Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமில சம்பத் ரஷ்யாவில் கைது! ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினரான அமில சம்பத், அல்லது ‘ரோடும்பா அமில’, ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கைது குறித்து நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கையின் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CID) அதிகாரப்பூர்வமாகத் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் சட்ட நடவடிக்கைகள் மற்றும் நாடுகடத்தல் விவாதங்கள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2025/1426919

  2. அமீரகத்திலிருந்து சுப.வீ.க்கு ஒரு கடிதம் விசயகுமார் சனி, 08 மே 2010 13:57 ஐயா சுப.வீரபாண்டியன் அவர்களுக்கு, வணக்கம். நான் விசயகுமார், அமீரகத்திலிருந்து எழுதுகிறேன். வயது- 30. பொருளாதாரக் காரணம் தமிழகத்தில் இருந்து அரபு நாட்டில் புலம்பெயர்ந்து வாழ்கிறேன். பெரியார் திடலில் ஆற்றிய தங்களின் உரையின் காணொளியினை குமுதம் தளத்தில் கண்டேன். கீற்று தளத்தில் விஜயகுமார் என்பவர் எழுதிய கட்டுரைக்கு சில மளுப்பல்களை சொல்லி இருந்தீர்கள். என் பெயரும் விசயகுமார்தான். கட்டுரையையும் காணொளியையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் எனக்கு ஏற்பட்ட வினாக்களை உங்களிடம் பகிர்கிறேன். நான் 10 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 94 -95 காலகட்டம், ஈழம் என்றால் என்னவன்றே தெரியா…

  3. “கூட்டமைப்பின் பிரதிநிதிகள் உங்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் இந்த அமீர் அலி போன்றவர்களை உங்கள் பகுதிகளுக்கு அழைத்து விருந்து வைக்க வேண்டாம். இது போன்ற விழாக்களுக்கு அதிதியாக அழைக்க வேண்டாம். அவ்வாறு செய்தவீர்களேயானால் நீங்கள் தமிழினத்துக்கு செய்யும் துரோகமாகும் ஏனென்றால் இவர் போன்றவர்கள் நியாயமான ஒரு தீர்வு வரகூடாது என்பதில் குறியாக இருக்கின்றார்கள்” என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். சித்திரை வருட கலாசார விழா இன்று(15) பெரியபோரதீவு பட்டாபுர கிராமத்தில் இன்று சித்திரை கலாசார விழாவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில்அதிதியாக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மேலும் உரையாற்றுகையில்உர…

    • 0 replies
    • 456 views
  4. அமுக்க வெடியில் சிக்கி முகமாலையில் ஒருவர் பலி யாழ்ப்பாணம், முகமாலை, முன்னரங்கப் பகுதியில் கண்ணிவெடி மற்றும் மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் அமுக்கவெடியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வழமை போன்று இன்று (08) காலை 10 மணியளவில் தமது பணியை மேற்கொண்டிருந்தவேளை பாரிய வெடிப்புச் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக அவ்விடத்திற்கு ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தின் சக பணியாளர்கள் விரைந்தபோது குறித்த பணியாளர் வெடி ஒன்றில் சிக்கி பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் உயிரிழந்துள்ளார். அமுக்க வெடியில் …

    • 0 replies
    • 444 views
  5. நாட்டில் குற்றச்செயல்களின் சதவீதம் அதிகரிக்குமாயின் மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவதற்கு அரசு ஆலோசிக்கும் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தில் மரண தண்டனை உள்ளடக்கப்பட்டிருந்தாலும், 1976 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் திகதிக்கு பின்னர் எவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. 1976 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் திகதியே இறுதியாக இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/News_More.php?id=269203853303818300

