ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
உயர்நீதிமன்றத் தீர்ப்பினால் பிரிக்கப்பட்ட வடக்கையும் கிழக்கையும் மீளவும் ஒருங்கிணைப்பதற்கு எந்தத் தேவையும் இல்லை என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, பொன்சேகாவின் பரப்புரை மேடையில் கூறியுள்ளார். http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdJ04a40mA45zT2cd2ePdZAA33dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0
-
- 2 replies
- 803 views
-
-
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மறைவுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய இந்த துயர சம்பவம் தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை வருமாறு. http://www.eelanatham.net/news/important தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 07/01/2010 இரங்கற் செய்தி தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மறைவுச் செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழீழத் தேசத்தின் விடுதலைப் பயணத்தைத் தலைமைதாங்க ஒரு தவப்புதல்வனைப் பெ…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்ட ஒரு நாட்டில் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும், தேர்தல் தான் சிறிலங்காவில் இந்த மாதம் 26ஆம் திகதி நடைபெற இருக்கின்றது. ஜனநாயக கோட்பாடுகளை ஒரு கடுகளவேனும் மதியாது கோர தாண்டவமாடி ஜனநாயகத்தையே தோண்டிப் புதைத்த இரு முக்கிய வேட்பாளர்கள் அதாவது தற்போதைய ஜனாதிபதியும் அவருடன் சேர்ந்து அட்டகாசம் போட்டு பின்னர் நாட்டையாளும் ஆசையுடன் எதிர்கட்சிகளுடன் கைகோர்த்து நிற்கும் முன்னாள் இராணுவ தளபதியும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழருக்காக குரல் கொடுத்ததாக கூறிக்கொள்ளும் தமிழர் மிதவாத அரசியல் தலைவர்களும் மற்றும் முன்னாள் ஈழத்துக்காக இராணுவ வழியில் போராடி, பின்னாளில் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்த தமிழ்ப் போராள…
-
- 0 replies
- 571 views
-
-
மட்டக்களப்பு மா நகர சபை மேயரும் அண்மையில் பிள்ளையான் குழுவில் இருந்து கருணாவின் வேண்டுதலிற்கு அமைய சிறிலங்கா சுதந்திர கட்சியில் இணைந்தவருமான சிவகீதா பிரபாகரன் அவர்கள் சரத்பொன்சேகாவுக்கு தனது ஆதரவினை தெரிவிக்க பேச்சுவார்த்தைகள் செய்துவருவதாக கூறப்படுகின்றது. சரத்பொன்சேகா வந்தால் துணைப்படைகளை ஒழிப்பேன் என கூறியதனை அடுத்து துணைப்படைகளில் உள்ளவர்கள் சரத் பொன்சேகா பக்கம் சாயவுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த வகையில் பிள்ளையான் குழுவினர் மற்றும் கருணா குழுவில் இருந்த பலர் சரத்பொன்சேகா அணியுடன் பேச்சுவார்த்தை நடாத்திக்கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது. http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 697 views
-
-
இராணுவ காவலில் சிறை வைக்கப்பட்டு அதனால் உயிரிழந்த தமிழீழ தேசிய தலைவரின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் பூதவுடலை அவரது சொந்த ஊரான வல்வெட்டி துறையில் அடக்கம் செய்ய தருமாறு உறவினர்கள் கோரிக்கை. மேற்படி பூதவுடல் தற்போது கொழும்பில் உள்ளதாகவும் எனினும் அவரது பாரியார் அல்லது பிள்ளைகள் முறைப்படி, சட்டரீதியாக உரிமை கோரப்படவேண்டும் என பாதுகாப்பு தரப்பு கூறுகின்றது. வெளி நாட்டில் இருக்கும் தேசிய தலைவர்களது சகோதர சகோதரிகள் இலங்கைக்கு செல்வது பாதுகாப்பு பிரச்சினையாக உள்ளது அவர்கள் அச்சப்படுகின்றனர். இதே வேளை வல்வெட்டி துறையில் வதியும் அவரது உறவினர்கள் பூதவுடலை பொறுப்பெடுத்து கிரிகைகள் மேற்கொள்ள விரும்புவதாகவும் அதற்காக அரசுடன் சிவாஜிலிங்கத்தினை தொடர்புகளை ஏற்படுத்தி ப…
-
- 0 replies
- 1.4k views
-
-
