Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எண்ணப்படாத 3000க்கும் மேற்பட்ட சடலங்கள் மக்கள் செறிந்திருக்கும் வன்னிக்குள் சிதறிக்கிடக்கின்றன என்றும் ஏனைய மக்களும் இச்சடலங்களின் துர்நாற்றங்களுக்குள் முட்டி மோதிக்கொண்டுள்ளார்கள் என்றும் முள்ளிவாய்க்கால் தொண்டு மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். சிறிலங்கா இராணுவமானது முள்ளிவாய்காலில் இருந்த சகல மருத்துவ வசதிகளையும் குறிவைத்து நடாத்திய தாக்குதல்களால் அழித்ததோடில்லாமல், மற்றும் இறந்துபோ அல்லது சரணடை என்ற இரண்டு தெரிவுகளைக் கொடுத்து மனிதாபிமானமற்ற கண்மூடீத்தனமான தாக்குதல்களை தொடர்ந்து மக்கள்மீது ஏவிவிட்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட தொண்டு மருத்துவர் தான் இன்று சனிக்கிழமை காலை 100க்கும் மேலான மரணங்களை நேரில் பார்த்ததாக கூறினார். அரசு வை…

  2. இலங்கையில் இடம்பெற்று வரும் மோசமான யுத்தத்தை தடுத்து நிறுத்தும் நோக்கில் உலகின் முக்கிய நாடுகள் இலங்கை மீது பல்வேறு பொருளாதார அழுத்தங்களை பிரயோகிக்கத் திட்டமிட்டு வருவதாகத் தெரியவருகிறது. குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இது குறித்து ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மற்றும் வர்த்தக சலுகைகளை கட்டுப்படுத்துவதன் மூலம் இலங்கையில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டம், சர்வதேச நாணய நிதியக் கடன் உள்ளிட்ட முக்கிய பொருளாதார சலுகைகளை முடக்குவதன் மூலம் பொதுமக்களை பாதுகாக்க சர்வதேச நாடுகள் முயற்சித்து வருவத…

  3. Stench of dead bodies permeate Vanni, wounded allowed to die without medical attention [TamilNet, Saturday, 16 May 2009, 10:26 GMT] An uncounted number of dead bodies between 2,000 and 3,000 are lying all over the places in civilian congested area and the civilians are all struck by a heavy stench of dead bodies, said a volunteer doctor from Mu'l'li-vaaykkaal. "Sri Lanka Army (SLA) has destroyed all medical facilities by targeted attacks, and the SAL was continuing inhuman and indiscriminate attacks on civilians providing only two options, death or surrender," he added. The volunteer doctor himself witnessed more than 100 deaths Saturday morning. All the government do…

  4. சர்வதேச ரீதியில் இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதனை ஏற்க முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை குறைத்து மதிப்பிடவில்லை எனவும், அப்பாவி பொதுமக்கள் அவலங்கள் குறித்தே குரல்கொடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்த வலயத்தில் நிர்க்கதியாக அல்லலுறும் அப்பாவித் தமிழ்ப் பொதுமக்களது துயரங்களை நீக்க விரைந்து செயற்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார். எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் ஏனைய பொதுமக்கள் அமைப்புக்கள் அகதி முகாம்களுக்கு செல்ல அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழீழ வி…

    • 0 replies
    • 1.3k views
  5. இலங்கையின் யுத்த நிலவரம் குறித்து அவதானமாக கருத்து வெளியிடுமாறு சர்வதேச பணியாளர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. யுத்த நிலவரம் மற்றும் அரசாங்க நடவடிக்கைகள் குறித்து விமர்சிக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிடுவதனை தவிர்க்குமாறு, இலங்கையில் பணியாற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளது பணியாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிடுவோர் தொடர்பில் தகவல் தெரிவிக்க விசேட அவசர தொலைபேசி இலக்கங்களை அரசாங்கம் அறிவித்துள்ளதென ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. செனல் 4 ஊடகவியலாளர்களை கைது செய்து நாடு கடத்தியதனைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்கள், தங்குமிடங்கள், பொது இடங்களில் இலங்கை அரச…

