ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142947 topics in this forum
-
புலிகள் அழித்தொழிக்கப்பட்டாலும் அதன் ஆவிகள் ஆடுகின்றன - சபையில் விமல் வீரவன்ச எம்.பி. வீரகேசரி இணையம் 6/25/2009 7:25:08 PM - புலிகள் அழித்தொழிக்கப்பட்டாலும், அதன் ஆவிகள் இன்னும் ஆடுகின்றன என்பதனால் வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களை நிர்மாணிக்க வேண்டாம் என்று கோருவதற்கு தமிழ்த் தேசியக் கட்டமைப்பிற்கு எவ்விதமான அருகதையும் இல்லை என்று தேசிய சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டுப்படைகளின் தளபதி சட்டமூலம் மீதான விவாதத்தில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது: மீண்டும் பயங்கரவாதம் தோன்றிவிடாமல் இருப்பதற்கு …
-
- 1 reply
- 1.2k views
-
-
கச்சதீவில் இராணுவ முகாம் அமைக்கும்நோக்கம் இல்லை - அரசாங்கம் தெரிவிப்பு வீரகேசரி இணையம் 6/21/2009 6:52:01 PM - கச்சதீவு பிரசேதத்தில் இராணுவ முகாம் அமைக்கும் நோக்கம் எதுவுமில்லை என முற்றுமுழுதாக இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. இலங்கை மற்றும் இந்தியாவின் எல்லைப்புறமாக பாக்கு நீரினைக்கு அருகில் குடிமக்கள் எவருமற்ற 275 ஏக்கர் நிலப்பரப்பில் கச்சதீவு அமைந்துள்ளது. இது குறித்து வெளிவிவகார அமைச்சர் கருத்து வெளியிடுகையில், இலங்கை புதுடில்லியுடன் நல்லதொரு உறவை பேணிவருகிறது. இந்த வகையான அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் மூலம் இருதரப்பு உறவை பாதிக்கவைக்க சில சக்திகள் முயற்சிக்கின்றன என்று குற்றம்சாட்டியுள்ளார். 1974 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை…
-
- 5 replies
- 752 views
-
-
வியாழக்கிழமை, 25, ஜூன் 2009 (13:12 IST) இலங்கை தமிழர்களை காப்பாற்ற--- முதல்வர் பேச்சு இலங்கைக்கு நிவாரண பொருட்களை ஏற்றிச் செல்லும் வணங்காமண் கப்பல் அனுமதிக்கப்படாமல் நிறுத்தப்பட்டது பற்றிய கவன ஈர்ப்பு தீர்மானம் சட்டசபையில் இன்று கொண்டு வரப்பட்டது. இதற்கு பதிலளித்து முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார். அப்போது, ‘'இலங்கை தமிழர்களுக்கு நிவாரண பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி அளிக்கவில்லை. இதுபற்றி கடந்த ஒரு வாரமாக பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு மத்திய வெளியுறவு துறை மந்திரியுடன் தொடர்பு கொண்டு கப்பலை அனுப்ப எடுத்த நடவடிக்கை எல்லாம் உறுப்பினர்கள் தெரிந்ததுதான். ஆனால் அ.தி.மு.க. உறுப்பினர் சேகர்பாபு எ…
-
- 5 replies
- 1.1k views
-
-
உதயன் தினக்குரல் பத்திரிகைகள் ஒட்டுக்குழுக்களால் எரிப்பு யாழ் நகரில் வியாழன் காலை விநியோகிப்பதற்காக வைத்திருந்த உதயன் தினக்குரல் பத்திரிகைகள் ஆனைப்பந்தி என்ற இடத்தில் வைத்து வியாழன் அதிகாலை 5 மணியளவில் அரசோடு சேர்ந்து இயங்கும் ஒட்டுக்குழுக்களால் எரியூட்டப்பட்டதாக பிந்திக்கிடைத்த தகவல் நன்றி C M R கனடா
-
- 7 replies
- 2.1k views
-
-
தமிழர்களுக்கென தனிநாடு அமைப்போம் என்ற கோசத்துடன் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதக்குழுக்களில் ஒன்று பின்னர் தமது கொள்கைகளை கைவிட்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டதாகக் கூறி அமைச்சுப் பதவிகளை பெற்றதுடன் பிரிக்க முடியாத வட கிழக்கு, மத்தியில் கூட்டாட்சி மாநாலத்தில் கூயாட்சி என மக்களுக்குப் பம்மாத்துக் காட்டி வந்தது. ஆனால் அந்தக் கட்சி இன்று தனது கட்சிச் சின்னத்தில் போட்டியிடக் கூடத் திராணியற்று மாநாகர சபையில் கூட தனியாட்சி அமைக்க முடியாது ஆளுங்கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து களத்தில் இறங்கியுள்ளது எனக் குற்றஞ்சாட்டியுள்ளார் யாழ் மாநாகர சபைத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடும் அபிமன்னசிங்கம் மாணிக்கசோதி. யாழ்ப்பாணம் பஸ்தியான் கொட்டேலில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டின் போ…
