ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142930 topics in this forum
-
"வன்னியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களை மரணத்தின் பிடியில் இருந்து பாதுகாக்குமாறு உலகத்தை நாம் கேட்டுக்கொண்ட போதிலும் அனைத்துலக சமூகத்தின் மெளனம்தான் சிறிலங்கா இராணுவம் தனது இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க ஊக்குவித்தது கசப்பான முடிவுக்கே கொண்டு சென்றுள்ளது" என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செ.பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 329 views
-
-
"வன்னியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களை மரணத்தின் பிடியில் இருந்து பாதுகாக்குமாறு உலகத்தை நாம் கேட்டுக்கொண்ட போதிலும் அனைத்துலக சமூகத்தின் மெளனம்தான் சிறிலங்கா இராணுவம் தனது இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க ஊக்குவித்தது கசப்பான முடிவுக்கே கொண்டு சென்றுள்ளது" என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செ.பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 361 views
-
-
சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள காவல்துறை நிலையங்கள் அனைத்தும் தடுப்புக்காவல் நிலையங்களாக மாற்றப்பட்டிருப்பதாக காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கின்றார். இந்தக் காவல்துறை நிலையங்களில் பெரும் தொகையான தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களும் வன்னியில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்ட பெரும் தொகையான இளைஞர், யுவதிகளும் தற்போது காவல்துறை நிலையங்களிலேயே தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பெரும் தொகையான தமிழர்களை தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டியிருந்தமையால் நாட்டிலுள்ள அநேகமாக அனைத்து …
-
- 0 replies
- 447 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியை நான்கு புறங்களிலும் சுற்றிவளைத்துள்ள சிறிலங்கா படையினர் பொதுமக்கள் மிகவும் அடர்த்தியாக வசிக்கும் சிறிய பகுதி மீது இடைவிடாது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி குண்டுகளைப் பொழிந்து கொண்டிருப்பதாக இன்று காலை அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இடைவிடாத குண்டு மழையினாலும், தொடர்ச்சியாக உணவோ குடிதண்ணீரோ இல்லாமல் பதுங்குகுழிகளுக்குள் தொடர்ச்சியாக நான்காவது நாளாக இருப்பதாலும் பெருமளவு தமிழர்கள் உயிரிழக்கும் நிலையில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதனைவிட நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ள அதேவேளையில், உடல் உறுப்புக்களை இழந்து மேலும் பல நூற்றுக்கணக்கானவர்கள் இரத்தம் பெருகிய நிலையில் உயிருக்காகப் போரா…
-
- 0 replies
- 582 views
-
-
ஜோர்தானில் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தனது பயணத்தை இடைநிறுத்திக்கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 மணியளவில் அவசரமாக கொழும்பு திரும்பியிருக்கின்றார். கொழும்பு சென்றடைந்த மகிந்தரை வானூர்தி நிலையத்தில் மகாசங்கத்தினர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் கூடிநின்று வரவேற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கொழும்பு சென்ற உடனடியாக பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முப்படைகளின் தளபதிகளுடன் ஆலோசனையை நடத்தவிருக்கும் மகிந்த ராஜபக்ச, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்துப் பகுதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளன என்ற செய்தியை நாட்டு மக்களுக்கு நிகழ்த்தவிருக்கும் சிறப்பு உரை ஒன்றில் தெரிவிப்பார் …
-
- 0 replies
- 860 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் கடும் தாக்குதல் நிகழ்ந்துகொண்டிருந்த வேளையில் கூட அங்கு நின்று படுகாயமடைந்தவர்களுக்கு அயராது சிகிச்சையளித்துக்கொண்டிருந
-
- 0 replies
- 613 views
-
-
வன்னியில் இடம்பெறும் மனிதப் பேரவலம் தொடர்பாக பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிறவுணுக்கு மனு ஒன்றை அனுப்பிவைத்த தமிழ்ச் சட்டத்தரணி ஒருவர் கொழும்பில் சிறிலங்காவின் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருக்கின
-
- 0 replies
- 702 views
-
-