    • 0 replies
    • 1.2k views
  6. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இறுதிப் பகுதியான முள்ளிவாய்க்கால் பகுதி சிறிலங்காப் படையினரால் நான்கு புறங்களாலும் முற்றாகச் சுற்றிவளைக்கப்பட்டுள்ள நிலையில் ஜோர்தானில் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தன்னுடைய பயணத்தை இடைநிறுத்திக்கொண்டு நாளை காலை அவசரமாக கொழும்பு திரும்புகின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 465 views
  7. பிரித்தானிய வாழ் தமிழர்களே உடனே பாராளுமன்றம் முன்பாக கூடவும், புத்தி ஜீவிகள் உடனடியாக அமெரிக்க வெள்ளை மாளிகையுடன் தொடர்புகொண்டு பசுபிக் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க கடற்படை வன்னி சென்று மக்களை காக்கும் படி அழுத்தங்களை கொடுங்கள். அங்கு அமெரிக்க கடற்படையினர் தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது கிடைக்கப் பெற்ற தகவலின் படி சென்னையில் உள்ள காங்கிரஸ் தலமையகத்திற்கு பல ஆயிரக்கணக்கான பெலிசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ் நாட்டில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டால் அவர்கள் காங்கிரஸ் அலுவலகத்தை தாக்குவார்கள் என்று கருதி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாம். இது எதற்காக ? அங்கு ஈழத்தில் இன்று ஒட்டுமொத்த தமிழர்களை இலங்கை அரசு கொலை செய்யப்போகிறது என்று எப்படி இந்…

  8. பொதுமக்களுக்கான தேவைகளைக் கவனிப்பதற்கு மனிதாபிமான அமைப்புக்களை கொழும்பு அனுமதிக்கவில்லை எனில் "அதற்கான விளைவுகளை" சிறிலங்கா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிறவுண் சிறிலங்கா அரசாங்கத்தை கடுமையாக எச்சரித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 308 views
  9. “The situation in Vanni has reached colossal proportions and what is happening there is unprecedented human carnage. At this juncture we are ready to anything that is necessary to save the Tamil people trapped in the unrelenting war that is waged on them. We heed the call by the US President and are prepared to take measures that will spare the life of our people,” said Selvarasa Pathmanathan, the LTTE’s head of International Relations, in a statement issued Saturday. LTTE takes heed to Obama's call: Pathmanathan

  10. இலங்கை அரசாங்கப் படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் கொடூர யுத்தத்தை நிறுத்துவதற்கான கால அவகாசம் இன்னமும் கைவிட்டுப் போகவில்லை என ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரது இனச் சுத்திகரிப்பு எதிர்ப்பு தொடர்பான விசேட பிரதிநிதி பிரான்ஸிஸ் டென்ங் (குசயnஉளை னுநபெ) தெரிவித்துள்ளார். இந்த யுத்தம் காணரமாக அப்பாவி பொதுமக்களே பாரிய இழப்புக்களை எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நீண்டகாலமாக நீடித்து வரும் தேசிய இனப்பிரச்சினை இராணுவ நடவடிக்கைகளினால் மட்டும் முடிவுக்குக் கொண்டு வரக் கூடிய சாத்தியம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த யுத்தம் வெற்றியாளர்களையோ அல்லது தோல்வியாளர்களையோ உருவாக்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்…