  6. அமெ­ரிக்­காவின் அதி­ருப்­தியும் அர­சாங்­கத்தின் பொறுப்பும் நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது பொறுப்­புக்­கூறும் விட­யத்­திலும் நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்பி அர­சியல் தீர்வைக் காணும் விவ­கா­ரத்­திலும் உரிய வகையில் செயற்­ப­ட­வில்லை என்ற அதி­ருப்தி தமிழ் தலை­வர்கள் மத்­தி­யிலும் சர்­வ­தேச சமூ­கத்தின் மத்­தி­யிலும் எழுந்­துள்­ளதை காண­மு­டி­கின்­றது. இறுதி யுத்­தத்­தின்­போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்­தக்­குற்­றங்கள் தொடர்பில் உரிய விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்­கப்­ப­ட­வேண்டும் என்று தமிழ் தரப்­பி­னரும் சர்­வ­தேச சமூ­கத்­தி­னரும் பல ஆண்­டு­க­ளாக கோரி­வரும் நிலையில் அர­சாங்­க­மா­னது அந்த விட­யத்தில் …

  7. அமெ­ரிக்­காவின் வில­கலும் இலங்­கையின் நிலைப்­பாடும் ஐ.நா. மனித உரிமை பேர­வை­யி­லி­ருந்து அமெ­ரிக்கா வில­கி­யுள்­ளமை இலங்­கையின் மனித உரிமை விவ­கா­ரத்­திலும் பொறுப்­புக்­கூறல் விட­யத்­திலும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் என்று எதிர்­வு­கூ­றப்­பட்­டுள்­ளது. மனித உரிமை பேர­வையின் அங்­கத்­து­வத்­தி­லி­ருந்து அமெ­ரிக்கா வில­கிக்­கொண்­ட­தாக பேர­வைக்­கான அமெ­ரிக்கத் தூதுவர் நிக்­கி­ஹேலி உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­துள்ளார். ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழு­வா­னது அர­சியல் பக்­கச்­சார்­பு­டைய சாக்­க­டைக்­கு­ழி­யாக உள்­ள­தா­கவும் அவர் குற்­றம்­சாட்­டி­யுள்ளார். இஸ்ரேல் விவ­கா­ரத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அமெ­ரிக்கா இந்த முடி­வினை எடுத்­துள்­ள­தா­கவே தெரி­கி…

  8. அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­களத்தின் உயர் அதி­காரி சுமந்திரனுடன் சந்திப்பு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்தின் தெற்கு மத்­திய ஆசிய விவ­கா­ரங்­க­ளுக்­கான, பதில் உதவிச் செயலர் ரொம் வஜ்டா, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­தி­ர­னுடன் பேச்­சுக்­களை நடத்­தி­யுள்ளார். கொழும்பில் நேற்று முன் தினம் நடந்த இந்தச் சந்­திப்பின் போது, இலங்கையின் நல்­லி­ணக்க முயற்­சிகள் தொடர்­பாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது. இந்தச் சந்­திப்பில், கொழும் பில் உள்ள அமெ­ரிக்க துணை தூதுவர் ரொபேர்ட் ஹில்டனும் கலந்து கொண்டார். http://epaper.virakesari.lk

  9. யாழ்ப்­பா­ணம், கோண்­டா­வில் பகு­தி­யில் அமெ­ரிக்க நாட்­ட­வர் ஒரு­வ­ரி­டமிருந்து பணம் பறிக்­கப்­பட்­டுள்­ளதாக கோப்­பாய் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. யாழ்ப்­பா­ணத்­துக்கு அமெ­ரிக்க நாட்­ட­வர் ஒரு­வர் சுற்­றுப்­ப­ய­ணம் வந்­துள்­ளார். அவர் நேற்று மதி­யம் கோண்­டா­வில் பகு­தி­யில் சென்றுள்ளார். அப்­போது மோட்டார் சைக்கிளில் அவ­ரைப் பின்­தொ­டர்ந்து சென்ற இளை­ஞர்­கள் இரு­வர் அவ­ரி­டம் இருந்து 300 டொல­ரைப் பறித்­துக் கொண்டு தப்­பி­யோ­டி­யுள்ளதாக கூறப்­ப­டு­கின்­றது. அதை­ய­டுத்து அந்த அமெ­ரிக்க நாட்­ட­வர் கோப்­பாய் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­துள்­ளார். முறைப்­பாட்டை அடுத்­துப் பொலி­ஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­…