வைத்தியர்கள் ராணுவகட்டு பட்டில் சென்ற பின் காயபட்ட 2500 மக்களை காப்பது சர்வதேசத்தின் கடமை There is no more time left for the international community and UN, if they are truely concerned about the civilians in Northern Sri Lanka. It is time to turn their verbal concern into act. They have to intervene immediately to save the suffering people, any further dealy will lead to great devastation. Dr Varatharajah and Dr Sathiyamoorthy, the two Regional Directors of Health Services (RDHS) for MUllaithivu and Killinochchi along with Medical Superintend Dr. Shanmugarajah and other doctors gave a valiant service to the people of Vanni at the most crucial hours of need. Am…
-
- 0 replies
- 670 views
-
-
Tigers will regroup with a vengeance’ - FT [TamilNet, Saturday, 16 May 2009, 02:02 GMT] “The Tamil cause will reignite from the embers of this war unless the Sinhala majority shows magnanimity and gives the Tamils control of their own lives,” the Financial Times warned Thursday in an editorial. Pointing out that Sri Lanka's President Mahinda Rajapaksa’s war “has only defeated the resourceful LTTE’s conventional capability,” the paper also warned that “[the Tigers] will regroup – and expand offshore – with a vengeance that will match the government’s vengefulness.” The full text of the FT’s editorial, titled ‘Bloody Sri Lanka’ follows At last, the United Nat…
-
- 3 replies
- 3.1k views
-
-
இலங்கை பிரச்சனை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை இலங்கை பிரச்சனை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அவர் வெளியிட்டுள்ள அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, ''சிங்கள இன வெறியர்களின் கொலை வெறித்தனமும், பிடிவாதப்போக்கும், சர்வதேச சமூகத்திற்கு கட்டுப்படாத நடவடிக்கைகளும் மிகுந்த அச்சத்தையும், வேதனையையும் அளிக்கிறது. இந்த நிலையில் இந்திய அரசின் அதிகார வர்க்கம் இதனை கண்டும் காணாமல் மெத்தனமாக இருப்பதும், வேடிக்கை பார்ப்பதும் சகித்துக்கொள்ள முடியாததாக உள்ளது. ஈழத்தமிழர்களை புலிகளின் பிடியிலிருந்து மீட்க சிங்கள அரசுக்கு துணை நிற்போம் என்று…
-
- 2 replies
- 1.4k views
-
-
புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டுவிட்டனர் - ஜனாதிபதி ஜி11 மாநாட்டில் தெரிவிப்பு வீரகேசரி வாரவெளியீடு 5/16/2009 10:16:01 PM - தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜி11 உச்சிமாநாட்டில் உரையாற்றுகையில் கூறியுள்ளார். ஜோர்தானில் நடைபெற்ற இம்மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றியபோது ""எனது அரசாங்கம் எமது ஆயுதப் படைகளின் முழுமையான பங்களிப்புடன் முன்எப்போதும் இல்லாதவாறான மனிதாபிமான நடவடிக்கையொன்றை மேற்கொண்டிருந்தது. இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்துள்ளது என்பதை அறிவிப்பதில் நான் பெருமைடைகிறேன்'' எனக்கூறியதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்தை முற…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஈழமறுப்புத்தீர்வுகள், இனப்படுகொலை ஏற்புத்தீர்வுகளாய் .. பிரபாகரன் உலகின் அனைத்து நிகழ்ச்சி நிரல்களையும் வழிநடத்தும் 50×10தினர், ஈழப்படுகொலை நிகழ்வுகளை அவசரமற்ற, முடிக்கக்கூடாத நிகழ்ச்சியாகவே வைத்திருக்கின்றனர். யார் இந்த 50×10தினர்? உலகின் 50 முன்னணி நாடுகளில் உள்ள, அந்நாடுகளின் அரசியல், பொருளாதார, அயலுறவு கொள்கைகளை தீர்மானித்து வழிநடத்தும் உயர் அதிகாரம் கொண்ட மேல்நிலையில் உள்ள 10 மனிதர்களே இந்த 50×10தினர். இங்கு 50 என்பதும் 10 என்பதும் ±. இன அழிப்பு போருக்கு எதிராகவும், ஈழ அமைவிற்கு ஆதரவாகவும், உலகெங்கும் 10 கோடி தமிழர்களும், இனம் கடந்த எழுத்தாளர்களும், கலைஞர்களும், மனிதஉரிமை அமைப்புகளும், அரசியல் அமைப்புகளும், விமர்சகர்களும், மனிதநேயர்களும் குர…
-
- 0 replies
- 1.4k views
-
-