  11. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் மிகவும் செறிவாக வசிக்கும் பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்டுள்ள கொடூர தாக்குதலில் கொல்லப்பட்ட 2,000 தொடக்கம் 3,000 வரையிலான பொதுமக்களின் உடலங்கள் அந்தப் பகுதிகளில் பரவலாக சிதறிக் கிடப்பதாக மருத்துவத் தொண்டர் ஒருவரை ஆதாரம் காட்டி 'தமிழ்நெட்' இணையத்தளம் செய்தி வெளியிட்டிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 421 views
  12. கனேடிய ஆங்கில ஊடகங்களிற்கு ஆயிரக் கணக்கான தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் மின்னஞ்சல்கள் எமது எதிர்த்தரப்பில் இருந்து வந்து குவிந்த வண்ணம் உள்ளதாம் எங்களது போராட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தும் கொச்சைப் படுத்தியும் ஊடகங்களின் ஆதரவை இல்லாமல் செய்வதுடன் எங்களது போராட்டத்திற்கு எதிராக பயன்படுத்துவதற்காகவும். இது சகல நாடுகளிலும் நடைபெறுவதாகவும் தெரியப்படுகின்றது. இது எமது தருணம் நாம் தான் எமது நிலைப்பாடுகளை உடனடியாக சகல ஊடகங்களிற்கும் தெரியப்படுத்த வேண்டும். உலகெங்கும் உள்ள உறவுகளே இது உங்கள் நாடுகளிலும் நடைபெறுகின்றன உங்களிற்கு தெரியாமலே. உடனே விழிப்படையுங்கள். (இதன் மாற்றங்களடங்கிய ஊடக இணைப்புகளை இன்னொரு இணைப்பில் இணைக்கின்றேன்)

    • 0 replies
    • 2.1k views
  13. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் எங்கே இருக்கின்றனர், அங்கிருந்து படையினரால் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகள் எங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்ற விபரங்களை சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கோரியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 384 views
  14. சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் இறுதித்தாக்குதலை நிறுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சர்கள் கோரிக்கை விடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிறசல்சில் நாளை மறுநாள் திங்கட்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தில் நடைபெறவுள்ள வெளிவிவகார அமைச்சர்களுக்கான கூட்டத்தின்போதே அறிக்கை வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் இறுதித் தாக்குதல் அங்கு பாரிய உயிரிழப்புக்களை ஏற்படுத்தலாம். எனவே தாமதம் இன்றி போர் நடைபெறும் பகுதியில் உள்ள மக்களின் பாதுகாப்பான பயணத்திற்கான ஒழுங்குகளை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசு ஒத்துழைக்க வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் …

    • 1 reply
    • 666 views
  15. வீரகேசரி இணையம் - முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும், முல்லைத்தீவின் பாதுகாப்பு வலயப்பகுதியிலும் உயிராபத்துகளுக்கு மத்தியில் மனித நேயத்துடன் பணியாற்றிய இரண்டு வைத்திய அதிகாரிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி பரிசு வழங்கப்படவுள்ளதாகவும், இதற்கான சிபாரிசை கொழும்பில் உள்ள ஐநா அலுவலகம் செய்திருப்பதாகவும் அந்த நிறுவனத்தின் கொழும்பு பேச்சாளர் கோடன் வைஸ் தெரிவித்துள்ளார். கடுமையான சவால்கள் நிறைந்த காலத்தில் மிகவும் துணிச்சலோடு தனிமையில் கடமையாற்றிய கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ரீ.சத்தியமூர்த்தி மற்றும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ரீ.வரதராஜா ஆகியோரே இவ்வாறு ஐநாவின் அமைதி பரிசுக்காக சிபாரிசு செய்ய…

