Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களாகிய, நாவிதன்வெளி, கல்முனை, காரைதீவு, ஆலையடிவேம்பு, கோமாரி,திருக்கோவில், வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்கு மோசடிகள் நடப்பதை முன்கூட்டியே தடுப்பதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியன சேர்ந்து சில விசேட ஏற்பாடுகளைக் கூட்டாக எடுத்துள்ளன. இது சம்பந்தமாக எடுக்கப்பட்டுள்ள முடிவுகளின் விபரங்களை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவிக்கையில், "கடந்த வெள்ளிக்கிழமை 22 ஆம் திகதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் றவூப் ஹக்கீம் தலைமையி…

  2. அடுத்த ஜனாதிபதி யார்? ஒரு கோடியே 40 இலட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி இலங்கையின் நிறைவேற்று அதிகாரமிக்க ஆறாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை மறுதினம் 26 ஆம் திகதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்காக 14,088,500 பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 10875 நிலையங்களில் வாக்களிக்க வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் அதிகளவில் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள தேர்தலாக இது அமைந்துள்ளது. 23 வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தனர். இவர்களில் ஒருவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து…

  3. 17 ஊடகங்களுக்கு மட்டுமே தேர்தல் முடிவுகளை வெளியிட அனுமதி ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை வெளியிட 17 முக்கியமான இலத்திரனியல், அச்சு ஊடகங்களுக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் கூறியுள்ளது. தவறான செய்திகள் வழங்குவதனை தடுத்தல், மக்களை திசை திருப்பி கலவரங்களை தூண்டுதல் போன்ற செயற்பாடுகளுக்காக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் கூறியுள்ளார். இந்த அனுமதி பெற்ற ஊடகங்கள் பிற நிறுவனங்களுக்கு செய்திகளை வழங்க முடியாது எனவும் கூறியுள்ள ஆணையாளர் செய்திகளை வெளியிட விரும்புவோர் முறைப்படி அனுமதிகளை பெறவேண்டும் என்றும் கூறியுள்ளார். http://www.eelanatham.net/story/17-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF…

    • 0 replies
    • 866 views
  4. தேர்தல் மோசடிகளை தடுக்க புதிய யுக்திகள், பொலிஸில் நம்பிக்கை இழந்துள்ளேன் - தேர்தல் ஆணையாளர் நாட்டில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் வாக்கு மோசடிகள் இடம்பெறாது இருக்க பல யுக்திகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் கூறியுள்ளார்.பொலிஸார் வாக்கு மோசடிகளை தடுப்பர் என்ற நம்பிக்கை தமக்கு இல்லை எனவும் அதனால் பல யுக்திகளை தான் வகுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். பல குறியீட்டு முறைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் கூறிய ஆணையாளர் இவற்றை தேர்தல் அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிவிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். நாட்டில் 50 வகையான போலி தற்காலிக அடையாள அட்டைகள் உலாவுகின்றன என்று கூறிய ஆணையாளர் இவற்றை அட்டுப்படுத்தும் முறை தொடர்பாகவும் தான் திட்டங்களை வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். h…

    • 0 replies
    • 639 views
  5. ரணில் வீட்டில் தேடுதல் செய்ய இரகசிய பொலிஸ் முஸ்தீபு, நீதிமன்றம் மறுப்பு எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களது வீட்டினை சோதனை செய்ய எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. வீட்டினை சோதனை செய்ய கொழும்பு நீதிமன்றத்திடம் தேடுதல் அனுமதி பத்திரம் கேட்ட இரகசிய பொலிசாருக்கு அதனை வழங்க முடியாது என நீதிபதி சாந்தணு கூறியுள்ளார். ரணில் வீட்டில் ஆயுதங்கள், சுவரொட்டிகள் பதுக்கி வைத்திருப்பதாக பொலிஸ் மா அதிபர் அவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது எனவும் ஆகவே அவரது வீட்டினை சோதனை செய்ய அனுமதி தரவேண்டும் எனவும் இரகசிய பொலிசார் நீதிமன்றத்திடம் அனுமதி கோரிய போதே நீதிமன்றம் அதனை மறுத்துள்ளது. http://www.eelanatham.net/story/%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5…

