ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142976 topics in this forum
-
'எனது தேர்தல் வெற்றி சூறையாடப்பட்டுள்ளது. எனது வாழ்வை, அரசியல் வாழ்வை இல்லாதொழிக்க சிறிலங்கா அரசு திட்டமிடுகின்றது' என அடுக்கடுக்காக அரசு மீதான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார் சரத் பொன்சேகா. சனிக்கிழமை ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசும் போதே இக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் எதிர்க்ட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த சரத் பொன்சேகா. அத்துடன் சிறிலங்கா நாட்டை விட்டு தான் வெளியேறப் போவதில்லை என்றும் உறுதிபட அவர் தெரிவித்தார். 'நான் நாட்டை விட்டு வெளியேற மாட்டேன். எந்தப் பிரச்சனையையும் எதிர்கொள்ளத் தயார். எனக்கு வாக்களித்தவர்களை ஏமாற்ற நான் தயாரில்லை' என்றும் அவர் தெரிவித்தார். தனது செயலகம் மூடப்பட்டு விட்டதாகவும், 23 உதவிப்…
-
- 5 replies
- 1.8k views
-
-
பிரபாகரனின் இறப்பு சான்றிதழை சிறிலங்கா இன்னமும் தரவில்லையாம்: சி.பி.ஐ. தெரிவிப்பு .இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கு தொடர்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இறப்புச் சான்றிதழ் இலங்கை அரசிடமிருந்து இதுவரை கிடைக்கவில்லை என்று இந்தியாவின் உள்நாட்டு புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் விண்ணப்பதாரர் ஒருவர் கேட்டிருந்த கேள்விக்கு சி.பி.ஐ. கண்காணிப்பாளர் பி.என் மிஸ்ரா மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார். இலங்கை அரசிடமிருந்து பிரபாகரன் இறப்புச் சான்றிதழைப் பெற சி.பி.ஐ. காத்திருப்பதாக மிஸ்ரா தனது பதிலில் தெரிவித்துள்ளார். இவ்விவகாரத்தில் இருநாடுகளின் தூதரகங்களின் ஊடாகவும் நடவடிக்கைக…
-
- 12 replies
- 1.5k views
-
-
தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் ஜூன் மாதம் நடைபெறுகிறது. மாநாடு எதற்காக நடத்தப்படுகிறது என்பதை விளக்குவதற்கான பாடலை முதல்வர் கருணாநிதி இயற்றியுள்ளார். இந்தப் பாடல் இனி தமிழ் மொழி கருத்தரங்குகள் அனைத்திலும் ஒலிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பாடல் வருமாறு: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - பிறந்த பின்னர்இ யாதும் ஊரேஇ யாவரும் கேளிர்! உண்பது நாழி உடுப்பது இரண்டே உறைவிடம் என்பது ஒன்றேயென உரைத்து வாழ்ந்தோம் உழைத்து வாழ்வோம். தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும் நன் மொழியே நம் பொன் மொழியாம்! போரைப் புறம் தள்ளி பொருளைப் பொதுவாக்கவே அமைதி வழிகாட்டும் அன்பு மொழி அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்! ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையில…
-
- 19 replies
- 2.6k views
-
-
நாடாளுமன்றம் எதிர்வரும் 5ம் நாள் கலைக்கப்படலாம்? எதிர்வரும் பெப்ரவரி 5ம் நாள் சிறீலங்காவின் பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன. அவசரகாலச் சட்ட நீடிப்பு மீதான விவாத்தை வைத்து பாராளுமன்றத்தைக் கூட்டி பின்னர் பாராளுமன்றைக் கலைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் தேர்தல் ஆணையாளர் வேட்புமனுக்களைக் கோருவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் இறுதிப் பகுதி அல்லது ஏப்பிரல் தொடக்கப்பகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படலாம் எனவும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன http://www.eelamsoon.com/