  16. கனடாவில் மக்கள் போராட்டம் கட்டுக்கடங்காமல் வெடித்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை காலையிலிருந்து கனடாவின் ரொரன்டோ மத்தியபகுதியில் உள்ள அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் முன்பாக தன்னெழுச்சிகொண்ட மக்கள் முன்னறிவிப்பேதுமின்றி வன்னியில் அவலமுறும் மக்களை உடனடியாகக் காக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படிஅமெரிக்க சனாதிபதி ஒபாமவையும், ஐ. நா அமைப்பையும் கோரியபடி அவ்விடத்தில் கோசமிட்டபடி உள்ள அதே நேரத்தில் மாலையில் அங்கிருந்த ஒரு பகுதி மக்கள் தன்னெழுச்சியாக குயின் வீதிக்கும், டன்டாஸ் வீதிக்கும் இடையில் உள்ள யூனிவேர்சிற்றி அவெனியுவில் வீதிமறியலில் ஈடுபடமுயன்ற வேளை ரொரன்டோ காவல்துறையினர் மறித்து அம்மக்களை சாலையோர நடைபாதைக்குள் கட்டுப்படுத்திய வேளையில் டன்டாஸ் வீதிக்கு அண்மையில் நின்றிருந்த…

  17. சிறிலங்காவின் தலைநகரான கொழும்பு வெள்ளவத்தை காவல்துறையினருடன் இணைந்து பயங்கரவாத புலனாய்வுத்துறையினர் நடத்திய திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றின்போது சிறிலங்கா இராணுவத்தின் கேணல் தரத்தில் உள்ள அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இவரிடம் இருந்து மைக்ரோ ரக கைத்துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலி சந்தேக நபர் ஒருவர் விசாரணையின்போது தெரிவித்த தகவலைத் தொடர்ந்தே இந்த இராணுவ அதிகாரி நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டிருக்கின்றார். கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரி இரத்மலானை இராணுவ முகாமில் பணிபுரிபவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மைக்ரோ ர…

    • 0 replies
    • 1.2k views
  18. "பல தாசாப்த காலப் பிரச்சினையை ஒரு மனிதப் படுகொலையின் மூலமாகவோ அல்லது பொதுமக்களின் இரத்தக்களரி மூலமாகவோ 48 மணித்தியாலத்துக்குள் முடிவுக்கு கொண்டுவந்துவிட முடியாது" என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செ.பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார். "மாறாக இது பிரச்சினையை மேலும் தீவிரமான நிலைக்கு இட்டுச் செல்வதற்கே உதவுவதாக அமையும்" எனவும் தெரிவித்திருக்கும் அவர், "சிங்கள மக்கள் இதனைத் தங்களுடைய நலன்களுக்காக தடுத்து நிறுத்த வேண்டும். தமிழர்களுக்காக அல்ல" எனவும் தெரிவித்திருக்கின்றார். வன்னியில் இருந்து தனக்குக் கிடைத்திருக்கும் தகவல்களின்படி எண்ணிக்கணக்கிட முடியாதளவு மக்கள் கொல்லப்பட்டிருப்பதுடன், மேலும் பெரும் தொகையானவர்கள் மருத்துவ உதவிகள் இ…

    • 0 replies
    • 598 views
  19. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை இந்தியாவின் - பொது உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் [PEOPLE’S UNION FOR CIVIL LIBERTIES - PUCL] கொலைக் களமாகிவிட்ட - வெளித்தொடர்புகள் துண்டிக்கப்பட்ட - இலங்கையின் போர்ப் பிரதேசத்தில் இடம்பெறும் போர்க் குற்றங்கள் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவளித்துள்ளதாகிய செய்தி 15.05.09ல் வெளியாகியுள்ளது. அச் செய்தியில் அவர் மேலும் தெரிக்கையில், இலங்கையின் வட பகுதியில் பாரிய மனிதார்ந்த பிரச்சினையை தோற்றுவித்துள்ள அத்துமீறல்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அனைத்துலக ரீதியாக முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு தமது ஆதரவு உண்டு எனவும் அவர் தெரிவித்…

