ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
அமில சம்பத் ரஷ்யாவில் கைது! ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினரான அமில சம்பத், அல்லது ‘ரோடும்பா அமில’, ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கைது குறித்து நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கையின் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CID) அதிகாரப்பூர்வமாகத் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் சட்ட நடவடிக்கைகள் மற்றும் நாடுகடத்தல் விவாதங்கள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2025/1426919
-
- 0 replies
- 245 views
-
-
அமீரகத்திலிருந்து சுப.வீ.க்கு ஒரு கடிதம் விசயகுமார் சனி, 08 மே 2010 13:57 ஐயா சுப.வீரபாண்டியன் அவர்களுக்கு, வணக்கம். நான் விசயகுமார், அமீரகத்திலிருந்து எழுதுகிறேன். வயது- 30. பொருளாதாரக் காரணம் தமிழகத்தில் இருந்து அரபு நாட்டில் புலம்பெயர்ந்து வாழ்கிறேன். பெரியார் திடலில் ஆற்றிய தங்களின் உரையின் காணொளியினை குமுதம் தளத்தில் கண்டேன். கீற்று தளத்தில் விஜயகுமார் என்பவர் எழுதிய கட்டுரைக்கு சில மளுப்பல்களை சொல்லி இருந்தீர்கள். என் பெயரும் விசயகுமார்தான். கட்டுரையையும் காணொளியையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் எனக்கு ஏற்பட்ட வினாக்களை உங்களிடம் பகிர்கிறேன். நான் 10 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 94 -95 காலகட்டம், ஈழம் என்றால் என்னவன்றே தெரியா…
-
- 2 replies
- 835 views
-
-
“கூட்டமைப்பின் பிரதிநிதிகள் உங்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் இந்த அமீர் அலி போன்றவர்களை உங்கள் பகுதிகளுக்கு அழைத்து விருந்து வைக்க வேண்டாம். இது போன்ற விழாக்களுக்கு அதிதியாக அழைக்க வேண்டாம். அவ்வாறு செய்தவீர்களேயானால் நீங்கள் தமிழினத்துக்கு செய்யும் துரோகமாகும் ஏனென்றால் இவர் போன்றவர்கள் நியாயமான ஒரு தீர்வு வரகூடாது என்பதில் குறியாக இருக்கின்றார்கள்” என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். சித்திரை வருட கலாசார விழா இன்று(15) பெரியபோரதீவு பட்டாபுர கிராமத்தில் இன்று சித்திரை கலாசார விழாவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில்அதிதியாக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மேலும் உரையாற்றுகையில்உர…
-
- 0 replies
- 456 views
-
-
அமுக்க வெடியில் சிக்கி முகமாலையில் ஒருவர் பலி யாழ்ப்பாணம், முகமாலை, முன்னரங்கப் பகுதியில் கண்ணிவெடி மற்றும் மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் அமுக்கவெடியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வழமை போன்று இன்று (08) காலை 10 மணியளவில் தமது பணியை மேற்கொண்டிருந்தவேளை பாரிய வெடிப்புச் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக அவ்விடத்திற்கு ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தின் சக பணியாளர்கள் விரைந்தபோது குறித்த பணியாளர் வெடி ஒன்றில் சிக்கி பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் உயிரிழந்துள்ளார். அமுக்க வெடியில் …
-
- 0 replies
- 444 views
-
-
நாட்டில் குற்றச்செயல்களின் சதவீதம் அதிகரிக்குமாயின் மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவதற்கு அரசு ஆலோசிக்கும் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தில் மரண தண்டனை உள்ளடக்கப்பட்டிருந்தாலும், 1976 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் திகதிக்கு பின்னர் எவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. 1976 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் திகதியே இறுதியாக இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/News_More.php?id=269203853303818300
-
- 0 replies
- 291 views
-
-