-
- 0 replies
- 549 views
-
-
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஜெனரல் சரத்பொன்சேகாவின் பாதுகாப்புத் தொடர்பில் உன்னிப்பாகக் கவனம் செலுத்தி வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகா தோல்வியடைந்ததையடுத்து அவரை ஹோட்டலில் வைத்துப் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தமை மற்றும் அவர் வெளிநாடு செல்வதற்கு அரசு தடைவிதித்தமை தொடர்பில் ஏற்பட்ட சலசலப்புகளுக்கு மத்தியில் சரத் பொன்சேகாவின் பாதுகாப்புத் தொடர்பில் அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து வரு வதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக் களப் பேச்சாளர் பிலிப் க்ரோலி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சரத் பொன்சேகாவுடன் அமெரிக்கா தொடர்புகளை ஏற்படுத்தி நிலைமைகளை ஆராயும். அவரின் பாதுகாப்புத் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்கத…
-
- 4 replies
- 1.4k views
-
-
'லங்கா' வார இதழின் அலுவலகம் பொலிஸாரால் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இலங்கையில் ஊடகங்களுக்கு எதிராக தொடர்ந்து இடம்பெற்று வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ‘லங்கா’ வார இதழின் அலுவலகம் பொலிஸாரால் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மூத்த அரசாங்க அதிகாரி ஒருவரை குறை கூறியது தொடர்பாக இந்த பத்திரிக்கையின் ஆசிரியர் வெள்ளிகிழமையன்று விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். இலங்கை ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு கொடுக்கப்படும் தொந்தரவு அதிகரித்துள்ளதாக பல மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. அரசாங்கத்தை குறை கூறுபவர்களிடம் கணக்கு தீர்க்கும் நேரமாக ஜனாதிபதி செயற்படுவது போல தோன்றுவதாக ஹியூமன் ரைட்ஸ…
-
- 10 replies
- 1.3k views
-
-
ரோகித்தா பொகொலகம நேரடிப் பேச்சு 30/01/2010 newsX live Straight talk with Rohitha Bogollagama Part 1 Straight talk with Rohitha Bogollagama Part 2
-
- 1 reply
- 1k views
-
-
துப்பாக்கிக் குண்டுக்கு பதிலாக மண்டையில் சுத்தியலடி போட்ட மன்னன் இடி அமீன்.. ரணிலின் கருத்துக்கள் வருமாறு… சிறீலங்காவில் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இடியமீன் உகண்டாவில் நடாத்தியது போன்ற சர்வாதிகார ஆட்சியே நடாத்தப்படுவதாக அதிபர் தேர்தலில் போட்டியிட்டு இரண்டாவது இடம் பெற்ற சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். மண்டையில் போடும் உதாரணத்தை தொடக்கி வைத்த சர்வாதிகாரியே இடி அமீன். மண்டையில் போட துப்பாக்கிக் குண்டை செலவிடுவது வீண் என்று கருதி சுத்தியலால் அடித்துக் கொல்லும் கலையை உருவாக்கியவரே இடி அமீனாகும். தேர்தலின் பின்னர் சரத் பொன்சேகாவின் சகல பாதுகாப்புகளும் களையப்பட்டு அவர் வெறும் மனிதராக்கி வீதியில் விடப்பட்டமை, இராணுவப் புரட்சிக்கு முயன்றார் என்று குற்றம் சுமத்தப்பட்டு அவ…
-
- 1 reply