. வேலுப்பிள்ளையின் பூதவுடலை சிவாஜிலிங்கத்திடம் கையளிக்குமாறு கனடாவிலுள்ள மகள் கோரிக்கை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடலை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் கையளிக்குமாறு கனடாவிலுள்ள அவரது மகள் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் உயிரிழந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் மரணம் குறித்து விசாரணை நடத்துவதுடன் இயற்கை மரணம் எனத் தெரிவிக்கபட்டாலும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டுமென சிவாஜிலிங்கம் தெரிவித்தார். இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எமக்கு கருத்து தெரிவிக்கையில், "விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பி…
-
- 1 reply
- 1.3k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலுள்ள மகஸின் சிறைச்சாலையில் கடந்த மூன்று நாட்களாக உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்திவரும் தமிழ் அரசியல் கைதிகளில் ஒன்பது பேரின் உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கின்றது. http://www.puthinappalakai.com/view.php?2bd4A4OXvd04a40amA45zPde4a43AYAQ6e2ce2acTdZBPZe2cd2eZPdnBdcae0dce60MmYA4ce0edPdZAAma0cd30dvlmAK4d0
-
- 1 reply
- 418 views
-
-
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் பிரதித் தபால் அமைச்சருமான எம். எஸ். செல்லசாமி எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாகச் சற்று முன்னர் அறிவித்துள்ளார். ஏற்கனவே யோகராஜன் உட்பட பலர் தொண்டமானின் கருத்தையும் மீறி ஐக்கியதேசிய கட்சியில் இணைந்துள்ளனர். போகின்ற போக்கில் தொண்டமானும் அறிவிப்பார் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். http://www.eelanatham.net/news/important
-
- 1 reply
- 624 views
-
-
மக்களை வசியப்படுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபகசே பந்து உருட்டுகிறார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே மக்களைச் சந்திக்கும் சகல சந்தர்ப்பங்களிலும் வலது கையில் வைத்து பந்தொன்றை உருட்டுவதாகவும் இது மக்களை வசியப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படுவதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவிலிருந்து சென்ற மந்திரவாதிகள் சிலரினால் அலரி மாளிகையில் மூன்று நாட்கள் பூஜைகள் நடத்தப்பட்டுள்ளது ஜனாதிபதியிடம் தங்கப் பந்தொன்றை வழங்கியுள்ளனர். மக்களைச் சந்திக்கும்போது அந்தப் பந்தை வைத்துக் கொண்டு உருட்டுமாறு மந்திரவாதிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர். பந்தை உருட்டும் போதும் அதனை முத்தமிடும் போதும் ஜனாதிபதியின் பலம் அதிகரிக்கும் எனவும் மக்கள் மத்தியில் ஆதரவு பெருகும் எனவும் மந்திரவாதி…
-
- 3 replies
- 649 views
-
-
இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் மார்க் குட் இங் நேற்றும் இன்றும் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இம்மாவட்டங்களில் தற்போதைய நிலமை குறித்து நேரில் அறிந்து கொள்வதற்காகவே இவ்விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர் நிலமை குறித்து குறிப்பாக ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் கேட்டறிந்ததாகத் தெரியவருகின்றது. யுத்தம் முடிந்த பின்பு சமூக ,பொருளாதார அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான முன்னேற்றங்கள் ,மீள் குடியேற்றம் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் இச்சந்திப்புகளில் கேட்டறிந்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று தங்கியிருந்த வேளை மட்டக்களப்பு - திருகோணமலை ஆயர் வண. கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ,ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிர…
-
- 0 replies
- 557 views
-
-