அமெரிக்காவின் அதிருப்தியும் அரசாங்கத்தின் பொறுப்பும் நல்லாட்சி அரசாங்கமானது பொறுப்புக்கூறும் விடயத்திலும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி அரசியல் தீர்வைக் காணும் விவகாரத்திலும் உரிய வகையில் செயற்படவில்லை என்ற அதிருப்தி தமிழ் தலைவர்கள் மத்தியிலும் சர்வதேச சமூகத்தின் மத்தியிலும் எழுந்துள்ளதை காணமுடிகின்றது. இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும் என்று தமிழ் தரப்பினரும் சர்வதேச சமூகத்தினரும் பல ஆண்டுகளாக கோரிவரும் நிலையில் அரசாங்கமானது அந்த விடயத்தில் …
-
- 1 reply
- 274 views
-
-
அமெரிக்காவின் விலகலும் இலங்கையின் நிலைப்பாடும் ஐ.நா. மனித உரிமை பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியுள்ளமை இலங்கையின் மனித உரிமை விவகாரத்திலும் பொறுப்புக்கூறல் விடயத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. மனித உரிமை பேரவையின் அங்கத்துவத்திலிருந்து அமெரிக்கா விலகிக்கொண்டதாக பேரவைக்கான அமெரிக்கத் தூதுவர் நிக்கிஹேலி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவானது அரசியல் பக்கச்சார்புடைய சாக்கடைக்குழியாக உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இஸ்ரேல் விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்கா இந்த முடிவினை எடுத்துள்ளதாகவே தெரிகி…
-
- 0 replies
- 506 views
-
-
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரி சுமந்திரனுடன் சந்திப்பு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான, பதில் உதவிச் செயலர் ரொம் வஜ்டா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார். கொழும்பில் நேற்று முன் தினம் நடந்த இந்தச் சந்திப்பின் போது, இலங்கையின் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில், கொழும் பில் உள்ள அமெரிக்க துணை தூதுவர் ரொபேர்ட் ஹில்டனும் கலந்து கொண்டார். http://epaper.virakesari.lk
-
- 0 replies
- 290 views
-
-
யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் அமெரிக்க நாட்டவர் ஒருவரிடமிருந்து பணம் பறிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்துக்கு அமெரிக்க நாட்டவர் ஒருவர் சுற்றுப்பயணம் வந்துள்ளார். அவர் நேற்று மதியம் கோண்டாவில் பகுதியில் சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் அவரைப் பின்தொடர்ந்து சென்ற இளைஞர்கள் இருவர் அவரிடம் இருந்து 300 டொலரைப் பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளதாக கூறப்படுகின்றது. அதையடுத்து அந்த அமெரிக்க நாட்டவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். முறைப்பாட்டை அடுத்துப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள…
-
- 4 replies
- 1.3k views
-
-
அமெரிக்க நுழைவிசைவு பொன்சேகாவுக்கு மறுப்பு ராணுவம் மீதான போர்க்குற்றச்சாட்டுகளே அதற்குக் காரணம் “இலங்கை இராணுவத்தின் மீது போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. முன்னாள் இராணுவத் தளபதி என்ற வகையில் என்மீதும் குற்றச்சாட்டுக் கள் உள்ளன. இதனாலேயே அமெரிக்காவுக்குச் செல்வதற்கு எனக்கு நுழைவிசைவு (விசா) மறுக்கப்பட்டிருக்கலாம்” இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார். ‘அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் அமெரிக்காவுக்கு நீங்கள் செல்லவிருந்ததாகவும், உங்களுக்கு நுழைவிசைவு மறுக்கப்பட்டதாலேயே ச…
-
- 1 reply
- 606 views
-
-
அமெரிக்கக் குடியுரிமையை கைவிட கோத்தா திட்டம் ? அமெரிக்கக் குடியுரிமையை கைவிட கோத்தா திட்டம் ? தேர்தலே இலக்கு என்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் பொது வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச போட்டியிடவுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. அமெரிக்கக் குடியுரி மையை நீக்கிக் கொள்வதற்கான கோரிக்கையை கோத்தபாய முன்வைத்துள…
-
- 1 reply
- 420 views
-
-
