ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
சிறிலங்கா அரசு போர்க் குற்றங்கள் புரிந்த நாடு என அனைத்துலக குற்ற நீதிமன்றம் அடையாளப்படுத்தியுள்ளது. எனினும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை இதுவரை சிறிலங்கா மீது நடவடிக்கை எடுக்கும்படி அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு சிபாரிசு எதுவும் செய்யவில்லை. அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற சட்டவாளர் மொறினோ-ஒக்காம்போ நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான அனைத்துலக வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எந்தெந்த நாடுகள் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் இணைந்துள்ளன, எந்த நாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன (மஞ்சள் புள்ளிகள்), சட்ட நடவடிக்கைகள் எந்தெந்த நாடுகளில் நடைபெற்று வருகின்றன (4 சிவப்பு புள்ளிகள், ஆபிரிக்க நாடுகளில்), எந்தெந்த நாடுகளில் குற்றங்கள் இடம்பெற்றுள்ளன (பச்சைப் புள்ளிக…
-
- 0 replies
- 696 views
-
-
08/09/2009, 21:29 சம்பந்தன் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்! பழுத்த அரசியல்வாதியும், சிறந்த சிந்தனையாளரும், தீர்க்கமான அரசியல் நிலைப்பாடு கொண்டவருமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் உயர்திரு. இரா. சம்பந்தன் அவர்களுக்கு புலம்பெயர் தமிழர்கள் சார்பில் எழுதும் திறந்த மடல். ஐயா! கடந்த பல ஆண்டுகளாக மிகவும் சிந்தனைத் தெளிவுடனும் இலட்சிய வேட்கையுடனும் ஈழத் தமிழர்களின் அரசியல் இலக்கோடு இணைந்து செயற்பட்ட தங்களது புனிதமான அரசியல் பயணம் எங்களையெல்லாம் பிரமிக்க வைத்தது என்பதில் பெருமை கொள்கின்றோம். தமிழீழ தேசியத் தலைவர் அவர்களது மாறாத ‘தமிழீழத் தாயக’ இலட்சியத்திற்கு நேர்மையாக இருந்து அரசியல் தளத்தில் தாங்கள் ஆற்றிய பங்கு பெருமைக்குரியவை என்பதில் சந்தேக…
-
- 23 replies
- 2.3k views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவையும் அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்சவையும் படுகொலை செய்வதற்கு கடந்த மார்ச் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பின்னணியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளின் கூட்டுச் சதி உள்ளது என்று அமைச்சர் டலஸ் அழகப்பெருமா தெரிவித்தார். மிக விரைவில இந்தச் சக்திகளின் விபரங்கள் நாட்டுக்கும் அனைத்துலக சமூகத்திற்கும் அம்பலப்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 464 views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அரசால் அப்பாவித் தமிழ் மக்கள் பெருமளவிலானோர் கொல்லப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான செய்தியை இறுவட்டுக்களில் பதிவு செய்து அனைத்துலக சமூகத்திற்கு எடுத்துச் சென்ற சிங்களவர் ஒருவரை பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு மேலதிக நீதிவான் அனுமதி மறுத்துள்ளார். தேசிய கிறிஸ்தவ சபை என்ற அரச சார்பற்ற நிறுவனத்தைச் சேர்ந்த யந்ரவடுகே ஜெயம்பதி சாந்த நிகால் செனவிரத்ன என்ற சந்தேக நபர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவை நீதவான் நேற்று புதன்கிழமை தள்ளுபடி செய்தார். அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவரைப் பிணையில் விடுவதற்கான அதிகாரம் நீதவான் நீதிமன்றத்துக்கு இல்லை எனத் தெரிவித்த நீதவான் ஆஷா ஆப்டீன், சந்தேக…
-
- 0 replies
- 513 views
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசு 2005 ஆம் ஆண்டு பதவியேற்றதில் இருந்து கடந்த ஓகஸ்ட் மாதம் முதலாம் நாள் வரையிலான காலப்பகுதிக்குள் காவல்துறையினரின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த 91 பேர் உயிரிழந்துள்ளனர் என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 417 views
-
-