நாம் கோரிக்கை விடுக்காமல் இராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்கமுடியாது - சிறிலங்கா திகதி: 16.05.2009 // தமிழீழம் பாதுகாப்பு வலயத்திலிருந்து பொது மக்களை மீட்பது தொடர்பில் அமெரிக்காவிடம் எந்தவிதமான இராணுவ உதவியையும் சிறிலங்கா அரசாங்கம் கோரவில்லை. அவ்வாறு உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுக்காமல் இராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்கமுடியாது என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அவ்வாறு இராணுவ உதவி தேவையாயின் சிறிலங்கா அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கும். அப்படியாயினும் நாங்கள் முதலில் எங்கள் நட்பு நாடான இந்தியாவிடமே உதவியை கோருவோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். பாதுகாப்பு வலயத்தில் உள்ள பொது மக்களை மீட்கும் நோக்கில் அமெரிக்க கடற்படை கப்பல் …
-
- 1 reply
- 1.3k views
-
-
வன்னியில் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பேரவலமான நிலைகுறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளனர். இந்த அவலங்களை உடனடியாக நிறுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு நாம் தயாராக உள்ளோம். எனவே அமெரிக்க அரச தலைவரினால் கூறப்பட்ட வழிகளில் அமைதியை காண்பதற்கு தமது ஒத்துழைப்புக்களை வழங்க தயாராக உள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று சனிக்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வன்னியில் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பேரவலமான நிலைகுறித்து விடுதலைப் புலிகள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளனர். இந்த அவலங்களை உடனடியாக நிறுத்துவதற்க…
-
- 7 replies
- 1.4k views
-
-
காருண்யத்தினையும், மனிதாபிமானத்தினையும் போதித்த புத்தபெருமானின் போதனைகளை ஏற்றிருக்கும் தேசம் வெசக் தினங்களை அனுட்டித்து நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றது. சோடனைகள், வெளிச்ச அலங்காரங்கள், உணவு தானங்கள் என்று வெசக் தினங்கள் களைக் கட்டியிருந்தன. அமைதியும், கருணையும் வழியும் மனிதாபிமானமும் கொண்ட தேசத்தில் வசித்துக் கொண்டிருப்பதனைப் போன்று மக்கள் வெசக் நாட்களை இனிதே அனுட்டித்து மகிழ்ந்தனர். கூட்டம் கூட்டமாக குடும்ப அங்கத்தவர்கள் சகிதம் வெசக் தொரண எனப்படும் வெளிச்ச அலங்காரங்களைப் பார்த்து சுதந்திரமாக நடந்து திரிந்து உண்டு மகிழ்ந்து கழிந்தன தலைநகர் மக்களின் பொழுதுகள். ஒலிவாங்கிகளில் குத்துப் பாடல்கள் ஒலிக்க நடுவீதிகளில் அர்த்தராத்திரியில் நடனங்கள் தொ…
-
- 18 replies
- 4.7k views
-
-
- Rajasingham Jayadevan - Tamils all over the world are agitating against the tragedy facing their brethrens in the current war efforts in the north of Sri Lanka. Discounting the LTTE influence, there is real feeling amongst the Tamil people. The anger and frustration within the diaspora Tamil civil society has never been reflected in the scale experienced in the recent years. The tragedy is of course, the government of Sri Lanka projected to finish is operations against the LTTE by the end of December 2008. The Army Commander Lt General Sarath Fonseka’s retirement too was tied to this projection. When the deadline became unachievable, his term too has been exte…
-
- 1 reply
- 1.1k views
-
-
மலேசியா பல்கலைக்கழக தமிழ் மாணவன் கட்டுநாயக்காவில் காணாமல் போயுள்ளார் [ சனிக்கிழமை, 16 மே 2009, 04:43.16 PM GMT +05:30 ] வவுனியா வைரவப்புளியங்குளத்தைச் சேர்ந்த 21 வயதான ராஜரட்ணம் ராஜசேகரன் என்ற மலேசியா பல்கலைக்கழக தமிழ் மாணவன் கடந்த 12 ஆம் திகதி முதல் கட்டுநாயக்காவில் வைத்து காணாமல் போயுள்ளார் என முறையிடப்பட்டுள்ளது. மலேசியா பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் குறித்த மாணவன் இரண்டு வார விடுமுறையில் வந்து வவுனியாவில் உள்ள பெற்றோருடன் தங்கியிருந்துள்ளார். கடந்த 12 ஆம் திகதி திரும்பவும் கல்வியைத் தொடர்வதற்கு மலேசியா செல்வதற்காக கட்டுநாயக்க விமானத்தளத்திற்கு சென்றிருந்த பின்னரே காணாமல் போயுள்ளதாக பொலிஸாரிடம் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். தமிழ்வ…
-
- 0 replies
- 634 views
-
-
வைகோ 17,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி .....
-
- 19 replies
- 3.3k views
-
-
கனேடிய சிங்கள விகாரை மீது பெட்றோல் குண்டு தாக்குதல்..... மேலதிக விபரம்.. அறியத்தரவும்.... http://www.thestar.com/gta/crime/article/635432 ................ . . .... .... .. . ... faked i guess... . . .