  10. அமெ­ரிக்க நுழை­வி­சைவு பொன்­சே­கா­வுக்கு மறுப்பு ராணு­வம் மீதான போர்க்­குற்­றச்­சாட்­டு­களே அதற்­குக் கார­ணம் “இலங்கை இரா­ணு­வத்­தின் மீது போர்க்­குற்­றச்­சாட்­டுக்­கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன. முன்­னாள் இரா­ணு­வத் தள­பதி என்ற வகை­யில் என்­மீ­தும் குற்­றச்­சாட்­டுக் கள் உள்­ளன. இத­னா­லேயே அமெ­ரிக்­கா­வுக்­குச் செல்­வ­தற்கு எனக்கு நுழை­வி­சைவு (விசா) மறுக்­கப்­பட்­டி­ருக்­க­லாம்” இவ்­வாறு முன்­னாள் இரா­ணு­வத் தள­ப­தி­யும் அமைச்­ச­ரு­மான பீல்ட் மார்­சல் சரத் பொன்­சேகா தெரி­வித்­தார். ‘அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு­டன் அமெரிக்­கா­வுக்கு நீங்­கள் செல்­ல­வி­ருந்­த­தா­க­வும், உங்­க­ளுக்கு நுழை­வி­சைவு மறுக்­கப்­பட்­ட­தா­லேயே ச…

  11. அமெ­ரிக்கக் குடி­யு­ரி­மையை கைவிட கோத்தா திட்­டம் ? அமெ­ரிக்கக் குடி­யு­ரி­மையை கைவிட கோத்தா திட்­டம் ? தேர்­தலே இலக்கு என்­கின்­றன அவ­ருக்கு நெருக்­க­மான வட்­டா­ரங்­கள் எதிர்­வ­ரும் அரச தலை­வர் தேர்­த­லில் பொது வேட்­பா­ள­ராக முன்­னாள் பாது­காப்பு செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்ச போட்­டி­யி­ட­வுள்­ள­தாக அவ­ருக்கு நெருக்­க­மான வட்­டா­ரங்­கள் தெரி­வித்தன. அமெ­ரிக்கக் குடி­யு­ரி­ மையை நீக்கிக் கொள்­வ­தற்கான கோரிக்­கையை கோத்­த­பாய முன்­வைத்­துள…

  12. அமெ­ரிக்கா அதி­ருப்தி : வடக்கு முதல்­வ­ரு­ட­னான சந்­திப்பில் அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் குறித்து விசனம் தெரி­விப்பு (ஆர்.யசி) பொறுப்­புக்­கூறல் விட­யத்­திலும் நல்­லி­ணக் கத்தை கட்­டி­யெ­ழுப்பும் வேலைத்திட்­டங்­களை முன்­னெ­டுப்­பதிலும் அர­சாங்­ கத்தின் செயற்­பா­டுகள் அதி­ருப்­தியையும் ஏமாற்­றத்­தையும் தரு­வ­தாக அமெ­ரிக்க தூது வர் அதுல் கேஷாப் வடக்கு முதல்வர் விக்­கி­னேஸ்­வ­ர­னிடம் தெரி­வித்­துள்ளார். மஹிந்த ராஜபக் ஷவின் கதை­களை கூறி வாக்­கு­று­தி­களை மீறு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். இதே­வேளை பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் அமெ­ரிக்கா தொடர்ந்தும் அழுத் தம் கொடுக்க வேண்டும் என விக்­கி­னேஸ்­வ­ரனும் தூது­வ­ரிடம் வலி­யு­ற…

  13. அமெ­ரிக்கா செல்கிறார் ஜனாதிபதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு அடுத்­த­வாரம் அமெ­ரிக்கா செல்­கின்றார். ஐக்­கி­ய­ நா­டுகள் சபையின் 72ஆவது பொதுச்­ச­பைக்­கூட்­டத்தில் கலந்­து­கொள்ளும் நோக்­கி­லேயே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான குழு­வினர் நியூயோர்க் செல்­கின்­றனர். இதன்­போது அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் உள்­ளிட்ட அரச தலை­வர்­களை ஜனா­தி­பதி சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார். ஐ.நா. பொதுச்­சபைக் கூட்டத் தொடர் எதிர்­வரும் 12 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன 20ஆம் திக­தியே பொதுச்­ச­பையில் உரை­யாற்­ற­வி­ருக்­கிறார…

