Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மலேஷியாவில் இலங்கை அகதிகள் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு புகலிடம் தேடிச்சென்ற வழியில் மலேஷியக் கடலில் தத்தளித்த தமிழர்கள் 75 பேர் சமீபத்தில் அந்நாட்டு கடற்படையினரால் மீட்கப்பட்டு தற்போது மலேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தற்போதைய நிலைமை குறித்து பிபிசி தமிழோசை க்கு செவ்வியளித்த அவர்களில் ஒருவரான ராஜூ என்பவர், தாங்கள் அனைவரும் தலா ஆறாயிரம் அமெரிக்க டாலர்கள் பணம் கொடுத்து இந்த பயணத்தை மேற்கொண்டதாக தெரிவித்தார். ராஜூ செவ்வி இலங்கையின் கிழக்குப் பிரதேசமான அக்கறைப்பற்று பகுதியிலிருந்து படகில் ஏறிவந்ததாக தெரிவித்த அவர், இரண்டு நாள் பயணத்திற்குப் பிறகு தாங்கள் நடுக்கடலில் அனாதரவாக விடப்பட்டு தவித்த நிலையில், அந்த பகுதியில் ரோந்துப் பணியில்…

    • 2 replies
    • 426 views
  2. தமிழரின் போராட்டத்தை பிரித்தானியாவிற்கு உணரவைத்த தலைவிகள் தொழிற்கட்சி மாநாட்டின் மைய மண்டபத்தில் நின்று ” இலங்கையின் பொருட்களை புறக்கணியுங்கள் ” என்று முழங்கிய சிவோன் மக்டொனா அம்மையாரை தமிழர்கள் மறந்துவிட மாட்டார்கள். போராட்டத்திற்கு பயங்கரவாத முத்திரை குத்திய அதே அரசில் அங்கம் வகிக்கும் ஒரு பெண் சிறிலங்கா அரசை தூற்றும், அறைகூவலை விடுக்கும் அளவிற்கு , அதனை கண்டிக்கும் பிரேரணையை அக்கட்சியில் நிறைவேற்றும் அளவிற்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது தமிழர்களுக்கு உற்சாகத்தை தருகின்றது. தொழிற்கட்சியில் இவ்வாறான‌ மாற்றத்திற்கு வழியமைத்ததில் ஜோன் ரயன் அம்மையார் பெரும் பங்கு வகித்துள்ளார். தமிழர்கள் பயங்கரவாதிகள் அவர்களை அணுகாதீர்கள் என அம்மையாருக்கு பலரும் கூறிய பொழுது, தமிழர…

    • 4 replies
    • 770 views
  3. யாழ்ப்பாணத்தில் மீண்டும் பீதியில் மக்கள்; மீள் குடியேறிய இளைஞன் சுட்டுக்கொலை வவுனியா நலன்புரி நிலையத்திலிருந்து மீள் குடியேற்றப்பட்ட தும்பளையைச் சேர்ந்த இளைறுன் ஒருவர் ஆயுத தாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 26 வயதுடைய சிவலிங்கம் சபேஸ் என்பவரே பருத்தித்துறையில் வைத்து இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவராவர். இந்த சம்பவமானது சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்பிற்கு உட்பட்ட சிலிங்கோ காப்புறுதிக் கூட்டுத் தாபனத்திற்கும் வடமராட்சி தொலைத் தொடர்பு கூட்டுத்தாபனத்திற்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது. 2004 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக அவர் வன்னிக்குச் சென்றிருந்தார். கொலை, கொள்ளை, கப்பம்கோரல…