அமெரிக்கா அதிருப்தி : வடக்கு முதல்வருடனான சந்திப்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து விசனம் தெரிவிப்பு (ஆர்.யசி) பொறுப்புக்கூறல் விடயத்திலும் நல்லிணக் கத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதிலும் அரசாங் கத்தின் செயற்பாடுகள் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் தருவதாக அமெரிக்க தூது வர் அதுல் கேஷாப் வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரனிடம் தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக் ஷவின் கதைகளை கூறி வாக்குறுதிகளை மீறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பொறுப்புக்கூறல் விடயத்தில் அமெரிக்கா தொடர்ந்தும் அழுத் தம் கொடுக்க வேண்டும் என விக்கினேஸ்வரனும் தூதுவரிடம் வலியுற…
-
- 1 reply
- 254 views
-
-
அமெரிக்கா செல்கிறார் ஜனாதிபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அடுத்தவாரம் அமெரிக்கா செல்கின்றார். ஐக்கிய நாடுகள் சபையின் 72ஆவது பொதுச்சபைக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் நோக்கிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் நியூயோர்க் செல்கின்றனர். இதன்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட அரச தலைவர்களை ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத் தொடர் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 20ஆம் திகதியே பொதுச்சபையில் உரையாற்றவிருக்கிறார…
-
- 0 replies
- 214 views
-
-
அமெரிக்கா விலகினாலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அழுத்தம் தொடரும்: கலாநிதி ஜெகான் பெரேரா தெரிவிப்பு (ரொபட் அன்டனி) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிலிருந்து அமெரிக்கா விலகிச்சென்றாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குவதற்கான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் இலங்கைமீதான அழுத்தம் தொடரும் என்று தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமை பேரவையின் உறுப்புரிமையிலிருந்து அமெரிக்கா விலகியுள்ளமை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். …
-
- 0 replies
- 406 views
-
-
பிராந்தியத்தில் அசாதாரணமான முறையில் துணிவையும் தலைமைத்துவத்தையும் வெளிப்படுத்திளயதற்காக இல. தமிழ் நீதிபதி ஒருவர் அமெ. வெளிவிவகார அமைச்சிடமிருந்து 'துணிச்சலான பெண்களுக்கான' விருதை வென்றெடுத்திருக்கிறார். அமெ. வெளிவிவகார அமைச்சர்(ஹிலாரி) துணிச்சலான பெண்களுகான விருதை தெற்காசிய பிராந்தியத்திலிருந்து நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரம் பெற்றுக்கொள்வதாக அமெ. தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அமெ. தூதுவர் ரொபர்ட் பிளேக் இதற்கான அங்கீகராத்தை வழங்கியுள்ளார். மனித உரிமைகள் பெண்கள் பிரச்சனைகள் என்பனவற்றில் அசாதரண முறையில் பணியாற்றிய 80 க்கும் அதிகமான பெண்கள் இந்த வருடம் இந்த விருதுக்குத் தகுதி பெற்றுள்ளனர். சட்டத்தரணியாகவும், நீதிபதியாகவும் ஸ்ரீநிதி திறமைய…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் யுத்தக்குற்றங்கள் குறித்த அமெரிக்காவின் அறிக்கையில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பெயர் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தமையை அடுத்து, அமெரிக்காவில் நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்கு ஏற்கனவே அவருக்கு விடுக்கப்பட்டிருந்த உத்தியோக பூர்வ அழைப்பை அந்த நாட்டு அரசு ரத்துச் செய்துள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப் படுபவை வருமாறு: அமெரிக்காவின் நிரந்தர குடியுரிமைக்கு உரித்தான பச்சை அட்டையைக் கொண்டவரான ஜெனரல் சரத் பொன் சேகா கடந்த வெள்ளிக்கிழமை வாஷிங்டன் பயணமானார். சரத் பொன்சேகா உத்தியோகபூர்வமற்றும் தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொள்கின்றார் என்றே முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சரத் பொன்சேகா அமெரிக்காவின் தென்னாசிய விவகாரங்களுக்கான உத…
