Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிங்களத்தின் கூலிப்படைக் கல்விமான்கள்! தனது இனக்கொலையை நியாயப்படுத்த கொழும்பிற்கு உதவும் மேற்குலகில் படித்த நான்கு தனிநபர்கள் - சுவீடிஷ் பேராசிரியர் சுவீடன் உப்சாலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பீடர் ஷல்க் என்பவர் சிங்கள இனக்கொலை அரசின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தவும், அதற்கெதிரான சர்வதேச கண்டனங்களைக் கைய்யாளவும் என மேற்குலகில் படித்துப் பட்டம் பெற்ற நான்கு சிங்களவர்களை சிங்கள அர்சாங்கம் பாவிக்கிறது என்று தனது ஆய்வொன்றில் கூறியுள்ளார். இவர்களைக் கூலிப்படை கல்விமான்கள் என்று குறிப்பிடும் இந்தப் பேராசிரியர் இவர்களை சிங்கள அடிப்படை இனவாதிகள் என்றும் அழைக்கிறார். இவர்களிடமிருந்து தமிழருக்கு எந்தவித சாத்தியமான தீர்வுகளோ கிடைக்கப்போவதில்லை என்றும், இவர்களின் …

    • 5 replies
    • 1.2k views
  2. தாய்லாந்து ஊடாகக் கே.பி.யைக் கடத்திய சம்பவத்துடன் தொடர்புபட்டதாலேயே, தாய்லாந்து முன்னாள் பிரதமர் தஷ்கினுக்கு பொருளாதார ஆலோசகர் என்ற பெயரில் சிறிலங்காவில் அடைக்கலம் வழங்கப்படுகின்றது என்ற செய்தியை சிறிலங்கா மறுத்துள்ளது. http://www.puthinappalakai.com/view.php?223PZc4c0a0n5BZ42e2yAOJlaccaeoOAd4deKKMWg0a3cdlYOed4dBTnB32022m4BZ4e

    • 0 replies
    • 837 views
  3. ஏதிலிகளை குடியமர்த்த காலக் கெடு எதையும் நாம் தெரிவிக்கவில்லை - மகிந்த சமர சிங்க வன்னியில் இருந்து சிறீலங்கா படையினரின் ஆக்கிரமிப்பு காரணமாக இடம்பெயர்ந்து தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏதிலிகளை மீளக் குடியமர்த்த எது வித காலக்குகெடுக்களும் இல்லை என சிறீலங்காவின் அனர்த்த முகாமைத்துவ மற்றும் மீள் குடியேற்ற அமைச்சர் மகிந்த சமர சிங்க தெரிவித்துள்ளதாக சிறீலங்காவின் ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சில காலங்காளக வரும் தைமாதம் 31 ஆம் நாளுக்கு முன்னர் சகல மக்களும் மீள் குடியேற்றப்பட்டு விடுவார்கள் என சர்வதேச அளவில் சிறீலங்கா பரப்புரை செய்து வந்ததுடன் சில நாட்களாக தாம் வன்னி ஏதிலிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள மிகவும் பெரியதும் சிறீலங்காவில் தமிழ் மக்க…

  4. ரணில்-சம்பந்தன் சந்திப்பில் இணக்கப்பாடு ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுக்குமிடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது இரு கட்சிகளுக்குமிடையே உள்ள அரசியல் அபிலாஷைகள் சம்பந்தமாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு சம்பந்தமாக கருத்து தெரிவித்த ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் இடம்பெற்ற பேச்சுவார்தை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக கருத்து தெரிவித்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் வடக்கு கிழக்கு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் இப்பேச்சுவார்த்தை இடம்…