    • 8 replies
    • 723 views
  4. குடா நாட்டில் இந்திய துணை தூதரகம் திறப்பு; கூட்டமைப்பும் பங்கேற்பு யாழ் நிருபர் புதன்கிழமை, மே 5, 2010 india em இன்று யாழ் குடா நாட்டில் இந்திய துணை தூதரகம் திறந்துவைக்கப்பட்டது.இந்தியா செல்வதற்கான விசா அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான அலுவலகமொன்று யாழ். குடாநாட்டில் இன்று பிற்பகல் 3 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது.இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதில் கூட்டமைப்பு சார்பாக சுரேஸ் பிரேமசந்திரன் கலந்து கொண்டார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் வெகுவிரைவில் கப்பல் சேவை ஆரம்பமாகும் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா தெரிவித்தார். இந்த கப்பல் சேவையானது தலைமன்னாரிலிருந்து …

    • 11 replies
    • 935 views
  5. அரசியல் கைதிகள் மீது யாழ் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் நீதித்துறையிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் அரசியல் கைதிகளாக உள்ள 8 பேர் மீது சிறைச்சாலை அதிகாரிகள் கடந்த 30ம் திகதி தாக்குதல் ஒன்றை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறித்த சிறைச்சாலையின் ஒரு பக்கமாக உள்ள கம்பி ஒன்று கழற்றப்பட்டிருந்ததாகவும் இதனால் அங்கிருந்து இவர்கள் தப்பிச் செல்ல முற்பட்டதாகக் கூறி சுமார் 10க்கு மேற்பட்ட சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த 8 பேர் மீதும் பல மணி நேரமாக தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். அவர்களில் இருவரது கை மற்றும் கால்கள் உடைந்துள்ளன. அவர்களது அந்தரங்க உறுப்புகளில் மிளகாய்த்தூள் தூவ…

  6. விடுதலைப் புலிகளின் புதிய இராணுவப் பிரிவாம்! அவசர காலச் சட்டத்தை நீடிப்பதற்கு சிறீலங்கா அரசின் கண்டுபிடிப்பு இது!! அவசர காலச் சட்டத்தைத் தொடர்ந்தும் நீடிப்பதற்கு சிறிலங்காவின் புதிய பிரதமர் டி.எம். ஜெயரட்ண காரணம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார். அந்த வகையில் விடுதலைப்புலிகள் அமைப்பின் புதிய இராணுவப் பிரிவு ஒன்று உருவாகலாம் என்று அவர் எச்சரித்துள்ளார். அவசர காலச்சட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் 3 ஆம், 4 ஆம் திகதிகளில் இரண்டு நாட்களாக இடம்பெற்ற விவாதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவசரகாலச் சட்டமானது இராணுவத்தினரும் காவல்துறையினரும் தான்தோன்றித்தனமாகச் செயற்படும் வகையில் அதிக அதிகாரங்களை அவர்களுக்கு வழங்குகிறது. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கைது செய்யப்பட்ட…

  7. கனேடிய அமெரிக்க துனைத்தூதுவரலயம் முன்பாக தமிழ் இளையவர்களின் போராட்டம் இரண்டாம் நாள் கடந்த ஆண்டு ஐம்பது ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களை வைகை தொகையின்றி கொன்றழித்தது மட்டுமல்லாது, எஞ்சியவர்களை கொடிய வதைமுகாம்களில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டுவருகின்றனர் . எமதுமக்களின் துயரங்களை சர்வ்தேதுக்கு எடுத்துகாடும் முகமாவும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை போர் குற்றவியல் விசாரணைகளை சர்வதேசம் மேற்கொள்ளவேண்டும் என்றும் பதாதைகளை தாங்கியவாறு நின்றனர். இதன்படி ரொறொண்டோ வில் உள்ள அமெரிக்க துனைத்தூதுவரலயம் முன்பாக கூடிய மக்கள் தமது கவனயீர்ப்பு நிகழ்வை தமது வாயில் கறுப்பு துணியால் கட்டியவாறு பங்குகொண்டனர் இவ் கவனயீர்ப்பு நிகழ்வு நாள்தோறும் மே 1 முதல் மே 19 தொடந்து நடைபெறவுள்ளது எ…

