ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142976 topics in this forum
-
சரத் பொன்சேகாவின் ஜெனரல் தரம் ‐ பிரஜா உரிமை ரத்துச் செய்யப்படுமா? ஜெனரல் சரத் பொன்சேக்காவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அவரது ஜெனரல் தரத்தை ரத்துச் செய்து, சாதாரண இராணுவச் சிப்பாய் நிலைக்கு கொண்டுவருமாறு பாதுகாப்புச் செயலாளர், இராணுவத் தளபதிக்கு உத்தரவிட்டுள்ளதாக இராணுவத் தலைமையகத் தரப்பு தகவல்கள் தெரிவிப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது. சரத் பொன்சேக்கா இராணுவ தளபதியாகவும் கூட்டுப்படைகளின் தலைமையதிகாரியாகவும் பணியாற்றிய போது, எதிர்க்கட்சியினருடன் இணைந்து அரசுக்கும் ஜனாதிபதிக்கும் எதிராக செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் இராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனை தவிர சரத் பொன்சேக்காவின் பிரஜா உரிம…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்யாவின் மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. நேற்று மாலை நடைபெற்ற வைபவமொன்றில் ஜனாதிபதி மஹிந்தவுக்கு இந்த கௌரவப் பட்டம்வழங்கப்பட்டது. உலக சமாதானத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காகவும் அவர் ஆற்றிய பங்களிப்புக்காகவும் பயங்கரவாதத்தை முறியடிப்பதில் வெற்றியீட்டியமைக்காகவும் இவ்விருது வழங்கப்பட்டதாக தெவிக்கப்படுகிறது. ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இப்பல்கலைக்கழகத்தின் பொன்விழாவையொட்டி நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. என்னவெல்லாம் நடக்குது இறைவா... http://www.thinamurasam.com/index.php?option=com_content&view=article&id=319:2010-02-…
-
- 16 replies
- 1.3k views
-
-
யாழ். - காங்கேசன் வீதி விஸ்தரிப்பு: சகல தரப்புகளுடனும் கலந்துரையாடிய பின்னரே தீர்க்கமான முடிவு என்கிறார் ஆளுநர் யாழ்ப்பாணம், பெப்.7 யாழ். நகரில் இருந்து காங்கேசன்துறை வரையான பிரதான வீதி (கே.கே.எஸ். வீதி) விஸ்தரிப்புத் தொடர்பாக சகல தரப்பு களுடனும் கலந்துரையாடிய பின்னரே தீர்க்கமான முடிவு எடுக்கப்படும். வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட அவர், தமது அலுவலகத் தில் நேற்று நடத்திய கூட்டத்திலேயே இப் படிக் கூறினார். இக்கூட்டத்தில் இந்து மாமன்றத்தின் சார்பில் அதன் உபதலைவர் ஆறுதிருமுருகன், முருகன், மன்றத்தின் யாழ். பிராந்திய பணி மனை நிர்வாக அலுவலர் வி.ஜெயசிங்கம், யாழ்.பல்கலைக்…
-
- 0 replies
- 670 views
-
-
திருமலை – கண்டி மாவட்டங்களில் இரண்டு சிறீலங்கா படையினர் பலி திருமலை, கண்டி ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்ற இரு வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு சிறீலங்கா படையினர் பலியாகியுள்ளனர். திருமலை – மணலாறு எல்லையில் உள்ள தென்னமரவாடிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பொறிவெடியில் சிக்கி சிறீலங்கா ஊர்காவல் படைக் காவலர் ஒருவர் பலியாகியுள்ளார். இதேபோன்று, கண்டியில் அமைந்திருக்கும் மின்சார உற்பத்தி நிலையம் முன்பாக நேற்று காவற்கடமையில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு சிறீலங்கா படைக் காவலர் மின்சாரம் பாய்ந்ததில் பலியாகியுள்ளார். http://uyarvu.com/
-
