ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142929 topics in this forum
-
வன்னியில் இன்று குறுகிய நிலப்பரப்பில் குற்றுயிராய் கிடக்கும் தமிழனின் வாயிலிருந்து இறுதி மூச்சாகவும்.. அதனைக்கண்டு பொறுக்கமுடியாத தமிழகத்து உறவுகளிடமிருந்து ஆதங்கமாகவும்..ஆத்திரமாகவும்.. உலகெங்கும் வாழும் தமிழர்களிடமிருந்து ஆவேசமாகவும் ஒலித்துக்கொண்டிலுக்கும் வேண்டு கோள்கள் என்னவெனில்..இந்தியாஅரசே இலங்கையில் நடக்கும் யுத்தத்தினை நிறுத்து....தமிழர் படுகொலையை நிறுத்து.. சிறீலங்கா அரசிற்கு ஆயுத உதவியை நிறுத்து... இவைதான்.. ஆனால் உண்மையிலேயே இந்திய அரசு நினைத்தாலும் கூட இப்பொழுது யுத்தத்தினை நிறுத்தமுடியாது... காரணம் இந்தியாவும் இலங்கையும் சுதந்திரமடைந்த காலத்தின் பின்னர் வரலாற்றினை சிறிது பின்நோக்கி புரட்டினால்..காலங்காலமாகவே குட்டிசிறீலங்கா என்கிற தீவின் அகங்காரம…
-
- 5 replies
- 1.9k views
-
-
இது எப்படியிருக்கு தினமணி இதழில் வந்த கட்டுரையையும் அதற்கு நேயர் எழுதும் கட்டுரைகளையும் படித்துப் பாருங்கள். http://www.dinamani.com/edition/story.aspx...me=VfE7I/Vl8os=
-
- 1 reply
- 2.1k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்காலிக மருத்துவமனை அமைந்திருக்கும் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்றுவருவதாகத் தெரிவித்திருக்கும் அனத்துலக செஞ்சிலுவைச் சங்கம், இதனால் இங்குள்ள பெருந்தொகையான நோயாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் அனத்துலக செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்களின் உயிர்களுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக இன்று அறிவித்திருக்கின்றது. "காயமடைந்த பொதுமக்களையும் அவர்களுடைய உறவினர்களயும் மருத்துவத் தேவைகளுக்காக வெளியேற்றும் செயற்பாடுகளையும் இது பாதித்திருக்கின்றது" என அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் தெற்காசிய நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஜக்கியு டி மாயோ தெரிவித்தார். வன்னியில்…
-
- 0 replies
- 362 views
-
-
-
- 1 reply
- 918 views
-
-
ஆட்சி அமைக்க பல கட்சிகளுடன் பேசி வருகிறோம்: ராஜ்நாத்சிங் பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங் ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், கடந்த 3 கட்ட தேர்தல்களில் பாரதீய ஜனதாவுக்கு நல்ல ஆதரவு காணப்பட்டது. இதன்படி, இந்த தேர்தலில் பா.ஜனதா, அதிக இடங்களில் வெற்றி பெற்ற தனிப்பெரும் கட்சியாக உருவாகும். பா.ஜனதா கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்கும். ஒருவேளை மெஜாரிட்டி கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டால் சமாளிப்பதற்காக, ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டு, பல்வேறு கட்சிகளுடன் பேசி வருகிறோம். தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்த இந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைப்பதும், அத்வானி பிரதமர் ஆவதும் இப்போதே உறுதியாகி விட்டது. உத்தரபிரதேச மாநி…
-
- 0 replies
- 1.1k views
-
-
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் காட்டுப் பிரதேசங்களை அண்டிய பிரதேசங்களில் கடமைபுரிந்துவரும் 500 ற்கும் அதிகமான சிறிலங்கா இராணுவத்தினருக்கு மலேரியா நோய் தொற்றியுள்ளதாக சுகாதார அமைச்சர் நிமால் சிறிபாத டி சில்வா தெரிவித்துள்ளார். இதன்காரணமாக அவர்கள் மேற்படி காட்டுப்பிரதேசங்களில் இருந்து கிளிநொச்சியில் இயங்கும் இராணுவ மருத்துவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
- 5 replies
- 1.8k views
-
-
வணக்கம் எமது உறவுகளே.. அமெரிக்க வெள்ளை மாளிகையில் இலங்கை போர் நிறுத்தம் பற்றி எடுத்துக்கூறுவதற்கான தொலைபேசி பதிவில் உங்கள் கருத்தினை விரைந்து பதிவு செய்யவும்.. வெள்ளை மாளிகையின் எண் : +1 202 456 1111 FOR your Immediate actions…. Hi All white-house is taking votes for srilankan ceasefire pls call 1 202 456 1111 and tell them you want immediate and permanent ceasefire .pls call now. You may have to wait just a couple of minutes. You can leave any request with the operators. Please do it now. மூலம் : மீனகம்.கொம்