  8. தற்போது தமிழர்களால் நம்பிக்கையுடன் பார்க்கப்படும் நாடு கடந்த அரசாங்கத்தைச் செயலிழக்கச் செய்ய ஒரு குழு திரைமறைவில் செயற்பட்டு வருவதாக தெரிய வருகிறது. இந்த முயற்சியின் பின்னணியில் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற சில உறுப்பினர்களும் இருப்பதாகவும் இது குறித்து இந்த உறுப்பினர்கள் கூடி ஆராய்ந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் முதற்கட்டடமாக நாடு கடந்த அரசாங்கத்தின் உருவாக்கத்திற்காக ஆரம்பம் முதலே உறுதியுடன் செயற்பட்டு வரும் சில முக்கியஸ்தர்களை அன்னியப்படுத்துவதற்கான திடடம் தீட்டப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தமிழர்களின் கடைசி ஆயுதமாகக் கையிலெடுக்கப்பட்டுள்ள இந்த நாடு கடந்த அரசாங்கத்திற்கெதிராக செயற்படும் தமிழர்கள் குறித்து புலம் பெயர் தமிழர்களும் தா…

  9. Please forward this mail to all your friends in the UK. தமிழ் மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து, அவர்களின் நண்பர்களாக இருந்து, தமிழ் மக்களின் விடுதலைக்காகவும், விடுதலையின் நியாயத் தன்மையை தமது அரசுக்கும், பன்னாட்டு அரசுகளுக்கும் எடுத்துரைக்கும் பணியைச் செய்பவர்கள் என்ற அடிப்படையில் பார்க்கும்போது, “கட்சி அடிப்படையில் தமது ஆதரவை நல்குவதை தமிழ் மக்கள் தவிர்க்க வேண்டும்” என்ற வலுவான கருத்தே நிலவுகின்றது. இதனை தெளிவாக்கும் வகையிலேயே கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாடு கடந்த அரசு, மற்றும் பிரித்தானியத் தேர்தல் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த “பிரித்தானியத் தமிழர் பேரவை”, தமிழ் மக்கள் கட்சி அடிப்படையில் வாக்களிக்காது, தமது நண்பர்களைத் தெரிவு செய்ய…

    • 0 replies
    • 490 views
  10. இழப்புக்களுடன் மன அழுத்ததற்கும் உள்ளான ஒருவர் அல்லது இருவரை பார்த்திருப்பீர்கள்.ஆனால் இங்கு ஒரு பாடசாலையின் அதிபர் அதன் இருநூறிற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இரண்டாயிரம் மாணவ மாணவியர் என்று ஒரு பெரிய கல்விச் சமுதாயமே இழப்புக்களுடனும் மன அழுத்தங்களுடனும் வாழ்ந்து வருகின்றனர்.இங்கு தற்சமயம் உள்ள அதிபரில் தொடங்கி ஆசிரியர்கள் கடைசி வகுப்பு மாணவர்கள் என்று அனைவருமே இறுதி யுத்தத்தில் அத்தனையையும் இழந்து தங்கள் கல்வியை மட்டுமே சொத்தாக எடுத்து வந்தவர்கள். அத்தனை இழப்புகள் சோகங்களிற்கு மத்தியிலும் கல்வியை தொடர விரும்பிய மாணவர்களிற்கு மட்டுமல்ல கல்வியை வளங்க முன்வந்த இடம் பெயர்ந்த ஆசிரியர்களிற்கும் வவுனியாவின் பிரபலமான 7 பாடசாலைகளின் கதவுகளும் பூட்டிக்கொண்டன.வந்தவரையெல்லாம் வாழவைத்த …