1000 விடுதலைப்புலிகள் போராளிகள் நாளை விடுதலை செய்யப்பட இருப்பதாக பசில் இராசபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று மாலை உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இவ்வாறு கூறியுள்ளார் பசில் இராசபக்ஷ . இது தொடர்பான அறிவுறுத்தல் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். இதே வேளை வவுனியா போராளிகளை அடைத்து வைத்திருக்கும் முகாமிற்கு அவர்களை பார்க்க சென்ற குடும்ப உறுப்பினர்களும் இதனை உறுதிப்படுத்தினர். ஆனால் 300 போராளிகளின் விபரங்களையே இந்த வாரம் விடுவிப்பதற்காக பெயர் விபரம் எடுக்கப்பட்டுள்ளதாக போராளிகள் கூறியதாக அந்த குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர். காயமடைந்த, அங்கவீனமான போராளிகளையே இவ்வாறு தேர்வு செய்ததாக கூறினர். கடந்த வாரத்தில் இருந்து மூன்று வேளையும…
-
- 0 replies
- 709 views
-
-
மன அழுத்த நோயாளியாகிவிட்ட ராஜபக்சே! கொழும்பு:தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றோம் என்று கூறிக் கொண்டாலும், மகிந்த ராஜபக்சே கடும் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு, தனது மாளிகையை விட்டு வெளிவரமுடியாமல் தவிக்கிறாராம். தூக்கமின்றி, மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு வரும் அவரை ஏராளமான மருத்துவ ஆலோசகர்கள் சோதித்து வருகின்றனர். தொடர்ச்சியாக ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் வெளியிலே போய் ஓட்டுக் கேட்க முடியாததால், அவரது எதிர் வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு கூடுவதாக வரும் செய்திகள் அவரது நிம்மதியை மேலும் சீர்குலைத்து விட்டன. இன்னொரு பக்கம் தமிழர் அமைப்புகளில் பெரும்பாலானவை பொன்சேகாவை ஆதரி…
-
- 3 replies
- 1k views
-
-
நெவெல் இன்புளுவென்சா ஏ எச் வன் என் வன் வைரஸ் தொற்றுக் காரணமாக சிறிலங்காவில் 41 மரணங்கள் சம்பவித்துள்ளதாக சிறிலங்கா சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் 585 பேர் நெவெல் இன்புளுவென்சா ஏ எச் வன் என் வன் ரைவரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவிக்கின்றது. தற்போது இந்நோய் பரவும் வேகம் சற்று தணிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .நெவெல் இன்புளுவென்சா ஏ எச் வன் என் வன் வைரசுக்கான தடுப்பூசியை இம்மாதம் இறக்குமதி செய்யவுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் பிரகாரம் 3 லட்சத்து 85 ஆயிரம் தடுப்புசிகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. - மீனகம் செய்தியாளர் http://meenakam.com/?p=2373
-
- 2 replies
- 545 views
-
-
புகலிடம் தேடும் படகு தமிழர்களின் நிலை - காணொளி Exclusive: On board the Tamil asylum boat Powerful & Sad Report by - Atika Shubert, CNN CNN gains exclusive footage of Sri Lankan Tamil asylum seekers aboard Indonesian fishing boat Passengers trying to reach Australia intercepted by the Indonesian navy Boat has been moored off the coast of West Java for around two months Since Sri Lankan forces routed Tamil rebels, thousands of Tamils have sought asylum காணொளி http://www.cnn.com/2010/WORLD/asiapcf/01/06/tamil.asylum.seekers.australia/index.html முத்தமிழ் வேந்தன் சென்னை
-
- 0 replies
- 501 views
-
-
மகிந்த ராஜபக்சாவின் சலுகைகளைப் பெற்றுவந்த சிங்களப் பாடகி சஹோலி, சிரந்தி ராஜபக்சாவிற்கு பயந்து மறைந்திருக்கிறார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவைப் போற்றும் வகையில் இயற்றப்பட்ட .வணக்கம் மாமன்னரே, என்ற சிங்களப் பாடலைப் பாடிய பிரபல சிங்களப் பாடகி சஹோலி கமகே ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்சாவிற்குப் பயந்து இரகசியமான இடமொன்றில் மறைந்திருப்பதாக நம்பத்தகுந்தத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றனர். ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவின் இரண்டு அதிகாரிகள் இந்தப் பாடகிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். பாடகி தொடர்பில் ஜானதிபதி விசேட அக்கறைச் செலுத்தி வருவதால் ஜனாதிபதியின் பாரியார் ஆத்திரமடைந்துள்ளார். குறித்த பாடகியுடன் தொடர்புகளைப் பேண வேண்டாம் என நாமல் ராஜப…