-
- 0 replies
- 621 views
-
-
அமெ. இந்து ஆலயத்தில் பொன்சேகாவின் புதல்விகள் தேங்காய் அடித்து வழிபாடு தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் புதல்விகள் உட்பட சிங்கள மக்கள் பலர் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்ச ல்ஸ்லில் உள்ள இந்து ஆலயத்தில் வழிபாடு நடத்தினர். இவர்கள் சரத் பொன்சேகாவின் விடுதலை வேண்டியும் இலங்கையில் ஜனநாயகத்தை நிலைபெற வேண்டியும் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்ச ல்ஸ்லில் உள்ள இந்து ஆலயத்தில் கடந்த சனிக்கிழமை தேங்காய் உடைத்து வழிபாட்டில் ஈடுபட்டனர். இதில் கலிபோர்னியாவில் உள்ள சிங்களவர்களும் கலந்துக்கொண்டனர். http://meenakam.com/?p=6664
-
- 0 replies
- 482 views
-
-
அமெ. இறுதி எச்சரிக்கை கவலையில் இலங்கை,அந்நாட்டின் அறிவிப்பை நாங்கள் அசட்டை செய்யவில்லை என்கிறார் கெஹலிய இலங்கை அரசு மீது சுமத்தப்பட்ட யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசு மேற்கொண்ட பொறுப்புக்கூறும் நடவடிக்கைகளை அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை. இது எமக்கு பெரும் கவலையை அளிக்கின்றது. அதே சமயம் அமெரிக்கா எமக்கு விடுத்திருக்கும் இறுதி எச்சரிக்கையை நாம் சிறிய விடயமாகப் பார்க்கவில்லை அதனை அசட்டை செய்யவும் இல்லை. இவ்வாறு ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்றுக் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு: இலங்கை அரசின் மீது சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாம் கடந்த பல மாதங்களாக பொறுப்புக்கூறும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றோம். …
-
- 4 replies
- 981 views
-
-
அமெ. உதவி இராஜாங்கச் செயலர் நவம்பரில் இலங்கைக்கு வருவார் Share அமெரிக்காவின் அரசியல் விவகார உதவி இராஜாங்கச் செயலர் தோமஸ் செனன் எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கைக்கு வருகை தருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன வைச் சந்தித்தபோதே இலங்கைக்கான தனது பயணத்தைப் பற்றித் தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச் சபையின் 72ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நியூயோர்க் சென்றுள்ளார். இந்தப் பயணத்தின்போதே அமெரிக்காவின் அரசியல் விவகார உதவி இராஜாங்கச் செயலர் தோமஸ் செனனை, …
-
- 0 replies
- 392 views
-
-
அமெ. பிரேரணை முழுமையற்றது சர்வதேச விசாரணை அவசியம்; ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிடம் நிபுணர் குழு வலியுறுத்து பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஒரு வருட அவகாசம் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நாவில் சமர்ப்பித்தது அமெரிக்கா; பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஒரு வருட அவகாசம் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் வரைவை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடரில் நேற்றுப் புதன்கிழமை சமர்ப்பித்தது அமெரிக்கா. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசுக்கு ஒரு வருட கால அவகாசத்தை வழங்கியுள்ள இந்தத் தீர்மான வரைவு, அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத்தில் அது தொடர்பான நவநீதம்பிள்ளையின் அறிக்கையை எதிர்பார்ப்பதாகவும் தெ…
-
- 0 replies
- 955 views
-
-
அமெ. பொருளாதாரத் தடையால் தேயிலை ஏற்றுமதியில் பாதிப்பா?; ஆராய்கிறது இலங்கை அரசு ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைகளால் நாட்டின் தேயிலைக் கைத்தொழிலுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்களை இயன்றளவு குறைக்கும் வழிவகைகளை இலங்கையில் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். இலங்கையின் தேயிலையின் இரண்டாவது பெரிய கொள்வனவாளராக உள்ள ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளால் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏதும் இல்லை என கூறப்படுகின்றபோதும் பெயர் குறிப்பிட விரும்பாத இலங்கைத் தேயிலை சபையின் உயர் அதிகாரி ஒருவர், இலங்க…