    • 0 replies
    • 570 views
  6. இராணுவப்புரட்சியை மகிந்த ராஜபக்சே மேற்கொண்டால் அவருக்கு நன்கு பாடம் புகட்டப்படும்: சரத் பொன்சேகா சிறீலங்கா அரச தலைவருக்கான தேர்தலில் மகிந்தா தோல்வியடைந்த பின்னர் இராணுவத்தின் மூலம் பதவியை கைப்பற்ற முனைந்தால் அவருக்கு நல்ல பாடம் புகட்டப்படும் என நேற்று (23.01.2010) கொழும்பில் உள்ள ஹில்ட்டன் ஆடம்பர விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இம் மாநாட்டில் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கா, ஜே.வி.பி தலைவர் சோமவன்சா அமரசிங்கா, நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், திரு எஸ். சதாசிவம் உட்பட பெருமளவான அரசியல் தலைவர்களும், ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டிருந்தனர். இந்த சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு ஜெனரல் பொன்சேகா அளித்த ப…

  7. வடக்கு மாகாண காவல்துறை ஆணையாளரின் இடமாற்றம் ரத்து: தேர்தல் ஆணையாளர் சிறீலங்கா அரசாங்கத்தால் வடக்கு மாகாண காவல்துறை ஆணையாளரை மாற்ற மேற்கொண்ட முயற்சி தேர்தல் ஆணையாளரின் தலையீட்டை அடுத்து ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. வடக்கு மாகாணத்தில் காவல்துறை ஆணையாளராக நிமால் லெவ்கே அவர்கள் செயற்பட்டுவந்தர் என்பது தெரிந்ததே. தேர்தல் காலத்தில் காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்வது வன்முறையாகும் என்று தெரிவித்தே அவரது இடமாற்றம் நிறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை சிறீலங்கா அரசாங்கம் அவரது அழைப்பிற்கு வேறுவிதமாக தற்போது விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது அவர் இடமாற்றம் செய்யப்படவில்லை அவர் கொழும்பில் இருந்தே வடமாகாண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அழைக்கப்படடடதாக தெரிவித்து…

    • 0 replies
    • 556 views
  8. . இறுதி முடிவுகளை அறிவிக்காது இராணுவரீதியில் நிர்வாக கட்டமைப்பை ஏற்படுத்த அரசு திட்டம். தலைநகருக்குள் கவசவாகனம் எதற்கு: ரணில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் இறுதி முடிவுகளை அறிவிக்காது இருப்பதற்கும் அதேவேளை, எதிர்வரும் 27 ஆம் திகதியின் பின்னர் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதற்கு திராணி இல்லாது தொடர்ந்தும் அதிகாரத்தை நீடித்துக் கொள்ளும் பொருட்டும் இராணுவ ரீதியிலான நிர்வாக கட்டமைப்பொன்றை ஏற்படுத்துவதற்கான திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது என்று ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க குற்றம்சாட்டியுள்ளார். பயங்கரவாதம் அற்றுப்போயுள்ள சூழலில் யுத்த நடவடிக்கைகளுக்காக பாவிக்கப்படுகி…

  9. தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் வெளியிடவேண்டும் என வலியுறுத்தியமை அடுத்து தேர்தல்கள் செயலகத்தில் இருந்து ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் ஊடங்களுக்கு அறிவிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. தேர்தல்களைக் கண்காணிக்கவென அரசின் அனுமதிபெற்ற கபே மற்றும் பவ்ரல் ஆகிய அமைப்புகளின் பிரதிநிகள் நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளனர். வாக்களிப்பு நீதியாக இடம்பெறுவதை உறுதிப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணையாளரைக் கேட்டுக்கொண்டுள்ளதுடன் சுமூகமான வாக்களிப்புக்கு தேர்தல் பணியாளர்கள் பக்கசார்பற்று சுயாதீனமாக செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர். வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதோர் …