-
- 1 reply
- 717 views
-
-
வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் சமாதானமாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தி கொடுக்கப்போவதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதுநாள் வரையும் தன்னால் வழங்கப்பட்ட உறுதி மொழிகள் யாவற்றையும் தன் நிறைவேற்றியுள்ளதாக குறிப்பிட்ட முன்னாளர் இராணுவ தளபதியான சரத் பொன்சேகா, வடக்கு கிழக்கு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது என்ற உறுதிமொழியையும் நிறைவேற்றப்போவதாக உறுதியளித்துள்ளார். அண்மை நாட்களாக அவர் தமிழர் தாயகப்பகுதியில் தொடர்ச்சியாக தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார். -மீனகம் செய்தியாளர் http://meenakam.com/?p=2369
-
- 0 replies
- 437 views
-
-
தேர்தலில் தோல்வியடைந்தாலும் ஸ்ரீ.ல.சு.கட்சியைக் கைப்பற்ற சந்திரிக்காவிற்கு இடமளிக்க வேண்டாம் என மகிந்த ராஜபக்சே கூறியுள்ளார் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் தோல்வியடைந்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தைக் கைப்பற்ற சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் அலரி மாளிகையில் நேற்று வலியுறுத்திக் கூறியிருப்பதாக அதன் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குருணாகல் மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சாலிந்த திஸாநாயக்க, எஸ்.பீ.நாவின்ன, ஜயரத்ன ஹேரத் போன்ற அமைச்சர்கள் அண்மையில் முன்னாள் ஜனாதிபதியையும் மங்கள சமரவீரவையும் சந்தித்துள்ளதாக ஜொன்ஸ்டன்…
-
- 1 reply
- 650 views
-
-
சிறிலங்காவில் நீதியான, சுதந்திரமான தேர்தல் நடைபெறுவதை உறுதிசெய்ய அங்கு கண்காணிப்பாளர்களை அனுப்பும் எண்ணம் எதுவும் ஐ.நா. சபைக்கு இல்லை எனத் தெரிகின்றது. http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdJ04a40mA45zJ2cd2ePdZAA33dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0
-
- 0 replies
- 362 views
-
-
நான் ஒருபோதும் வடக்கு - கிழக்கு மாகாணத்தை இணைக்கமாட்டேன் வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைக்கப்போவதாக எதிர்க்கட்சி வேட்பாளர்கள் யாழில் தெரிவித்துள்ளனர் ஆனால் நான் பதவியில் இருக்கும் வரை அதனை இணைக்க விடமாட்டேன் என சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சா தெரிவித்துள்ளார். நேற்று அலரிமாளிகையில் தேசிய கவிதை மற்றும் நாடக கல்லூரிகளை சேர்ந்த ஆசிரியர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: எதிர்கட்சிகளை சேர்ந்தவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்கப்போவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் நான் அதனை மேற்கொள்ள விடமாட்டேன். நான் போலியான வாக்குறுதிகளை வழங்க விருப்பவில்லை, சிறீலங்காவை ஒரு நாடாக கட்டியெழுப்புவதே எனது ந…
-
- 0 replies
- 592 views
-
-
சோமாலியாக் கடற்கொள்ளையர்களை போன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாண மக்களிடம் கப்பம் பெறுவதாக சோமவன்ச குற்றச்சாட்டு சோமாலியாவில் உள்ள கடற்கொள்ளையர்களை போன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்பாண மக்களிடம் கப்பம் பெற்று வருவதாக ஜே.வீ.பீயின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். வவுனியா, மன்னாருக்கு சென்றால் ஈபிஆர்எல்எப் அமைப்பினர் மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கி வருகின்றனர். கிழக்கிற்கு சென்றால் அமைச்சர் கருணா செயற்பட்டு வருகிறார். 600 காவற்துறையினரையும் அரந்தலாவ பகுதியில் பிக்குமாரை கொன்றவர்களுக்கு எதிராகவும் ஜெனரல் சரத் பொன்சேக்காவின் வெற்றிக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சோமவன்ச குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக நேற்று கெம்பல் மைதானத்த…