    • 12 replies
    • 1.3k views
  11. பிணங்களாய் இருந்தது போதும் -கண்மணி குருதி சகதியில் கும்மாளமிட, குத்தாட்டம் போட இங்கிருந்து ஒரு குழு இலங்கை செல்வதாக செய்திகள் வருகிறது. அதற்கான விளம்பரங்களைப் பார்க்கும்போது மனம் கூடுதலாக வலிக்கிறது. காயப்பட்ட வடுக்கள், காய்வதற்கு முன்னால் இந்த கயவாளிகளுக்கு இப்படி ஒரு கயமை தோன்றியது எப்படி? என நம்மால் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. ஒவ்வொரு நொடியும் எங்கிருந்து குண்டுவிழும் என்று தெரியாமல், ஏன் நாம் சாகிறோம் என்பது புரியாமல், செத்து மடிந்த நாளை, தமது அங்கங்களை இழந்த அந்த நாளை, கண்ணுக்கு முன்னால் தமது உறவுகள் சிதறிக் கிடந்த அந்த நாளை, எம் இன உறவுகள் மனச்சுமையோடு உற்றுநோக்கும் அந்த நாளை சிங்கள இனவெறியர்கள் மனமகிழ்வோடு கொண்டாட முடிவு செய்திருக்கிறார்கள். தமி…

  12. டெங்கு நோயின் தாக்கத்தில் யாழ். முதலிடம் இவ்வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13ஆயிரத்தை தாண்டியுள்ளது. யாழ்.மாவட்டத்தில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதில் 1980போ் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டள்ளனர். கொழம்பு மாவட்டத்தில் 1876பேரும், கம்பகாவில் 1478பேரும், மட்டக்களப்பில் 938பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. http://meenakam.com/?p=15450

  13. நேரலை அறிவிப்பு: வைகோ, நெடுமாறன், நல்லக்கண்ணு [நேரலை அறிவிப்பு] தாயக நேரப்படி இன்று ( 05.05.2010) மாலை 6 மணியளவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்தியப்பொதுவுடைமைக்கட்சி நல்லக்கண்ணு மற்றும் பழ.நெடுமாறன் பங்கேற்கும் நிகழ்வினை உங்களின் மீனகம் இணையதளத்தில் நேரலையாக காணலாம்…. http://meenakam.com/?page_id=517

  14. இலங்கை தூதரகங்களின் வாருங்கள் பழகலாம் ஐரோப்பிய துணை ஆசிரியர் புதன்கிழமை, மே 5, 2010 ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிசலுகையினைப் பெறுதல், அனைத்து நாடுகளில் இருந்து வரும் உல்லாசபயணிகளின் வரவினை கூட்டுதல், வெளி நாட்டு முதலீடுகளை அதிகரித்தல் என்பனவே அண்மையில் புதிய வெளி நாட்டு அமைச்சருக்கு கொடுக்கப்பட்ட இலக்கு. இதற்கேற்ப காய்களை நகர்த்துமாறு அனைத்து நாட்டு தூதரகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தூதரக அதிகாரிகள் ஒவ்வொரு நாடுகளிலும் ஆட்பிடிப்பு நடவைக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.இந்த ஆட்பிடிப்பு உத்தியோக பூர்வமாகவும் மறைமுகமாகவும் நடக்கின்றன. நேற்று முந்தினம் புலம்பெயர் தமிழர்களிற்குள் ஆள ஊடுருவி நல்ல பிள்ளைகள் போல வேலைகளை செய்யும் சிலரை அணுகிய இலண்டனில் உள்ள இ…

    • 2 replies
    • 778 views
  15. நீதிமன்றம் அழைப்பாணை, பொன்சேகா உண்ணாவிரதம் கொழும்பு நிருபர் புதன்கிழமை, மே 5, 2010 தன்னை நாடாளுமன்ற அமர்வில் தான் கலந்துகொள்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து சரத் பொன்சேகா, உண்ணாவிரதமொன்றை ஆரம்பித்துள்ளார். இராணுவ பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜனநாயக தேசிய முன்னணியின் நாடாளுமன்றக் குழுவின் தலைவரான ஜெனரல் சரத் பொன்சேகா, இன்று காலை தான் தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்படைத் தலைமையகத்திலேயே இந்த உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார். இதே வேளை பொன்சேகாவிற்கு நீதிமன்றம்மும் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பியுள்ளது. http://www.eelanatham.net/story/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8…