- 958 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுமே ஒன்றுபட்ட இலங்கைக்கு உள்ளனான தீர்வையே தமிழரின் இனப் பிரச்சினைக்கான பரிகாரமாக வெளிப்படுத்தியுள்ள கால கட்டத்தில் நடந்துள்ள 2010 ஆம் ஆண்டின் குடியரசு அதிபர் தேர்தல் மிகவும் முக்கியமான ஒன்று. ஈழம் வாழ் தமிழ் மக்களோடு மக்களாக இருந்து உயிரைப் பணயம் வைத்து இது நாள் வரையும், இப்போதும் அரசியல் நடத்தும் இக் கட்சிகளே அங்கேயுள்ள மக்களின் குரலாக இருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லீம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி போன்ற தமிழ் பேசும் மக்கள் சார்ந்த கட்சிகள் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்க, ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்பன மக…
-
- 11 replies
- 1.2k views
-
-
திருகோணமலையில் தமிழ் சிங்கள இனவெறி வன்முறைகளில் சிங்களக் காடையர்கள் திகதி: 29.01.2010 // தமிழீழம் திருகோணமலையில் தமிழ் சிங்கள இனவெறி வன்முறைகளில் ஈடுபடும் நடவடிக்கையில் சிங்களக் காடையர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிந்தறாஜபக்சா தேர்தலில் பெற்ற வெற்றியினை தொடர்ந்து திருகோணமலையில் தமிழ் சிங்கள மக்களிடையேயான இனவெறி வன்முறைகளை தூண்டுவதற்காக தென்னிலங்கை சிங்களக் காடையர்களின் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள். குறிப்பாக மகிந்தறாஜபக்ச வெற்றிபெற்ற சேருவெல தோர்தல் தொகுதியில் வாழும் தமிழ் மக்களிடையே சிங்களக் காடையர்கள் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூதூர் கிழக்கு கந்தளாய், வெருகல் போன்ற தமிழ் மக…
-
- 4 replies
- 866 views
-
-
எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியிருந்த சரத் பொன்சேகாவின் எதிர்காலம் இப்போது கேள்விக் குறியாகியி ருக்கிறது . தேர்தலுக்குப் பின்னர் அவர் கைது செய்யப்படும் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கிறார். அத்துடன் அவரது அரசியல் எதிர்காலமே இப்போது கிட்டத்தட்ட சூனியமாகி விட்டது. ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று நள்ளிரவில் சரத் பொன்சேகா தங்கியிருந்த விடுதி முற்றுகையிடப்பட்டது. இது தற்காப்பு ஏற்பாடு என்றும் ஆயுதப் புரட்சியைத் தடுக்கின்ற நடவடிக்கை என்றும் அரசாங்கம் கூறியது. ஆனால் சரத் பொன்சேகாவோ தன்னைக் கைது செய்வதற்கு கொலை செய்வதற்கான முயற்சி என்று அபாயக்குரல் எழுப்பினார். பெரும் பிரயத்தனங்களின் பின்னரே அவர் அந்த விடுதியில் இருந்து வெளியேற முடிந்தது. சரத் பொன்சே…
-
- 2 replies
- 1.2k views
-
-
http://eelamsoon.com/upload/nisha.mp3 source:www.eelamsoon.com
-
- 7 replies
- 1.4k views
-
-
சுவிஸ் ஊடகவியலாளரின் விசாவை ரத்துச்செய்யும் தீர்மானம் மீளப்பெறப்பட்டுள்ளது by வீரகேசரி இணையம் சுவிஸ் பொது வானொலியின் செய்தியாளர் கரின் வெங்கரின் விசாவை ரத்துச்செய்யும் நடவடிக்கையைஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீளப்பெற்றுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இருந்து செயற்படும் சுவிஸ் பொது வானொலியின் செய்தியாளர் கரின் வெங்கரின் வீசாவை இலங்கை அரசாங்கம் ரத்துச்செய்துள்ளது. இந்த நிலையில் அவரை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் நாட்டில் இருந்து வெளியேறுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. தகவல் திணைக்கள பணிப்பாளரின் உத்தரவின் படி குறித்த செய்தியாளருக்கான வீசா ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு கட்டுப்பாட்டாளர் பி பி அபயகோன் தெரிவித்துள்ளார். எனினும் அதற…