- 3 replies
- 1.4k views
-
-
"நாடு இல்லாத அகதி நாய்களுக்கு பாவம் என்று இடம் கொடுத்தால் விடுதலையா வேணும்'' திகதி: 07.02.2010 // தமிழீழம் "நாடு இல்லாத அகதி நாய்களுக்கு பாவம்னு இடம் குடுத்தா விடுதலையாம்ல வேணும்", என்று கூறி தமிழ் நாட்டு காவல்துறையினர் செங்கல்பட்டு சிறப்புகாமில் இருக்கும் ஈழத்தமிழர்களை அடித்துள்ளனர் என சம்பவதை நேல் கண்டவர் ஒருவர் தெவித்துள்ளார். கருணாநிதி தலைமையில் இயங்கும் தமிழ் நாடு அரசின் கோரத் தாண்டவத்தின் உச்சகட்டமே இது. இந்திரா கங்கிரசுடன் இணைந்து இவர்கள் ஈழத் தமிழினத்தை கருவறுக்கத் துணிந்துவிட்டனர். தமிழக காவல்துறை பேசிய விதம் பின்வருமாறு: என்னடா விடுதலை வேண்டிக் கிடக்குது உங்களுக்கு அனாதப் பயலுகளா? நாடு இல்லாத அகதி நாய்களுக்கு பாவம்னு இடம் குடுத்தா விடுதலையாம்ல…
-
- 17 replies
- 2.5k views
-
-
ராஜபக்சேவுடன் கூட்டு சேர தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவு- சிங்கள ஊடகம் திங்கள்கிழமை, பிப்ரவரி 8, 2010, 12:35[iST] கொழும்பு: நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சே தலைமையிலா ஆளும் கூட்டணியில் இணைந்து போட்டியிட தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக சிங்கள பத்திரிக்கையை மேற்கோள் காட்டி தமிழ்வின் செய்தி வெளியிட்டுள்ளது. அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அரசுடன் இணைந்து செயல்படும் யோசனைக்கு அது வந்திருப்பதாக அந்த செய்தி கூறுகிறது. இதுதொடர்பாக ராஜபக்சேவுடன் பேசவும் திட்டமிட்டப்பட்டு வருகிறதாம். அதிபர் தேர்தலுக்கு முன்பாக ராஜபக்சேவை, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்…
-
- 6 replies
- 742 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்ட நாள் முதல் நாம் உண்மையாகவும் விசுவாசமாகவும் நடந்து கொண்டு வருகிறோம். ஐக்கிய தேசியக் கட்சி எம்மைக் கறிவேப்பிலையாகக் கருதிச் செயற்பட்டால் அது பாரிய விலையைக் கொடுக்க வேண்டி வரும் என மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பு மாவட்டத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட எமது கட்சி இன்று நாடளாவிய ரீதியில் பிரபலமடைந்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர் இம்முறை அதிக ஆசனங்களுடன் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். Source: http://www.eelamweb.com/
-
- 5 replies
- 1.2k views
-
-
சரத் பொன்சேக்கா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இராணுவத்தினரிடையே நிலவும் உணர்வுகள் மற்றும் அவர்களுடைய செயற்பாடுகள் குறித்து உடனுக்குடன் தமக்குத் தெரியப்படுத்துமாறு படைத் தளபதிகளுக்கு கோத்தபாய றாஜபக்ச உத்தரவிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக பொன்சேக்காவிற்கு மிகவும் ஆதரவானதெனக் கூறப்படும் சிங்க படையணி குறித்த தகவல்கள் உடனுக்குடன் தெரியப்படுத்தப்பட வேண்டும் எனக் கேட்கப்பட்டிருக்கிறது. இதே போல மக்கள் மத்தியில் நிலவும் அபிப்பிராயங்கள் குறித்த தகவல்களை உடனுக்குடன் வழங்குமாறு தேசிய புலனாய்வுத் திணைக்களத்திடம் கேட்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. http://www.eelamweb.com/
-
- 5 replies
- 1.8k views
-
-
சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தயார்! பொன்சேகா அதிரடி அறிவிப்பு!! . சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தான் தயார் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா இன்று திங்கட்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சரத் பொன்சேகா சண்டே லீடர் பத்திரிகைக்கு தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக சிறிலங்கா அரச தரப்பு தனது மறுப்பினை தெரிவிப்பதற்கு உயர் மட்டக்குழு ஒன்றினை இன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தலைமையகத்துக்கு அனுப்பியுள்ள நிலையில் பொன்சேகாவின் இந்த அறிவ…
-
- 7 replies
- 1.5k views
-
-
Face book, Twitter ஆகிய சமூக தொடர்பு தளங்களை சிறீலங்கா கண்காணிக்கும் திகதி: 08.02.2010 // தமிழீழம் சிறீலங்கா தொலைதொடர்பு திணைக்களம் இணைய தளங்களை மிக உன்னிப்பாக கண்காணிக்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதுடன், குறிப்பாக Face book, Twitter போன்ற சமூக தொடர்பு தளங்களை விசேடமாக கண்காணிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. சிறீலங்காவுக்கு எதிராக வெளிநாடு மற்றும் உள்நாடுகளில் சதிவலை பின்னப்பட்டு இருப்பதனால் அதி உயர் விழிப்பு நிலையில் இருக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக தொலை தொடர்பு ஒழுங்குபடுத்தல் திணைக்களம் ( TRC) கூறியுள்ளது. இந்நிலையில், புலம்பெயர் நாடுகளில் வாழும் இளையோர்களை குறிவைத்தே சிறீலங்காவின் செயற்பாடுகள் தற்போது இருப்பதாகவும், இதற்கென புலம்பெயர் நாடுகளில் புதிதா…
-
- 1 reply
- 894 views
-
-
சிறீலங்கா படையினருக்கு உதவ இஸ்ரேல் தயார் திகதி: 08.02.2010 // தமிழீழம் சிறீலங்காவின் வளர்ச்சியில் உதவிகளை வழங்குவதற்கு இஸ்ரேல் ஆவலாக உள்ளது. குறிப்பாக படைத்துறை ஒத்துழைப்புக்களை வழங்க நாம் தயாராக உள்ளோம் என இஸ்ரேலிய அரச தலைவர் சிமோன் பெரிஸ் தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கான சிறீலங்கா தூதுவர் ஓய்வுபெற்ற பாதுகாப்புத்துறை பிரதம அதிகாரி ஏயர் சீஃப் மார்சல் டொனால்ட் பெரேரா தனது பதவிக்கான கடிதத்தை இஸ்ரேலிய அரச தலைவரிடம் வழங்கிய போதே இஸ்ரேல் இவ்வாறு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறீலங்காவின் வளர்ச்சியில் உதவிகளை வழங்குவதற்கு இஸ்ரேல் ஆவலாக உள்ளது, குறிப்பாக படைத்துறை ஒத்துழைப்புக்களை வழங்க நாம் தயாராக உள்ளோம். மகிந்தா ராஜபக…
-
- 2 replies
- 737 views
-
-
யுத்த காலத்தில் குறிப்பாக கடந்த ஆண்டு மே மாதத்தில் நடந்த யுத்தக் குற்றங்களை மறைப்பதற்காகவே சரத் பொன்சேக்கா அவசரமாகக் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்கள் பற்றி சர்வதேச நீதிமன்றத்தில் தாம் சாட்சியமளிக்கத் தயார் என்று பொன்சேகா கூறிய சில மணிநேரங்களில் கைது செய்யப்பட்டிருப்பது இந்தச் சந்தேகத்தை வலுப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் போர்க்குற்றங்கள் தொடர்பில் தனக்குத் தெரிந்தவை, தான் கேள்விப்பட்டவை அனைத்தையும் நிச்சயம் வெளியிடவுள்ளதாக பொன்சேக்கா குறிப்பிட்டிருந்தார் http://www.eelamweb.com/
-
- 5 replies
- 2.1k views
-
-