எந்த வகையிலும் தமிழர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு விரோதமாக செயல்பட வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு எப்போதும் இல்லை. தமிழின விரோதப் போக்கை மத்திய அரசு கடைபிடிக்கிறது என்பது தேவையற்ற வாதம்” என்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் கூறியுள்ளார். ஈழத் தமிழர்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை முற்றிலுமாக அழித்தொழிக்க ராஜபக்ச அரசு மேற்கொண்ட இனப் படுகொலைக்கு இராடாரை அளித்தும், அதனை இயக்க இந்திய இராணுவத்தின் பொறியாளர்களை அனுப்பியும், மறைமுகமாக ஆயுத உதவி, பயிற்சி, ஆலோசனைகளை வழங்கியும் சிறிலங்க இராணுவத்திற்கு முழுமையாக உதவியது மத்திய காங்கிரஸ் அரசு என்பதை ஒரு முறைக்குப் பலமுறை சிறிலங்க அமைச்சர்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்திலேயே உறுதிபட கூறியுள்ளனர…
-
- 0 replies
- 894 views
-
-
தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் ராகுல்காந்தி, சென்னை தாஜ் ஓட்டலில் நேற்று பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்து பேசினார். அப்போது, இலங்கை தமிழர் பிரச்சினையில் நீங்களும், சோனியாவும் சரியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே என்று கேட்டதற்கு, ’’இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சிக்கு மாறுபட்ட கருத்து இல்லை. அதற்காகத்தான் அப்போதைய வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி, பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் போன்ற உயர் அதிகாரிகளை இலங்கைக்கு அனுப்பி வைத்து மத்திய அரசு நடவடிக்…
-
- 0 replies
- 961 views
-
-
பிரியன், யாழ்ப்பாணம் 09/09/2009, 19:25 யாழ் உடுவில் மகளிர் கல்லூரியில் பதற்றம்! 3 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிப்பு![/ யாழ்ப்பாணம் வலிகாமம் பிரதேசத்தில் இயங்கி வரும் உடுவில் மகளிர் கல்லூரியின் நிர்வாகத்திற்கும், மாணவிகளுக்கும் மத்தியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. கல்லூரியின் பழைய முதல்வரை மீண்டும் பணியில் அமர்த்துமாறு கோரி இன்று (09.09.2009 புதன்கிழமை) காலை முதல் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்ட மாணவிகளை வகுப்புக்களுக்கு செல்லுமாறு கல்லூரியின் நிர்வாக பீடத்தை சேர்ந்தோர் பணித்த பொழுது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக முற்றியதில் மாணவிகள் சிலர் மிதமான காயங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர். இவ்வாறு காயமடைந்த மாணவிகளில் மூவர் இன்று பிற்பகல் தெல்லிப்பளை போ…
-
- 0 replies
- 2.9k views
-
-
இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று இந்திரா காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டுக்கு மூன்று நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி ஊடகவியலாளர்களை சந்தித்தபோது மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கை மண்ணில் வாழும் தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட காங்கிரஸ் பாடுபடும். இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். அவர்களின் நலனுக்காக காங்கிரஸ் அரசு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. ஏற்கெனவே வெளிவிவகாரத்துறைச் செயலர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரை இலங்கைக்கு அனுப்பி, தமிழ் மக்கள் நலனின் பாதுகாப்புக்கு வலியுறுத்தப்பட்டது. இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றுவதற்கு மத…
-
- 0 replies
- 362 views
-
-
சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து விலகிச் செல்லும் பாலித கோகன்ன மற்றும் உல்லாசப் பயணத்துறை பிரதி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க 'விசா' வழங்குவதற்கு கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகம் மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் புதிய நெருக்கடி உருவாகியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 910 views