  14. அமெ­ரிக்கா வில­கி­னாலும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் அழுத்தம் தொடரும்: கலா­நிதி ஜெகான் பெரேரா தெரி­விப்பு (ரொபட் அன்­டனி) ஐக்­கி­ய­ நா­டுகள் மனித உரிமை பேர­வை­யி­லி­ருந்து அமெ­ரிக்கா வில­கிச்­சென்­றாலும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை வழங்­கு­வ­தற்­கான ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­களின் இலங்­கை­மீ­தான அழுத்தம் தொடரும் என்று தேசிய சமா­தானப் பேர­வையின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் கலா­நிதி ஜெகான் பெரேரா தெரி­வித்தார். ஐ.நா. மனித உரிமை பேர­வையின் உறுப்­பு­ரி­மை­யி­லி­ருந்து அமெ­ரிக்கா வில­கி­யுள்­ளமை தொடர்பில் குறிப்­பி­டு­கை­யி­லேயே அவர் இதனை தெரி­வித்தார். …

  15. பிராந்தியத்தில் அசாதாரணமான முறையில் துணிவையும் தலைமைத்துவத்தையும் வெளிப்படுத்திளயதற்காக இல. தமிழ் நீதிபதி ஒருவர் அமெ. வெளிவிவகார அமைச்சிடமிருந்து 'துணிச்சலான பெண்களுக்கான' விருதை வென்றெடுத்திருக்கிறார். அமெ. வெளிவிவகார அமைச்சர்(ஹிலாரி) துணிச்சலான பெண்களுகான விருதை தெற்காசிய பிராந்தியத்திலிருந்து நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரம் பெற்றுக்கொள்வதாக அமெ. தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அமெ. தூதுவர் ரொபர்ட் பிளேக் இதற்கான அங்கீகராத்தை வழங்கியுள்ளார். மனித உரிமைகள் பெண்கள் பிரச்சனைகள் என்பனவற்றில் அசாதரண முறையில் பணியாற்றிய 80 க்கும் அதிகமான பெண்கள் இந்த வருடம் இந்த விருதுக்குத் தகுதி பெற்றுள்ளனர். சட்டத்தரணியாகவும், நீதிபதியாகவும் ஸ்ரீநிதி திறமைய…

    • 0 replies
    • 1.1k views
  16. இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் யுத்தக்குற்றங்கள் குறித்த அமெரிக்காவின் அறிக்கையில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பெயர் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தமையை அடுத்து, அமெரிக்காவில் நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்கு ஏற்கனவே அவருக்கு விடுக்கப்பட்டிருந்த உத்தியோக பூர்வ அழைப்பை அந்த நாட்டு அரசு ரத்துச் செய்துள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப் படுபவை வருமாறு: அமெரிக்காவின் நிரந்தர குடியுரிமைக்கு உரித்தான பச்சை அட்டையைக் கொண்டவரான ஜெனரல் சரத் பொன் சேகா கடந்த வெள்ளிக்கிழமை வாஷிங்டன் பயணமானார். சரத் பொன்சேகா உத்தியோகபூர்வமற்றும் தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொள்கின்றார் என்றே முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சரத் பொன்சேகா அமெரிக்காவின் தென்னாசிய விவகாரங்களுக்கான உத…

  17. அமெ. இந்து ஆலயத்தில் பொன்சேகாவின் புதல்விகள் தேங்காய் அடித்து வழிபாடு தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் புதல்விகள் உட்பட சிங்கள மக்கள் பலர் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்ச ல்ஸ்லில் உள்ள இந்து ஆலயத்தில் வழிபாடு நடத்தினர். இவர்கள் சரத் பொன்சேகாவின் விடுதலை வேண்டியும் இலங்கையில் ஜனநாயகத்தை நிலைபெற வேண்டியும் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்ச ல்ஸ்லில் உள்ள இந்து ஆலயத்தில் கடந்த சனிக்கிழமை தேங்காய் உடைத்து வழிபாட்டில் ஈடுபட்டனர். இதில் கலிபோர்னியாவில் உள்ள சிங்களவர்களும் கலந்துக்கொண்டனர். http://meenakam.com/?p=6664