அரசியலின் ஆணிவேர், ஜனநாயகத்தின் பூதக் கண்ணாடி, செய்தி அறியும் திறந்த புத்தகம் என்று கூறப்படும் பத்திரிகையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் அதிகரிக்கிறது. எதை எழுத வேண்டும் அல்லது எழுதக் கூடாதென்கிற வரையறைகளை ஊடகங்களின் மீது திணிக்கும் ஜனநாயக ஜாம்பவான்கள் அவற்றை கையிலெடுத்து சன்னதம் கொள்வது அபத்தமாக இருக்கிறது. தென்னிலங்கையில் ஒரு பத்திரிகை அலுவலகம் சீல் வைக்கப்பட்ட அதேவேளை குடாநாட்டு ஊடகமொன்றிற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஜனநாயகப் பண்புகளை, அதிகாரத்தை அடைய உதவும் ஏணியாகப் பயன்படுத்தும் நவீன ஜனநாயக மறுப்புவாதிகளுக்கு நோபல் பரிசொன்று வழங்க வேண்டுமென அக் குழுவிற்கு பரிந்துரை செய்தால் உலகில் அப் பரிசைப் பெறும் போட்டியாளர்களின் எண்ணிக்கை அ…
-
- 1 reply
- 765 views
-
-
கைது செய்யப்பட்டுள்ள சரத் பொன்சேக்கா அவர் இழைத்துள்ள இராணுவக் குற்றங்களுக்காக இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என தேசிய பாதுகாபபிற்கான ஆணயகத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹ_லுகல்ல தெரிவித்தார். இராணுவ ரகசியங்களை வெளியிட்டது மற்றும் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. http://www.eelamweb.com/
-
- 1 reply
- 1.1k views
-
-
மெல்ல மெல்ல இலக்கை இழக்கும் தமிழ் சிறுபான்மையினர் SL Tamil seems no closer to winning a measure of autonomy ... Cry for Self-Rule by Tamils Is Muffled by Reality LYDIA POLGREEN - Published: Monday, February 8, 2010 at 5:20 a.m. JAFFNA, Sri Lanka — Jaffna is a city of ruins. Some are physical, like the overgrown jumbles of mold-streaked concrete where graceful buildings used to stand. But perhaps the biggest ruin of the Tamil Tiger insurgency against the Sri Lankan government is the very thing the Tigers wanted most: any hope of self-rule. After 26 years of war that ended with a decisive government assault last May, Sri Lanka’s Ta…
-
- 4 replies
- 1.2k views
-
-
இலங்கையின் அபிவிருத்திக்கு இளைஞர்களே தேவை- ஜூனியர் மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்க கருப்பினத் தலைவர் மார்ட்டின் லூதர்கிங்கின் புதல்வர் ஜூனியர் மார்ட்டின் லூதர் கிங்-III இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். அமெரிக்காவிலுள்ள கறுப்பின மக்களின் உரிமைக்காக பல நெடுங்காலமாக மார்ட்டின் லூதர் அகிம்சை முறையில் போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது உலக நாடுகள் அனைத்திலும் இன, சமூக சமத்துவமின்மையை இல்லாதொழிக்க அவர்கள் பொதுவான சட்டம் ஒன்றையும் வகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தனது தந்தையின் மரபை தனது "ரியலைசிங் த ட்ரீம்" (கனவை நனவாக்குதல்) எனும் அமைப்புமூலம் பரப்பி வருகிறார் ஜூனியர் மார்ட்டின் கிங். இவர் இலங்கையில் சுதந்திரம், நீதி மற்றும் சமத்துவம் தொடர்பில் விஜயத்தை மேற்கொண்…
-
- 2 replies
- 645 views
-
-
பொன்சேகாவின் குற்ற சாட்டினை மறுத்துரைக்க நாளை ஜெனிவாவில் சந்திப்பு கொழும்பு நிருபர் திங்கட்கிழமை, பெப்ரவரி 8, 2010 Navvi நாளை இலங்கை தூது குழு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவ நீதம் பிள்ளையினை ஜெனீவாவில் சந்திக்க உள்ளனர். அமைச்சர் மஹிந்த சமரசிங்க, சட்ட மா அதிபர் மொஹான்பீரிஸ் ஆகியோரே இவ்வாறு சந்திப்பினை மேற்கொண்டு பொன்சேகாவினால் முன்வைக்கப்பட்ட குற்ற சாட்டுக்கள் பொய் என நிரூபிக்க உள்ளனராம். http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0…