    • 0 replies
    • 630 views
  10. தேர்தலில் தமிழர்கள் யார் பக்கம்? நாம் இன்று மிக இன்று ஒரு முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம்.இதற்கு வரும் சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலை ஈழத்தமிழர்கள் எவ்வாறு எதிர் கொள்ளப் போகின்றார்கள்?சிங்களம் எம்மை மிகவும் ஒரு இக்கட்டான நிலையில் கொண்டு வந்து விட்டிருக்கிறது.தமிழர்களை ஈவிரக்கமற்று அழிப்பதற்கு உத்தரவு வழங்கிய ராஜபக்ச ஒரு புறமும் உத்தரவை நிறைவேற்றிய பொன்சேகா மறு புறமுமாக தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.தமிழர்களை அழித்து அவர்களின் விடுதலைப் போராட்டத்தை அழித்த? வெற்றியை அரசியல் வெற்றியாக்க மகிந்த ஜனாதிபதித் தேர்தலை முன் கூட்டியே அறிவித்தார்.சிங்களவரின் கதாநாயகனாக நவீன துட்ட கைமுனுவாக தமிழரை வென்ற எனக்கு உங்கள் வாக்குகளைப் போடுங்கள் என்று இனவெறிப் பிரச்சாரம் செய்தார…

  11. 24.01.2010 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி முழுவதும் நடைபெற்ற வட்டுக்கோட்டைப் பிரகடனத்தின் மீதான மீள் வாக்குகணிப்பில் 99,2 வீதமான யேர்மன்வாழ் தமிழ்மக்கள் இறைமையுள்ள தனித் தமிழீழ அரசினை நிறுவுவதற்கு தமது விருப்பத்தை தெரிவித்துள்ளனர். யேர்மனி முழுவதும் வாக்களித்த 23089 வாக்காளர்களில் 22904 வாக்காளர்கள் தனித் தமிழீழ அரசினை நிறுவுவதற்கு ஆம் என்றும் 136 வாக்காளர்கள் இல்லை என்றும் 49 வாக்குகள் செல்லுபடியாகாத வாக்குகளாகவும் பதிவாகியுள்ளன. இதன் படி வட்டுக்கோட்டைப் பிரகடனத்தின் அடிப்படையில் இறைமையுள்ள தனித் தமிழீழ அரசினை நிறுவுவதற்கு 99,2 வீதமான மக்கள் ஆம் என்றும் 0,59 வீதமான மக்கள் இல்லை என்றும் வாக்களித்ததுடன் 0,21 வீதமான வாக்குகள் செல்லுபடியாற்றதாக பதிவாகியுள்ளதாக தேர்தல்குழ…

  12. இன்றைய இலங்கைத் தேர்தல் களமும் தமிழர்களின் வாக்கும் இன்றைய சூழ்நிலையில் தமிழர்கள் இத்தேர்தலை எவ்வாறு அணுகவேண்டும்? இதற்கு கடந்தகால செயற்பாடுகளைக் கருத்தில் கொள்ளவேண்டியது மிகவும் முக்கியமானதொன்றாகும். மிகவும் சுருக்கமாகச் சொல்லப்போனால் சுதந்திரத்தின் பின் (1948) வெள்ளையன் வெளியேற்றத்தின் பின் என்பது சுதந்திரத்தின் பின் என்று சொல்வதைவிட பொருத்தமாக இருக்கும். ஏனெனில் வெள்ளையக் காலத்தில் இருந்த சுதந்திரம் இன்று அணுவளவும் இல்லை. தமிழர்களின் உரிமைகளை இலங்கை ஆட்சிக்கட்டில் வருபவர்கள் மாறி மாறி நசுக்கத்தொடங்கியமை அதன் பின் அகிம்சைப் போராட்டத்தில் தமிழர்களுக்கு அடி உதை பேச்சுவார்த்தை என்ற ரீதியில் கைச்சாத்திடலும், நடைமுறைக்குக் கொண்டுவராமல் கிழித்தெறிதலு…

  13. கே.பி.-மகிந்த ரகசிய உடன்பாட்டின் பின்னணியில் கேணல் ராம் உட்பட மூவர் விடுதலை- ரணில் KP–President secret deal behind release of 3 key LTTE activists – Ranil Opposition and UNP leader Ranil Wickremesinghe accused the government of releasing from custody three key LTTE activists under a secret deal reached between K. P. Pathmanathan (KP) and Mahinda Rajapaksa. Claiming that LTTE’s self-styled "Colonel" Ram was amongst those freed from detention, he expressed concern that this terrorist could be used to cause harm to key members supporting Gen. (Retd) Fonseka or may be to the candidate himself. "The government has also released two other LTTE members, Sell…