-
- 3 replies
- 1.2k views
-
-
வெற்றியைத் தரும் வெற்றிலைச் சின்னத்தில் இணைந்திருக்கும் ஒவ்வொரு கட்சிகளும் வௌ;வேறு கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் குறித்த இலக்கை அடைய வேண்டும் என்ற பொதுநோக்கில் ஒன்று திரண்டு நிற்கின்றன. "நாங்கள் ஆள்வதற்காக அல்ல மக்களாகிய நீங்கள் சுதந்திரமாக வாழ்வதற்காகவே வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் தீர்மானத்தை தாம் ஏற்றிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா யாழ் நகர் ஸ்ரீதர் திரையரங்கில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் மக்கள் மத்தியில் யாழ் மற்றும் நகரசபைத் தேர்தலுக்கான தமது சின்னம் தொடர்பான கருத்தை வெளியிட்டார். அவ்வேளையிலேயே வெற்றிலைச் சின்னத்தில் தாம் போட்டியிடுவது தொடர்பாக எடுத்த முடிவு தொடர்பாக …
-
- 12 replies
- 1.5k views
-
-
கேப்டன் அலி கப்பலுக்கு அனுமதி வழங்குகிறோம்: இந்தியாவுக்கு வந்த ராஜபக்சே சகோதரர்கள் இலங்கை தமிழர்களுக்கு உதவ ஐரோப்பிய தமிழர்கள் நிவாரண பொருட்களை கேப்டன் அலி என்ற கப்பலில் அனுப்பி வைத்தனர். ஆனால் அதனை இலங்கை அரசு ஏற்க மறுத்துவிட்டது. இந்நிலையில் நிவாரண பொருள் அடங்கிய கப்பலை இலங்கைக்கு அனுப்ப இந்தியா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க., எம்.பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர். இதனிடைய ராஜீவ்-ஜெவர்த்தனே ஒப்பந்தம் குறித்து விவாதிக்க ராஜபக்ஷே சகோதரர்கள் பசில் ராஜபக்ஷே மற்றும் கோத்தபயா ராஜபக்ஷே இந்தியா வந்துள்ளனர். அவர்கள் டில்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து பேசினர். அப்போது கப்பலை அனுமதிப்பத…
-
- 24 replies
- 2.5k views
-
-
அமெரிக்க தமிழ் சங்கம் தமிழீழ அரசை ஆதரித்து அறிக்கை Tamil Sangam, USA welcomes the formation of Transnational Govt of Tamil Eelam
-
- 4 replies
- 1.2k views
-
-
http://www.globaltamilnews.net/tamil_news....11082&cat=1
-
- 0 replies
- 805 views
-
-
எதிர்வரும் ஆறு மாத காலப்பகுதிக்குள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியுள்ள அப்பாவி பொதுமக்கள் தமது சொந்த இடங்களில் மீளக் குடியர்த்தப்படுவர் என இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் உறுதியளித்துள்ளது. தற்போது இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கையின் உயர் மட்டக் குழுவினருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவிற்கும் இடையிலான சந்திப்பின் போது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பெசில் ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் இந்த பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கின்றனர். நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவது குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என…
-
- 1 reply
- 699 views
-
-
இலங்கைக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னர் தமிழ் மக்கள் அனுபவித்த உரிமைகளை மீண்டும் அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தோமஸ் வில்லியம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற வீதி அபிவிருத்தி தொடர்பான சட்டமூல விவாதமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழர்களது உரிமைகள் பாதுகாக்கப்பட்டால் சகல இன மக்களும் சமாதானமும், சகோதரத்துவத்துடனும் வாழக்கூடிய ஓர் பின்னணி உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார். 1958ம் ஆண்டுக்கு முன்னர் சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் எவ்வித முறுகலும் காணப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழர் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அரசாங்கத்தினால்…