    • 0 replies
    • 1.1k views
  20. வெள்ளிக்கிழமை, 15 மே 2009, 11:46.25 AM GMT +05:30 ] இலங்கையில் பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றுவது மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்க கடற்படையினர் தயார் நிலையில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இரண்டு மூன்று மாதங்களுக்கு தமது மதிப்பீட்டு குழு இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்ததுடன் அது தொடர்பான அறிக்கையை அமெரிக்க அரசாங்கத்திடம் வழங்கியிருப்பதாக அமெ. பசுபிக் பிராந்திய கட்டளைத் தளபதி அட்மிரல் திமேத்தி ஜே கீட்டிங் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு தெரிவுகள் குறித்து இலங்கையில் உள்ள தமது தூதுவர் ஊடாக ராஜாங்க திணைக்களத்திற்கு அறிக்கையினை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றை மேற்கொள்ளும…

  21. நேற்று காலை கனடா சி.பி.சி வானொலியில் இடம் பெற்ற எனது நேர்காணல் ைத்துடன் இணைத்துள்ளேன். எனது சி.என்.என் ஐபிஎன் நேர்காணலின் தமிழ் மொழிபெயர்ப்பை தொடர்வேன். நாட்டின் நிலமை களப்த்தில் தொடர்ந்து போராடும் போராளிகளின் தியாகத்தால் கவலையைக் கடந்து சென்று மீழமைத்துப் போராடி வெல்லும் ஓர்மத்தையும் எங்களுக்கு தருகிற தருணமிது. http://www.cbc.ca/thecurrent/2009/200905/20090514.html

    • 0 replies
    • 807 views
  22. வடக்கு, கிழக்கை புலிகளிடம் கையளிக்க முயன்ற ரணில் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கு முயற்சி - ஜோர்தானில் ஜனாதிபதி மஹிந்த குற்றச்சாட்டு வீரகேசரி நாளேடு 5/15/2009 10:17:58 PM - 2001ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் மூலமாக வடக்கு கிழக்கின் உரிமையினை சட்டவிரோதமாக புலிகளிடம் கையளிப்பதற்கு முயற்சித்த ரணில் விக்கிரமசிங்க, இன்று வெளிநாடுகளுக்குப் பயணங்களை மேற்கொண்டு, நாட்டிற்கு பங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார். என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ‘ஜி11 மாநாடு மற்றும் உலக பொருளாதார மாநாடுகளில் கலந்துகொள்வதற்காக ஜோர்தான் சென்றுள்ள ஜனாதிபதி அங்குள்ள இலங்கை பிரஜைகளை மத்தியில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெர…

  23. ‘மக்கள் பாதுகாப்பு வலயம்’ கொலைக்களமாக எரிந்து கொண்டிருக்கிறது: அனைத்துலக தொடர்பக பேச்சாளர் திலீபன் Posted by Renu on Friday, May 15, 2009, 14:24 | 121 Views | ‘மக்கள் பாதுகாப்பு வலயம்’ மீது சிறிலங்கா படையினர் தற்போது நடத்திக்கொண்டிருக்கும் கண்மூடித்தனமான தாக்குதல்களால் அப்பகுதியில் பெருமளவான மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் அப்பகுதி தொடர்ந்தும் எரிந்து கொண்டிருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தின் பரப்புரைப் பேச்சாளர் திலீபன் தெரிவித்துள்ளார். வன்னியில் உள்ள தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டுமாயின் அனைத்துலக சமூகம் உடனடியாக நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்றும் இது தங்களது கடைசி வேண்டுகோள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலு…

  24. "Colombo`s approach to finish the war in 48 hours through a carnage and bloodbath of civilians will never resolve a conflict of decades. On the contrary it will only escalate the crisis to unforeseen heights. The Sinhala people have a duty and responsibility in stopping it, considering their own interest if not that of the Tamils," said LTTE's Head of International Relations, Selvarasa Pathmanathan, when contacted by TamilNet on the situation prevailing in Vanni. Stating that he received latest information from Vanni that an uncountable number of civilians have been killed and wounded struggling without medical help, Mr. Pathmanathan said the Colombo government was …

    • 1 reply
    • 825 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.