-
- 1 reply
- 1.1k views
-
-
நேற்று இடம் பெற்ற டைம் 100 என்ற பிரபல்யங்களின் நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதியின் மனைவியை மாயா என்கின்ற மாதங்கி அருட்பிரகாசம் சந்தித்துள்ளார். ஆஸ்கார் விருது வென்ற சிலம் டோக் மில்லியனர் படத்தில் பாடல்களை பாடியுள்ளவரும், உலக அளவில் ராப் பாடல்களை பாடி மிக பிரபல்யமாக இருக்கும் இலங்கைத் தமிழரான இவர் உலகில் உள்ள 100 மிக முக்கியமான நபர்களில் ஒருவராக கவுரவிக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்சியை அமெரிக்க முதல் பெண்மணியும் பாரக் ஒபாமாவின் மனைவியுமான மிசேல் ஒபாமா தொடக்கிவைத்தார். இந்த நிகழ்வில் மிசேல் ஒபாமாவைச் சந்தித்து இலங்கை நிலைபற்றி எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது. மிசேல் ஒபாமா மிக ஆர்வமாக மாயாவின் கருத்துக்களை கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. தான் இலங்கையில் இருந்து பிரித்…
-
- 16 replies
- 2.6k views
-
-
சோதனை நடைபெறும் இடங்களில் மக்களுக்கு என்ன நடக்கின்றது என உறுதியாகக் கூற முடியாது: ஐ.நா. வதிவிடப் பேச்சாளர் [ வியாழக்கிழமை, 07 மே 2009, 07:08.39 AM GMT +05:30 ] சோதனை நடைபெறும் இடங்களில் ஐ.நா. பணியாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அனுமதியே வழங்கப்படுவதால் அங்கே மக்களுக்கு என்ன நடக்கின்றது என்பது குறித்து உறுதியாகக் கூற முடியாது என இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பேச்சாளரான கோடன் வைஸ் தெரிவிக்கின்றார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் மக்கள் கடும் சோதனைக்கு உள்ளாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் குறித்து கேட்கப்பட்ட போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். "அநேகமானோர் எந்தவித சிக்கல்களும் இன்ற…
-
- 6 replies
- 1.5k views
-
-
தாயகத்தில் இடம்பெறும் சிறிலங்கா அரசாங்கத்தின் இனப்படுகொலைக்கு எதிராகப் புலம்பெயர்ந்த தமிழர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களைக் குழப்பும் வகையில் சிறிலங்கா மற்றும் இந்திய அரசுகளின் ஆதரவுடன் சில சக்திகள் செயற்படுவதாகவும் இதனையிட்டு விழிப்பாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா, இந்திய அரசுகளின் புலனாய்வு அமைப்புக்கள் அல்லது இராணுவத் துணைப்படைகளுடன் இணைந்து வெளிநாடுகளில் செயற்படும் சில தமிழர்கள், தமிழ் மக்களின் அரசியல் விருப்பங்களுக்கு எதிராக சில சதி நாசகாரத் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு முயற்சி செய்துவருவதாக தகவல் கிடைத்திருப்பதாக புலம்பெயர்ந்த தமிழர்களின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத
-
- 9 replies
- 1.3k views
-
-
இளங்கோவன் வீடு முற்றுகைப் போராட்டம்: இளந்தமிழர் இயக்கம் அறிவிப்பு தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு தமிழுணர்வாளர்களை கொச்சைப்படுத்தியும் முத்துக்குமரன் யார் என்றும் கேட்ட கொங்கிரசு கட்சியின் ஈவிகேஎசு. இளங்கோவன் வீட்டை முற்றுகையிடப்போவதாக தமிழகத்திலுள்ள இளந்தமிழர் இயக்கம் இன்று அறிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்ட அறிக்கை : ஈரோட்டில் நேற்று முன்தினம்(4.05.09) திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் சார்பில் “காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்” என்று வேண்டுகோளுடன் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பேசிய இயக்குநர் சீமான் “நான் பெரியாரின் கொள்கை வழிப் பேரன்” என்று பேசியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக 5.05.09 அன்று ஈரோடு பன்னீர் செல்வம் புங்கா அருகில் நடைபெற்ற கூட்டத்தில் …
-
- 0 replies
- 1.2k views
-
-
அமைச்சர் றஜீவ விஜயசிங்க அல்ஜசீராவில் ....