-
- 1 reply
- 828 views
-
-
தற்போதுள்ள சூழலில் பொலிசாரைப் பகைத்துக் கொள்ளும் விதமான நடவடிக்கை எதிலும் ஈடுபட வேண்டாமென கோத்தபாயவிற்கு மகிந்த றாஜபக்ச அறிவுரை வழங்கியுள்ளதாக அலரி மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரு தினங்களுக்கு முன்னர் 200இற்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை இடமாற்றம் செய்ய கோத்தபாய றாஜபக்ச நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து குறித்த பொலிசார் மகிந்தவிற்கு கடிதம் எழுதியிருந்ததாகவும் இதனையடுத்தே மகிந்த இந்த அறிவுரையை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து குறித்த இடமாற்றங்களை இரத்துச் செய்யும் படி பொலிஸ் மா அதிபருக்கு கோத்தபாய றாஜக்ச உத்தரவிட்டுள்ளதாகவும் அறிய வருகிறது. Source: http://www.eelamweb.com/
-
- 0 replies
- 1.3k views
-
-
ஆழும் கட்சி, எதிர்கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை - சிவாஜிலிங்கம் வவுனியா நிருபர் திங்கட்கிழமை, பெப்ரவரி 8, 2010 sivaji எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஆளும் கட்சியுடனோ அல்லது எதிர்க் கட்சியுடனோ இணைந்து போட்டியிடும் எண்ணம் தனக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்," ஆளும் கட்சியுடனோ, அல்லது எதிர்கட்சியுடனோ இணைந்து தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை.தமிழ் தேசியம் என்ற நிலைப்பாட்டிலேயே நான் உள்ளேன். தற்போதும் நான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு உறுப்பினர் . எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளவுள்ளேன். இதில் இணக்கப்பாடு…
-
- 1 reply
- 647 views
-
-
கடந்த 4 ஆம் திகதி இலங்கையிலும், பல நாடுகளிலும் உள்ள இலங்கைத் தூதரகத்திலும் இலங்கையில் 62 ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டங்கள் நடந்தன. அன்றைய தினம் அவுஸ்திரேலிய நாடாளுமன்றக் கூட்டத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் முர்பி தனது பதிவுசெய்யப்பட்ட பேச்சில் இலங்கைத் தமிழர்களின் அவலங்களையும், இலங்கைமீது ஒருதலைப்பட்சமற்ற விசாரணை செய்யப்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார். இலங்கை அரசாங்கம் தனது வெற்றியைப் பிரகடனப்படுத்தியுள்ள போதும் அங்கு அவசியமாகவுள்ள அரசியல் தீர்வை முனவைக்கும் வரை இலங்கையில் சமாதானம் ஏற்படவில்லை என்றும் சண்டையில் இலங்கை வென்றுவிடவில்லை எனவும் சர்வதேச சமூகம் தனது கவலையை வெளிக்காட்டியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ள நா.உ, இலங்கை அரசாங்கம் சர்வத…
-
- 0 replies
- 467 views
-
-
விகுதாசார தேர்தல் முறை ஒத்துவராது விரைவில் மாற்றவேண்டும் - டியூ குணசேகரா கொழும்பு நிருபர் திங்கட்கிழமை, பெப்ரவரி 8, 2010 எமது நாட்டிற்கு விகுதாசார தேர்தல் முறைமை சரிவராது அதனை மாற்றவேண்டும். தேர்தல் முறையே தேர்தல் வன்முறைகளுக்கு காரணம் என கூறியுள்ளார் யாப்பு மறு சீரமைப்பு அமைச்சர். புதிய பாராளுமன்றம் அமைந்தவுடன் 1978 இற்கு முன்பு இருந்த தேர்தல் தொகுதிவாரியான தேர்தல் முறைமை அமுலுக்கு கொண்டுவரப்படும் எனவும் கூறியுள்ளார் டியூ குணசேகரா. மஹிந்த இரஸ்யாவில் இருந்து வந்தவுடன் பாராளுமன்றம் கலைக்கப்படும் எனவும் அதன் பின்னர் ஏப்ரல் நடுப்பகுதியில் தேர்தல் நடாத்தப்படும் எனவும் கூறியுள்ளார் அமைச்சர். http://www.eelanatham.net/story/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81…