    • 0 replies
    • 448 views
  16. அவசரகால சட்டத்தில்; ஊரடங்கு உத்தரவுகள் நீக்கம், உயர்பாதுகாப்பு வலையங்கள் இருக்கும் வவுனியா நிருபர் புதன்கிழமை, மே 5, 2010 வெளி நாட்டு உதவிகளை கவரக்கூடிய வகையிலேயே அவசரகால சட்டத்தின் சில சரத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. ஆனால் முக்கியமாக மக்களின் வாழ்வாதாரத்தை ஆக்கிரமித்துள்ள பாதுகாப்பு வலையங்கள் நீக்கப்படவில்லை. அவசரகாலச் சட்டத்தின்கீழ் இதுவரை நடைமுறையிலிருந்த பொலிஸ் பதிவுமுறை, கூட்டங்களை நடத்துவதற்கான தடை, ஒன்றுகூடுவதற்கான தடை, ஊரடங்குச் சட்டம் என்பன உட்பட சில ஷரத்துக்களுடன் அமுலுக்குவரும் வகையில் நீக்கப்படுகின்றன என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகால…

  17. தமிழக சின்னத்திரை கலைஞர்கள் வன்னி அழிப்பின் ஓராண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்பதை ரத்து செய்ததற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். திரைப்பட இயக்குனர் சீமானின் நாம் தமிழர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்னி அழிப்பின் ஓராண்டினை மிகப்பெரும் விழாக்களாக ஏற்பாடு செய்து சிங்கள அரசு முன்னெடுத்து வருகின்ற நிலையில் அதன் ஒழுங்குபடுத்தலில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.மே 18 அன்று நாடெங்கும் வெற்றிக்கொண்டாட்டங்கள் நடைபெற வேண்டும் என்று கோத்தபய ராஜபக்‌ஷே உத்தரவிட்டுள்ளார்.அதன் விளைவாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு வன்னியில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பாரிய இன அழிப்பு நடவடிக்கை நடைபெற்று ஆண்டு ஒன்று நிறைவடைந்து வருகின்ற…

  18. புனர்வாழ்வுக்கழகம் இன்னமும் இயங்குவதனால் அவசரகால சட்டத்தினை நீக்க முடியாதாம் - பீரிஸ் வவுனியா நிருபர் புதன்கிழமை, மே 5, 2010 தமிழர் புனர்வாழ்வு கழகம் போன்ற பல புலி ஆதரவு அமைப்புக்கள் இயங்கி வருகின்றன. எனவே அவசரகால சட்டங்களில் சிலவற்றை தொடர்ந்தும் கடைபிடிக்க வேண்டிய தேவை உள்ளது. முழுமையாக நீக்க முடியாது என பீரிஸ் கூறியுள்ளார். அவர் கூறியமை வருமாறு அவசரகால சட்டத்தை முழுயைமாக நீக்க முடியாது. அது நடைமுறை சாத்தியமற்றது. தேசிய பாதுகாப்புக்கு அது அவசியமானதாகும். படையினருக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன. விசாரணைகளையும் உளவு நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுப்பதாயின் இச்சரத்தினையும் நீக்க முடியாது. புலி அமைப்புக்கள் இன்னமும் வெளி நாடுகளில் இயங்குவது பா…