-
- 0 replies
- 579 views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 31, ஜனவரி 2010 (11:44 IST) ராஜபக்சேவை ஆதரித்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 26ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் சுதந்திரா கட்சி கூட்டணி சார்பில், தற்போதைய அதிபரான 64 வயது ராஜபக்சே போட்டியிட்டார். எதிர்க்கட்சி கூட்டணி சார்பில், இலங்கை ராணுவத்தின் முன்னாள தலைமை தளபதியான சரத் பொன்சேகா (வயது 59) அவருக்கு எதிராக நிறுத்தப்பட்டார். அதிபர் தேர்தலில் ராஜபக்சே 18 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வரும் பிப்ரவரி 4ஆம் தேதி இரண்டாவது முறையாக ராஜபச்சே இலங்கை அதிபராக பதவிப்பிரமாணம் செய்துக்கொள்கிறார். இதை அவரே தெரிவித்துள்ளதாக இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய…
-
- 0 replies
- 626 views
-
-
சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா அமைச்சுப் பதவியையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜினாமாச் செய்ய உத்தேசித்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்குப் பேரம் பேசும் பலத்துடன் இருக்க வேண் டும் என்பதில் உறுதியாக இருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். மாவட்டத் தேர்தல் முடிபு களை அடுத்துத் தனது பதவியை இராஜினாமாச் செய்வதற்கு முடிபெடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. தனது இராஜினாமா பற்றிய தகவலை அவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்ததாகவும் எனினும் அதற்கு ஜனாதிபதி மறுப்புத் தெரிவித்ததாகவும் கொழும்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்…
-
- 79 replies
- 7.2k views
-
-
தானும் தனது மருமகனான தனுத்த திலகரத்னவும் வெளிநாடு செல்வதைத் தடுக் கும் வகையில் தமது பெயர்களைக் கறுப்புப் பட்டியலில் சேர்த்திருப்பதாக ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தனுத்தவை கைது செய்வதற்காக இரகசியப் பொலிஸ் குழுவொன்று நேற்று மதியம் தமது வீட்டிற்கு வந்ததாகவும் ஜனாதிபதியும் பாதுகாப்புச் செயலாளரும் தமக்கெதிராகப் பழிவாங்கும் புதிய சுற்றை ஆரம்பித்திருப்பதாகவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். எந்த நீதிமன்றத்தாலும் காவல் துறையினராலும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாத என் மீது அரசியல் ரீதியாக மேற்கொள்ளப்படும் இவ்வாறான பழிவாங்கல் குறித்துக் கவலையடைகின்றேன். எனது பாதுகாப்பு முழுமையாக விலக்கி…
-
- 6 replies
- 1.2k views
-
-
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ராஜினாமா செய்யக் கூடாது ‐ போராட்டம் ‐ 19 வயது புத்திஜீவி ஊடகங்களுக்கு அறிவிப்பு‐ அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட சில வர்த்தக நிலையங்கள் படையினரின் நேரடிக் காண்காணிப்பின் கீழ் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது யாழ் நகரம் , திருநெல்வேலி, தென்மராட்சியின் சில பகுதிகள், அச்சுவேலி உள்ளிட்ட பகுதிகளில் வர்த்தக நிலையங்களை பலாத்காரமாக மூட மேற்கொள்ளப்பட்ட முயற்சி காலைவேளை படையினராலும் காவற்துறையினராலும் முறியடிக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட சில வர்த்தக நிலையங்கள் படையினரின் நேரடிக் காண்காணிப்பின் கீழ் மீண்டும் திறக்கப்பட்டு வர்த்தக நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீதிக்கு குறுக்காக தடைகளை ஏற்படுத்தி த…