  5. புலிகளின் 600 வங்கிக்கணக்குகளை முடக்க அய்யண்ணா என்ற ஆனந்தராஜாவை கைது செய்ய வேண்டும் ரொஹான் உலகெங்கிலும் உள்ள புலிகளின் 600 வங்கிக் கணக்குகளையும், பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான கப்பல்கள் உள்ளிட்ட சொத்துக்களையும் கைப்பற்ற வேண்டுமானால், பொன்னையா ஆனந்தராஜா என்பரை கைது செய்ய வேண்டும் என கலாநிதி ரொஹான் குணரத்ன தெரிவித்துள்ளார். அமெரிக்கக் கணக்காளரான இவர் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது ஐரோப்பாவை வதிவிடமாகக் கொண்டுள்ளார். 2003ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் சர்வதேச நிதிப்பொறுப்பையும் ஆயுதங்கள் கொள்வனவுக்கான பொறுப்பையும் கே.பி. ஏனப்படும் குமரன் பத்மநாதனிடமிருந்து பொன்னையா ஆனந்தராஜாவிடம் ஒப்படைத்தார். பின்னர் ஜனவரி 2009 இல…

  6. நாளாந்தம் 28 லட்சம் ரூபா செலவில் நமல் ராசபக்‌ஷ தனது தந்தைக்காக தேர்தல் பிரச்சாரம் செய்கின்றார். இது யாருடைய பணம்? என கேள்வி எழுப்பியுள்ளனர் சில தேசாபிமானிகள். தருண்யட்ட ஹெடக் எனும் நமல் ரகபக்‌ஷவுக்கு சொந்தமான நிறுவனத்தில் இருந்து இந்த பணம் செலவளிக்கப்படுகின்றது. இந்த நிறுவனம் எந்தவிதமான முதலீட்டு வியாபார திட்டங்களையும் செய்யவில்லை. எந்த வெளியார் நிறுவனங்களையும் செய்யவில்லை ஆகவே இந்த பணம் எங்கிருந்து வருகின்றது? என கேள்வியெழுப்பியுள்ளது திகாத நியூஸ் எனும் இணையம். சாதாரணமாக செய்தி நேரங்களில் 30 செக்கனுக்கு 140,000 ரூபா விளம்பரத்திற்காக அறவிடப்படுகின்றது. ஒரு நாளைக்கு ஏழு தொலைகாட்சி சனல்களில் நான்கு தடவை இந்த விளம்பரம் நமல் ராசபக்‌ஷவினால் மேற்கொள்ளப்படுகின்றது. எ…

  7. இந்த வருட இறுதியுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிசலுகை நிறுத்தப்படுவதனை தொடர்ந்து இலங்கையின் ஏற்றுமதி சந்தை வாய்ப்பு வீழ்ச்சியடையும் நிலையில் உள்ளது. இதனால் அதனை பாதுகாக்க புதிய சந்தை வாய்ப்புக்களை தேடுவதாக வெளி நாட்டமைச்சர் ரோஹித போகொல்லாம கூறியுள்ளார். இந்த சந்தை வாய்ப்புக்களை மேற்கொள்வதில் புலம்பெயர் நாடுகளில் உள்ள மக்கள் உதவவேண்டும் எனவும் கூறியுள்ளார். புலம்பெயர் நாடுகளில் உள்ள மக்கள் இலங்கையின் வெளி நாட்டு உற்பத்திகளை ஊக்குவிப்பதுடன் அதற்கான ஊக்குவிப்பு திட்டங்களை தமது நாடுகளில் விளம்பரப்படுத்தவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கையின் பொருளாதாரத்தினை மேம்படுத்துவதில் புலம்பெயர் மக்களுக்கான கதவு திறந்திருப்பதாகவும் அதனை அவர்கள் பயன்படுத்தவேண்டும் எனவ…