-
- 3 replies
- 1.3k views
-
-
கேள்வி: விடுதலைப் புலிகளை முற்றாக முறியடித்துள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்து வருகின்றது, சிறீலங்கா அரசின் இந்த அறிவிப்பின் அர்த்தம் என்ன? பதில்: கடந்த 2006 ஆம் ஆண்டு உக்கிரமடைந்த நான்காவது ஈழப்போரின் இறுதிச்சமரை சிறீலங்கா அரசு பாரியதொரு இனப்படுகொலையுடன் நிறைவு செய்துள்ளதே தவிர விடுதலைப் புலிகளோ அல்லது தமிழ் மக்களின் உரிமைக்கான போரோ முடிந்துவிட்டதாக அது அர்த்தமாகாது. ஏனெனில் விடுதலைப்போர் என்பது அதன் குறிக்கோளை அடையும் வரை ஏதோ ஒரு வடிவத்தில் தொடரவே செய்யும். அது ஆயுதப் போராட்டமாகவோ, அரசியல் போராட்டமாகவே அல்லது இராஜதந்திர அணுகுமுறைகளாகவோ இருக்கும். நாலாம் கட்ட ஈழப்போர் ஆரம்பிப்பதற்கு முன்னரே விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் மாபெரும் சக்தியாக மாற்றம் பெற்றுவி…
-
- 1 reply
- 1.6k views
-
-
24/06/2009, 16:45 ] வன்னியில் முளைவிடும் பௌத்த விகாரைகள்! வன்னிப் பெருநிலபரப்பில் பௌத்த விகாரைகளை நிறுவும் நடவடிக்கைகளில் முழுவீச்சுடன் சிறீலங்கா அரசு ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜாதிக ஹெல உறுமியவின் தலைவர் எல்லாவெல்ல மேதானந்த தேரர் தலைமையிலான பௌத்த தொல்லியல் ஆய்வுக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில், கட்சியின் கொள்கை வகுப்பாளரும், சிறீலங்கா சுற்றாடல்துறை அமைச்சருமான சம்பிக்க ரணவக்கவின் மேற்பார்வையின் கீழ் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக கூறப்படுகின்றது. இவற்றை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளில் சிறீலங்கா சமய விவகார அமைச்சர் பாண்டு பண்டாரநாயக்கவும், தேச நிர்மாணத்துறை அமைச்சர் ஒருவரும் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் மக்களின் …
-
- 5 replies
- 985 views
-
-
ஈழத்தில் கடந்த 35 ஆண்டுகளில் குறைந்தது 25 ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப்புலிகளை குற்றம்சாட்டியே சிங்கள மற்றும் இந்திய அரசுகள் கையளித்த ஆயுதங்களை, பணத்தை, செல்வாக்கை வைத்து ஈழம், தமிழ் மக்கள் என்ற பெயர்களைச் சூட்டிக் கொண்டு தமிழ் மக்கள் முன்னெடுத்த தாயக விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக எதிரியின் காய்நகர்தல்களுக்கு முழுமையாக உதவி வந்த ஒட்டுண்ணி தமிழ் ஆயுதக்குழுக்களின் ஆயுள் சேடம் இழுக்கும் நிலையை எட்டியுள்ளது. 2006ம் ஆண்டு ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக இன அழிப்பு ஆக்கிரமிப்பு யுத்தத்தை சிறீலங்கா சிங்கள பேரினவாத அரசு ஆரம்பித்து இந்தியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் ரஷ்சியா போன்ற நாடுகளின் நேரடி உதவியூடு இவ்வாண்டின் மே மாதத்தில் புலிகளை வென்று குறித்த யுத்தத்த…
-
- 50 replies
- 4.8k views
-
-
25/06/2009, 13:11 [செய்தியாளர் தாயகன்] வன்னியில் பல்லாயிரக் கணக்கில் தமிழர்கள் படுகொலை – செஞ்சிலுவைச் சங்கம் வன்னியில் பல்லாயிரக் கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக, பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. செஞ்சிலுவைச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு 150 ஆண்டு விழா கொண்டாடப்படும் நிலையில், அதன் தலைவர் பியெற்றி கிறஹென்புவெல் இதனைத் தெரிவித்தார். தமது அமைப்பு பணியாற்றும் நாடுகளில் இலங்கை, ஆப்கானிஸ்தான், ஈராக், கொங்கோ, மற்றும் பலஸ்தீனத்தின் காசாவிலேயே அதிக அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். செஞ்சிலுவைச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு 150 ஆண்டு விழாவை முன்னிட்டு, ஜெனீவாவில் இருந்து இத்தாலி நோக்கி பேரணி இடம்பெறுவதுடன்…