-
- 0 replies
- 693 views
-
-
அமெ. போர் விமானங்கள் இலங்கை வானில் அதிரடிஅனுமதி ஏதும் இன்றிப் பறந்தன அரசு எதிர்ப்பு; கடும் கண்டனம் அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான 10 போர் விமானங்கள் கடந்த வாரம் இலங்கை வான் பரப்புக்குள் அத்துமீறிப் பறந்துள்ளன. இது குறித்து விசனம் அடைந்துள்ள இலங்கை தனது கண்டனத்தையும் கடும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது. இது நாட்டின் இறைமையை மீறும் செயல் எனவும் தெரிவித்துள்ளது.தென்கிழக்காசியக் கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள அமெரிக்க விமானந் தாங்கிக் கப்பலில் இருந்து கிளம்பிய போர் விமானங்களே இலங்கையின் வான்பரப்புக்குள் அனுமதி ஏதுமின்றித் திடீரெனப் புகுந்து வெளியேறின என்று வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அமெரிக்க விமானங்கள் 10 இலங்கை வான் பரப்பைக் கடந்து சென்…
-
- 23 replies
- 2.6k views
-
-
அமெரிகா சென்றுள்ள ஜனாதிபதி தலைமையிலான குழுவினருக்கு பராக் ஒபாமாவின் ஏற்பாட்டில் இரவு விருந்துபசாரம்! [sunday, 2011-09-18 20:44:47] இலங்கையின் வெளிவிவகார துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஐக்கிய நாடுகள் பொது சபையின் 66 வது அமர்வில் பங்கேற்பதற்காக இன்று நியூயார்க்கிற்கு சென்றடைந்துள்ளார். அவர் நேற்று மாலை கொழும்பில் இருந்து நியூயார்க் பயணமானதாக அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், உள்ளிட்ட தூதுக்குழுவினர் எதிர்வரும் பொது சபை அமர்வில் பங்கேற்கவுள்ளனர். இதன்படி, ஜனாதிபதி எதிர்வரும் 22 ம் திகதி ஐக்கிய நாடுகள் சபை அமர்பில் உரைநிகழ்த்தவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, அவர் ஐக்கிய நாடுகள் பொது செயலாளர் பான் கீ மூனையு…
-
- 5 replies
- 1.3k views
-
-
அமெரிக்க விமானப்படை வைத்தியர்களின் இலவச மருத்துவம் ; வவுனியாவில் வவுனியாவில் கடந்த ஒருவார காலமாக அமெரிக்கா விமானப்படை வைத்தியர்களுடன், இலங்கை விமானப்படை வைத்தியர்கள் இணைந்து இலவச மருத்துவ முகாம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றனர். வவுனியா ஈரப்பெரியகுளம், அலகல்ல வித்தியாலயத்தில் கடந்த ஒருவாரகாலமாக இடம்பெற்றுவரும் இலவச மருத்துவ முகாம் நாளைய தினத்துடன் முடிவடைகின்றது. பங்களாதேஷ், நேபாளம், மாலைதீவு போன்ற ஆசிய பசுபிக் கண்டங்களைச் சேர்ந்த 65 அமெரிக்க விமானப்படை வைத்திய அதிகாரிகளுடன் இணைந்து இலங்கை விமானப்படை வைத்திய அதிகாரிகளும் இச் செயற்றிட்டத்திதை மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய நிகழ்வில் இலங்கைக்…
-
- 1 reply
- 328 views
-
-
இலங்கை இனப்பிரச்சினை விவகாரம் தொடர்பில் பொது இணக்கப்பாடு ஒன்றைக் கடைப்பிடிக்க அமெரிக்காவும் இந்தியாவும் தீர்மானித்துள்ளமை கொழும்பு அரசியலில் பெரும் நெருக்கடியையும் சினத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களின் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொண்டு வரும் நிலையில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் இந்த இலங்கை விரோதப் போக்கு அரசின் செயற்பாடுகளுக்கு தடங் கலை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ இதுகுறித்து இந்திய வெளிவிவகார அமைச்சுடன் தொடர்பு கொண்டு பேசுமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சுக்குப் பணித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தரப்புகளில் இருந்து அறியமுடிகிறது. அத்துடன் இந்தப் பொது இணக்கப்பாட்டு விடயம் குறித்து அம…
-
- 1 reply
- 990 views
-