-
-
நாட்டு மக்கள் வழங்கிய ஆணையை நிறைவேற்றுவதில் உருவாகக்கூடிய எந்தவிதமான வெளிநாட்டு அழுத்தங்களையும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 511 views
-
-
ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் நிரந்தரப் பிரதிநிதிப் பதவியை சிறிலங்காவின் வெளிவிவகாரச் செயலாளர் பாலித கோகன்ன பொறுப்பேற்றுக்கொண்டுள்ள நிலையில், இந்தப் பதவிக்கு அவர் எந்தவகையிலும் பொருத்தமற்றவர் என அவுஸ்திரேலிய கல்விமான் ஒருவர் தெரிவித்திருக்கின்றார். சிறிலங்கா மீது சுமத்தப்பட்டு வரும் போர்க் குற்றங்கள் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்திருந்த கோகன்ன, போரில் வெற்றி பெற்றவர்கள் எவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக வரலாற்றில் இல்லை என்று தெரிவித்திருந்தார். இதனைக் குறிப்பிட்டுக் காட்டும் அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தின் முரண்பாடுகள் மற்றும் அமைதிக்கான கற்கை நிலையத்தின் இயக்குநர் ஜேக் லிஞ்ச், கோகன்னவின் நியமனம் ஐக்கிய நாடுகள் சபைக்குப் பொருத்தமற்றத…
-
- 1 reply
- 632 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் முக்கிய உறுப்பினர் ஒருவர் கொழும்பில் உள்ள தங்கு விடுதி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என சிறிலங்கா பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறிலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இறுதிச் சண்டை நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் கடைசி வரை நின்று இவர் சண்டையிட்டவர் என்றும், பின்னர் காயமடைந்ததால் மக்களுடன் மக்களாக படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தார் என்றும் பாதுகாப்புத் தரப்பினர் கூறுகின்றனர். வவுனியாவில் உள்ள தடுப்பு முகாமில் இருந்த சமயம் படையினருக்கு கையூட்டு கொடுத்து அங்கிருந்து அவர் தப்பித்து வந்தார் எனவும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கொழும்பு, கல…
-
- 0 replies
- 1.1k views
-
-
விக்ரம், கொழும்பு 10/09/2009, 00:38 சிறீலங்கா வெளியுறவுத்துறை செயலருக்கு பிரித்தானியா விசா மறுப்பு! சிறீலங்கா வெளியுறவுத்துறை செயலர் கலாநிதி பாலித்த கோஹோன்னவிற்கு பிரித்தானிய அரசு விசா வழங்க மறுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறீலங்காவின் நிரந்தர தூதுவராக இவ்வாரம் கலாநிதி பாலித்த கோஹொன்ன பதவியேற்கும் நிலையில் அவரது விசா விண்ணப்பத்தை இன்று கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகம் நிராகரித்துள்ளது. தமது வெளியுறவுத்துறை செயலருக்கு விசா வழங்க மறுத்திருப்பதன் மூலம் இராசரீக மரபுகளை பிரித்தானியா மீறியிருப்பதாக சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சு வட்டாரங்கள் அதிருப்தி வெளியிட்டிருப்பதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன. இது தொடர்பாக கொழும்புக்கான பிரித்தானிய த…
-
- 2 replies
- 907 views
-
-
யுனிசெஃப் அமைப்பின் சிறிலங்கா பேச்சாளர் ஜேம்ஸ் எல்டரின் விசா பத்திரத்தை இரத்துச் செய்த சிறிலங்கா அரசின் நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் கண்டித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் பரப்புரைக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜேம்ஸ் எல்டரின் விசா இரத்துச் செய்யப்பட்டு அவர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா அரசு உத்தரவிட்டிருந்தது. சிறிலங்கா அரசின் முடிவு குறித்து தாம் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாக ஐ.நா. பொதுச் செயலாளரின் அலுவலகம் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. முடிந்தவரை விரைவாக இந்த விடயம் குறித்து சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் ஐ.நா. பொதுச் செயலாளர் பேசுவார் என்றும் அலு…
-
- 0 replies
- 431 views
-
-