-
- 0 replies
- 576 views
-
-
பிரிட்டன் தொலைக்காட்சி சனல் 4ஐ முடக்க சிறீலங்கா அரசு சதி செய்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வருடம் பிரிட்டன் தொலைக்காட்சி சனல் 4 ஒளிபரப்பிய சிறீலங்கா இராணுவத்தின் படுகொலைக் காட்சிகளின் பின்னர், அது பெரும் நெருக்கடிகளைச் சந்தித்துவருவதாகக் கூறப்படுகிறது. பிரிட்டனில் இருந்து ஒளிபரப்பாகும் அனைத்துத் தொலைக்காட்சிகளையும் கட்டுப்படுத்தும் அல்லது நெறிப்படுத்தும் நிறுவனமாக விளங்கும் 'ஆப்காம்' (OFCOM)திடம் இலங்கை பல முறையீடுகளை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன். எந்தக் காட்சிகளை மக்கள் பார்க்கலாம் அவை பயங்கரவாதத்தை துண்டுகின்றனவா என்பது போன்ற ஒளிபரப்புக்களை நெறிப்படுத்தும், ' ஆப்காம்' நிறுவனம் ஒரு தனியார் நிறுவனமாகும். இந்நிறுவனம் நினைத்தால்…
-
- 12 replies
- 1.5k views
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் ஈ.பி.டி.பி இணைந்து போட்டியிட வேண்டுமென்றும் இல்லாவிட்டால் தாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை இணைத்துக் கொள்ளப் போவதாகவும் பசில் றாஜபக்ச டக்ளஸ் தேவானந்தாவை மிரட்டியுள்ளதாக எமது கொழும்புச் செய்தியாளர் தெரிவிக்கிறார். ஏற்கனவே வீணைச் சின்னத்தில் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்த டக்ளஸ் தேவானந்தாவின் முடிவை மாற்ற வைக்கும் ஒரு தந்திரமாகவே பசிலின் இந்த மிரட்டல் என்று கூறப்படுகிறது. இந்த மிரட்டலைத் தொடர்ந்து ஏற்கனவே தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்த டக்ளஸ் தேவானந்தா பொதுத் தேர்தல் குறித்து தாம் இன்னும் முடிவெடுக்கவில்லை என சிங்கள இதழொன்றுக்கு பேட்டி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. Source: http://www.eelamweb.com/
-
- 7 replies
- 1.7k views
-
-
அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர். http://www.alaikal.com/news/?p=31041#more-31041
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து அரசாங்கம் வடக்கு கிழக்கை கட்டி எழுப்பும் - மைத்திரிபால கொழும்பு நிருபர் திங்கட்கிழமை, பெப்ரவரி 8, 2010 பொது தேர்தலில் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய இடங்களில் ஆழும் பொதுசன ஐக்கிய முன்னணி வெற்றி பெறும். அதன் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணத்தை மேம்படுத்தும் நோக்கில் யாப்பில் மாற்றம் கொண்டு வருவ்வோம். அதனை அபிவிருத்தி செய்வோம் இதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து செயற்படுவோம். இவ்வாறு கூறியுள்ளார் மைத்திரிபால சிறிசேன அவர்கள். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எந்த கோரிக்கைகளையும் நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என சிறி சேன கூறியுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பே வெல்லும் என மறைமுகமாக கூறியுள்ள…
-
- 2 replies
- 837 views
-