    • 2 replies
    • 1.5k views
  14. யுத்தப் பிரதேசத்திலிருந்து அரசாங்கத்தின் பகுதிக்கு அபயம் தேடி வந்த இலட்சக் கணக்கான அப்பாவி பொது மக்களை முட்கம்பி கூட்டுக்குள் டக்கி வைத்திருந்த அரசாங்கம் ஜனாதிபதி தேர்தல் வந்தவுடன் தமிழ் மக்கள் மீது பாசத்தை பொழிய தொடங்கி விட்டது. இந்தக் கபட நாடகத்தையெல்லாம் அரங்கேற்றி தமிழ் மக்களின் வாக்குகளில் குறி வைத்திருக்கும் அரசாங்கத்திற்கு நாட்டின் சிறுபான்மை சகம் ஜனாதிபதி தேர்தலில் தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெவித்தார். அட்டன் தொழிலாளர் பொழில் மண்டபத்தில் நடைபெற்ற இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தோட்டக் கமிட்டி தலைவர்கள் மற்றும் மகளிர் அணி, இளைஞர் முன்னணி உறுப்பினர…

  15. சிங்களத்தின் கருணா! "சுற்றித் திரிவது கிட்ட வரும்' என்றொரு சொல் வழக்குண்டு. இயற் பியல் விதிக்குள்ளும் இது வருமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. What goes around, comes around -என ஆங்கிலத்தில் அழகாகச் சொல்வார்கள். செய்த வினைகள் நம்மைச் சூழ வரும், தன்வினை தன்னைச் சுடும், பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தானே வரும் -போன்ற தமிழரின் அறநெறிச் சொல்லாடல்களும் அந்த "சுற்றித் திரிவது கிட்ட வரும்' என்ற விதியையொட்டியதே. ராஜபச்சேவா, பொன்சேகாவா என்பது தமிழர்களுக்கு இன்று முக்கியமே அல்ல. ஆலகால விஷம் கக்கும் சிங்களப் பேரினவாதம் என்ற பெரும் பாம்பின் இரு தலைகள் இவர்கள். பாம்பு ஒன்று, தலைகள் இரண்டு என்பது மட்டும்தான் இன்றைய வேறுபாடு. சேனநாயகேக்கள், பண்டார நாயகேக்கள…

    • 9 replies
    • 2k views
  16. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்றக்குழுத்தலைவர் இரா.சம்பந்தனுடன் ஜெனரல் சரத் பொன்சேகா ஒப்பந்தம் எதனையும் கைச்சாத்திடவில்லை என நிரூபித்தால் தாம் அரசியலிலிருந்து விலகுவதாக தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா சவால் விடுத்துள்ளார். குரக்கன் மாவுடன், வேட்டை இறைச்சி சாப்பிடுவதாக தெரிவிக்கும் இந்த இராணுவ தளபதி ஆட்சிப்பீடம் ஏறினால் முழு நாட்டு மக்களது இறைச்சியையும் சாப்பிட்டு விடுவார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வேட்டையாடப் பட்ட மிருகங்களின் இறைச்சி சாப்பிடுவதாக ஜெனரல் சரத் பொன்சேகா பகிரங்கமாக அறிவித்தமை ஓர் பாரதூரமான விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார். விலங்குகள் சித்திரவதை சட்டத்தின்கீழ் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறான ஒரு நபரை தேர்தலில் களமி…

  17. உயிரை கொடுத்தும் நாட்டின் மக்களை காப்பாற்றுவேன். நாட்டின் ஐக்கியத்திற்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவிக்கின்றார்.மாத்தறை சனத் ஜெயசூரிய மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். இந்தக் கூட்டத்திற்கு வருகை தந்த சரத் பொன்சேகாவிற்கு உற்சாக வரவேற்பு அளிக் கப்பட்டது.ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்கும் கட்சிகளின் தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரத்நாயக்க மற்றும் தென்மாகாண எதிர்க்கட்சித் தலைவர் புத்திக பத்திர ஆகியோர் உள்ளிட்ட பலர் இந்தத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண் டனர். தாம் நாட்டை நேசிப்பதுடன் நாட்டின் இறை மையை பாதுகாப்பதாகவும்…