  8. 2009ம் ஆணடில் இலங்கை: முக்கிய நிகழ்வுகள் ஈழத் தமிழர்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும் மறக்க முடியாத ஆண்டாக மாறிப் போனது 2009. நினைத்துப் பார்க்க முடியாத மனிதப் பேரவலத்தை சந்தித்துள்ளனர் ஈழத் தமிழர்கள். தங்களுக்காக போராடி வந்த விடுதலைப் புலிகள் வேரோடு வீழ்த்தப்பட்ட அதிர்ச்சி ஒருபக்கம், அடுத்த வேளை சாப்பாட்டுக்குக் கூட எதிரியின் கையை நம்பியிருக்கும் அவலம் மறுபக்கம். இருக்க வீடில்லை, உடுத்த உடையில்லை, சாப்பிட வழியில்லை, சொந்த ஊருக்குப் போக வாய்ப்பில்லை என்று பேரவலத்திற்கு மத்தியில் வாழும் ஈழ மக்கள் தங்கள் கடைசி மூச்சு வரை மறக்கவே முடியாத அளவுக்கு இந்த 2009ம் ஆண்டு அவர்களுக்கு பெருத்த இழப்பையும், சோகத்தையும் வாரிக் கொடுத்து விட்டது. விடுதலைப் புலிகளுக்கும்,…

    • 0 replies
    • 808 views
  9. வவுனியாவில் உள்ள தடுப்பு முகாம்களில் இருந்து விடுவிக்கப்படும் வன்னிப் பகுதியைச் சேர்ந்த மக்கள் மீளக் குடியமர்த்தப்படுவதாக அரசாங்கம் கூறினாலும், அவர்களில் பெரும்பாலானோர் சொந்த வீடுகளில் குடியிருக்க அனுமதிக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது. http://www.puthinappalakai.com/view.php?223PZc4c0a0n5BZ42e2IAOJlaccaeoOAd4deKKMWg0a3cdlYOed4dBTnB32022m4BZ4e

    • 0 replies
    • 761 views
  10. ஸ்ரீலங்கா கடற்படையினருக்கு இந்தியாவில் பயிற்சி வழங்குவது கறித்து ஆலோசனை! ஸ்ரீலங்கா கடற்படையினருக்கு இந்தியாவில் பயிற்சிகளை வழங்குவது குறித்து இரு நாடுகளும் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் இலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக் கே காந்திற்கும் ஸ்ரீலங்கா கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் திஸ்சேர சமரசிங்கவிற்கும் இடையில் பேச்சுவார்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக தாக்கப்பட்டு வரும் நிலையில் இந்திய அரசாங்கம் ஸ்ரீலங்கா கடற்படைக்கு பயிற்சிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவது கண்டனத்திற்குரியது என்று தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

  11. குடா நாட்டிற்கு செல்லும் ஊடகங்கள் முன்கூட்டியே பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி பெறவேண்டும் என இராணுவ பேச்சாளர் அறிவித்துள்ளார். என இராணுவ பேச்சாளர் உதய நாணயகார தெரிவித்துள்ளார். பொதுமக்கள் குடா நாட்டிற்கு செல்வதற்கான தடைகள் நீக்கபட்டபோதும் ஊடகங்களிற்கு அவ்வாறான நடைமுறை இல்லை எனவும் கூறப்படுகின்றது. ஊடகங்கள் மக்களோடு மக்களாக சென்று அங்கு இருக்கின்ற அரசாங்கத்தின் குறைபாடுகளை வெளிக்கொண்டுவந்தால் அவை தேர்தலில் மஹிந்தவுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதனாலேயே இந்த நடைமுறை கொண்டுவரப்படுவதாக ஊடகவியலாளர்கள் கருதுகின்றனர். அத்துடன் எதிரணியினரின் ஊடக போரினை தடுப்பதும் இந்த அணுகுமுறையின் முக்கிய நோக்கம் என கருதப்படுகின்றது. http://www.eelanatham.net/news/important