-
- 7 replies
- 2k views
-
-
சுவீடன் உல்லாச பயணிகள் இலங்கைக்கு பெருமளவில் செல்லவுள்ளனர். இந்த குளிர்கால விடுமுறைக்கு 7000 உல்லாச பயணிகளை சிறிலங்கா சுவீடனில் இருந்து எதிர்பார்க்கிறது. இவர்கள் உல்லாச பயணமுகவர்கள் மூலம் ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டபடி இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளனர். சுவீடனில் உள்ள பிரபல உல்லாச பயண முகவர்களான அப்பலோ, விறிற்ஸ்ரெசர், விங் ஆகியன விமானங்களை ஒழுங்கு செய்து வாரம் இருமுறை உல்லாச பயணிகளை இலங்கைக்கு கடந்த நவம்பர் 28ல் இருந்து அனுப்பி வருகிறது. இலங்கையில் உள்ள கடற்கரைகளும், வனவிலங்கு சரணாலயங்களும் சுவீடனில் இருந்துவரும் உல்லாச பயணிகளுக்கு மிகவும் பிடித்தமானவை. இந்த உல்லாச பயணிகள் ஆள் ஒருவருக்கு SEK 10,000 (US$ 1,350) முதல் SEK 11,300 (US$ 1,500) வரை கட்டணமாக செலுத்துகிறார்கள். …
-
- 1 reply
- 848 views
-
-
முத்துக்குமரனின் தியாக எழுச்சியை ஒடுக்கிய தமிழினத் துரோகி தொல்.திருமாவளவன் – இராவணன் [ஆதாரம் இணைப்பு] தமிழர் வரலாற்றில் காட்டிக்கொடுக்கும் துரோகிகளின் வரலாறும் பதியப்பட்டே காலம் காலமாக வந்துகொண்டிருக்கிறது. அவற்றில் சீறும் சிறுத்தைகள் என்றுக்கூறிக்கொள்ளும் தொல்.திருமாவளவன் என்பவரும் கி.பி.2009 ஆம் ஆண்டின் துரோகிகள் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். ஏனென்றால் ஈழத்தமிழர்களை காக்க தமிழ்நாட்டு உறவுகளிடம் எழுந்த எழுச்சியை ஒடுக்கியவர்களில் முதன்மையானவர் தொல்.திருமாவளவன் என்பவரே. ஈழத்தமிழர்களைக்காக்க சென்னையில் மாநாடு, தஞ்சையில் மாநாடு, அங்கே மாநாடு இங்கே மாநாடு எழும் தமிழீழம் மாநாடு என்று கூறிக்கொண்டு பின்னால் ஈழம் எழாத வகையில் உட்குத்து செய்த பெருமை தொல்.திருமாவளவன் அவ…
-
- 8 replies
- 1.4k views
-
-
இராஜகிரியவில் உள்ள லங்கா ஈ நியூஸ் இணையத்தள அலுவலகத்திற்கு நேற்றிரவு சென்றுள்ள இனந்தெரியாத நபர்கள், அங்கு எவரும் இல்லாத நிலையில் அலுவலகத்தின் வாயில் கதவை சீல் வைத்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தல் பிரசாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட காலத்தில் இந்த இணையத்தளத்தினருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததுடன் தேர்தல் நடைபெற்ற தினத்தில் இருந்து அந்த இணையத்தளத்தை இலங்கையில் உள்ளவர்கள் பார்வையிட முடியாதவாறு அதிகாரபூர்வமற்ற முறையில் தடைசெய்யப்பட்டுள்ளது. ஜெனரல் சரத் பொன்சேக்காவுக்கு சார்பாக செயற்பட்டு வந்த இந்த இணையத்தளத்தில் சிறப்பு கட்டுரை எழுதி வரும் பிரகீத் ஹெக்நேலியகொட கடந்த 25 திகதி இரவு இனந்தெரியாதவர்களினால் கடத்திச் செல்லப்பட்டார். அவருக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்த த…
-
- 6 replies
- 1k views
-
-
அரச முகவர்களின் பெருமளவிலான அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தமது உரிமைக்குரலை வெளிப்படுத்திய தமிழ் பேசும் மக்களுக்கு தமது நன்றியைத் தெரிவிப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தேர்தல் பிரசார காலத்தில் அரச நிறுவனங்களும் அரச ஊடகங்களும் தன்னைப் புறக்கணித்த விதம் குறித்துத் தேர்தல் ஆணையாளர் மிகுந்த ஏமாற்றமடைந்திருப்பதாக அறிவித்திருப்பதனை ஜனநாயக விழுமியங்களை மதிப்பவர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும் .ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது பதவிக்காலத்தை மேலும் ஆறு ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கு இலங்கை மக்கள் ஆணை தந்துள்ளதாகப் பெருமிதப்படுவதாக அறி…