  18. இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வடக்கு தமிழ் மக்களின் வாக்குகளில் மோசடிகளை மேற்கொள்ள மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் மற்றும் ஒரு நடவடிக்கையாக இன்று வடக்கிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லிவ்ஹே உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் தலைமையகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பான பொலிஸ் மா அதிபரின் கடிதம் இன்று மாலை தமக்கு கிடைத்ததாக நிமால் லிவ்ஹே குறிப்பிட்டுள்ளார். அவர் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரியாக செயற்பட்டு வருகிறார். இந்தநிலையில் இவர் நாளை காலை முதல் பொலிஸ் தலைமையகத்தின் கடமைகளை பொறுப்பேற்குமாறு பொலிஸ் மா அதிபரால் பணிக்கப்பட்டுள்ளார். எனினும் …

  19. யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதரகத்தை அமைப்பதற்கான கொழும்பின் பதிலை டெல்கி எதிர்பார்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மே மாதம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு முடிவுக்கு வந்த ஈழப்போர்-IVயை அடுத்து இந்தியா யாழ்ப்பாணத்தில் ஒரு துணைத் தூதரகத்தை அமைப்பது குறித்து தனது ஆர்வத்தை இலங்கை அரசுக்கு தெரிவித்திருந்தது. மூன்று சகாப்த சிவில் யுத்தத்தால் உருக்குலைந்து போன வடமாகாணத்தை மீள்கட்டமைக்க இலங்கை அரசுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா முன்வந்துள்ளது. வடபகுதியை புனருத்தாரனம் செய்யும் பாரிய பணிக்கு இந்தியா பாரியளவில் உதவ முன்வந்திருக்கும் ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு, யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதரகம் அமைவதில் இலங்கைக்கு ஆட்சேபனை இர…

  20. ஆட்சி மாற்றத்தை ஆதரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் புதினப்பலகை சிறிலங்காவின் ஆட்சி மாற்றத்தை நாமும் ஆதரிக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றோம் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அறிக்கையின் முழுவிபரமாவது: உலகில் பல்வேறு இன, மத, மொழி, கலாசார விழுமியங்களையுடைய மக்களை ஒருங்கே கொண்ட பல நாடுகளில், அந்நாடுகளின் சனத்தொகையில் மிககுறைந்த விகிதாசாரத்தைக் கொண்ட இனத்தைச் சேர்ந்தவர்கள், அந்நாடுகளின் அதியுயர் பொறுப்புகளில் உள்ளனர். நடைமுறை உதாரணமாக இந்தியா, அமெரிக்காவைக் குறிப்பிடலாம். ஆனால் ஜனநாயக, சோஷலிசக் குடியரசு எனப்படும் நாட்டில், மக்கள்…

    • 0 replies
    • 842 views
  21. Started by குட்டி,

    The Listening Post - Sri Lankan media as elections loom முதல் 10 நிமிடங்கள் வரைக்கும்...

  22. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ­ கடந்த நான்கு வருடங்களில் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான உரிமைகளையும் தரவில்லை. மாறாக அவருடைய காலத்திலேயே தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டன. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உ றுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேற்று மாலை நல்லூர் சங்கிலியன் தோப்பில் நடத்திய மாபெரும் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இரா. சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், வடக்குக் கிழக்கு மாகாணம் உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் பிரிக்கப்பட்டதாகவும் அதில் தமக்கு உடன்பாடு இல்லை எனவு…

  23. ரஷ்யாவிடம் 300 மில்லியன் டொலருக்கு ஆயுதங்களை வாங்க சிறிலங்கா திட்டம் ரஷ்யாவிடம் இருந்து 300 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயத தளபாடங்களை சிறிலங்கா அரசாங்கம் கடனுக்கு வாங்கவுள்ளது. நாளை மறுதினம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தமது முதல் பயணத்தை அடுத்து மாதம் ரஷ்யாவுக்கு மேற்கொள்ளவுள்ளதாகவும், அதன்போதே இது தொடர்பான உடன்பாட்டை செய்து கொள்ள விருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யா வழங்கும் கடனுதவியில் 300 மில்லியன் டொலர் பெறுமதியான கண்ணிவெடி அகற்றும் கருவிகள், போக்குவரத்து உலங்குவானூர்திகள், ஆயுதங்கள், வெடிபொருட்கள் என்பனவற்றை சிறிலங்கா அரசாங்கம் வாங்கவுள்ளது. அத்துடன் போர் தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்…

  24. திரு ரவி நெதர்லாந்தில் வட்டுகோட்டை தீர்மானம் பற்றி - Audio http://eelamsoon.com/upload/thiruravi.mp3 http://www.eelamsoon.com

    • 0 replies
    • 705 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.