  12. தாய்லாந்து ஊடாகக் கே.பி.யைக் கடத்திய சம்பவத்துடன் தொடர்புபட்டதாலேயே, தாய்லாந்து முன்னாள் பிரதமர் தஷ்கினுக்கு பொருளாதார ஆலோசகர் என்ற பெயரில் சிறிலங்காவில் அடைக்கலம் வழங்கப்படுகின்றது என இராஜதந்திர வட்டாரங்கள் கருதுகின்றன. http://www.puthinappalakai.com/view.php?223PZc4c0a0n5BZ42e2yAOJlaccaeoOAd4deKKMWg0a3cdlYOed4dBTnB32022m4BZ4e

  13. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் த.வி.கூட்டணியின் 15 அம்ச கோரிக்கை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் 15 அமிச கோரிக்கையினை முன்வைத்துள்ளது. அது தொடர்பாக அக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு, தமிழர் விடுதலைக் கூட்டணி தற்போதைய அரசியல் நிலைமையை மிக்க அவதானத்துடன் பரிசீலித்து ஜனாதிபதி அவர்களுக்கும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்களுக்கும் இவர்களில் யார் வெற்றி பெற்றாலும் அதனை அமுல்படுத்துமாறு 15 அம்ச கோரிக்கையை முன்வைக்கிறது. தமிழர் விடுதலைக் கூட்டணி முன்வைக்கும் கோரிக்கைகள் புதியவையல்ல. அவை சிறுபான்மை மக்களின் உரிமைகள் பற்றி மட்டுமல்லாமல் நாட்டின் பல்லின மக்களின் பிரச்சினைகளை தழுவுவதோடு…

  14. கனடாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஈழத்தமிழ் பெண் கனடாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளராக ஈழத்தமிழரான செல்வி ராதிகா சிற்சபேசன் தெரிவாகியுள்ளார். கனடாவின் முக்கிய கட்சிகளில் ஒன்றான புதிய ஜனநாயகக் கட்சியின் (NDP) புதிய வேட்பாளர் நியமனக்கூட்டத்திலேயே இவரது பெயர் முன்மொழியப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ராதிகா சிற்சபேசன் Scarborough-Rouge River என்னும் பெருமளவில் தமிழர்கள் வாழும் நாடாளுமன்றத் தொகுதியிலேயே வேட்பாளராக போட்டியிட உள்ளார். இந்த நிகழ்வில் கனடா மத்திய அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் Olivia Chow (Trinity-Spadina) மாகாண அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் Michael Prue (Beaches-East York) கலந்து சிறப்பித்ததுடன் ராதிகாவுக…

  15. கிழக்கு கடலில் மீன்பிடி தடை நீக்கம் கிழக்கு மாகாண கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு சிறிலங்கா அரசால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக எவ்வேளையிலும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லமுடியுமெனவும் அதுபோல் எவ்வேளையிலும் கரைக்கு திரும்பி வரவும் முடியுமென கடற்தொழில் பிரதி அமைச்சு தெரிவித்துள்ளது. ஏற்கனவே கிழக்கில் மீன்பிடித்தலுக்கான தடையில் சில தளர்வுகளை மட்டும் இவ்வருடத்தின் துவக்கத்தில் சிறிலங்கா அரசு மேற்கொண்டபோதிலும் நடைபெறப்போகும் அதிபர் தேர்தலை கருத்தில் கொண்டு தற்போது கிழக்கு கடலில் மீன்பிடித்தலுக்கான தடையை முற்றாக நீக்கியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. – மீனகம் செய்தியாளர் http…

  16. ஊர்காவல் படை நிதியத்திலிருந்து நிதிமோசடி-மங்கள குற்றச்சாட்டு சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்தமை போன்று ஊர்காவல் படை வீரர்கள் நிதியத்திலிருந்து அதிபர் தேர்தலுக்காக எவ்வித நிதியும் செலவு செய்யப்படவில்லையென ஊர்காவல் படை பணிப்பாளர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். குறித்த பணம் நிதியத்திலிருந்து செலவு செய்யப்பட்டமை நிரூபிக்கப்படும் பட்சத்தில் தமது பதவியை இராஜிநாமா செய்யவும் தயார் என அவர் அறிவித்துள்ளார். அந்த நிதியத்திலிருந்து அதிபர் தேர்தல் செலவுகளுக்காக 150 கோடி ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. – மீனகம் ச…