  18. அமெ. இறுதி எச்சரிக்கை கவலையில் இலங்கை,அந்நாட்டின் அறிவிப்பை நாங்கள் அசட்டை செய்யவில்லை என்கிறார் கெஹலிய இலங்கை அரசு மீது சுமத்தப்பட்ட யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசு மேற்கொண்ட பொறுப்புக்கூறும் நடவடிக்கைகளை அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை. இது எமக்கு பெரும் கவலையை அளிக்கின்றது. அதே சமயம் அமெரிக்கா எமக்கு விடுத்திருக்கும் இறுதி எச்சரிக்கையை நாம் சிறிய விடயமாகப் பார்க்கவில்லை அதனை அசட்டை செய்யவும் இல்லை. இவ்வாறு ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்றுக் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு: இலங்கை அரசின் மீது சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாம் கடந்த பல மாதங்களாக பொறுப்புக்கூறும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றோம். …

  19. அமெ. உதவி இராஜாங்கச் செயலர் நவம்பரில் இலங்கைக்கு வருவார் Share அமெ­ரிக்­கா­வின் அர­சி­யல் விவ­கார உதவி இரா­ஜாங்­கச் செய­லர் தோமஸ் செனன் எதிர்­வ­ரும் நவம்­பர் மாதம் இலங்­கைக்கு வரு­கை­ த­ரு­வார் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­ வைச் சந்­தித்­த­போதே இலங்­கைக்­கான தனது பய­ணத்­தைப் பற்­றித் தெரி­வித்­துள்­ளார். ஐ.நா. பொதுச் சபை­யின் 72ஆவது கூட்­டத் தொட­ரில் பங்­கேற்­ப­தற்­காக அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன நியூ­யோர்க் சென்­றுள்­ளார். இந்­தப் பய­ணத்­தின்­போதே அமெ­ரிக்­கா­வின் அர­சி­யல் விவ­கார உதவி இரா­ஜாங்­கச் செய­லர் தோமஸ் செனனை, …

  20. அமெ. பிரேரணை முழுமையற்றது சர்வதேச விசாரணை அவசியம்; ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிடம் நிபுணர் குழு வலியுறுத்து பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஒரு வருட அவகாசம் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நாவில் சமர்ப்பித்தது அமெரிக்கா; பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஒரு வருட அவகாசம் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் வரைவை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடரில் நேற்றுப் புதன்கிழமை சமர்ப்பித்தது அமெரிக்கா. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசுக்கு ஒரு வருட கால அவகாசத்தை வழங்கியுள்ள இந்தத் தீர்மான வரைவு, அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத்தில் அது தொடர்பான நவநீதம்பிள்ளையின் அறிக்கையை எதிர்பார்ப்பதாகவும் தெ…

    • 0 replies
    • 955 views
  21. அமெ. பொருளாதாரத் தடையால் தேயிலை ஏற்றுமதியில் பாதிப்பா?; ஆராய்கிறது இலங்கை அரசு ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைகளால் நாட்டின் தேயிலைக் கைத்தொழிலுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்களை இயன்றளவு குறைக்கும் வழிவகைகளை இலங்கையில் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். இலங்கையின் தேயிலையின் இரண்டாவது பெரிய கொள்வனவாளராக உள்ள ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளால் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏதும் இல்லை என கூறப்படுகின்றபோதும் பெயர் குறிப்பிட விரும்பாத இலங்கைத் தேயிலை சபையின் உயர் அதிகாரி ஒருவர், இலங்க…