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழ் இனக்கொலைக்கு உடந்தையாக இருந்த துரோகக் குற்றச்சாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தப்ப முடியாது என்பதையும், வரலாறும், தமிழர்களின் சந்ததிகளும் ஒருபோதும் இவர்களை மன்னிக்க மாட்டார்கள் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கைத் தீவில் தமிழ் இனப்பேரழிவுக் கொலைகளை நடத்தி வருகின்ற அதிபர் ராஜபக்சேவின் தம்பியும், 90-களில் செம்மணியில் 400-க்கும் அதிகமான தமிழ்ப் பெண்கள், குழந்தைகள், முதியவர்களை, இன்றைய ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடன் சேர்ந்து படுகொலை செய்து, அனைவரது உடல்களையும் புதைகுழியில் புதைக்கக் காரணமானவனும், இன்றைய ராணுவ அமைச்சகச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்சே, நேற்று முன்தினம், மேற்கத்திய நாடுகளை இழிவுபடுத்தி குற்றம் சாட்டி இரு…
-
- 0 replies
- 1.1k views
-
-
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதாகக் கூறுவது தவறு. அவர்களுடைய எண்ணக்கரு இன்னமும் தோற்கடிக்கப்படவில்லை. சுதர்சன குணவர்த்தன: சட்டத்தரணி. மனித உரிமைச் செயற்பாட்டாளர்: அரசாங்கம் விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்து விட்டது என்று கூறுகிறது. அதன்காரணமாக கனரக ஆயுதங்களையோ அல்லது விமானத் தாக்குதல்களையோ தாம் மேற்கொள்வதில்லை என்றும் அது தெரிவித்திருக்கிறது. அது உண்மை தானா என்ற சந்தேகம் தற்போது ஏற்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்குப் பின்னான காலம் (Post LTTE) என்று சொல்லபப்டும் எண்ணக்கருவே தவறான ஒரு சொல்வழக்கு என்று பேராசிரியர் குமார் டேவிட் அண்மையில் கூறியிருக்கிறார். இராணுவம் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததற்குப் பின்னரான இந்த புலிகளுக்குப் பின்னான காலம் …
-
- 0 replies
- 893 views
-
-
சிறையிலிருந்து வந்தபின் சீறிப்பாயும் சீமான்-தமிழன்ரிவியில்
-
- 0 replies
- 1.6k views
-
-
செஞ்சிலுவைச் சங்க கப்பல் செல்ல முடியாதவாறு படையினர் எறிகணைத் தாக்குதல் அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கத்தினால் இன்று (வியாழக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்ட கப்பல் சிறீலங்கா படையினரது எறிகணைத் தாக்குதல் காரணமாக வன்னி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்று காலை இந்தக் கப்பல் வன்னியில் ஒரு இலட்சத்து 65 ஆயித்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கியுள்ள பிரதேசத்தின் கரைக்கு செல்ல முற்பட்டபோது சிறீலங்கா படையினர் தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தனர். இதனையடுத்து குறிப்பிட்ட கப்பல் மீண்டும் திருகோணமலைக்குச் செல்ல முற்பட்ட நிலையில், செஞ்சிலுவைச் சங்க பணியாளர்கள் சிறீலங்கா அரசுடன் தொடர்புகொண்டு பேசியதைத் தொடர்ந்து, அந்தக் கப்பல் இன்று பிற்பகல் மீண்டும் முல்லை…
-
- 0 replies
- 639 views
-
-
இன்னும் நான்கு நாட்களுக்குள் யுத்தம் நிறைவடையும்: கோத்தபாய ராஜபக்ஷ இன்னும் நான்கு நாட்களுக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்தம் நிறைவுக்கு வரும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுமக்களை பாதுகாக்கும் விசேட இராணுவ நடவடிக்கைகளை படையினர் மோதல் தவிர்ப்பு வலயத்தின் வடபகுதியின் ஊடாக ஏற்கனவே ஆரம்பித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை இராணுவம் கனரக ஆயுதங்களை பயன்படுத்தவில்லை எனவும், படைவீரர்களது ஆயுதங்கள் மட்டுமே யுத்த களத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மோதல்களினால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக புலிகள் மேற்கொண்டு வரும் பிரச்சாரம் உண்மைக்க…