  17. 2009 இல் சர்வதேசம் முழுவதும் 76 ஊடகவியலாளர்கள் கொலை இவ்வாண்டில் (2009) மட்டும் 76 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று எல்லைகளற்ற பத்திரிக்கையாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. 76 ஊடகவியலாளர்கள் கொலை, 33 ஊடகவியலாளர்கள் கடத்தல், 573 ஊடகவியலாளர்கள் கைது, 1456 பேர் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளனர், 570 ஊடகங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது, 157 ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர், 1 வலைப்பதிவாளர்( blogger) சிறையில் இறந்துள்ளார், 151 வலைப்பதிவாளர்களும் இணையதள பயனாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 61 வலைப்பதிவாளர்கள் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர், 60 நாடுகளில் இணையதளங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்…

  18. "இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதோ அல்லது பகிஷ்கரிப்பதோ தமிழர்களுக்கு எந்தப் பயனையும் தரா. அப்படி நாங்கள் தமிழ் மகன் ஒருவனுக்கு வாக்களித்தாலோ அல்லது பகிஷ்கரித்தாலோ அது எங்கள் ஜனநாயக உரித்தை நாங்களே விட்டுக் கொடுத்தவர்களாக அமைந்துவிடும். "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாகப் பேசுவதை நிறுத்த வேண்டும். கூட்டமைப்பை வழிநடத்தும் ஒருவரின் வழி காட்டலுக்கே முதலிடம் கொடுக்க வேண்டும்.'' இவ்வாறு வலியுறுத்திச் சுட்டிக்காட் டியிருக்கின்றார் உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன். மருத்துவ சிகிச்சைக்காகத் தமிழகம் சென்றிருந்த அவர் சில தினங்களுக்கு முன்னர் நாடு திரும்பியிருந்தார். தற்போதைய ஜனாதிபதித் த…

    • 32 replies
    • 2.4k views
  19. வெளிநாட்டுத் தூதுவர்கள் சிலர் கொழும்பில் தங்கியிருந்து மகிந்த ராஜபக்சேவின் தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர் வெளிநாடுகளில் பணியாற்றிவரும் 14 தூதுவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சேவின் தேர்தல் பணிகளுக்காக இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்கியிருந்தவாறு தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய, கனடாவுக்கான பிரதித் தூதுவர் பந்துல ஜயசேகர, கொரியாவுக்கான தூதுவர் அசித பெரேரா ஆகியோர் கொழும்பு சினமன் கிரேண்ட் விடுதியில் உள்ள ஆட்பர அறைகளில் தங்கியுள்ளனர். இதனை தவிர ஜனாதிபதியின் தேர்தல் பணிகளுக்காக வரவழைக…

    • 2 replies
    • 662 views
  20. அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் 28 பேரை கைதுசெய்யுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கைதுசெய்யப்பட வேண்டிய 28 பேருடைய பெயர்ப் பட்டியலை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சே காவற்துறை மா அதிபருக்கு அனுப்பியுள்ளதாக காவற்துறைத் தலைமையகத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. சில தினங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட இந்த பட்டியலில் தம்பர அமில தேரரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடைய உத்தரவு கிடைத்தவுடன் குற்றப்புலனாய்வுத் திணைக்களம், பயங்கரவாத விசாரணைப் பிரிவு, அரச புலனாய்வுப் பிரிவு, மேல் மாகாண புலனாய்வுப் பிரிவு, விசேட அதிரடிப்படை ஆகியவவற்றின் பொறுப்பத…