    • 0 replies
    • 693 views
  22. அமெ. போர் விமானங்கள் இலங்கை வானில் அதிரடிஅனுமதி ஏதும் இன்றிப் பறந்தன அரசு எதிர்ப்பு; கடும் கண்டனம் அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான 10 போர் விமானங்கள் கடந்த வாரம் இலங்கை வான் பரப்புக்குள் அத்துமீறிப் பறந்துள்ளன. இது குறித்து விசனம் அடைந்துள்ள இலங்கை தனது கண்டனத்தையும் கடும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது. இது நாட்டின் இறைமையை மீறும் செயல் எனவும் தெரிவித்துள்ளது.தென்கிழக்காசியக் கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள அமெரிக்க விமானந் தாங்கிக் கப்பலில் இருந்து கிளம்பிய போர் விமானங்களே இலங்கையின் வான்பரப்புக்குள் அனுமதி ஏதுமின்றித் திடீரெனப் புகுந்து வெளியேறின என்று வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அமெரிக்க விமானங்கள் 10 இலங்கை வான் பரப்பைக் கடந்து சென்…

    • 23 replies
    • 2.6k views
  23. அமெரிகா சென்றுள்ள ஜனாதிபதி தலைமையிலான குழுவினருக்கு பராக் ஒபாமாவின் ஏற்பாட்டில் இரவு விருந்துபசாரம்! [sunday, 2011-09-18 20:44:47] இலங்கையின் வெளிவிவகார துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஐக்கிய நாடுகள் பொது சபையின் 66 வது அமர்வில் பங்கேற்பதற்காக இன்று நியூயார்க்கிற்கு சென்றடைந்துள்ளார். அவர் நேற்று மாலை கொழும்பில் இருந்து நியூயார்க் பயணமானதாக அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், உள்ளிட்ட தூதுக்குழுவினர் எதிர்வரும் பொது சபை அமர்வில் பங்கேற்கவுள்ளனர். இதன்படி, ஜனாதிபதி எதிர்வரும் 22 ம் திகதி ஐக்கிய நாடுகள் சபை அமர்பில் உரைநிகழ்த்தவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, அவர் ஐக்கிய நாடுகள் பொது செயலாளர் பான் கீ மூனையு…

    • 5 replies
    • 1.3k views
  24. அமெரிக்க விமானப்படை வைத்தியர்களின் இலவச மருத்துவம் ; வவுனியாவில் வவுனியாவில் கடந்த ஒருவார காலமாக அமெரிக்கா விமானப்படை வைத்தியர்களுடன், இலங்கை விமானப்படை வைத்தியர்கள் இணைந்து இலவச மருத்துவ முகாம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றனர். வவுனியா ஈரப்பெரியகுளம், அலகல்ல வித்தியாலயத்தில் கடந்த ஒருவாரகாலமாக இடம்பெற்றுவரும் இலவச மருத்துவ முகாம் நாளைய தினத்துடன் முடிவடைகின்றது. பங்களாதேஷ், நேபாளம், மாலைதீவு போன்ற ஆசிய பசுபிக் கண்டங்களைச் சேர்ந்த 65 அமெரிக்க விமானப்படை வைத்திய அதிகாரிகளுடன் இணைந்து இலங்கை விமானப்படை வைத்திய அதிகாரிகளும் இச் செயற்றிட்டத்திதை மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய நிகழ்வில் இலங்கைக்…

  25. இலங்கை இனப்பிரச்சினை விவகாரம் தொடர்பில் பொது இணக்கப்பாடு ஒன்றைக் கடைப்பிடிக்க அமெரிக்காவும் இந்தியாவும் தீர்மானித்துள்ளமை கொழும்பு அரசியலில் பெரும் நெருக்கடியையும் சினத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களின் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொண்டு வரும் நிலையில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் இந்த இலங்கை விரோதப் போக்கு அரசின் செயற்பாடுகளுக்கு தடங் கலை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ இதுகுறித்து இந்திய வெளிவிவகார அமைச்சுடன் தொடர்பு கொண்டு பேசுமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சுக்குப் பணித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தரப்புகளில் இருந்து அறியமுடிகிறது. அத்துடன் இந்தப் பொது இணக்கப்பாட்டு விடயம் குறித்து அம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.