-
- 0 replies
- 1k views
-
-
பாக்.கப்பலில் போதைப் பொருள் : கொழும்புத் துறைமுகத்தில் சுங்க அதிகாரிகள் பறிமுதல் வீரகேசரி இணையம் 6/25/2009 12:56:13 PM - பாகிஸ்தானிலிருந்து கொழும்பு துறைமுகத்திற்கு வந்த 'கோரியா' என்ற கொள்கலன் கப்பலிலிருந்து ஒரு கோடி 25 லட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சுங்கத் திணைக்கள அதிகாரிகள் இதனைக் கைப்பற்றியதாக சுங்க அதிகாரி தயாவன்ச செனவிரத்ன தெரிவித்தார். 35,000 கிலோ எடை கொண்ட 1900 கிழங்கு மூடைகளில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இந்த ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சுமார் 240 கிழங்குகளில் இந்த 2 கிலோ போதை பொருட்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் நாளை சர்வதேச போதைப் பொருள் ஒழி…
-
- 2 replies
- 814 views
-
-
"கிழக்கின் உதயம், வடக்கின் வசந்தங்களுடன் "பிக்பொக்கட் வசந்தமும்' இடம்பெறுவதாகக்' கூறிய ஐ.தே.க. எம்.பி. காமினி ஜயவிக்கிரம பெரேரா, ஐ.தே.க.வின் வாக்குகளை இல்லாமல் செய்த பிரபாகரனை நாமோ கட்சியோ ஒரு போதும் மறக்கப்போவதில்லை'யென்றும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வீதி அபிவிருத்தி அதிகாரசபை திருத்த சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; "முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பாராளுமன்றத்தை கலைத்து எமது கட்சியை இல்லாமல் செய்ததாலேயே நாடு நாசமடைந்து போனது. தேர்தலின் போது எமக்கான வாக்குகளை பிரபாகரன் இல்லாமல் செய்தார். இதனால் நாம் அவரை சபித்தோம். அவர் எமது பரம எதிரியானார். அவர் இப்போது கொல்ல…
-
- 1 reply
- 1.2k views
-
-
இடம்பெயர்ந்து வவுனியா தடுப்பு முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு அனைத்துலக தரத்தில் நிவாரணம் வழங்குவது தொடர்பாக சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 578 views
-
-
அறிவுரைக் கழகத்தின் முன் கோவை இராமகிருட்டிணன் கருத்து “யாரையோ திருப்திப்படுத்த நான் பலிகடாவாகியுள்ளேன்” ஈழத் தமிழர்களைக் காப்பாற்றும் நோக்கத்தோடு நாங்கள் போராட்டம் நடத்தினோம்; பொது ஒழுங்கு பாதிக்கப்பட்டதற்கு எந்த சான்றுமே இல்லை. என் மீது முறைகேடாக யாரையோ திருப்திப்படுத்த - தமிழக அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தைப் போட்டுள்ளது என்று பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் அறிவுரைக் கழகத்தின் முன் கூறினார். தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, கோவை சிறையில் 52 நாள்களாக அடைக்கப்பட்டுள்ள கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் சென்னையில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய அறிவுரை கழகத்தின் முன் ஜூன் 22 ஆம் தேதி பகல் 1.30 மணியளவில் நேர்நிறுத்தப்பட்டார…
-
- 1 reply
- 2.3k views
-
-
ஒரு சார்பு சுதந்திர பிரகடனம்: சில வரலாற்று தகவல்கள் (2) ஒரு சார்பாக - தமிழ் ஈழ விடுதலை அரசு பிரகடனம் செய்வதற்கு சட்ட அறிஞர் விசுவநாதன் உருத்திரகுமார் தலைமையில் செயல்திட்டக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக - அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாபா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தக் கருத்து - விடுதலைப் புலிகள் அமைப்பின் அதிகார பூர்வமானதா என்பது பற்றிய தகவல்கள் இல்லை என்றாலும் இத்தகைய ஒரு சார்பு சுதந்திரப் பிரகடனங்கள் வரலாற்றில் விடுதலைக்கு முன் நிகழ்ந் துள்ளன. அது பற்றிய சில வரலாற்றுத் தகவல்கள்: கொரியா ஜப்பானிய காலனி ஆதிக்கத்தின் கீழ் கொரியா இருந்த காலத்தில் கொரிய தேசியம் ஒடுக்குமுறைக்குள்ளானது. கொரிய மொழி, கலாச்சாரம் சிதைக்கப்ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவின் உயர்மட்டக் குழுவினர் இந்தியாவின் உயர் அதிகாரிகளுடன் இந்திய தலைநகர் புதுடில்லியில் நேற்று புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவிருந்தனர். