகஸ்ட் 21, 2010 மலேசிய மற்றும் இன்ரபோலின் அடையாள அட்டைகளை காட்டி ஈழத்தமிழர்களை விரட்டி, கடத்தி பணம் கறக்கும் சிறிலங்கா புலனாய்வு குழு, சிங்கள கைக்கூலிகள் ஆகியோரின் நடவடிக்கைகள் அண்மையில் அதிகரித்துள்ளன. கடந்த சில மாதங்களாக மலேசியாவில் வாழும் இலங்கையர்கள் மீண்டும் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்க வேண்டியுள்ள சூழ்நிலைக்கு மலேசியாவில் உள்ள ஒட்டுக்குழுக்களின் உறுப்பினர்களே காரணமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது பல்வேறு காரணங்களுக்காக ஈழத்தமிழர்கள் அகதிகளாகவும் மற்றும், வியாபாரம், கல்வி, சுற்றுலா போன்ற காரணங்களுக்காகவும் மலேசியாவிற்கு பயணங்களை மேற்கொள்ளும் சூழ்நிலையில் கொழும்பு மற்றும் வடகிழக்கின் பல்வ…

    • 0 replies
    • 1.3k views
  25. சனிக்கிழமை , ஆகஸ்ட் 21, 2010 ஒலுவில் பகுதியில் அமைக்கப்பட்ட கடற்படை முகாமை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுப்பதாக மஹிந்த இராஜபக்‌ஷ கூறியுள்ளார். நேற்று ஹக்கீம் அவர்களை சந்தித்த மஹிந்த அவர்கள் இந்த வாக்குறுதியினை வழங்கினார். அத்துடன் அஸ்ரப்பின் நினைவு தினத்திற்கும் வருகை தருமாறு கூறியுள்ளார் ஹக்கீம். ஈழ நாதம்

    • 0 replies
    • 524 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.