-
- 3 replies
- 618 views
-
-
தமிழர் பூமியில் புத்தரின் 'ஆக்கிரமிப்பு'-சிதைந்து போன தமிழர் அடையாளங்கள் சனிக்கிழமை, ஜனவரி 30, 2010, 9:47[iST] வன்னி: வன்னியின் இன்றையை நிலையை புதினப்பலகை தமிழ் ஈழ இணையதளம் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. இதுகுறித்து அந்த இணையதளம் வெளியிட்டுள்ள கட்டுரை... புதினப்பலகையின் பங்காளர் தேவன் பசுபதி ஒரு பயணம் போனார். ஒளி ஓவியர் செல்லையா ஞானசி்ங்கமும் ஒரு பயணம் போனார். இரு பயணங்கள் - ஒருவர் கணிணியின் எழுதுபொறியால் நோக்கினார்; அடுத்தவர் ஒளிப்படக் கருவியின் வில்லையால் நோக்கினார். எழுத்தையும் படங்களையும் ஒருங்கிணைத்து உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகின்றது புதினப்பலகை. - சித்தார்த்தன் என்கிற கௌதம புத்தன் ஒர் ஆக்கிரமிப்பாளன் - வவுன…
-
- 2 replies
- 735 views
-
-
விதியின் பிழை-தினமணி இலங்கையில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியையோ ஆச்சரியத்தையோ ஏற்படுத்தவில்லை. மாறாக, வேதனையைத்தான் தருகிறது. வேதனைக்குக் காரணம் அதிபர் ராஜபட்ச மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் என்பது அல்ல; மக்களாட்சித் தத்துவம் இப்படியெல்லாம் கேலிப் பொருளாகிறதே என்பதால்தான். 70 விழுக்காடு வாக்குப்பதிவு என்பதும், எதிர்பாராத வித்தியாசத்தில் ராஜபட்ச வெற்றி பெற்றிருக்கிறார் என்பதும் தலைப்புச் செய்தி என்கிற அளவில் வேண்டுமானால் ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால், நம்பகத்தன்மை உடையதாக இருக்கிறதா என்றால் ராஜபட்சவின் மனசாட்சிகூட (அவருக்கு அப்படியெல்லாம் இருக்குமேயானால்) ஏற்றுக்கொள்ளும் என்று தோன்றவில்லை. முன்னாள் ராணுவத் தளப…
-
- 3 replies
- 1.1k views
-
-
வெள்ளி, ஜனவரி 29, 2010 14:11 | சிவதாசன், கொழும்பு உயிர் அச்சுறுத்தல் உச்சக்கட்டம் வெளிநாடுகளில் தஞ்சம் கேரரும் சரத் பொன்சோகா சிறீலங்காவின் முன்னாள் படைத்தளபதியும் நடந்து முடிந்த அதிபர் தேர்த்லில் போட்டியிட்டு தோற்ற சிறீலங்காவின் முன்னாள் தரைப்படைத்தளபதி பொன்சேகா தேர்தல் தோல்வியை அடுத்து பல சர்வதேச நாடுகளிடம் தஞ்சம் கோரி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இறுதியாக அவர் அவுஸ்ரேலியாவில் தஞ்சம் கோரியுள்ளதாகவும் ஏற்கனவே அமெரிக்க மற்றும் பிரித்தானியாவிடம் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ளதாகவுமு; தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் மக்களுக்கு எதிரான போரை முன்னின்று நடாத்தி பல ஆயிரக்கணக்கான மக்களை கொன்றொழித்து போரை வெற்றிகொண்டு கூச்சலிட்ட பொன்சேகா மகிந்த ஆகியோருக்கிடையில் ஏற்பட்டுள்…
-
- 7 replies
- 1k views
-
-
தன் இனம் படும் துயரை பொறுக்காமல் ..இன மானம் வேண்டி தன்னுயிரை ஆயுதமாகிய ..வீர தமிழன் முத்துக்குமாருக்கு என் வீர வணக்கங்கள் .. அவரது முதலாவது ஆண்டு நினைவில் ..எம் இனம் விடிவு பெற தொடர்ந்து போராடுவோம் என்று உறுதியெடுப்போம் ..
-
- 23 replies
- 980 views
-