போரின் போது சேதமடைந்த யாழ்ப்பாணத்து கோட்டையை சிறிலங்கா தரைப்படையினர் புதுப்பிக்க உள்ளனர். வடக்கு மாகாண ஆளுநரின் நடவடிக்கையின் பேரில் தரைப்படையினர் இந்தத் திட்டத்தைச் செயற்படுத்த உள்ளனர். யாழ்ப்பாண கோட்டை ஐரோப்பியர் ஆட்சி செய்ததின் அடையாளச் சின்னமாகும். தமிழீழப் போராட்டம் தொடங்கிய வேளையில் சிறிலங்கா காவல்துறையினரதும் பின்னர் தரைப்படையினரதும் பயன்பாட்டில் அது இருந்து வந்தது. 1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை அடுத்து கோட்டையைக் கைவிட்டு படையினர் தப்பியோடினர். அதன் பின்னர் கோட்டையின் ஒரு பக்க மதில் சுவர்கள் இடிக்கப்பட்டு மீண்டும் படைத்துறைப் பயன்பாட்டுக்கு அது கொண்டுவரப்படாத ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இப்போது போர் முடிவடைந்துள்ள நிலையில் இந்தக்…
-
- 0 replies
- 554 views
-
-
The British High Commission in Colombo had today refused to issue a visa to outgoing Foreign Secretary Dr. Palitha Kohona, government sources told Daily Mirror online. The government is of the view the British High Commission has violated diplomatic protocols by rejecting a visa for the Foreign Secretary. Dr. Kohona subsequently left the country tonight to take up his new post at the UN as the Permanent Representative to Sri Lanka. Foreign Minister Rohitha Bogollagama is to summon the British High Commissioner in Colombo Dr. Peter Hayes tomorrow to seek an explanation over the rejection of the visa. Attempts by the Daily Mirror to contact the spokesman of …
-
- 4 replies
- 977 views
-
-
யுனிசெஃப் அமைப்பின் சிறிலங்கா பேச்சாளர் ஜேம்ஸ் எல்டரின் விசா பத்திரத்தை இரத்துச் செய்த சிறிலங்கா அரசின் நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் கண்டித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் பரப்புரைக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜேம்ஸ் எல்டரின் விசா இரத்துச் செய்யப்பட்டு அவர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா அரசு உத்தரவிட்டிருந்தது. சிறிலங்கா அரசின் முடிவு குறித்து தாம் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாக ஐ.நா. பொதுச் செயலாளரின் அலுவலகம் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. முடிந்தவரை விரைவாக இந்த விடயம் குறித்து சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் ஐ.நா. பொதுச் செயலாளர் பேசுவார் என்றும் அலு…
-
- 2 replies
- 480 views
-
-
a) மொரட்டுவை டி.மெல் ஒழுங்கையில் வசித்து வந்த யோகராஜா நிரோஜன் (27) b) புறக்கோட்டை சென்றல் வீதி உப்பிலான் விடுதியில் வெளிநாடு செல்வதற்காக தங்கியிருந்த அச்சுவேலி, தம்பாலையைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை ரவிந்திரன் (33) c) வத்தளையை வசிப்பிடமாகக் கொண்ட யாழ்நகரைச் சேர்ந்த கிருஸ்ணன் கபில்தேவ் (26) வீரகேசரி இணையம் 9/9/2009 5:17:50 PM - கொழும்பில் மீண்டும் வெள்ளை வான் கடத்தல் சம்பவங்கள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. வத்தளை, புறக்கோட்டை, மொறட்டுவை ஆகிய பகுதிகளில் வசித்து வந்த மூவர் வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. மொரட்டுவை டி.மெல் ஒழுங்கையில் வசித்து வந்த யோகராஜா நிரோஜன் (27) என்பவரை சிலர் இம்மாதம் முதலாந்திகதி அழைத்துச் சென்றதாகவும் இ…
-
- 1 reply
- 666 views
-
-
வீரகேசரி இணையம் 9/9/2009 6:45:08 PM - உடுவில் மகளிர் கல்லூர் மாணவிகள் இன்று இரண்டாம் தடவையாகவும் வகுப்பு பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். இன்று காலை கல்லூரிக்குச் சென்ற மாணவிகள் தமது காலைப் பிரார்த்தனையை முடித்துவிட்டு வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். கடந்த திங்கட்கிழமை கல்லூரிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட மாணவிகள் தென்னிந்திய திருச்சபையின் பேராயர் கலாநிதி டானியல் தியாகராசா அளித்த வாக்குறுதியை ஏற்று செவ்வாய்க்கிழமை கல்லூரிக்கு வழமை போல் சென்றுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து கல்லூரியின் முகாமையாளர் எனக்குறிப்பிட்டு, திங்கட்கிழமை கல்லூரிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட மாணவி ஒருவர் பயமுறுத்தப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து, அந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் …