-
- 16 replies
- 3.1k views
-
-
-
இப்போது இவர் அன்புமணி அல்ல... ஆவேச மணி! அடக்கமான வார்த்தைகளை அளவாகப் பயன்படுத் தும் டாக்டர் அன்புமணியைத் தேர்தல் பிரசார மேடைகளில் பார்க்க முடியவில்லை. அடி வயிற்றில் இருந்து வார்த்தைகள் வெடிக்க, கோபமாகக் கர்ஜிக்கிறார். 'ஏன் இந்த திடீர் மாற்றம்?' என்றால், வெட்கப்பட்டுச் சிரிக்கிறார். ''இதுதாங்க அவரோட ஒரிஜினல் குரல். இதுவரை மத்திய அமைச்சரா சில கட்டுப்பாடுகளோடு இருந்தார். இப்ப அதெல்லாம் கிடையாதுல்ல... அவர்கிட்ட தொண்டர்கள் எதிர்பார்க்கிறதை இப்பதான் பேசுறார். அது உங்களுக்குக் கோபமாத் தெரியுது!'' என்று கணவனுக்கு எடுத்துக் கொடுக்கிறார் சௌமியா அன்புமணி. தொடர் தேர்தல் பயணங்கள் காரணமாகத் தொண்டை கட்டியிருக்கிறது அன்புமணிக்கு. ஒரு நாள் ஓய்வுக்குப் பிறகு காரைக்கால் நோக்கி கார…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
இலங்கையில் நடப்பது தமிழர் பிரச்சினை அல்ல. அது இந்துக்கள் பிரச்சினை என்று விசுவ இந்து பரிசத் இயக்க செயல் தலைவர் அசோக் சிங்கால் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 606 views
-
-
வட்டார மட்டத்திற்கு அதிகாரப் பகிர்வு வந்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை... ( செவ்வாய்கிழமைஇ 5 மே 2009) ( உதயன் ஆசிரியர் தலையங்கம் ) இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச்சினை தொடர்பான விடயம் இன்று சர்வதேச விவகாரமாகிவிட்டிருக்கின்றத
-
- 0 replies
- 856 views
-
-
வவுனியா தடுப்ப முகாமில் தனியே தடுத்து வைக்கப்பட்ட இளைஞர்களில் 22வயதுக்கு மேற்பட்டவர்களை சிங்கள இராணுவம் சுமார் 15 பேரூந்துகளில் ஏற்றிக் கொண்டு இருக்கின்றனர்
-
- 5 replies
- 1.5k views
-
-
நடேசன் அண்ணாவின் செவ்வி கருத்து பகிர்வில் http://www.pulikalinkural.com/ சிறீலங்கா அரசு மேற்கொண்டுள்ள போர்நடவடிக்கை காரணமாக எழுந்துள்ள மக்கள் இடர் தொடர்பாக தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் அவர்கள் வழங்கிய செவ்வி நன்றி தமிழ்நாதம் / புலிகளின் குரல்
-
- 0 replies
- 1.1k views
- 1 follower
-
-
பாதுகாப்பு வளையத்தில் கொன்று குவிக்கும் ராணுவம் வியாழக்கிழமை, மே 7, 2009, 16:16 [iST] சென்னை: வன்னி பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பு வளையப் பகுதியில் இலங்கை ராணுவத்தினர், எப்படி அப்பாவி மக்களை சரமாரியாகக் கொன்று குவித்து வருகின்றனர் என்பதை கண்ணீர் மல்க, இதயம் துடிதுடிக்க இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை அகதிகள் விவரித்துள்ளனர். ஆந்திர மாநில கடற் பகுதிக்கு 9 நாட்களுக்கு முன்பு இலங்கை அகதிகள் சிலர் படகில் வந்தனர். மொத்தம் 21 பேர் படகில் வந்தனர். இவர்களில் நான்கு வயது குழந்தை உள்பட 10 பேர் நடு வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தப்பி வந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மனித உரிமை அமைப்பு ஒன்று அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து மருத்துவமனையில் சேர்…
-
- 0 replies
- 831 views
-