    • 0 replies
    • 680 views
  21. அரசதலைவர் தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் போலியான நலத்திட்டங்கள்: பன்னாட்டு ஊடகங்கள் அரசதலைவர் தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் சிறீலங்கா அரசாங்கம் போலியான நலத்திட்டங்களை மேற்கொண்டுவருவதாக பன்னாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எதிர்வரும் அரசதலைவர் தேர்தலினை இலக்குவைத்து சிறீலங்காஅரசாங்கம் பல்வேறு போலியான அபிவிருத்தி மற்றும் நலத்திட்டங்களை மேற்கொண்டுவருவதாக பன்னாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறிப்பாக தமிழ்மக்களையும் சிங்களமக்களையும் கவர்ந்து அவர்களின் வாக்குகளை மகிந்தராஜபக்சவின் பக்கம் விழசெய்யும் நோக்கில் எரிபொருட்களின் விலைகளை குறைத்தல் மாவின் விலைகள் குறைத்தல் உள்ளிட்ட மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. சிறீல…

    • 0 replies
    • 507 views
  22. ஈழத் தமிழ் மக்களின் வாழ்வுரிமையினை மீட்க உலகத்தமிழர்கள் ஒன்று படவேண்டும் - உலகத்தமிழர் மாநாட்டில் பழ.நொடுமாறன் ஈழத் தமிழ் மக்களின் வாழ்வுரிமையினை மீட்க உலகத்தமிழர்கள் ஒன்று படவேண்டும் என்று உலகத்தமிழர் மாநாட்டில் பழநொடுமாறன் தெரிவித்துள்ளார். தமிழகம் தஞ்சாவூரில் தமிழ் வாழ்வுரிமைக்காக நடத்தப்பட்ட உலகத் தமிழர் மாநாட்டின் நிறைவு நாளில் சிறப்புரை ஆற்றும்போது இதனைத் தெரிவித்துள்ளார். இம்மாநாட்டில் ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து பேசிய பழ.நெடுமாறன் அவர்கள் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன. தமிழ் மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளன. இந்தஅநீதிகளுக்கு எதிராக தமிழர்கள் முப்…

    • 0 replies
    • 387 views
  23. யாழ்ப்பாணத்திற்கு செல்லும் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு அனுமதி கோர வேண்டும் ‐ லக்ஸ்மன் ஹூலுகல்ல யாழ்ப்பாண குடாநாட்டிற்கு செல்லும் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹூலுகல்ல தெரிவித்துள்ளார். வெளி மாவட்டங்களிலிருந்து யாழ்ப்பாண குடா நாட்டிற்குள் பிரவேசிக்கும் ஊடகவியலாளர்கள் அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும், அனுமதியின்றி ஊடகப் பணிகளைத் தொடரக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு செல்வதற்கு முன்னர் ஊடகவியலாளர்கள் முன் கூட்டிய அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்த காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சட்…

    • 0 replies
    • 461 views
  24. சமையல் எரிவாயுவின் விலையும் குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 60 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. இருந்தபோதும் ஷெல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றம் இருக்காது என நுகர்வொர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சிறிலங்கா அதிபர் தேர்தல் அறிவிப்பு வெளியாகிய காலம் முதல்கொண்டு மக்களின் நன்மதிப்பை பெற்றுக்கொள்வதற்காக மகிந்த அரசு பல்வேறு சலுகைகளையும் விலைக்குறைப்புக்களையும் அறிவிப்பு செய்து வருகின்றது. http://meenakam.com/?p=1236

  25. சம்பந்தர் ஐயாவுடன் தொடர்பு கொள்ள வேண்டுமா? பலர் ஆவலாக இருக்கலாம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்த்தல் பற்றி கூட்டமைப்பினருடன் உங்கள் கருத்துக்கள், கேள்விகள் இருக்கலாம். மின்னஞ்சல் முகவரி :samtco@yahoo.com தொலபேசி :2778470

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.