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, மகிந்தவின் ஆலோசகர் பசில் ராஜபக்ச, மகிந்தவின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழுவினர் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்பு செயலாளர் விஜே சிங் ஆகியோரை நேற்று சந்திக்கவிருந்ததாக 'ரைம்ஸ் ஓஃப் இந்தியா' தெரிவித்துள்ளது. இச்செய்தி பதிவாகும் வரை சந்திப்பு தொடர்பான விபரம் வெளிவரவில்லை. இதேவேளையில் சிறிலங்கா தூதுக்குழுவினர் தமது பயணத்தின் இறுதியில் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவைய…
-
- 0 replies
- 415 views
-
-
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் தற்போது தரித்து நிற்கும் 'கப்டன் அலி' ('வணங்கா மண்') கப்பலில் உள்ள நிவாரணப் பொருட்கள் இன்னும் சில நாட்களில் வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்குவதற்காக இந்திய செஞ்சிலுவைச் சங்கம் மூலம் எடுத்துச் செல்லப்படும் என நேற்று புதன்கிழமை புதுடில்லியில் சிறிலங்கா - இந்திய அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுக்வார்த்தையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 771 views
-
-
"உண்மைகளை எவராவது வெளிப்படுத்தா விட்டாலும் கூட இயல்பாகவே அவை தாமாகவே வெளிப்பட்டு விடும் தன்மை கொண்டவை. அதேவேளை, உண்மைகளை மறைத்து விடுவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற ஒவ்வொரு செயற்பாடும் உண்மை வெளிப்படுவதை விரைவுபடுத்துவதாகவே ஆகிவிடுவதைப் பல சந்தர்ப்பங்களில் கண்டிருக்கின்றோம்" என்று சுவிசில் இருந்து வெளிவரும் 'நிலவரம்' வாரமிருமுறை ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 1.8k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படுமென விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவின் தலைவர் எஸ்.பத்மநாதன் அறிவித்துள்ள நிலையில், அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டிலில் விடுதலைப் புலிகள் அமைப்புத் தொடர்ந்தும் இடம்பெற்றுள்ளது. விடுதலைப் புலிகள் வன்முறைகளைக் கைவிட்டமையை அமெரிக்கா வரவேற்பதாகத் தெரிவித்திருக்கும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியான கிரேக் சுலிவான், விடுதலைப் புலிகள் சமாதான ரீதியில் தமது கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும் என்றார். “மோதல்களின் முடிவின்போது மோதல்ப் பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேறவிடாது விடுதலைப் புலிகள் தடுத்துவைத்திருந்தனர். பொதுமக்களிருக்கும் பகுதிகளிலிருந்து தாக்குதல்களை நடத்திப் பொதுமக்களை ஆபத்துக்க…
-
- 8 replies
- 1.9k views
-
-
- செல்லத்துரை சத்தியநாதன் - தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள்; வீரச்சாவு அடைந்து விட்டாரா? அல்லது உயிரோடு தான் உள்ளாரா?. இந்த சர்ச்சை இன்னும் தொடர்கிறது. இந்த சூழலில் கட்டுரையின் ஊடாக சில கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வது அவசியம் எனத் தோன்றுகிறது. இந்தக் கட்டுரையில் எனது கருத்துக்களைப் பதிவு செய்வதன் நோக்கம் இந்த சர்ச்சை தொடரக்கூடாது என்பதனை வலியுறுத்துவது தான். தலைவர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதன் அவசியத்தினை வலியுறுத்துவது தான். இந்த வணக்கம் தமிழீழ மற்றும் உலகத் தமிழ் மக்களின் உணர்வுகளின் தேவை மட்டுமல்ல, அவர்களின் அரசியல் தேவையும் கூட. தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் வீரச்சாவடைந்து விட்டார் என்பதனை விடுதலைப் புலிகளின…
-
- 0 replies
- 650 views
-