-
- 0 replies
- 704 views
-
-
மக்கள் செய்திகள் 08- 09 - 09 ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 2 replies
- 1k views
-
-
தமது காரியங்களைச் சாதிப்பதற்கும், மற்றவர்களை முட்டாள்களாக்குவதற்கும் தாம் மனநிலை தவறியவர்கள் போல நடிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். அதை 'காரிய விசர்' என்று அழைப்பார்கள். அந்த வியாதி பெரும்பான்மை சிங்கள அரசியல்வாதிகளை, அதுவும் ஆளும் கட்சி சார்ந்தவர்களை முற்றாகப் பீடித்துள்ளது என்றே தோன்றுகிறது. தடந்த மாதம் பெய்த பெருமழையால் வவுனியா வதை முகாம் வெள்ளக்காடாகியதால் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் பெரும் அவலங்களை எதிர் கொண்டிருந்தனர். மழை வெள்ளத்தால் கூடாரங்கள் சகதிகளாகி நிற்க, உறங்க முடியாத அவலங்களுடன் அவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த மல, சல கூடங்கள் நிரம்பி வழிந்ததால் மனிதக் கழிவுகள் முகாம்களுக்குள் அள்ளுண்டு வந்து அருவருப்பை ஊட்டியதோடு, அந்த மக்கள் மத்தியில் …
-
- 1 reply
- 1.1k views
-
-
09/09/2009, 22:51 வெள்ளிக்கிழமை தடுப்புமுகாம்களில் இருந்து 10000 பேரை விடுவிக்கவுள்ளதாக அரசு தெரிவிப்பு சிறீலங்கா அரசால் நடாத்தப்பட்டுவரும் தடுப்பு முகாம்களில் இருந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை சுமார் 10000 பேரை விடுவிக்கவுள்ளதாக சிறீலங்காவின் மீள்குடியேற்ற அமைச்சர் ரிணாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். விடுவிக்கப்படும் இம்மக்கள் முதலில் ஒருஇடத்தில் தங்கவைக்கப்பட்டு பின்னர் அவர்களின் இருப்பிடங்களுக்கு செல்லும்வரை மாவட்ட அரசாங்க பொறுப்பில் இருப்பார்கள் என்றும் இவர்களுக்கு ஆறுமாத கால அளவுக்கு உலர் உணவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. சிறீலங்கா அரசுக்கு பல்வேறு வழிகளிலும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதால் சர்வதேச சமூகத்தையும் மக்களையும் ஏமாற்றவே ஒரு கபடநாடக…
-
- 0 replies
- 501 views
-
-
ஈழமக்களுக்கு ஆதரவாக ராகுல்காந்தியை எதிர்த்து சுவரொட்டி! காவற்துறை நள்ளிரவில் அகற்றம் விருதுநகர், நாகர்கோயில் திருநெல்வேலில், மதுரை, தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் மள்ளர் மீட்புக்களம் அமைப்பினர் இராகுல் காந்திக்கு எதிராகவும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும், சுவரொட்டிகள் ஒட்டியிருந்தனர். அதை அப்பகுதி காவற்துறை அதிகாரிகள் உடனடியாக அகற்றினர். இதனிடையே நேற்று இரவு பெரும் பதற்றம் ஏற்பட்டது. http://www.meenagam.org/?p=9890
-
- 2 replies
- 910 views
-
-
உலகில் ஆயுத வழி தமது இன மக்களின் உரிமைக்காகப் போராடி பேரினவாத, மொழிவாத, தேசிய வாத அல்லது வல்லாதிக்க அரச பயங்கரவாதங்களினால் கொடும் இராணுவ இயந்திரம் கொண்டு அடக்கப்பட்ட போராட்டங்கள் பல. சிறீலங்காவிலேயே தமது சொந்த சிங்கள ஆட்சியாளர்களின் முதலாளித்துவ வகுப்புவாத சந்தர்ப்பவாத அரசியலை எதிர்த்து சிங்களவர்கள் இரண்டு தடவைகள் ஆயுதக் கிளர்ச்சி செய்திருக்கின்றனர். ஜே வி பி (ஜனத்தா விமுக்தி பெரமுன - Janatha Vimukthi Peramuna) இந்த ஆயுதக் கிளர்ச்சிகளை 1971 மற்றும் 1987-89 காலப் பகுதிகளில் செய்தது. அதில் 1971 கிளர்ச்சி இந்திய இராணுவ உதவியுடன் 15,000 சிங்கள இளைஞர்களை பலியிட்டு அடக்கி ஒடுக்கப்பட்டது. அதன் பின் 1989 இல் ஜே வி பி கிளர்ச்சியை அடக்க என்று சுமார் 7000 க்கும் அதிகமான சி…
-
- 2 replies
- 1.4k views
-