-
- 0 replies
- 570 views
-
-
ராஜபக்ஷ குடும்பத்தினரை நாட்டில் இருந்து வெளியேறுமாறும் தேவையானால் விமானச் சீட்டுகளை பெற்றுக் கொடுக்க தான் தயாரென்கிறார் ரணில் ராஜபக்ஷ குடும்பத்தினர் ஏற்பட போகும் தோல்வியால் வெறிபிடித்து நாட்டில் நிலவும் ஜனநாயகத்தை அழிக்காது தற்போதே நாட்டில் இருந்து வெளியேறுமாறும் தேவையானால் விமானச் சீட்டுகளை பெற்றுக் கொடுக்க தான் தயார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வன்முறை, மோசடி, அரச வளங்களை பயன்படுத்தி தேர்தல் சட்டங்களை மீறும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக நேற்று கொழும்பு கெம்பல் மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு …
-
- 0 replies
- 472 views
-
-
எமது வளங்களை வெளியாருக்கு ஒப்படைப்பதைத் தடுக்க யாழ்.சமூகம் ஒன்றுபட்டுச் செயற்பட முன்வரவேண்டும் என்று யாழ்.மாநகரசபை உறுப்பினர் றெமிடியஸ் அவசர வேண்டுகோள் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான வாடிவீடு அமைந்திருந்த காணியை ‘லங்கா ஒரிக்ஸ் லீசிங் கொம்பனி’க்கு 99 ஆண்டு குத்தகைக்கு வழங்க மாநகரசபை தீர்மானித்து உள்ளதாக யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா அறிவித்திருப்பதை தடுக்கும்படி கோரியே இந்த அவசர அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் (மகிந்த ராஜபக்சவின் கூட்டணிக் கட்சி) உறுப்பினராகிய யாழ். மாநகரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசாவின் இந்த அறிவிப்பானது, அவரால் தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட ஒரு ம…
-
- 0 replies
- 465 views
-
-
திங்கள், ஜனவரி 4, 2010 12:45 | ஞானசீலன், யாழ்பபாணம் தென்னிலங்ககைச் சிங்களவர் படையினர் உதவியுடன் யாழில் பெரும் அட்டகாசம்! தென்னிலங்கையில் இருந்து சுற்றுலா என்னும் போர்வையில் வரும் சிங்களவர்கள் யாழில் பெரும் சேட்டைகளிலும் அத்து மீறல்களிலும் ஈடுபடுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள். சுற்றுலா பயணிகளாக வரும் இவர்கள் தங்க இடம் இன்றி அலைந்த திரிவதாகவும் இராணுவ முகாம்களுக்கு செல்லும் இவர்களை படையினர் அழைத்துக் கொண்டு வந்து தமிழ் பொதுமக்களின் வீடுகளில் தங்க வைப்பதாகவும் தெரிவித்துள்ள மக்கள் தக்க வைக்க மறுக்கும் தமிழ் மக்கள் மிரட்டடப்படுவதாகவும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர். பெண் பிள்ளைகள் உள்ள வீட்டில் மிக நெருங்கிய உறவினர் கூட…
-
- 7 replies
- 1.6k views
-
-
காணாமல் போனவர்கள் தொடர்பான கண்டறியும் குழுவினர் இன்று காலை 10மணிமுதல் 11மணிவரையில் (புதன்) வவுனியா- பஸ் நிலையத்திற்கு அருகாமையில் பெரிய அளவிலான ஆர்பாட்டத்தை நடத்தினார்கள். இடதுசாரி சனாதிபதி பொது வேட்பாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தின, வவுனியா நகர சபை உப தலைவர் எம் எம் ரதன், நகர சபை உறுப்பினர் ஆர்.சிவகுமாரன், பிரபல சிங்கள ஊடகவியலாளர் தர்மசிறி லங்காபேலி, இலங்கை கம்யூனிட்கட்சி மாவேவாத பிரிவு தலைவர் அஜித் சுரேந்திர ரூபசிங்க, ஊடகவியலாளர் நடராஜன் ஜனகன் உள்ளிட்ட முக்கியஸ்த்தர்கள் பலர் கலந்து கொண்டனர். காணாமல் போனவர்களுடைய பெற்றோர்கள், உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தமது உறவுகளுடைய படங்களை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஒரு மணி நேரம் ஈடுபட்டனர். இதனை தொ…
-
- 0 replies
- 349 views
-
-
யாழ்- கண்டி ஏ-9 வீதி இன்று புதன் நள்ளிரவு முதல் 24 மணிநேரம் மணி நேரமும் திறந்திருக்கும் என பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் ஒரு தொகுதியினரும் விடுவிக்கப்படலாம்?
-
- 0 replies
- 403 views
-