    • 0 replies
    • 443 views
  19. சிங்கள அரச படைகளால் தாய் மண்ணில் இருந்து அடித்து விரட்டப்பட்டு உலகெங்கும் வாழும் ஈழத்தமிழ் மக்கள் தமது தாயக விடுதலைக்கான ஒரு நகர்வாக நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பிரதிநிதிகளை ஜனநாயக வழியில் தேர்வு செய்வதற்கான தேர்தலில் உலக நாடுகள் பலவற்றில் நேற்றைய தினம் வாக்களித்திருந்தனர். கனடாவில் குறிப்பாக ரொரண்டோவில் பெருமளவு மக்கள் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்ய வாக்களித்துள்ளனர். இந்த நிலையில் கனடாவுக்கான சிறீலங்காவின் சிங்களத் தூதுவன் இந்தத் தேர்தல் சட்டவிரோதம் என்று கூறி இருக்கிறார். எந்த நாட்டுச் சட்டத்தின் கீழ் அது சட்டவிரோதம் என்று சொல்கிறார் என்று புரியவில்லை. சிங்கள தேசத்தின் அராஜசட்டங்கள் கனடாவிலும் அமுல்படுத்தப்படுகிறது என்ற நினைப்பில் அல்லத…

    • 34 replies
    • 2.8k views
  20. நாடு கடந்த தமிழீழ அரசு நாடு கடந்த தமிழீழ அரசின் 115 உறுப்பினர்கள் அதரிவு செய்யப்பட்டுவிடுவார்கள். நியமிக்கப்படும் 20 உறுப்பினர்கள் தேர்தல் நடத்த முடியாத இடங்களில் நியமிக்கப்படுவார்கள். இவர்களில் 5 பேர் இந்தியாவில் நியமிக்கப்படுவார்கள் அது யாராகவிருக்கும். நான் அறிந்தவரை அறிவுமதி , தாமரை, ...............

    • 6 replies
    • 1.8k views
  21. யாழில். இந்தியா வீசா விண்ணப்ப நிலையம் இன்று திறப்பு இந்தியா செல்வதற்கான வீசா விண்ணப்பத்தினை பெற்றுக்கொள்ளும நியையமொன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய உயர்த்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்த நிலையம் இன்று திறந்துவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடபகுதி மக்கள் இந்தியா செல்வதற்கான வீசா விண்ணப்பங்களை சேகரித்து அனுப்பும் நடவடிக்கையினையே இந்த நிலையம் மேற்கொள்ளவுள்ளது. அதுபோல் கொழும்பில் வழங்கப்படும் வீசாக்களை யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படும் வீசா விண்ணப்ப நிலையத்திலும் பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. http://meenakam.com/?p=15435

  22. தமிழக சின்னத்திரை கலைஞர்கள் வன்னி அழிப்பின் ஓராண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்பது ரத்து – தமிழர்களின் வேண்டுகோள் ஏற்பு தமிழர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழக சின்னத்திரை கலைஞர்கள் வன்னி அழிப்பின் ஓராண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்பதை ரத்து செய்துள்ளதாக நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமானிடம் இன்று தெரிவித்துள்ளனர். வன்னி அழிப்பின் ஓராண்டினை மிகப்பெரும் விழாக்களாக ஏற்பாடு செய்து சிங்கள அரசு முன்னெடுத்துவருகின்ற நிலையில் அதன் ஒழுங்குபடுத்தலில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.மே 18 அன்று நாடெங்கும் வெற்றிக்கொண்டாட்டங்கள் நடைபெற வேண்டும் என்று கோத்தபய ராஜபக்‌ஷே உத்தரவிட்டுள்ளார்.அதன் விளைவாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. க…

  23. வுவனியா வளாக மாணவர்களின் கோரிக்கை ஏற்பு யாழ்.பல்கலைக்கழகத்தின் வுவனியா வளாக மாணவர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்துள்ளது. பல்கலைக்கழக முதல்வருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையினை அடுத்து நேற்று மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்துள்ளது. குடிநீர் வசதிகள் உணவகம் மற்றும் கணனி வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு கோரி நேற்று 172 மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களினால் முன்வைக்கப்பட்ட முக்கியமானதும், அடிப்படையானதுமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வவுனியா வளாக முதல்வர் பேராசிரியர் நந்தகுமார் உறுதியளித்தனை அடுத்து விரிவுரைகளுக்கு செல்லுமாறு மாணவர்களை கேட்டுக்கொண்டதனையடுத்து அடுத்தவாரம்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.