-
- 5 replies
- 1.7k views
-
-
கனேடிய மக்களே குயின்ஸ் பார்க்குக்கு விரையுங்கள். இன்று சிங்களவர்களால் வி.புலிகளுக்கு எதிராக ஒர் ஊர்வலம் ஒன்றை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக வானொலி செய்தி ஒன்று கூறுகிறது. எனவே இவர்களின் போராட்டத்தை முறியடியுங்கள் உறவுகளே. அத்தோடு கிங்ஸ்ரன் வீதியில் உள்ள புத்த கோவில் ஒன்று அடித்து நொருக்கப்பட்டுள்ளது. இதன் மறுதலிப்பாக கொழும்பில் பதட்ட நிலையை தோற்றுவித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
-
- 1 reply
- 1.1k views
-
-
விடுதலைப்புலிகளிடம் இருந்த பாரா 3 என்ற கப்பலை தாம் நேற்று கைப்பற்றியுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர். நேற்று அதிகாலையில் இருந்தே 58வது படைப்பிரிவினர் இந்த கப்பலை இலக்கு வைத்திருந்ததுடன் நேற்று மாலை கப்பலை கைப்பற்றியதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த கப்பலில் இருந்து படையினர் முனநகர்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் இந்த கப்பலில் இருந்து 10 புலிகளின் தலைவர்களாவது கொல்லப்பட்டிருக்கலாம் என படையினர் நம்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் கைப்பற்றுவதை தடுக்க, புலிகளின் தற்கொலை தாக்குதல் படகொன்று தாக்குதல் நடத்த சென்றதாகவும் அதனை தாம் தந்திரமாக முறியடித்து இந்த கப்பலை கைப்பற்றியதாகவும் பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர். www.globaltamil…
-
- 7 replies
- 2.4k views
-
-
சிறிலங்காவின் நடவடிக்கைகளுக்கு பின்விளைவுகள் வரும் என பிரதம மந்திரி கோர்டன் பிறவுண் இன்று எச்சரிக்கைவிடுத்துள்ளார். போரை நிறுத்தி மக்களுக்கு உதவவேண்டும என்பதை பல அழைப்புகள் மூலம் பிறவுண் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு கூறியிருந்ததாக டவுணிங் ஸ்ரீற் கூறியுள்ளது. மக்களுக்கு உதவி செய்ய மனிதாபிமான அமைப்புக்களுக்கு வழிவுடுமாறும், விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டு மக்களை வெளியேறவிடவிட வேண்டும் என்றும் அத்தோடு சிறிலங்காவின் நடவடிக்கைகளுக்கு பின்விளைவுகள் வரும் என்பதை சிறிலங்கா விளங்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார. http://www.pathivu.com/news/1856/54//d,view.aspx
-
- 4 replies
- 2k views
-
-
டென்மார்க் இந்தியத் தூதரகத்தை தாக்கிய மக்கள் திகதி: 16.05.2009 // தமிழீழம் டென்மார்க்கின் தலைநகரில் அமைந்துள்ள சீனத் தூதரகத்திற்கு முன்பாக 14-05-2009 அன்று முற்பகல் 10 மணியளவில் டென்மார்க் வாழ் தமிழ்மக்கள் ஒன்றுகூடி, தாயத்தில் சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பிற்கு சீன அரசு ஆயுதங்களையும் உதவிகளையும் ஆதரவினையும் வழங்குவதைக் கண்டித்து மிகவும் ஆவேசத்துடன் கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் சீனத் தூதரகத்திடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர். இதனைத்தொடர்ந்து இவர்கள் இந்தியத் தூதரகத்தை நோக்கி நடந்து சென்றனர். அங்கும் மக்கள் இந்திய அரசு தமிழின அழிப்பிற்கு துணைபோவதைக் கண்டித்து கோசங்களை எழுப்பியதுடன் மகஜர் ஒன்றையும் இந்தியத் தூதரகத்திடம் கையளித்தனர். …
-
- 1 reply
- 903 views
-
-
தேர்தலில் இப்போது தோற்றாலும், எதிர்காலத்தில் வெல்வோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: ’’தமிழகம், புதுவையில் திமுக, காங்கிரஸ் கூட்டணியினர் சுனாமி வெள்ளமாக ஊழல் பணத்தைத்தொகுதிக்குள் செலுத்தினார்கள். ஓட்டுகளை விலைக்கு வாங்கிய பணநாயகத்தால் பல தொகுதிகளில் ஜனநாயகம் சாகடிக்கப்பட்டது. அதையும் மீறி அதிமுக கூட்டணி 13 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இது ஜனநாயகத்துக்கு சூட்டப்பட்ட மகுடம். பணத்தையும் மீறி எனக்கு வாக்களித்தவர்களுக்கு என் நன்றி. இந்தக் களத்தை இழந்தாலும், இனி எதிர்வரும் களங்களை வெல்வோம். தமிழகத்தின் நலன் காக்க, இலங்கைத் தமிழர் துயர் துடைக்க, நெஞ்சுரத்தோடு பயணத்தைத் …
-
- 1 reply
- 2k views
-
-